Friday, September 30, 2011

வாகை சூடவா - மண்வாசனை,ஒளிப்பதிவு ஸ்பெஷல் - சினிமா விமர்சனம்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/12644_1.jpg

முதல் படம் சூப்பர் ஹிட் கொடுத்து விட்டால் 2 வது படம் சறுக்கி விடும் என்ற கோடம்பாக்கத்து செண்ட்டிமெண்ட்க்கு மீண்டும் ஒரு உதாரணமாக களவாணி சூப்பர் ஹிட் கொடுத்த சற்குணம் ஆகி இருக்கிறார்..  


( விக்ரமன் 1.புது வசந்தம் 2.பெரும்புள்ளி ,
ஆர் பார்த்திபன 1.புதிய பாதை 2 பொண்டாட்டி தேவை ,

எம் சசி குமார் 1.சுப்ரமணிய புரம் 2.ஈசன் 

எஸ்.எழில் 1.துள்ளாத மனமும் துள்ளும் 2.பெண்ணின் மனதைத்தொட்டு, 

வஸந்த் 1. கேளடி கண்மணி 2.நீ பாதி நான் பாதி .. 

என நீண்டு செல்லும் உதாரணங்கள்...

ஆனால்  (HAIR)ஹேர் இழையில் கமர்ஷியல் வெற்றியைத்தவறவிட்ட மண்மணம் கமழும் ,குழந்தைத்தொழிலாளர்களுகெதிரான விழிப்புணர்வுப்படம் வாகை சூட வா என்பதிலும்,இதற்கு சில விருதுகள் நிச்சயம் என்பதிலும் மாற்றுக்கருத்தே இல்லை.. 






http://www.cinespot.net/gallery/d/582254-1/Vaagai+Sooda+Vaa+photos+_12_.jpg

 கே பாக்யராஜ் பத்திரப்பதிவு எழுத்தர், தன் மகன் அரசாங்க உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பதே இவரது அவா..அதற்காக  பயிற்சி வாத்தியாராக தன் மகன் விமலை  கண்டெடுத்தான் காடு எனும் படிப்பறிவே இல்லாத கிராமத்திற்கு அனுப்புகிறார்.. அங்கே அறியா மக்களை செங்கல் சூளை முதலாளி ஏமாற்றுவதை அறிந்து குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பணியை பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நடைமுறைப்படுத்தும் விமல் அவ்வப்போது டீக்கடைக்காரி ஹீரோயினால் லவ்வப்படுகிறார்.. கவர்மெண்ட் வேலை கிடைத்த பிறகும்  அவர் அந்த வேலையை உதறி அந்த ஊர் மக்களோடு மக்களாய் கலப்பதே கதை..


இயக்குநரின் எண்ணம், எழுத்து, நோக்கம் அனைத்தும் பாராட்டத்தக்கதே.. ஆனால் என்ன தவறு செய்தார் என்றால் அவர் மெயின் கதைக்கு வரும்போதே 8 ரீல் முடிந்து விடுகிறது.. அதுவரை பாத்திர அறிமுகங்கள் , நாயகி பாடல்,குறும்புகள் என திசை மாறிப்பயணிக்கிறது திரைக்கதை..

விமல்க்கு இது முக்கியமான படம் அவர் கேரியரில்.. 1966-ல் நடக்கும் கதை நடப்பதால் அந்த கால கட்டத்தை நினைவு படுத்த ஆர்ட் டைரக்டரும், பட டைரக்டரும் எந்த அளவு உழைத்திருப்பார்கள் என்பது காட்சிகளில் தெரிகிறது.. 

அண்டர்ப்ளே ஆக்டிங்க்கில் விமல் அசத்தல்..  செங்கல் சூளை முதலாளியிடம்,அவரது அடி ஆட்களிடம் அடி படும் காட்சியில் எந்த வித ஹீரோயிசத்தையும் காட்டாமல் அடி வாங்குகிறார்.. ஹீரோயினைப்பார்த்தும் வழியவில்லை.. குட்.. நல்ல மாற்றங்கள் வரவேற்கப்படுகின்றன.

கேரளத்துப்பைங்கிளி இனியா ஹீரோயின். இவர் அந்தக்கால ரஞ்சனியை, ரஞ்சிதாவை கலந்து கட்டி வார்க்கப்பட்ட களிமண் சிலை போல் இருக்கிறார்.. விழிகளாலேயே பல வித்தகங்கள் புரிகிறார்..  நல்ல எதிர் காலம் உண்டு.. 



http://www.tamiltinsel.com/wp-content/gallery/tamil-movie-vagai-sooda-vaa-heroine-iniya-latest-hot-n-cute-stills/tamil-cinema-actress-vagai-sooda-vaa-film-heroine-iniya-spicy-photoshoot-stills-1.jpg

மண்மணம் கமழ்ந்த படத்தில் செவி வளம்  காண வைத்த வசனங்கள்

1.  அய்யா, நாங்க என்னய்யா செய்வோம்? கண்ணாலம் பண்ண வாங்குன காசுக்கு காலம் பூரா வேலை செய்யனும் போல....

2. வந்திருக்கறது வாத்தியார்யா.. அடிப்பாரா?

அவர் என்னடா நம்மை அடிக்கறது? நான் அவரை அடிக்கறேன் பாரு.... 

3. தூண்டிலைப்போட்டதுமே தக்கையின் அசைவை வெச்சே மாட்னது என்ன வகை மீன்னு கண்டுபிடிப்போம் இல்ல..!!!

4.  யோவ்... 2 காசு டீ.. 3 காசு டீ. எது வேணும்?

2க்கும் என்னம்மா வித்தியாசம்?

3 காசு டீ போட்டா ருசி அடி நாக்குல அப்படியே நிக்கும்..

சரி பரவால்ல.. 2காசு டீ.யே போடு..

போய்யாங்க்.... ( கதைக்களன் 1966)


5.  வாத்தியாரே.... நாங்க இதை திருடிட்டு வந்துட்டோம்.. நீங்க வெளிலயே நில்லுங்க.. யாராவது வந்தா , நாங்க இங்கே இல்லைன்னு சொல்லிடுங்க.. 

6. என்னைப்பற்றி என்ன வேணா பேசுங்க, ஆனா என் லாரியைப்பற்றி எதுவும் பேசக்கூடாது.. 

அப்டியா.. டேய் இவன் மூஞ்சியைப்பாரு.. ஆளும் அவனும்.. 

டேய்.. நிறுத்துங்கடா.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. 

7.  சார்.. எங்களைத்தப்பா நினைக்காதீங்க.. எங்களுக்கும் , படிப்புக்கும் ஒத்ஹ்டு வராது.. ஆள் வேணா பிடிச்சுத்தர்றோம்..

8. அய்யா.. உங்க பையன் கெட்ட வார்த்தை பேசறான் சார்... தேவ...யான்னு சொன்னான் சார்..

இல்லப்பா டி கட் பண்ணிட்டுதான் சொன்னேன்.. 

9. இந்த சேலையை வாங்கி ரெண்டரை வருஷம் தான் ஆகுது.. அதுக்குள்ள கிழிஞ்சிடுச்சு. வாங்குன காசைத்திருப்பிக்குடு.. 

ஏம்மா.. சேலைன்னா அது கிழியத்தான்மா செய்யும்.. 

10. நீங்கதான் போஸ்ட்மேனா?

அதுக்கு ஏன்யா சிரிக்கறே?

இல்ல லேடி போஸ்ட் விமனை இப்போதான் பார்க்கறேன்.. 



http://www.tamiltinsel.com/wp-content/gallery/tamil-movie-vagai-sooda-vaa-heroine-iniya-latest-hot-n-cute-stills/tamil-cinema-actress-vagai-sooda-vaa-film-heroine-iniya-spicy-photoshoot-stills-4.jpg

11. நான் வாங்கற சம்பளம் என் சைக்கிள்க்கு பஞ்சர் ஒட்டக்கூட பத்தாது போல... 

12. உங்களுக்கு அத்தை பொண்னு, மாமன் பொண்ணு யாராவது இருக்காங்களா? இருந்தாலும் அவங்களை எல்லாம் கண்ணாலம் கட்டாதீங்க.. உடம்புக்கு நல்லதில்லை.. சந்ததிக்கும்..

13. எனக்கு சீர் வரிசைக்கு காசு சேத்தனும்,... இன்னைல இருந்து எல்லாத்துக்கும் ரேட் அதிகம் பண்ணிட வேண்டியதுதான்... 

14.  வாத்தியாரய்யா.. உங்களை மாதிரியே வேலையே செய்யாம சம்பளம் வாங்கற மாதிரி ஏதாவது வேலை இருக்கா?

15.  ஏம்மா, போஸ்ட் விமன், நீங்க எப்பவும் பேனாவை ஜாக்கெட்ல தான் சொருகி வெச்சுப்பீங்களோ?

யோவ்!!!!!!!!!!!!!!

16.  அரசாங்கத்தோட நேரடித்தொடர்புல உங்கப்பன் நான் இருக்கறதால அரசாங்கத்தை ஏமாத்தலாம், தனியாரை ஏமாத்தலாமா? ( வாட் எ லாஜிக்!!)

17.  இங்கே பாரம்மா.. எனக்கு 80 வயசுதான்.. வயசாகிடுச்சேன்னு என்னை இளப்பமா நினைக்காதே.. இப்பக்கூட இளவட்டப்பசங்களால என்னோட போட்டி போட முடியாது தெரிஞ்சுக்கோ.. வெத்தலை கொடு..

இந்தாய்யா பெரிசு.. நல்லா இறுக்கிக்கட்டிக்கய்யா.. கீழே விழுந்திடப்போகுது வெத்தலை!!!!!!!!!!!!!!!

18.  அந்தப்பொண்ணு கிட்டே இருந்து ரெட்டை மூக்கு வெத்தலை வாங்கிட்டியா? அப்போ புதுத்துணி எடுத்துத்தந்தே ஆகனும்./.

19.  டேய்./.. வாத்தியார் கதை சொல்லப்போறாராம்.. போலாமாடா?

அட.. விட்றா.. நமக்குத்தெரியாத கதையா அவர் சொல்லிடப்பொறாரு?

20.  முன்னெல்லாம் எக்சஸைஸ் செஞ்சு செஞ்சு எனக்கு கால் எப்படி இருக்கும் தெரியுமா? இவ்ளவ் மொத்தம் இருக்கும் , கை எப்படி இருக்கும் தெரியுமா? இவ்ளவ் பெரிசா  இருக்கும்.. என் செஸ்ட் எப்படி இருக்கும் தெரியுமா?

சார்.. அப்போ அங்கே இருந்து பால் வருமா சார்..?



http://thebollywoodgallery.com/wp-content/uploads/2011/07/Iniya-Vaagai-Sooda-Vaa-Heroine-8-269x339.jpg

21.  அக்காவுக்கு கண்ணாலம் நின்னு போச்சுன்னு சொன்னேன்.. அவர் சிரிச்சாருக்கா....

22. நீ யாரை வேணாலும் கண்ணாலம் கட்டிக்கோ.. எனக்கென்ன? சாப்பாடு போட ஆள் இருக்காதேன்னு பார்த்தேன் , அவ்ளவ் தான்... 

யோவ்.. ப்ளீஸ் என்னை கண்னாலம் பண்ணிக்கய்யா.. டீக்கடை வெச்சு அந்தக்காசுல சீர்க்காசை கரெக்ட் பண்ணிடறேன்.. 

23. டேய்.. வாத்தியாரோட அப்பாவும் சர்க்காரோட நேரடித்தொடர்பு வெச்சிருக்கர் போல.. 

24. யோவ்.... வாழ்ந்தா கெட்டப்பா ( கித்தாய்ப்பா) வாழனும்.. இல்லன்னா செத்துப்போகனும்யா....

25.. வயசுப்பொண்ணு எப்பவும் வக்கணையாத்தான் சமைக்கும்.. 

26. பசியும் , சோறும் தான் வாழ்க்கைன்னு கிடந்த எங்களை படிக்க வெச்சதே நீங்கதான்யா!!

http://www.newsonweb.com/newsimages/September2011/a114d1f5-f31c-476c-8270-c5709fc219321.jpg




இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. கமர்ஷியலாய் இது சக்சஸ் ஆகாது என்பது தெரிந்தும் கதையை சமூக சீர்திருத்த நோக்கத்தோடு வடிவமைத்தது.. 

2. ஆர்ட் டைரக்டர் சீனுவோடு சேர்ந்து புதுக்கொட்டையில்  2 கோடி செலவில் 75 குடும்பங்கள் வாழும் வீட்டை 1966 மாடலில் வடிவமைத்தது..

3. புதிய இசை அமைப்பாளர் ஜிப்ரானை அறிமுகப்படுத்தியது.. அவரது இசையில் 1.  சாரக்காத்து வீசும்போது சாரைப்பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே சாரைப்பார்த்ததுமே..... 2. போறானே போறானே... போகாம போறானே..  போன்ற பாடல்கள் கலக்கல் ரகம், அந்தப்பாடலை படம் பிடித்த விதம் டாப்... ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்க்கு ஒரு ஓ போடலாம்..

4.  ஓப்பனிங்க் ஷாட்டில் செங்கல் சூளையை காட்டும்போது.. மண் தரையில் ஓடி வரும் பஞ்சுப்பூ,  செங்கல் சுமப்பவர் தன் தலையில் ஏராளமான செங்கல்களை அடுக்கும் அழகு ( கிராஃபிக்ஸ் என்றாலும் )  என ஜால வித்தை..

5.  காலம் காலமாக பெண் தன்னை விரும்பும் ஆணிடம் தனக்கு வேறு பக்கம் மணம் ஆகப்போகிறது என பொய் சொல்லி அவன் மனம் வாடுவது கண்டு மனம் மகிழும் பெண்ணியல் சார்ந்த உளவு சூத்திரத்தின் படி நாயகி நாயகனை சீண்டி விட்டி ஒரு குதியாட்டம் போடுகிறாரே.. மார்வலஸ் நடிப்பு.. ஹாட்ஸ் ஆஃப் இனியா & ஆல்சோ டைரக்டர்..

6. பையன் ஒருவன் கிணற்றில் விழுந்ததும் உடனே அந்த ஊரில் ஏற்படும் பதட்டம், களேபரம், குழப்பம் என அனைத்தையும் இசையால், காட்சிப்படுத்தியமைக்கு சபாஷ்!

7. சின்னப்பசங்க ரேடியோவைத்திருடிட்டு ஓடிப்போறப்ப திருடாதே பாப்பா திருடாதே ஒலிபரப்பாவது டைமிங்க்....


http://gallery.southdreamz.com/cache/movie-gallery/idhayathil-idam-kodu/idhayathil-idam-kodu-movie-udhayakumar-iniya-ganja-karuppu-stills-13_720_southdreamz.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1. கதைக்கான ரோல் மாடலாக முந்தானை முடிச்சையும், திரைக்கதைக்கான ரோல் மாடலாக திருமதி பழனிச்சாமியை எடுத்துக்கொண்டதும் பட்டவர்த்தனமாய் த்தெரிகிறது ..

2. வாத்தியாரை கிராமத்துக்கு நியமிக்கும் சேவா சங்கம் சட்டப்படி உறுதிப்படுத்த மாதம் 2 முறை வர வேண்டும், ஆனால் யாரும் வரவே இல்லை.. ஹீரோ பாடமே எடுக்காமல் 2 மாச சம்பளமே வாங்கி விடுகிறார்.. அதற்குப்பிறகே சிலேட், புக்ஸ் எல்லாம் வருது.. எப்படி?

3. ரேடியோவில் பாட்டு கேட்கும் சீனில்; அதில் லைட் எரியுமே.. காணோமே? ரேடியோவை மட்டும் காட்டி விட்டி பாட்டை வேறு டேப்பிலிருந்து ஒலிபரப்பியது நல்லாத்தெரியுது..

4. அபியும், நானும் படத்தில் த்ரிஷா வீட்டு வேலைக்காரனாக வந்து கலக்கினாரே அவர் இதில் பைத்தியமாக வருகிறார்.. அவர் விமலிடம் நான் போறேன்.. நீ இருக்கனும் என்று சொல்லி விட்டுப்போகிறார்.. அந்த சஸ்பென்ஸ் காட்சியை வைத்து இடைவேளை விட்டு பில்டப் பண்றாங்க.. ஆனா அதுக்குப்பிறகு அது பற்றி எதுவும் சொல்லவே இல்லை.. எடிட்டிங்க் ஃபால்ட்டா?

5. களவாணி படத்தில் இருந்த கலகலப்பு மைனஸ்..  இடைவேளை வரை கதைக்கே போகாமல் இழுத்தது அதை விட பெரிய மைனஸ்.. 

6. அவ்ளவ் கட்டுப்பெட்டியான கிராமத்தில் வாத்தியாருடன் ஹீரோயின் பழகுவதை யாரும் கண்டுக்கவே இல்லையே ஏன்?

7. க்ளைமாக்ஸில் ஹீரோ கவர்மெண்ட் வேலையை விடுவது தியாகமாகத்தெரியவில்லை.. அவர் பாடம் சொல்லித்தருவதே தினமும் மாலை 1 மணி நேரம் தான்.. அதற்கு ஏன் வேலையை விட வேண்டு> கவர்மெண்ட் வேலைக்குப்போய்ட்டே அதை தொடரலாமே? வாரா வாரம் சனி , ஞாயிறு மட்டும் வந்து சொல்லிக்கொடுத்தால் போதுமே?

8. பொன்வண்ணன் மாதிரி கேணை வில்லனை பார்க்க முடியாது.. அவர் ஏன் அப்படி பயந்து ஓடுகிறார்.. ?

அடிதடி தாதா கதைகளை பார்த்து சலித்த கண்களுக்கு ஒரு வித்தியாச அனுபவம்தான் இந்தப்படம்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz6gakMt66Yon5-ZYk3mQAP_bxKPB9H8k2E6RkS0PFDhuWMgbpcKYU-IKS7nyts4adj_jUgV9ifX_I97rV4RfJEm5d5SscwJA6TbAA0WZjW3BymHzsFd_vbMfJ_1Gicotk9Y6_x2iRxXE/s400/RA%25252B5.jpg



ஏ செண்ட்டரில் 30 நாட்கள், பி செண்ட்டரில் 20 நாட்கள், சி செண்ட்டரில் 10 நாட்கள் ஓடும்....

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - களவாணியை விட கம்மி தான், ஆனாலும் பார்க்கலாம்.


ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்


டிஸ்கி -1

முரண் - த்ரில்லிங்க் , ட்விஸ்ட்,மர்டர் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி -3

வெடி - ன் கிளாமர், விவேக்கின் மொக்கைகாமெடி - சினிமா விமர்சனம்



ஜெவின் புதிய வளர்ப்பு மகன்!!! அழகிரி அதிர்ச்சி!!!!!!!!!!!!!!!

1.அன்புள்ள கடவுளுக்கு, எனக்கு செம ஃபிகரை லவ்வராக்கு, அல்லது என் நண்பர்கள் அனைவரையும் ஜோடியற்றவர்கள் ஆக்கு - சுயநலமற்ற தன்மானத்தமிழன்

--------------------------------

2. உன் புன்னகையின் பாஸ்வோர்டை எனக்கு சொல், உன் கண்ணீரை நான் ஹாக் செய்து விடுகிறேன்

-----------------------------------

3. வார்த்தைகள் சில சமயம் கேட்பவனை குழப்பலாம்! மவுனம் தான் எப்போதும் கன்வின்ஸ் செய்யும்

-------------------------------

4. அரேஞ்ஜ்டு மேரேஜ் என்பது நாம் வாக்கிங்க் போறப்ப எதிர்பாராத விதமா ஒரு நாய் நம்மை கடிப்பது போல , தவிர்க்க முடியாதது ,லவ் மேரேஜ்ங்கறது நாமா நாய்ட்ட போய் ஏய் நாயே நாயே.. என்னை கடி அப்டினு கேட்டு கடி வாங்கற மாதிரி

----------------------------

5. பைலட்- யோவ்,எதுக்கு என் ஹெட்ஃபோனை பிடுங்கறே? 

மாக்கான் மாடசாமி - முதல்ல ஃபிளைட்டை ஒழுங்கா ஓட்டு,FMஐ அப்புறமா மாட்டு

---------------------------------------

6. டியர், பீச்சுக்கு வர்றப்ப எதுக்கு கைல கிளவுஸ் போட்டுக்கிட்டு வர்றீங்க?


உன்னைத்தொட்டா ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு, அதான்.....

--------------------------------------

7. உறவில் தோன்றும் அன்பு, அன்பில் தோன்றும் உறவு இரண்டும் வேறு வேறானவை

----------------------------------

8. வீட்ல காக்கா கத்துனா விருந்தாளிங்க வருவாங்க என்பது ஐதீகம், சமசாரம் கத்துனா அவங்க உடனே கிளம்பிடுவாங்க என்பது பவுதீகம்

----------------------



9. சால்ட் (salt)டாக இருப்பது பெண்ணுக்கு வழக்கம், அசால்ட்டாக இருப்பது ஆணின் பழக்கம்

-----------------------

10. பிரிவும், கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல, அவர்களை அதிகமாக நினைப்பதற்கு! # திங்க் பாசிட்டிவ்

--------------------------------------

10. அசால்ட்டா இருக்கும் சில ஆண்களுக்கு எதிரான கவன ஈர்ப்புத்தீர்மானமாகக்கூட பல பெண்களின் முந்தானை சரி செய்யல் இருக்கக்கூடும் # அவதா (ளி)னிப்பு

---------------------------------------

11. படித்த அம்மாவோ, படிக்காத அம்மாவோ அவளே அன்பையும்,அரவணைப்பையும் தன் குழந்தைக்கு கற்றுத்தரும் ஆசான்

------------------------------

12. ஏண்டா அழறே? அப்பாவை ஃபிரண்டா நினைச்சு என்ன மேட்டர்னு சொல்லு.

அது 1ம் இல்ல மச்சி,  ஐஸ் க்ரீம் கேட்டதுக்கு உன் ஆளு என்னை அடிச்சுடுச்சு.

--------------------------


13. ஜெவோட புது வளர்ப்புமகன் பேரு கோகுலா? யாரைக்கேட்டாலும் கோகுல்ல பாருங்கறாங்களே?


அறிவுக்கொழுந்து அழகிரி அண்ணே! அது கோகுல் அல்ல, கூகுள் (டைட்டில் ஜோக்)

------------------------------

14.ஃபிகர்ங்க சைட் அடிச்சா யாரை சைட் அடிக்குதுன்னு எவனுக்கும் தெரியறதில்லை, ஆனா பசங்க சைட்அடிச்சா ஊருக்கே தெரிஞ்சுடுது # நீதி-ஆண் ஓப்பன்டைப்

------------------------------------

15. பெண்களுக்கு கூந்தல் ஒரிஜினலா இருந்தா மிக அழகு. சவுரி கணக்கில்சேர்க்கப்படாது. இதை ஒத்துக்கறவங்க RT பண்ணவும், ஒத்துக்காதவங்க ஃபேவரைட் பண்ணவும்!

---------------------------------------

Thursday, September 29, 2011

பிரபல பதிவர்கள் -சொப்பன சுந்தரி சோனா வழக்கு கோர்ட்டு - காமெடி கும்மி கலாட்டா

சோனா பிரபல பதிவர்களுடன் நடத்தும் வழக்கு, போராட்டம் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்தோம், பார்க்காதவர்களுக்கு....

பிரபல பதிவர்கள் சோனா மேட்டரில் சிக்கி இருந்தால் காமெடி கலாட்டா கற்பனை

 

 http://arunachalnews.com/wp-content/uploads/2009/10/Pathu-Pathu-Sona-Saree.jpg






1. உணவு உலகம் ஆஃபீசர் - யுவர் ஆனர் ,நான் திருநெல்வேலில உணவுத் துறைல  தரக்கட்டுப்பாட்டுத்துறைல செக்கிங்க் இன்ஸ்பெக்டரா இருக்கேன்.


ஜட்ஜ்- ஓக்கே,ஒரு கவர்மெண்ட் ஆஃபீசரா இருக்கற நீங்க ஒரு குணச்சித்திர நடிகையை இப்படி கையைப்பிடிச்சு இழுக்கலாமா?

உணவு உலகம் ஆஃபீசர் - யுவர் ஆனர் ,அப்போ  கவர்மெண்ட் ஜாப்பை ரிசைன் பண்ணிட்டு அதுக்குப்பிறகு கையை பிடிச்சு இழுக்கலாமா? என்ன பேசறீங்க? நான் எதுக்காக அப்டி செஞ்சேன்?


ஜட்ஜ் - அதை நீங்கதான் சொல்லனும்..


உணவு உலகம் ஆஃபீசர்  - சோனாவோட அன்பு கலப்படம் இல்லாததா? ஒரிஜினலா?அப்டின்னு கண்டுபிடிக்கத்தான் அவங்க கையைப்பிடிச்சு இழுத்தேன்..


ஜட்ஜ் -கையைப்பிடிச்சு இழுத்தா ஒரிஜினலா?ன்னு தெரிஞ்சிடுமா?


உணவு உலகம் ஆஃபீசர்  -ஏன் கேட்கறீங்க? நீங்க யாருக்காவது ஒரிஜினலா?ன்னு செக் பண்ண வேண்டி இருக்கா?


ஜட்ஜ் -அப்ஜெக்‌ஷன்..நோ பர்சனல்.. கேசை பற்றி மட்டும் பேசுங்க.. 


உணவு உலகம் ஆஃபீசர்  - யுவர் ஆனர்.. உண்மையான அன்பிருந்தா கையைப்பிடிச்சு இழுத்தா கோபம் வராது, காதல் தான் வரும்.. சோனா கோபமா கத்தி இருக்காங்க.. அப்போ அவங்களூக்கு உண்மையான அன்பு இல்லைன்னு தானே அர்த்தம்?இதோ அது சம்பந்தமான ஃபோட்டோ க்ளிப்பிங்க்ஸ், சோனாவைப்பற்றி பத்திரிக்கைகள்ல வந்த துணுக்குகள் பெட்டி செய்திகள் இதை எல்லாம் ஆல்பமா தயாரிச்சிருக்கேன், பார்த்துட்டு திருப்பி குடுத்திடனும்..


ஜட்ஜ் -எதுக்கு?


உணவு உலகம் ஆஃபீசர்  -இதென்னா கேள்வி? பதிவு போடத்தான்..நான் எங்க ஆஃபீஸ்ல என்ன வேலை செஞ்சாலும் அதை பதிவா போட்டுடுவேன்... மக்களுக்கு விழிப்புணர்ச்சியை அது ஏற்படுத்தும்..

ஜட்ஜ் -சரி.. விடுங்க.. இப்போ வாதியே மன்னிப்புக்கடிதம் கொடுத்துட்டா பிரச்சனையை முடிச்சுக்கலாம்னு சொல்றாங்க, நீங்க அந்த டீலிங்க்குக்கு ஓக்கேவா?



உணவு உலகம் ஆஃபீசர்  - சாரி யுவர் ஆனர்.. சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்பிடாதவந்தான் எதுக்கெடுத்தாலும் மன்னிபு கேட்பான்..நான் கேட்கமாட்டேன்... வேணும்னா ஒணு பண்றேன்.. ஈரோட்ல என் ஃபிரண்ட் ஒருத்தன் இருக்கான்.. யார் என்ன தப்பு பண்ணினாலும் அவங்க சார்பா இவன் மன்னிப்பு கேப்பான்.. அவனை வேணா அனுப்பி வைக்கிறேன்..

 ---------------------------------------------------------------------

2. தமிழ்வாசி பிரகாஷ் - வணக்கம் யுவர் ஆனர்.. இந்தாங்க 10 முழம் மல்லிகைப்பூ..


லேடி ஜட்ஜ் -யோவ்.. எனக்கு பூ வாங்கித்தர என் புருஷன் இருக்கார்.. அவர் ஆஃபீஸ் போன பிறகு பக்கத்து வீட்டுலயே ஹவுஸ் ஓனர் இருக்கார்.. 2 வீட்டுக்காரங்க எனக்கு.. நீ என்ன பூ வாங்கித்தர்றது?


தமிழ்வாசி பிரகாஷ் - சாரி யுவர் ஆனர்.. என் பிளாக்லயே பேக்டிராப்ல மல்லிகைப்பூ தோட்டம் வெச்சிருக்கேன்.. அது போக என் பக்கத்து வீட்ல  ஷர்மிளான்னு ஒரு ஃபிகரு அவங்க வீட்லயும் மல்லிகை தோட்டம் இருக்கு..மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு அப்டிங்கறதை உணர்ந்து நான் அவங்க வீட்டு மல்லிகையை வாங்கி ஃபிரண்ட்ஸ்க்கு தந்துட்டு இருக்கேன்..
 
லேடி ஜட்ஜ் - கேஸ் சம்பந்தமா பேசுங்க.. 


தமிழ்வாசி பிரகாஷ் -ஓக்கே யுவர் ஆனர் கேள்வி கேளுங்க

லேடி ஜட்ஜ் -நைட் 12 மணிக்கு சோனா கையைப்பிடிச்சு இழுத்தீங்களா?


தமிழ்வாசி பிரகாஷ் -இல்லை யுவர் ஆனர்.. அப்போ நான் செங்கோவி பிளாக்ல இருந்தேன்..அதுக்கு ஆதாரம் இருக்கு


லேடி ஜட்ஜ் -என்னது? உங்களுக்கு 6 தாரம் இருக்கா? எப்படி சமாளிக்கறீங்க?

தமிழ்வாசி பிரகாஷ் -ஹய்யோ, உங்க காதுல ஈயத்தை காய்ச்சி ஊற்ற.. அது ஆறு தாரம் இல்ல, ஆதாரம்..

லேடி ஜட்ஜ் -பதிவுலகில் 1469 பேர் பதிவு போடறாங்க, அதுல மிட் நைட்ல பதிவு போடறவங்க  34 பேர்.. அதுல கரெக்ட்டா 12 மணில இருந்து 12.30 வரை பதிவு போடறவங்க 12 பேர்.. நீங்க ஏன் செங்கோவி பிளாக் மட்டும் பொனீங்க?

 தமிழ்வாசி பிரகாஷ் - யுவர் ஆனர், நீங்க கேப்டன் ரசிகையா இருக்கலாம், அதுக்காக இப்படி கொன்னெடுக்காதிங்க... அது என் தனிப்பட்ட விருப்பம், கேஸ் சம்பந்தமா மட்டும் கேள்வி கேளுங்க.. 

லேடி ஜட்ஜ் -சரி.. நடந்தது நடந்துடுச்சு. சோனா சமரசமா போக விரும்பறாங்க.... நீங்க அவங்க கூட சமரசமா போக ரெடியா?

தமிழ்வாசி பிரகாஷ் -ஐ ஜாலி.. நான் அவங்க கூட போகனுமா? எங்கே எப்போ?
லேடி ஜட்ஜ் -யோவ், ரொம்பத்தான் ஆசை.. சமரசமா போன்னு சொல்ல வந்தேன்.. 

தமிழ்வாசி பிரகாஷ் -ஓகே மேடம் டன்... 

--------------------------------------------------
3. கோமாளி செல்வா -வணக்கம் யுவர் ஆனர்!பேருந்தின் சக்கரத்திற்கடியில் வாழைப்பழத் தோலை வீசிவிட்டேன். வழுக்கி விழுந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது!

ஜட்ஜ் - தம்பி..இது கோர்ட்.. ட்வீட் போட்ற இடம் இல்லை..சீரியஸா பேசனும்.

கோமாளி செல்வா -நான் சீரியசாக சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் எனக்கு சீரியசாக எதுவும் சொல்லத்தெரியாது என்பதே!

ஜட்ஜ் -சோனா கூட பார்ட்டிக்குப்போனப்ப எதுக்காக அவங்களை தனி ரூம்ல அடைச்சு வெச்சே?

கோமாளி செல்வா -வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை உள்ளே வீசிவிட்டேன். இனி சாவியும் தொலைந்து போகாது, திருடனும் உள்ளே போக முடியாது!
ஜட்ஜ் -குழப்பாதே! நீ என்னதான் சொல்ல வர்றே?

கோமாளி செல்வா -என் கதை லிங்க் தர்றேன்.. படிச்சுப்பார்த்து கருத்து சொல்லுங்க.. அதுக்குப்பிறகுதான் கேஸ் சம்பந்தமா பேசுவேன்...என் பிளாக் பேரு செல்வா கதைகள்..

ஜட்ஜ் -அல்வா கதைகள்னு டைட்டில் வெச்சிருக்கலாம் பேசாம.. என் வாழ்க்கைலயே இவ்வளவு மொக்கையான பிரதிவாதியை நான் பார்த்ததே இல்லை..

கோமாளி செல்வா - தாங்க்யூ யுவர் ஆனர்.. எங்க ஊர் கோபி, என் ஃபிகர் ஊர் பாரியூர்லகூட இப்படித்தான் சொல்வாங்க.. அவ்வளவு ஏன் நான் ட்வீட் போடும் டைம் காலை 11 டூ 12 .. அந்த நேரம் டைம்லைன் காத்து வாங்கும், ஏன்னா இருந்தா நான் அவங்க உயிரை வாங்குவேன். அதனால..
ஜட்ஜ் - அப்பா சாமி ஆளை விடு, நீ நடையக்கட்டு

கோமாளி செல்வா - யுவர் ஆனர் வடை குடுத்தா கட்டுவேன், நடையை எப்படி கட்டறது?

------------------------------------------------

http://98.130.166.20/gallery/a2217/large/Sona.6727.jpg


டிஸ்கி -1 எனக்கு இந்தப்பதிவு எழுத 40 நிமிஷம் தான் ஆச்சு... ஆனா சம்பந்தப்பட்ட பதிவர்கள்ட்ட அதுக்கான பர்மிஷன் வாங்கறதுக்கு 1 மணி நேரம் ஆச்சு.. யோசிச்சு சொல்றேன், அப்புறமா சொல்றேன் அப்டினு இழுத்தடிச்சுட்டாங்க, ஆஃபீசர் மட்டும் தான் உடனே ஓக்கே சொன்னார்.. 

டிஸ்கி -2  கூகுள் சர்ச்ல 2 மனி நேரமா தேடறேன் சோனாவோட அரை குறை ஃபோட்டோதான் சிக்குச்சு.. டீசண்ட்டா, சேலை கட்டுன ஃபோட்டோவே சிக்கலை.. ரொம்ப சிரமப்பட்டுதான் இந்த ஸ்டில்ஸை கண்டு பிடிச்சேன்.. ஏன்னா அட்ரா சக்க ஒரு கவுரவமான இணைய தளம் ஆச்சே!!!!
டிஸ்கி 3 - காபி  பேஸ்ட் பதிவு இனிமே போட முடியாது. இனி நீ என்ன பண்ணப்போறே? அப்டினு ரொம்ப சந்தோஷமா சிலர் சேட்ல கேட்கறாங்க.. ரொம்ப ஈஸி... இத்தனை நாளா ஒரு பதிவுக்கு 20 ட்வீட் அல்லது 40 ட்வீட் போட்டேன்.. அல்லது 25 ஜோக் போட்டேன். இனி ஒரு பதிவுக்கு 5 ஜோக் மட்டும் போடுவேன்.. #தமிழேண்டா!!






MAUSAM - கண்ணியமான கார்கில் காதல் கதை - ஹிந்திப்பட விமர்சனம்

http://www.moviethread.com/wp-content/uploads/movies2011/bollywood-movie-mausam/mausam-movie-wallpaper01.jpgகண்களை உறுத்தாத ஒப்பனையுடன் அழகிய நாயகி ,அவருக்கு இணையான பர்சனாலிட்டியுடன் இளமை ஹீரோ , மனம் மயக்கும் இசை, ஹிட் ஆன மெலோடி பாடல்கள், அம்சமான ஒளிப்பதிவு  இதற்கு மேல் ஒரு காதல் கதைக்கு வேறு என்ன வேண்டும்?

1992 டூ 1999 வரை 3 கால கட்டங்களில் கதை நடக்கிறது.. தயாரிப்பாளர் சஞ்சய் கபூரின் மகன் சாஹித் கபூர் தான் ஹீரோ.. பஞ்சாப் பார்ட்டி,... காஷ்மீர் கட்டழகி சோனம் கபூர் தான் ஹீரோயின் ( கஜோல் சாயல் கொஞ்சம்).. ஹீரோ இந்து, ஹீரோயின் முஸ்லீம்.. பம்பாய் கதை போல காதல் இருவருக்குள்ளும் பத்திக்குது..

ஹீரோ விமானப்படைல சேர்ந்து பைலட் ஆகி ஸ்காட்லாந்த் போறாரு ( அப்பா புரொடியூசரு.. அண்ணன் எங்கே வேணாலும் போவாரு.. கேக்க முடியுமா?)..வாரணம் 1000, விண்ணைத்தாண்டி வருவாயா போல ஹீரோயினை அங்கே ஹீரோ சந்திக்கறார்.. காதல் கண்டிநியூ ஆகுது.. அப்புறம் அவருக்கு அழைப்பு வருது , கார்கில் போருக்காக.. ரிட்டர்ன் ஆகறாரு.. 

ஹீரோ கார்கில் போர்ல இறந்துடுவாரோ என்ற பதை பதைப்பை ஏற்படுத்தி பம்பாய் போல ஒரு கலவரத்தை காட்டி க்ளைமாக்ஸை முடிக்கறாங்க..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv_g87jKAkBgpkfJHhyehP-gNPePHTG2dSNjTsC053YxrIL43WscKZUbr6586bGaxfFBY0AYk45plE3SbOFER1zta3C-S8cHcfRI7WMHhCH1k_HpnXajp5J_6j3hgDw08PzM2GanZhzQs/s1600/mausam-wallpaper-10-10x7.jpg

ஹீரோ கொஞ்சம் குணால் சாயல் கொஞ்சம் அப்பாஸ் சாயல்.. ஹிந்தில நல்ல சான்ஸ் உண்டு முன்னேற... ஓப்பனிங்க் லவ் காட்சிகளில் இதயத்தாமரை, மவுன ராகம், கோபுர வாசலிலே கார்த்திக்கின் துள்ளாட்டங்களை நினைவு படுத்துகிறார்.. சபாஷ்.. ஏர்ஃபோர்சில் சேர்ந்த பிறகு அவர் காட்டும் கம்பீரம் ஓக்கே.. ஆனா பாடி பத்தாது.. அவரது ஜூனியர்களாக வருபவர்கள் எல்லாம்  செஸ்ட்டை விரித்து பில்டப் காட்டும்போது அண்ணன் பம்புகிறார்...

ஹீரோயின் மிக பாந்தமான முகம்.. ஒப்பனையே இல்லாமல் கூட அகல் விளக்காய் ஒளிரும் முகம்.. ( தம்பி .. நீ இதுக்கு முன்னால அகல் விளக்கை எரிய விட்டு பார்த்திருக்கே..? - மைண்ட் வாய்ஸ்.. ) சட் சட் என  ஏறும் பெட்ரோல் விலை போல் அவரது மாறும் முக பாவனைகள் பெரிய பிளஸ்.

ஆனா பாப்பா காம்ப்ளான் அல்லது போஷாக்கான உணவு வகைகளை சாப்பிடறது நல்லது.. இல்லைன்னா கவுதமி மாதிரி ஆகிவிட வாய்ப்பு உண்டு.. ( கமல்க்கு கொண்டாட்டம்னு  சொல்லக்கூடாது.. )

ஹீரோவுக்கு ஹீரோயினை கண்டதும் காதல் என்ற கான்செப்டினால் தேவையற்ற இழுவைகள் இல்லை.. படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஒளிப்பதிவு.. பாந்தம்..

http://bollywoodjungle.com/wp-content/uploads/2011/08/Shahid-Sonam-Kapoor-Mausam-Movie-Wallpapers-Photos.jpg

மனம் கவர்ந்த வசனங்களில் தோராயமான மொழி பெயர்ப்பு


1.  டேய்.. மச்சி.. ஃபிகரு ஃபிகரு.. பாருடா...

அவ அப்பா அந்தப்பக்கம் போன பிறகு சொல்லு.. திரும்பறேன்.. 

அடேய்.. எமகாதகண்டா நீ.. 


2.  எப்பவும் போடறதை விட ஒருத்தன் அதிகமா பவுடர் போடறான்னா அதுக்கு என்ன அர்த்தம்?

ஓ சி ல பவுடர் கிடைச்சதுன்னு அர்த்தமா?

டேய் லூசு.. அவன் காதல்ல சிக்கிட்டான்னு அர்த்தம்..

3.  மிஸ்.. உனக்கு மேரேஜ் ஆகிடுச்சா..?

நீ  எப்படி என்னைப்பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்.. ?

பின்னே.?. உனக்கு குழந்தை குட்டி இருக்கா?னா கேட்க முடியும்?

4.  மிஸ்.. இந்த CAP எவ்வளவு?  (என்ன விலை..?)

நமக்குள்ள நோ GAP .. இது உனக்கு ஃப்ரீ.. 

5.  மாப்ளை.. உங்களுக்கு தம் அடிக்கற பழக்கமும் இல்லைங்கறீங்க. தண்ணி அடிக்கற பழக்கமும் இல்லைங்கறீங்க.. அப்போ வேற ஏதோ கெட்ட பழக்கம் பெரிசா இருக்குமோ..?

6. டியர்.. இப்போ உனக்கு என்ன தோணுது....?

ம் ம் ஐ ஆம் எஞ்சாயிங்க்.. அப்புறம் சொல்றேன்..

http://www.bollygraph.com/wp-content/uploads/2011/04/sonam-kapoor-features-in-hollywood-7547.jpg


இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. ஹீரோயின், ஹீரோவின் தங்கை, ஹீரோவை ஒரு தலையாய் லவ்வும் இன்னொரு மினி ஹீரோயின் ( அதுக்காக எல்லாம் மினின்னு நினைச்சுடக்கூடாது.. எல்லாம் மெனி.. ஹி ஹி டேலண்ட் டேலண்ட்.. ) என படம் பூரா கண்ணுக்கு குளிர்ச்சியா 3 ஜிகிர்தண்டா ஃபிகர்ஸ்.. இது போதாதுன்னு குரூப் டான்ஸர்ஸ் கூட 16 வயசு டூ 18 வயசு சில்பான்ஸ்.. செம....

2. ஹீரோயின் தங்கை சாதாரணமாக ஹீரோயினுடன் பேசிக்கொண்டிருப்பவர் தன் காதலனிடம் இருந்து ஃபோன் வந்ததும் பம்முவதும், அவரது குரல் மருகுவதும் , கன்னங்கள் மருதாணிச்சிவப்பு ஆவதும்..  செம பாடிலேங்குவேஜ்.. & நடிப்பு./.......

3. ஹீரோ , ஹீரோயின் உரையாடலில் பரஸ்பரம் யார் யாருக்கு எதிர்பாலிடம் என்னென்ன பிடிச்சிருக்கு என லிஸ்ட் போடுவதும் அப்புறம்? அப்புறம்? என கேட்பதும் கவித கவித..


http://2.bp.blogspot.com/_TiCO8op_NpI/SxTLxUz-NVI/AAAAAAAABF8/Q4mJJlLm_3M/s1600/Interview++Sonam+Kapoor.jpg
இயக்குநரிடம் சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்


1. ஹீரோயிசத்தை காட்ட ஆயிரத்தி எட்டு அபத்தமான யோசனைகள் இருக்கும்போது ரயில் வரும்போது ஒரு செகண்ட் முன்னே காரில் ரயில்வே கிராஸை ஹீரோ கிராஸ் பண்ணுவது போல் காட்சி வைத்தால் ரசிகர்கள் சில பேர் அதை ட்ரை பண்ணி பார்க்க மாட்டாங்களா? ஆபத்து வராதா? சமுதாய அக்கறையோ, பொறுப்புணர்வோ உங்களுக்கு இல்லையா?

2. ஹீரோவை ஏர்ஃபோர்ஸ் கேரக்டர் மிலிட்ரி ஓரியண்ட்டட் என்பதால் நிஜமான மீசை வளர்த்தச்சொல்லி இருக்கலாம்..  ஏன் ஒட்டு மீசை.. அதுவும் 2 டைப்.. காதல் காட்சிகளுக்கு, டூயட் சீன்களுக்கு 1, போர் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு இன்னொண்ணு.. அதில் ஒரு மீசை வலது புறம் அடர்த்தி கம்மி.. இடது புறம் அடர்த்தி அதிகம்.. அகலமும் அதிகம்.. க்ளோசப் காட்சிகளில் தெளிவாகத்தெரிகிறது..

3. இடைவேளைக்குப்பிறகு ஹீரோ ஹீரோயினைத்தேடுவது, ஹீரோயின் ஹீரோவைத்தேடுவது என ஒரே தேடல் படலமாவே இருப்பதால் திரைக்கதை படுத்து விடுகிறது..  ஏற்கனவே பொக்கிஷம் படம் ஓடாமல் போனதற்கு இது ஒரு முக்கிய மைனஸ்.. காதல் படங்களில் இப்படி தேடுவது பார்க்கும் ஆடியன்ஸூக்கு சலிப்பையே தரும்.. காதலர்கள் மட்டுமே ரசிப்பார்கள்..

4. கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஹீரோயினுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்குமோ என்று ஹீரோ சந்தேகப்படுவது போல் ஒரு ட்விஸ்ட் எதற்கு?

5. கதை பஞ்சாப், ஜோத்பூர், ஸ்காட்லாந்த் என பயணிக்கும்போதெல்லாம் சொல்லி வைத்தது போல் ஹீரோயின் அங்கே ஆஜர் ஆவது எப்படி?

http://hotbollywoodactressphotos.com/Images/sonam%20kapoor4.jpg

பாடல்களில்

1. ஜரா ஸே முஜே லகா லோ ( கொஞ்சம் என்னை கட்டிக்கொள்)

2. அபி ந ஜாவோ ஜி சோட்கர் ( உன் உயிரை விட்டு விட்டு எங்கும் போகாதே )

இரண்டும் செம ஹிட்ஸ் மெலோடி..

இந்தப்படம் மும்பையில் ஓடும் அளவு இங்கே ஓடுவது சிரமம்.. ஈரோடு ஸ்ரீலட்சுமியில் படம் பார்த்தேன்...

ஆனந்த விகடனில் விமர்சனம் போடமாட்டாங்க..

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - காதலர்கள் , ஒளிப்பதிவை ரசிப்பவர்கள் பார்க்கலாம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY-Xm3ymH11wWt9lrCxJiUDWrM6j0yo0ui7r52OoRQe0xTqKOc-EUcDinwZLUBunhAn1EB-rG8c23kjo6QpqPY8zkk1bWhPnTs3bzFD7F6KMyKC6OFCDfpF_N4D4h5wZdfAAHSDNP0K-Z3/s400/deepika+in+bikini%252C+anushka+sharma+in+bikini%252C+the+celebrity+spice%252C+sonam+kapoor+in+saree%252C+sonam+kapoor+loreal%252C+sexyest+Sonam+Kapoor%252C+Sonam+Kapoor+sex+scandal%252C+Sonam+Kapoor+naked%252C+Sonam+Kapoor+nipple%252C+Sonam+Kapoor+boobs.jpg

Wednesday, September 28, 2011

முதல் இரவில் உங்கள் மனைவி உங்களை வேலை வாங்கறாரா? என்ன கொடுமை சார் இது?

Nature Blessed......
Nature-Wallpaper-9.jpg
1. முதல் இரவில் மனைவி - இந்தாங்க பால்.

“ என்னடி? பால் சூடாவே இல்லை?” 

யோவ்! போய் காய்ச்சிட்டு வாய்யா!” # பல்பு

-------------------------

2. துரோகங்கள்,ஏமாற்றங்கள், அவமானங்கள் இவற்றை உணராமலேயே ஆண் இரு(ற)ந்து விடக்கூடாது என்று தான் இயற்கை பெண்ணை படைத்தது! 



------------------------------

3. நாம எது சொன்னாலும் முட்டாள் புரிஞ்சுக்க மாட்டான், தான் புரிஞ்சுக்கிட்ட எதையும் அறிவாளி வெளில சொல்ல மாட்டான்

-------------------------

4. நர்ஸ் - ஊசி போட்டதும் நல்லா தடவி விடுங்க ! 

லொள்ஸ் பேஷண்ட் - சாரி மேடம், நான் நல்லவன்!

------------------------

5. பூங்கொடி!உன் லவ்வர் பேரு ராஜான்னே, இப்போ கிருஷ்ணாங்கறியே? 

அது போன மாசம் , நான் சொல்றது இந்த மாசம் # ரொம்ப மோசம்

---------------------


BOO - the cutest dog ```


6. என் மனைவி திருவள்ளுவர் மாதிரி..  

எப்டி? 

என் சமையல்ல ஏதாவது குறை இருந்தாக்கூட  அதிகம் திட்ட மாட்டா, ரெண்டே லைன்ல சுருக்கமாத்தான் திட்டுவா

--------------------------------

7. 16 டூ 17 3/4 வயசுள்ள மைனர் நர்ஸூங்க ஹெல்ப்போட பண்றது மைனர் ஆபரேஷன், 40 வயசான நர்ஸூங்க ஹெல்ப்போட பண்றது மேஜர் ஆபரேஷன் 

-------------------------

8. டியர்,இனிமே ஒரு நாளுக்கு 10 கிஸ் மட்டும் தான் தரனும்.  

ஓக்கே உனக்கு 10 கிஸ் மட்டும்!!!!!!!!

---------------------------

9. வார்த்தைகளை சுமக்கும்போது கவிதை வருகிறது,வருத்தங்களை சுமக்கும்போது வாழ்க்கை புரிகிறது

------------

10.நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என்வயிற்றில், நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில்? - முதியோர் இல்லத்தில் விடப்பட்ட தாய் #SMS

-------------------------------------



11. யாரிடமும் சிரித்துப்பேச முடிகிறது, அன்புள்ளவர்களீடம் மட்டுமே அழ முடிகிறது # புன்னகையை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்

----------------------------------


12. ஏய் மிஸ்டர்! பஸ்ல இப்படி உரசிட்டு நின்னா எப்படி? தள்ளி நில்லய்யா!  

ஏம்மா, அதுக்கு நான் பைக்லயே போய் இருக்க மாட்டேனா?

------------------------------------
13. கொடுக்கறதை வாங்கிட்டு கமுக்கமா ஓட்டு போட்டா அது பொதுத்தேர்தல், ஒரு ஓட்டுக்கு இவ்ளவ் வேணும்னு உரிமையா ரேட் ஃபிக்ஸ் பண்ணிக்கேட்டா உள்ளாட்சித்தேர்தல்

------------------------------


14.  சோனியாவை சந்திக்க மாட்டேன்- கருணாநிதி #  கையைப்பிடிச்சு இழுத்தியா பஞ்சாயத்து முடியும் வரை நானும் சோனாவை சந்திக்க மாட்டேன் - சரண்

--------------------------

15. சரண் வீட்டு முன்பு போராட்ட அறிவிப்பு! சோனாவுக்கு போலீஸ் எச்சரிக்கை!! # அதானே பாப்பா சேலை கட்டிட்டு போனா கோபம் வராதா?

-------------------------------



16. கணவனை அடக்கி ஆண்டு கொண்டிருக்கும் மனைவிகளுக்கு மட்டும் குடிகார கணவர்கள் வாய்ப்பதே இல்லை, அப்பிராணிகளாக மாட்டிக்கொள்கிறார்கள்

------------------------------------

17. கமர்ஷியல் படத்தில் இயக்குநர்களின் வேலை கம்மி - சுசீந்திரன்! # ஆர்ட் ஃபிலிமில் ஆபரேட்டர்களுக்கு வேலை கம்மி,2 மணி நேரம் தானே?

----------------------------------

18. சோனாவின் புதிய அதிரடி - என் பிரச்ச்னைக்காக அன்னா ஹசாரே போராட வருவதாக ஒத்துக்கொண்டுள்ளார்.. @ இமேஜினேஷன்

---------------------------

19. எங்களுக்குள் எதுவும் இல்லை - அஞ்சலியுடன் காதலா? என்ற கேள்விக்கு ஜெய் பதில் # அதுதான்யா நாங்களும் கேட்கறோம்.. காற்றுக்கூட இல்லையாமே?

------------------------------------

20. ட்ராய் திடீர் அறிவுப்பு - வருடம் முழுக்க ஒருவரை மட்டுமே காதலிக்க வேண்டுமாம் # சிம்பு, நயன் தாரா உள்பட பலர் அதிர்ச்சி

----------------------------------------


நட்பு ரீதியான கூட்டணியா?மப்பு ரீதியான கூட்டணியா?


Fun & Info @ Keralites.net
1.சிதம்பரம், என் நம்பிக்கைக்கு பாத்திரம் ஆனவர்' -பிரதமர் மன்மோகன் சிங் # பிரதமர் அவநம்பிக்கைக்கு மாத்திரம் ஆனவர் - மக்கள்

-----------------------------



2. நான் சரணை மன்னித்தேன்,சமரசம் செய்து கொண்டேன் - சோனா # நான் சோனாவை அரவணைத்தேன், சரசம் செய்து கொண்டேன் -சரண் பதிலடி

-------------------------------

3. குத்துப்பாட்டுக்கு ஆட ரொம்பவே ஆசை : சமீரா ரெட்டி# அப்போ இத்தனை நாளா டூயட்சீன்ல ஆடுனது என்ன? பரத நாட்டியமா?

--------------------------------------

4. இது நட்பு ரீதியான கூட்டணி - விஜயகாந்த்,மற்ற கட்சிகளுக்கும் வரவேற்பு # இது மப்பு ரீதியான கூட்டணி- ஜெ ஆவேசம்

------------------------------------

5. இயக்குநர் விஜய்யுடன் எனக்கு காதல் என சொல்வது தப்பு - அமலா பால் பொங்கினார் # அப்போ நடிகர் விஜய் கூட காதலா? அது ரொம்ப தப்பாச்சே?

--------------------------------------

6. 2ஜி' வழக்கு: சிதம்பரத்தை விசாரிக்க அவசியம் இல்லை:சிபிஐ., மறுப்பு # 2ஜி  வழக்கு யாரையுமே விசாரிக்க அவசியம் இல்லை, மேட்டர் ஓவர்- ஆ ராசா

-----------------------------------------

7. ஜெ.,க்கு பழிவாங்குவதிலேயே குறி: அழகிரி பேட்டி # நாங்க ஆட்சிக்கு வர்றதே அதுக்குத்தானே? - ஜெ எகத்தாளம்

-------------------------------------

8. பெண் வேடமிட்டு லாரிகளில் கொள்ளை # பெண் வேடம் போட்டதுமே கொள்ளை அடிக்கற எண்ணம் வந்துடுமா? டவுட்டு

----------------------------------

9. ஜெ எனக்கு தண்ணீர் தரவில்லை - கேப்டன் # எத்தனை தடவை  சீட் தராம தண்ணி காமிச்சும் இந்தாள் நன்றி இல்லாம இப்படி சொல்லிட்டாரே? - ஜெ வேதனை

---------------------------------------

10. முதல்பட வாய்ப்பை மறக்க மாட்டேன் : ஸ்ருதிஹாசன்! # ஆமா செம டப்பா ஆச்சே? எப்டி மறக்க முடியும்? லக் ஹிந்திப்பட தயாரிப்பாளர் வேதனை

------------------------------------------

11. இளைஞர் காங்., தலைவர் தேர்தலில் இருந்து ரம்யா விலகல்! # ஏன்? எவனாவது கை வெச்சுட்டானுங்களா?

-------------------------------



பதிவுலகின் அறத்துப்பால், பொருட்பால், அமலாபால் யார்?

1.உலகிலேயே குறைவான குற்றங்கள் நடக்கும் நாடு ஜப்பான் # அதனாலதான் நம்ம அரசியல்வாதிங்க யாரும் அங்கே டூர் போறதில்லையா?

---------------------------------

2. காதலித்த பெண் துரோகத்தைப்பரிசாகத்தரும்போது அவளுக்கு சாபம் விடாமல் வாழ்த்துச்சொல்லும் பக்குவம் உள்ள ஆண்களை காதல் தேவதை ஆசீர்வதிக்கிறாள்

-------------------------------

3. தனக்கு சாதகமாக யார் எது சொன்னாலும் நன்றி சொல்வது தமிழனின்  தாத்பர்யம், ஆனால் காதலுக்கு சம்மதம் சொன்னவளிடம் மட்டும் விதி விலக்கு

------------------------------------

4. என் வாழ்க்கை பற்றிய  சுய சரிதைப்படம் எடுத்தால் டைட்டிலில் உன் பெயருக்கு மேல் நட்புக்காக என போடவா? காதலுக்காக என போடவா? #  PROPOSING

---------------------------

5. குவாட்டர் ஃபைனலுக்குப்பிறகு ஆஃப் ஃபைனல் தானே வரனும்? ஏன் செமி ஃபைனல் வருது? டவுட் டேவிட் @ சரக்கடிச்சுட்டு சலம்பல் பண்ணும் சங்கம்

----------------------------

6.. காதலை வெளிப்படுத்த எந்த காதலர்களும் நல்ல நேரம் பார்ப்பதில்லை! ஏன் எனில் காதல் வந்தாலே அவர்களுக்கு நல்ல நேரம் தொடங்கி விடுகிறது

----------------------------

7. பேசுவதை உடனே புரிந்து கொண்டால் அவன் நல்ல நண்பன், பேசாமல் இருந்தாலே புரிந்து கொள்பவன் நெருங்கிய நண்பன் # ரீ மிக்ஸ்

----------------------------------

8. உன் மீது நான் வைத்திருக்கும் காதல் மிக எளிமையானது, ஏன் எனில் உண்மை எப்போதும் எளிய தோற்றத்திலே தான் உலா வருகிறது

-----------------------------

9. தமிழகத்தில் உள்ள மொத்த ரயில்வே ஸ்டேஷன்கள் 532

---------------------------

10. அல்வா தயாரிக்கும் சமையல் கலையில் ஆண்கள் சமர்த்து! அல்வா கொடுக்கும் கலையில் பெண்கள்தான் என்றுமே சமர்த்து!

---------------------------

http://www.cinemaprofile.com/tamil-movies/actress/Deiva%20Thirumagan%20Amala%20Paul%20saree%20gallery/Deiva_Thirumagan_Amala_Paul_saree_gallery_photo_Stills%20(3).jpg

11.காதலை வெளிப்படுத்த  காதலி முன் காதலன் மென்று விழுங்கும் போதே காதலி புரிந்தும் புரியாதது போல் காத்திருப்பாள்

-------------------------

12.  காதல் முத்தத்தில் கொடுக்கலும்வாங்கலும் ஒரேசமயத்தில் நிகழ்வதால் கொடுப்பவர் யார்?பெறுபவர் யார்? என்ற கேள்விக்கு அவசியம் இல்லாமலேயே போகிறது

---------------------

13.அப்செட் ஆவதால் எந்த பிராப்ளமும் சால்வ் ஆவதில்லை ( மைண்ட் வாய்ஸ் டூ மேனேஜர்) # பய புள்ள காலங்காத்தலேயே பாயறாரே!

-------------------------
14. ஒரு வாரமா ஏன் ஸ்கூல்க்கு வர்லை?DR சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு வா!

கேட்டேன் டீச்சர், அவரு கஷ்டப்பட்டு படிச்சு வாங்குனதாம், தர மாட்டாராம்

--------------------------------

15.தோழி, சிநேகிதி, தோழமை, சிநேகிதம் என்பதற்கான வரையறைகள் ஆண், பெண் இருபாலருக்கும் வேறு வேறாக இருக்கிறது # அவதானிப்பு

----------------------------------

16. ஆண், பெண் நட்புகள் காதலாக மலர்வதுண்டு, ஆனால் எல்லா நட்புகளும் காதலாவதில்லை, அதற்கு அவசியமும் இல்லை!

----------------------------

17. மழலைகளின் டாப் டென்  வாண்ட்டட் லிஸ்ட்டில் பலூன்கள் முதல் இடம் பிடித்து விடுகின்றன

------------------------------------

18. மழலைகள் மீது அதீத அன்பு உள்ளவர்கள் குழந்தை பாக்யம் இல்லாதவர்களாகவோ,முதல் வாரிசாய் பெண் குழந்தையை பெற்றவர்களாக இருக்கக்கூடும்

------------------------------------

19. குழந்தையை எப்படி கொஞ்சுவது? எப்படி தோளில் போட்டுக்கொள்வது என்ற அழகிய கலையை ஆண்கள் பெண்களிடம் இருந்தே கற்றுக்கொள்கிறார்கள்

---------------------------------------

20. அவமானங்களை சேகரித்து வைத்திருக்கிறேன்,வெற்றி அடையும் வரை காத்திருப்பேன்!

--------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjB3YSZ0XXS5Rmx51QiLmSfuT3otK3qfQG49JhPw6mJpmi-mRaZCTHg2ICuhn3yybdwWmyTVpewNkrQv8AAM-umES-o3Hl9MvjnmpX2Q8VeWTv87VwvJENM_N-n9nygxPtqAy25pquk-m_f/s1600/amala_paul_jfw_magazine_0562.jpg


டிஸ்கி - டைட்டிலுக்கும், பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.. கருணாநிதி என பெயர் வைத்து கருணையே இல்லாமல் ஈழத்தமிழர் விஷயத்தில் நடந்த மாதிரி, அழகிரி என பெயர் வைத்து மதுரையை அசிங்கப்படுத்திய மாதிரி,காந்தி அழகிரி என பெயர் வைத்து பல நிலங்களை வளைத்துப்போட்ட மாதிரி.. சும்மா ஒரு கிளாமருக்காக டைட்டிலும், படமும்.. 

Tuesday, September 27, 2011

பிரபல பதிவர்கள் சோனா மேட்டரில் சிக்கி இருந்தால் காமெடி கலாட்டா கற்பனை

http://www.mirchigossips.in/wp-content/uploads/2010/03/sona-photos-66.jpg 

குணச்சித்திர நடிகையும்,  மூடுபனி பாத்திர நடிகையுமான சோனா அவர்கள் மங்காத்தா பார்ட்டியில் நடத்திய கலாட்டாக்கள் நாம் அறிந்ததே.. சப்போஸ் 
( அதென்ன புது போஸ்?) நம்ம பிரபல பதிவர்கள் அந்த பார்ட்டில போய் அவங்க கிட்டே மாட்டி இருந்தா எப்படி சமாளிப்பாங்கன்னு ஒரு கற்பனை......

1. ராவடி ராம்சாமி - ஏம்மா? என்னை என்ன இளிச்சவாயன்னு நினைச்சியா? நான் பூமியை நோக்கி அப்டின்னு சயின்ஸ் ஃபிக்‌ஷன் தொடர் எழுதிட்டு இருக்கேன்.. என்னை பார்த்து என்ன கேள்வி கேட்டே? எவனாவது ஈரோடு திண்டல் மலைல உக்காந்து மாமியை நோக்கி அப்டினு தொடர் எழுதிட்டு இருப்பான்.. அவன் கிட்டே வெச்சுக்கோ உன் கச்சேரியை.. யாரு கிட்டே... இல்ல நான் தெரியாம தான் கேக்கறேன்.. நீ என்ன இதுக்கோசரம் மங்காத்தா பார்ட்டிக்கு வந்தே? நீ உங்காத்தா பர்த்டேவை ஒரு நாளாவது கொண்டாடி இருக்கியா? 

நடு ராத்திரி 12 மணிக்கு பார்ட்டிக்கு வந்து தண்ணி அடிச்சுட்டு சலம்பல் பண்ற ஆளுக்கு லொள்ள பாரு.. எகத்தாளத்தை பாரு.. என்னமோ வீடியோ ஆதாரம் வெச்சிருக்கியாமே? நீ வேற என்னென்னெ வெச்சிருக்கே? யார் யாரை வெச்சிருக்கேன்னு நான் லிஸ்ட் எடுத்து விட்டேன்னு வை... நீ இண்டஸ்ட்ரில குப்பை கொட்ட முடியாது.. 1, 2 , 3 சொல்றதுக்குள்ள ஓடிப்போயிடு.. 


------------------------------------------------------------------------------------------------------------------------

2. டேமேஜர் ரமேஷ் - ஐ ஜாலி... நான் தான் ஃபர்ஸ்ட்... 

சோனா - என்னய்யா சொல்றே.. கோபப்படாம சிரிக்கறே?

டேமேஜர் ரமேஷ் -இல்ல, உங்க கையை பிடிச்சு இழுத்தது நான் தானே ஃபர்ஸ்ட்..? அதுல எனக்கு ஒரு பெருமை.. 

சோனா -நீதான் ஃபர்ஸ்ட்னு யார் சொன்னது? இதுக்கு முன்னால நாகராஜ சோழன் எம் ஏ   என் வலது கையைப்பிடிச்சு இழுத்தாரு... டெரர் பாண்டியன் என் இடது கையை பிடிச்சு இழுத்தாரு..

டேமேஜர் ரமேஷ் -அடச்சே.. அந்தாள் பிடிச்ச கையை நான் பிடிப்பதா? சாரி.. நான் வாபஸ் வாங்கிக்கறேன்.. ஹோட்டல்ல எனக்கு சாப்பாடு வாங்கிக்குடுங்க.. 

சோனா -என் கற்பே போச்சுன்னு கதறிட்டு இருக்கேன்.. உனக்கு சாப்பாடுதான் இப்போ பெரிய பிரச்சனையா?

டேமேஜர் ரமேஷ் -அட என்னங்க.,.. அவனவனுக்கு அவனவன் பிரச்சனை.. ஃபிரண்ட்ஸ் யாராவது சீரியஸா பெட்ல படுத்திருந்தாலே பார்ட்டி வேணும், ஓ சி சாப்பாடு வாங்கிக்கொடுன்னு கேட்கற ஆள் நான்.. உங்க கிட்டே கேட்காம இருப்பேனா?

-----------------------------------------------------

3. விக்கி உலகம் என்கிற வீடியோ விக்கி - ஹாய் கிச்சிலிக்கா.. சாரி சோனாக்கா..!
சோனா - யோவ்.. கையைப்பிடிச்சு இழுத்துட்டு இப்போ அக்கான்னு கூப்பிடறியா?


விக்கி உலகம் என்கிற வீடியோ விக்கி  - என்னைப்பற்றி உனக்கு தெரியாது.. வியட்நாம்ல ஒரு ஃபிகர் என்னை கூப்பிட்டுச்சு... பர்மா பஜார்ல என்னை 2 ஃபிகர் கூப்பிட்டுச்சு.. அம்சமான ஃபிகர்ங்க கூப்பிட்டப்பவே போகாத நானா அட்டு ஃபிகர் நீ கூப்பிட்டு வரப்போறேன்?நான் என் மனைவையை தவிர எந்த பொண்ணையும் தொடவே மாட்டேன்.. டவுன் பஸ்ல போறப்ப தெரியாம டச் ஆனாக்கூட வீட்டுக்கு வந்து தீக்குளிச்சுக்குவேன்.. பார்த்தியா என் உடம்பு பூரா தீத்தழும்பு.. நம்ம கிட்டேயே பண்றியா அலும்பு?

சோனா - என்னய்யா ,நீ பேசுறதே புரியல?

விக்கி உலகம் என்கிற வீடியோ விக்கி  -அட போம்மா .. இதுவரை 400 பதிவு போட்டிருக்கேன்.. அதுல 1 கூடப்புரியலைன்னு அவனவன் அலறிட்டு இருக்கான்.. நீ நேத்து வந்தவ.. உனக்கு எல்லாம் புரிஞ்சிடுமா?

--------------------------------------------

 4. நிரூபன்  - காலை வணக்கம் மிஸ்... இருங்க நான் உங்க புகாரை படிச்சுட்டு வந்துடறேன்...

சோனா - நான் மிஸ்னு எப்படி தெரியும்?

நிரூபன்  - இல்ல.. நான் மிஸ் பண்ணுனேனே அதை சொன்னேன்.. அவசரப்படாதீங்க.. FIR போட வேணாம்... பிரச்சனையை பேசி தீர்த்துக்கலாம்.. 

சோனா -பேசின்னா எப்படி?

நிரூபன்  - நான் வேணா என் பிளாக்ல உங்களை அறிமுகப்படுத்திடவா?உங்க ஃபோன் நெம்பர் கூட அதுல போட்டுடறேன்.. அப்புறம் பாருங்க.. உங்களுக்கு சான்ஸ் பிச்சுக்கும்.. 

சோனா -பேச்சை மாத்தாதீங்க.. எனக்கு நஷ்ட ஈடு கொடுங்க.. 

நிரூபன்  - நீங்க எனக்கு லாப ஈடு கொடுங்க, நான் உங்களுக்கு நஷ்ட ஈடு தந்துடறேன்..

சோனா  - அப்பா.. சாமி ஆளை விடப்பா.. 

---------------------------------

5. லேப் டாப் மனோ...  ஐ ஜாலி... ஜாலி சோனா போலீஸ் ஸ்டேஷன்ல.. 

சோனா  - யோவ்,, நீயும் தான் ஸ்டேஷன்ல.. 

லேப் டாப் மனோ..ஹா ஹா எனக்கு இதெல்லாம் புதுசு இல்ல... பழகிப்போச்சு.. உங்களுக்குத்தான் புதுசு..

சோனா  -அது சரி. பார்ட்டிக்கு வரும்போது கூட எதுக்கு லேப்டாப்?

லேப் டாப் மனோ..நான் பாத்ரூம் போறப்பக்கூட லேப்டாப் எடுத்துட்டு போவேன்.. அது என் சவுகர்யம்.. நீ கூடத்தான் பார்ட்டிக்கு வீடியோ கிராஃபரை கூட்டிட்டு வந்தே, நான் ஏதாவது கேட்டேனா?

சோனா  - உன் கிட்டே எனக்கென்ன வெட்டிப்பேச்சு... நஷ்ட ஈடு கொடு.. 

லேப் டாப் மனோ..கொஞ்ச நாளா மறந்திருந்தேன், மறுபடி ஞாபகப்படுத்திட்டியே/.. டேய் எட்றா அந்த அரிவாள.. குத்து .. அடி விடாத பிடி.. அட்றா அவளை....

சோனா  - மயக்கம் என்ன படத்துல  வர்ற தனுஷ் பாட்டை பாடறீங்க..?

லேப் டாப் மனோ.. -என்னோட பிளாக் ஓப்பனிங்க் சாங்கை அவர் எடுத்து பாடி பேர் வாங்கிட்டாரு.. 2 வருஷமா இதுதான் என்னோட ஓப்பனிங்க் சாங்க்.. ஏம்மா.. ஏன் மயக்கம் போட்டுட்டே? எந்திரி...


- தொடரும்

1.என் கையால்அடிவாங்குபவன் மகாராஜாஆவான் - கேப்டன் , என்கையைபிடிச்சு இழுத்தவன் ஒரே நாளில் ஃபேமஸ் ஆவான் - சோனா # அரிய வாய்ப்பு  நழுவ விடாதீர்

-------------------------------------

2.லஞ்சம் என்பது அன்பளிப்பின் மறுஊ மொழி என்பவர்கள் அன்பை கேவலப்படுத்துகிறார்கள்

-----------------------------------

3. மற்றவர் எதிர்காலத்தை கணிப்பதாக கூறப்படும் கிளி ஜோசியனும் சரி ,  கிளியும் சரி பிரகாசமான எதிர்காலம் கொண்டா இருக்காங்க?

-------------------------------

4.

ஜாகிங்க் போகும் ஃபிகர்களை பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள்

Photo: Frog on lily pad1. கூட்டுக்குடும்பம் என்றும் தேனாய் இனிக்கும் என்று கற்றுகொடுக்கின்றன தேனீக்கள்

--------------------------

2. இந்த ஆபரேஷன் முடியறவரை உங்க சம்சாரத்தை தொடக்கூடாது.

ஓக்கே, டாக்டர், இந்த நர்ஸ் செம ஃபிகரா இருக்கே? இவங்களைத் தொடலாமா?

---------------------------------

3. சுடிதார் போட்ட ஜிகிர்தண்டா நீ! உன்னை ஏந்திக்கொண்ட சில்வர் கப் நான் # மதுரை மஞ்ச மாக்கானின் முதல் காதல் கடிதம்

-------------------------------

4. சொர்க்கம், நரகம் என்ற மாறுபட்ட இரு அனுபவங்களை வேறுவேறு  சூழல்களில் நமக்குத்தருபவள் தான் பெண்!!

--------------------------------------

5. என்னை லவ் பண்ற ஃபிகரு குஜராத்தின்னு தெரிஞ்சதும் என் சோகம் எல்லாம் ”பஞ்சாப் பறந்துடுச்சு”..

அடப்பாவி.. அப்போ உன் சம்சாரம்? அதான் சொன்னேனே பஞ்சாப் பறந்துட்டான்னு அதுதான் அவ தாய் வீடு..

-------------------------------

Bee Timing

6. மிஸ்.ஐ லவ் யூ!

எங்கக்காதான் எனக்கு கார்டியன்,அவங்களைப்பார்த்துட்டு வாங்க!

பார்த்தேன், ஃபிகர் சுமாராத்தான் இருக்குஅதான் உங்ககிட்டே வந்தேன்.

-------------------------------

7.  நீ கண் இமைக்கும் வேகம் அபாரமானது, இப்படி இமைத்தால் உன்னை உன் கண்ணை ரசிப்பது அசாத்தியமானது

---------------------------

8. ரத்த அழுத்தத்தை எகிற வைக்கும் எதேச்சாதிகாரி நீ! முத்த அழுத்தத்தை பகிரத்துடிக்கும் “இச்”சாதாரி நான்

--------------------------------

9. சைவப்பதார்த்தமான நீ அசைவ ஒப்பனையில்.. புரியவில்லையா? நீபோட்டிருக்கும் லிப்ஸ்டிக்முயல் ரத்தத்தில்தயாரிக்கப்பட்டது # மாடர்ன் கேர்ள்ஸ் உஷார்

-------------------------

10. இயற்கையை நேசிக்கும் நீ பூமியை கொண்டாடுகிறாய்!உன்னை நேசிக்கும் நான் சொர்க்கத்தை  கொண்டாடுகிறேன்!

------------------

Photo: Farmer in a tea field

11. மன்னர் ஏன் கோபமா இருக்கார்?

அவர் அங்கியின் பின்னால் மாறு வேடத்தில் இருக்கும் மன்னர் என்ற வாசகம் பிரிண்ட் ஆகி இருந்ததாம்

-----------------------------------

12. தலைவர் இனி தப்பு பண்ண மாட்டாராமே?

ஆமா, இன்னும் 5 வருஷத்துக்கு!

---------------------------

13. நில அபகரிப்பு வழக்குல உள்ளே போன தலைவர் திருந்திட்டாரா?

நீ வேற.. ஜெயிலுக்குள்ளே இருந்த கிரவுண்டை பேரம் பேசிட்டு இருக்காராம்.

-----------------------------------

14.  தலைவர் ஒரு சமூக சேவகராமே?

ஆமா, அவரோட ஜாதி சமூகத்துக்கு மட்டும்.

--------------------

15.எல்லோர் எதிரிலும் லேடி ஸ்டாஃபை திட்டும் மேனேஜர் பிறகு தனியாக அவரை கூப்பிட்டு சமாதனப்படுத்தி விடுகிறார் # அவதானிப்பு

----------------

Photo: Man silhouetted in cave mouth

16.மனைவியுடன் வெளியே கிளம்பும் ஆண் தற்காலிக நல்லவன் ஆகிறான்

---------------------------------

17. பஸ்ஸில் , ரயிலில் ஜன்னல் ஓர இருக்கைகளை தேடுபவர்கள் இயற்கை விரும்பிகளாகவோ, தனிமை விரும்பிகளாகவோ இருக்கக்கூடும்

-----------------------------

18. ஆனியன் தோசைன்னா வெங்காயத்தை வதக்கி போடனும்னு யாராவது சொல்லுங்கப்பா. எல்லா ஹோட்டல்களிலும் பச்சையாவே போடறாங்க# பச்சைத்தமிழர்களோ?

------------------------------

19. வாக்கிங்க் போவதால் ஏற்படும் பின் விளைவுகளை விட , ஜாக்கிங்க் போகும் ஃபிகர்களை பார்ப்பதால் ஏற்படும் முன் விளைவுகள் கிளுகிளுப்பானவை

----------------------


20. வாசனைத்திரவியங்கள் மூலம் வசீகரிக்க முடியும் என்பது  பல மேல் தட்டு மக்களின் கீழ்த்தட்டு எண்ணங்கள்

---------------------------------

Monday, September 26, 2011

C U AT 9 - மாளவிகாவின் கிளாமர் ஹிந்திப்படம் - சினிமா விமர்சனம்

http://a1folder.com/images/thumbs/0000124_300.jpeg

மாளவிகா மேரேஜ் பண்றதுக்கு முன்னால நடிச்ச கில்மாப்படம் இது.. அதனால இப்போ விமர்சனம் பண்றதால அவரோ, அவரோட முதல் கணவரோ , ரசிகர்களோ தப்பா நினைக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன் ஹி ஹி... ( மாளவிகாவுக்கு ஒரு கணவர் தானே? அப்புறம் ஏன் முதல் கணவர் என்ற வார்த்தைப்பிரயோகம்? என மாதர் சங்கங்கள் சண்டைக்கு வந்தால்  நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அர்த்தத்தில் அந்த வார்த்தைப்பிரயோகம் என சமாளிக்கப்படும்.. ஹி ஹி )

ஒரு சினிமா புரொடியூசருக்கு ஃபோன் வருது.. எடுத்தா  ஒரு ஹஸ்க்கியான வாய்ஸ் லேடியோடது. இன்னைக்கு நைட் 9 மணிக்கு நான் சொல்ற ரெஸ்டாரண்ட்டுக்கு நீங்க வரனும்குது.. அந்த பாடாவதி புரொடியூசர் ஓக்கே சொல்லாம  நீங்க ராங்க் நெம்பருக்கு போட்டுட்டீங்கன்னு நினைக்கறேன்னு கதை சொல்லிட்டு இருக்கான்..  ( ஃபிகர் கூப்பிட்டா உடனே போவது தானே தமிழர் பண்பாடு..?)

அப்புறம் ரொம்ப கம்ப்பெல் பண்ணி கூப்பிட்ட பிறகு போறான்.. போனா அங்கே நம்ம மாளவிகா .... 2 பேரும் கடலை போடறாங்க. ( கடலை மட்டும் ). பேச்சு வாக்குல எனக்கு ஒரு சிஸ்டர் இருக்கா. பேரு  ஜூலியட். அவளை மீட் பண்ணுங்க அப்டிங்கறாங்க.. ட்வின்ஸ் சிஸ்டர்...

http://www.twinmaza.com/media_thumbs/639.jpg

அவனும் ஓக்கேங்றான். போய் பார்த்தா பாப் கட் பண்ண கலர் ஃபுல் பிச்சைக்காரி மாதிரி இன்னொரு மாளவிகா. தலைல சிவப்புக்கலர் விக் வெச்சு படு கேவலமான கெட்டப்ல அவங்க போட்டிருக்கற லிப்ஸ்டிக் மட்டும் அரை லிட்டர் இருக்கும்.

2 மாளவிகாவும் ஒரே  ஆள் தான் என்பதை 10 தமிழ்ப்படம் பார்த்த மொக்கைச்சாமி கூட கரெக்ட்டா சொல்லிடுவான்.

2 கெட்டப்ல ஏன் அவனை ஏமாத்தறாங்க? அவனை வலுவந்தமா ஏன் ரேப் பண்றாங்க? அக்கா கெட்டப்ல ஒருக்கா, தங்கச்சி கெட்டப்ப்ல மறுக்கா.. அவனை ஏன் ஒரு பங்களாவுக்கு வரச்சொல்லி சித்ரவதை செஞ்சு கொல்றாங்க என்பதே கதை.

சேலை கட்டிய பாந்தமான மாளவிகாவுடன் ஒரு முறை.  மாடர்ன் டிரஸ் போட்ட  மாளவிகாவுடன் இரு முறை,  இது போக லேடி பி ஏவுடன் ஒரு முறை என  படத்துல 4 சீனுக்கான லீடு இருக்கு.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb5VFwRLBY4149eef5vopGIy5lfBb-QlyeTv3pk8k4-vskhRmgIyU6XqlsQnpxnBMgPDAnA5FQMnn3RnEDOyTP1XXppKn8E8E_6iohCeJz6ZMOkrUtLVqhAG3emEEeml0zvWZtu-YGXbLO/s400/malavika_(12).jpg



இயக்குநரிடம் சில கேள்விகள், சந்தேகங்கள்


1. புரொடியூசர் பின்னால தான் நடிகைங்க சுத்துவாங்க. பொண்ணுங்க வட்டம் அடிப்பாங்க. இதுல எல்லாம் உல்டாவா இருக்கே.?

2. கோடிக்கணக்குல பணம் வைத்திருக்கும் புரொடியூசர்  ரூ 1800 மதிப்புள்ள சாம்சங்க் டப்பா ஃபோன் வைத்திருக்காரே.. ஏன்?

3. ட்வின்ஸ் சிஸ்டர்ஸை ஒரே நேரத்தில் அருகருகே பார்க்க வேண்டும் என ஹீரோவுக்கு ஏன் தோணவே இல்லை..?

4. பாந்தமான குடும்பத்து குத்து விளக்கு போல் இருக்கும் சேலை கெட்டப் மாளவிகாவை லவ் பண்ணாமல்  , கேவலமான கெட்டப்பில் பிச்சைக்காரி போல் இருக்கும்  மாடர்ன் கேர்ள் கெட்டப் மாளவிகாவை லவ்வுவது ஏன்?

5.  புரொடியூசரின் பி ஏவாக வரும் ஃபிகர் மாளவிகாவை விட ஃபிகரா இருந்தும் அவர் ஏன் கண்டுக்கவே இல்ல? ( ஒரே ஒரு தடவை கண்டுக்கறார்.. ஆனா அதுவும் போதைல, அவரை மாளவிகாவா நினைச்சு... )

http://molodezhnaja.ch/bollywood/cu914.jpg

6. பழி வாங்கனும்னு நினைச்சா பட்னு ரிவால்வர்ல சூட் பண்ண வேண்டியதுதானே? எதுக்கு இந்த கில்மா மேட்டர் எல்லாம்?

7.படம் 2 மணி நேரம் ஓடுது.. எல்லா நேரமும் அந்த புரொடியூசர் மாளவிகா, பி ஏ அந்த 2 பொண்ணூங்க கூட மட்டுமே சுத்திட்டே இருக்கார்.. அவருக்கு பொழப்பே அதானா? ( பொறாம பொறாம )


http://gallery.smashingcinema.com/var/albums/South%20Cinema%20Photos/Celebrities/Malavika-Hot-and-wet/malavika-romance-with-abbas-1.jpg?m=1298707757

8.  படத்துக்கு டைட்டிலா சி யூ அட் 10 அல்லது சி யூ அட் 11 என வெச்சிருக்கலாம்.. எதுக்கு  9 என வைத்து திரு நங்கைகளை தேவை இல்லாம வம்புக்கு இழுத்தீங்க? (  கோர்த்து விடடா கோமேதகா)

9. தயாரிப்பாளர் மாளவிகா வீட்டுக்கு பாழடைந்த மர்ம இடத்துக்கு போறப்ப யார் கிட்டயும் ஏன் இன்ஃபார்ம் பண்ணலை?

10. இடைவேளைக்குப்பிறகு வரும் கர்ண கடூரமான கொலை சித்ரவதைக்காட்சிகளை ஒரே ஆங்கிலப்படம் பார்த்து சுடாம ஏன் 3 வெவ்வேறு படங்களின் கலவையா சுட்டீங்க?

11. மாளவிகா ஓப்பனிங்க் சீன்ல ஹீரோட ஃபோன்ல பேசறப்ப ஏன் முனகிட்டே பேசறாங்க? உதாரணமா டீ குடிச்சாச்சா என சாதாரண கேள்வியை கூட ஏய்.... ம். உஷ்.. டீ குடிச்சாச்சா ஆங்க்.. ஆ. இப்படி. கேவலமா இருக்கு. 

12. போலீஸ் என்னதான் செய்யுது?


http://lh5.ggpht.com/_561gP6TDhvA/S23SB8vYKZI/AAAAAAAAi40/q4JCdO1oNFg/actress.malavika.malavika-hot-stills-005.jpg
2005 ல இந்தப்படம் ரிலீஸ் ஆகி இருக்கு.. மாளவிகா ரசிகர்கள், கில்மா விரும்பிகள் இடைவேளை வரை பார்க்கலாம்..  அதுக்குப்பிறகு ஒண்ணும் இல்ல சாமியொவ்!!!!!!!!!!!!

பசங்க ஃபிகரை டீ போட்டு கூப்பிடறதும், ஃபிகருங்க பசங்களை டா போட்டு கூப்பிடறதும் ஏன்?

1.குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம் சொர்க்க நிமிஷங்கள் என்பதால் அந்த வாய்ப்பை நம் பெற்றோருக்கு நாம் கொடுப்போம்

-----------------------------

2. குழந்தைகள் செய்யும் குறும்புகளை ரசிக்கத்தெரியாதவன் தான் இந்த உலகின் மிகச்சிறந்த ரசனை கெட்டவன் ஆவான்

--------------------------------

3. நெருக்கமான தோழமையின் கறுப்புப்பக்கங்கள் தெரிய வரும்போது மனதில் வெறுப்புத்தோன்றி ஏன் தான் தெரிய வந்ததோ என எண்ணத்தோன்றுகிறது

-----------------------------

4. என்னிடம் நீ நிறைய எதிர்பார்க்கிறாய், உன்னிடம் நான் உன்னை மட்டுமே எதிர்பார்க்கிறேன்

------------------------------

5. பசங்க ஃபிகரை டீ போட்டு கூப்பிடறதும், ஃபிகருங்க பசங்களை டா போட்டு கூப்பிடறதும் தப்பில்லை # டி = டியர், டா = டார்லிங்க்

--------------------------




6. விடாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஆரம்ப நிலைக்காதலர்கள்,  ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்காமல் பேசினால் அது பக்குவம் பெற்ற காதல்

---------------------



7. உனக்காக வாழ்கிறேன் என்று ஒரு உயிர் சொன்னால் அது காதல், உன்னால் வாழ்கிறேன் என பல உயிர்கள் சொன்னால் அது தியாகம்

---------------------

8. தன்னிடம் பேசவில்லை என்றால் கண்டுக்காமல் விடுவது பெண்களின் பழக்கம், தன்னிடம் பேசவில்லை என்றால் அவதூறு சொல்வது ஆண்களின் பழக்கம் # சைக்காலஜி

---------------------------
9. உன் கண்களில் கண்ணீர் சுரக்கும்போது உன் கைகளை விட என் கைகள் 10 மடங்கு வேகத்துடன் செயல்படுகின்றன

----------------------------

10. தோல்வி என்பது முடிவல்ல, வெற்றி என்பது எளிதல்ல

-----------------------------




11. நேர்மறை சிந்தனையாளனை எந்த விஷமும் கொன்று விட முடியாது, எதிர்மறை சிந்தனையாளனை எந்த  மருந்தும் குணப்படுத்தி விட முடியாது

---------------------

12. உன் கண்ணீரை கொடுத்து வாங்கும் காதல் பின் ஒரு நாளில் கண்ணீர் சிந்த வைக்கும் மோதல் ஆகும்

----------------------------------

13. அழகு ஒரு உண்மையான காதலை ஏற்படுத்தி விட முடியாது, ஆனால் உண்மையான காதல்  அழகானது

----------------------------

14. மேடம்,இந்தப்படத்துல உங்களுக்கு ரொம்ப நீளமான ரோல்.

நிஜமாவா? தாங்க்ஸ். ஆமா, பழநி மலை உச்சில இருந்து படிக்கட்டு வழியா உருண்டு வர்றீங்க

------------------------

15. ஆண்களை விட பெண்களுக்கு உள்ளுணர்வு அதிகம்,ஒருவர் கூட பழகாமலேயே அவர்களால் ஒருவர் கேரக்டரை கணிக்க முடிகிறது # லேடீஸாலஜி

----------------------



16. ஒரு பெண்ணால் நேசிக்கப்படும்போது கண்கள் இல்லாதவன் கூட கவிதை எழுதுகிறான்

----------------------------------

17.எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல, எது நடந்தாலும் வெறுக்காமல் இருப்பதே உண்மையான அன்பு..

--------------------------
18. வாழ்க்கை ஒரு கண்ணாடி போல,நாம் புன்னகைக்கும்போது  அதற்கான பலன்களை உடனே பிரதிபலிக்க காணலாம்

--------------------------------

19. நேசித்த பெண் தன்னை வெறுக்கும்போதுதான் கண்கள் உள்ளவன் கூட விழி இழந்தவன் நிலை அடைகிறான்

--------------------------------
20. வாழ்வில் யாரையும் சார்ந்து இருக்காதே. ஏன் எனில் உன் நிழல் கூட நீ வெளிச்சத்தில் இருக்கும் வரை தான் துணைக்கு வரும்..

------------------------------


21. உன் தோளில் சாய்ந்து கை கோர்த்து நடக்கும்போது உணர்ந்தேன் “ ஓவரா சரக்கு அடிச்சுட்டேனா?”

-----------------------------

22. ஒரு வைரம் உருவாக பல வருடங்கள் ஆகும் என அறிவியல் சொல்கிறது, நீ மட்டும் எப்படி 10 மாதங்களில்? # மொக்க கவித ஃபார் எ சக்க ஃபிகர்

-------------------------

23. மழைச்சாரலில் உன் கைகளைப்பிடித்து நடந்த நாட்களை விட உன் நினைவுகளுடன் கண்களை நனைத்த நாட்களே அதிகம்

--------------------------

24. இந்திராவால் கூட தி.மு.க.,வை வீழ்த்த முடியவில்லை: கருணாநிதி # என்ன தலைவரே? நீங்களும் அம்மா புகழ் பாட ஆரம்பிச்சுட்டீங்க?

-------------------------------


25. அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்' # பிசாத்து 10% க்கு ஆசைப்பட்டு 200% வருமானத்தை விடச்சொல்றீங்களா?

---------------------------------------




-