Saturday, August 04, 2012

ஆடி 18 @ ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை

ஆடி 18ன்னா  ஆறு இருக்கும் இடங்கள் எல்லாம் கூட்டம் அள்ளிக்கும்.. ஆடி 18 களை கட்டும் இடங்கள கொடுமுடி ,பவானி ,மேட்டூர் ,முக்கொம்பு திருச்சி ,கோவை குற்றாலம்,பவானிசாகர்,டாப் ஸ்லிப் பொள்ளாச்சி்.

 ஈரோட்டில் இருந்து 16 கிமீ தொலைவில் பவானி இருக்கு.. பழைய பஸ் ஸ்டேண்ட் ஸ்டாப்பிங்க்..  சர்வீஸ் பஸ்ல 10 ரூபா டிக்கெட் , டவுன் பஸ்ல 6 ரூபா டிக்கெட்..  டவுன் பஸ் நெம்பர் 5 , 16 ( அக்ரஹாரம் வழி). 3,3பி ( சித்தோடு வழி)


3 லட்சம் பேர் இன்னைக்கு வருவாங்கன்னு சொல்றாங்க.. நான் போனப்ப 70,000 பேர் @ 6 AM






பவானி கூடுதுறை முகப்பு
பவுர்ணமி பூஜை @ ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருள் மிகு காமாட்சி அம்மன் கோவில்

ஆகாயத்தாமரைகளால் ஆக்ரமிக்கப்பட்ட பவானி ஆறு

வலம்புரி விநாயகர் @ பவானி
 அ

ஸ்தல விருட்சகம் இல்ந்தை மரம்
முளைப்பாரி
குட்டீஸ்க்காக
 
 அ
கோடீஸ்வரர்
 
கம்மங்கூழ் சைடு டிஷ் 6 வகையறா
 a






காய்ச்சலை குணப்படுத்தும் ஜூரஹேஸ்வரர்
a
சனீஸ்வரருக்கான எண்ணெய் தீபம்
ஜவ்வு மிட்டாய் வாட்ச்மேன்
 
சென்னிமலை மாரியம்மன் கோவில் பிள்ளையார்
மாரியம்மன் செக்யூரிடிஸ்
 
 
 
 a
பேண்ட் அணியாத எலிபேன்ட்
a

பவானி கூடுதுறை சனீஸ்வரர் அலங்காரம் அழகு
a
பவானி கூடுது றையில் பலா மரம்
 
பவானி கூடுதுறை ஆற்றில்

சென்னிமலை மாரியம்மன்
 
 
 
 
 

4 comments:

yuvatirupur said...

சூப்பர்..சித்தப்பு..!ஆனா............. வேண்டாம்....!வில்லங்கம் எதுக்கு!

Unknown said...

ஊர்வலம் வரும் தெய்வரூபங்களை படம் எடுக்கலாம்..கோவிலில் அமர்ந்திருக்கும் ரூபங்களை படம் எடுப்பது மரபில்லை..ஓவியமாக வேண்டுமெனில் வரையலாம்! மேற்கொண்டு உமது விருப்பம்!

”தளிர் சுரேஷ்” said...

உங்களின் வழக்கமான கமெண்டோடு படங்கள் அசத்தல்! சிறப்பு!

இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

கடம்பவன குயில் said...

@ yuvatirupur ஏதோ சொல்லவறீங்க........ஆனா சொல்லமாட்டீங்கறீங்களே!!


சிபிசார் பவானி கூடுதுறையை சுத்திசுத்தி காமிச்சதுக்கு நன்றி. yuvatirupur கிட்ட விஷயம் என்னன்ன கேட்டு எனக்கு தனியா மெசேஜ் வச்சுடுங்க.....