Friday, March 21, 2014

நேட்டிவிட்டியுடன் கூடிய நைட்டிவிட்டி

1. ஜெயராம் நடிச்ச நடன் எனும் மலையாளப்படத்தை உல்டா அடிச்சுத்தான் காவியத்தலைவன் வளருதுனு பட்சி சொல்லுது # வசந்த பாலன் பாறைகள்



=====================

நமக்குள் எந்த இடைவெளியும் வேண்டாம். உன் இடை வெளி போதும் 



====================


கிராமத்தில் ஒரு பொண்ணு பூப்போட்ட நைட்டியுடன் இருந்தால் அதை நேட்டிவிட்டியுடன் கூடிய நைட்டிவிட்டி -னு சொல்லலாமா? 



=======================



பால் ல சக்கரை போட்டு சாப்ட்டா நீ சராசரி! தயிர்ல , மோர்ல கூட சர்க்கரை கலந்து சாப்ட்டா சுகர் உள்ள ஃபிகரி


===========================


5 சத்யராஜ் ன் வில்லாதி வில்லன் அவுட்.அஜித் ன் வில்லன் ஹிட். கமல் ன் உத்தம வில்லன் -------!!!???



==============

  சார்.டைட்டில் ல உத்தம வில்லன் இருக்கு, ஆனா ஸ்டில்லில் கோமாளிதான் இருக்கு. சர்க்கஸ் வில்லனா?



====================


7 கரண்ட் பில்.,செல் பில் என எதா இருந்தாலும் கடைசி நாள் அன்னைக்கு கடைசி நிமிசத்துல தான் அவசர அவசரமா கட்டுவான் தமிழன்




=================


8 ஹீரோவை கட்டிப்போட்டுட்டு ஹீரோயினை கிஸ் பண்ணா அவன் வில்லன். ஹீரோயின் கிட்டேயே மே ஐ கிஸ் யூ?னு பர்மிசன் கேட்டா உத்தம வில்லன்

==================



9 ஹாலிவுட் பேய்ப்படத்துல தேவதைகளின் ராணி கேரக்டர் 14 நெக்லஸ் போட்டிருக்கு.அது கழுத்தா? ஸ்டேண்டா?# I.FRANKENSTEIN



====================


10 அன்பே! நீ தர்பூசணிப்பழம் போல் கொழுக் மொழுக் என்றிருக்கிறாய்!,நானோ அதன் விதை போல் துக்ளியூண்டு இருக்கிறேன்



=====================



11  இட்லி,தோசை ,சப்பாத்தி,பூரி என வளைச்சு வளைச்சு சாப்பிட்ட தமிழன் தான் வாழ்க்கை ஒரு வட்டம் னு பஞ்ச் டயலாக் யோசிச்சிருப்பான்



===================



12 அன்பே! அன்பாலே என்னை வீழ்த்துவாய் என பார்த்திருந்தேன்.அன்பாலோ செய்து தாழ்த்துவாய் என எதிர்பார்க்கவில்லை



=====================



13 உன் மீது காதல் வளர்ந்து கெட்டவன் நான்.என்னை விட்டு விலகி வாழ்ந்து கெட்டவள் நீ!


===================



14  ஜவுளிக்கடைகளில் ஆகச்சிறந்த சேலைகளே ஷோ கேஷ் பொம்மைகளுக்கு அணிவிக்கப்படுகின்றன!



======================


15 ஸ்டாப்பிங்கே இல்லாத இடத்துல பஸ்ஸை நிறுத்தி ஒரு பொண்ணை அது.வீட்டு வாசல்லயே இறக்கி விடுறார் டிரைவர்.எத்தனை பேரு அட்ரஸ் நோட் பண்ணானுங்களோ?



=========================


16  கண்ணியமானவனுக்கு அமாவாசை அன்னைக்கு ராத்திரில மொட்டை மாடி ல என்ன வேலை?



======================


17 கிராமங்களில் இரவில் பூச்சி,வண்டுகளின் ரீங்காரச்சத்தம் போல் அடிமனதில் திகில் ஏற்படுத்தும் ஒலி வேறில்லை



========================


18 உங்க வாழ்க்கைல எல்லாமே பழசா இருக்கே? புதுசா எதும் இல்லையா?னு யாராவது கேட்டா புதுசுக்குத்தான் வெய்ட்டிங்னு சொல்வான் தமிழன்


====================


19 எங்கேயோ காட்டுக்குள் இருக்கும் பாம்புப்புத்துல 3 சொம்பு பால் ஊத்திட்டு வீட்டுக்கு வந்து ஒரு டம்ளர் பால் குடிச்ச பூனைய விரட்டுவான் தமிழன்



=======================


20 உடம்பு சரி இல்லைனா ஓய்வெடுக்கனும்.டாக்டர்ட்டப்போகனும்.2ம் செய்யாம FB ல எனக்கு உடம்பு சரி இல்ல :-(( னு ஸ்டேட்டஸ் போடுவான் தமிழன்


=========================

0 comments: