Friday, May 25, 2012

டிராஃபிக் ராமசாமி நித்தியானந்தாவை ஆதரிப்பது ஏன்?ஆராய்ச்சி ( ஜோக்ஸ்)

1.மேரேஜ் இன்விடேஷன் வைக்க வந்தவங்க ஒரு சில்வர் தட்டுல பத்திரிக்கை வெச்சு குடுத்தாங்க, ஆனா தட்டை திருப்பி கேட்கறாங்க :((



---------------------------------

2. கல்யாண மண்டபத்துல சாப்பாடு வீணாவதைத்தவிர்க்க வந்தவங்க கிட்டேயே பார்சல் சாப்பாடு கொடுத்து விட்டா நல்லாருக்கும் :)


--------------------------


3. இத்தனை பேர் இப்படித்திட்டறாங்களே, உனக்கு உறைக்காதா?ன்னு சிலர் கேட்கறாங்க, நல்ல வேளை, என் சம்சாரம் திட்டுனதை அவங்க கேட்கலை :)



---------------------------

4. மக்களின் கண்ணீர் ,மத்திய அரசின் ஆட்சியை வெளியேற்றும்-ஜெ # மாநில  அரசை அது ஏதும் செய்யாதுங்களா?



-----------




5. இரு புறமும் தர்மசங்கடங்கள் எனும் கரைகள் நெருக்கும்போதும் வாழ்க்கை நதி அதன் போக்கில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது



------------------


6. நமக்கு ஏற்படும் தோல்வியை விட நம்மை அதிகம் பாதிப்பது அதை வேடிக்கை பார்ப்பார்களே என்ற எண்ணமே


-----------------------


7. நெருங்கிய நண்பர்களின் கொடூர முகங்கள் வெளிப்படுகையில் நமக்கு ஏற்படும் ஆயாசம் ஆறுதலுக்கு அடங்காதவை



------------------------------------


8. ஆதலினால் காதல் செய்வீர் , ஆகாவிட்டால் வீட்டில் பார்த்த பெண்ணை கல்யாணம் செய்வீர் 


-----------------------------

9. கேரளா ஃபிகரை லவ் பண்ணுனேன், அவங்க மேரேஜ்க்கு தாம்பூலப்பைல  2 தேங்காய் வெச்சுக்குடுத்தாங்க, மத்தவங்களுக்கு  எல்லாம் 1 தான் :)



-----------------------------------

10. ஒரு ஃபிகர் என்னை பளார்னு அடிச்சது, அப்போ பஸ்ல ஒரு பாட்டு - நான் கொடுத்ததை திருப்பிக்கொடுத்தா முத்தமா கொடு அதை மொத்தமா கொடு :)



----------------------------------








11. மேரேஜ்க்குப்பிறகு நான் கோதுமை ஸ்டாக் வெச்சுக்கறதே இல்லை, ஏன்னா வீட்டோட (WHEAT) மாப்ளை இருக்கார்னு பேர் வந்துடக்கூடாதே?



---------------------------------


12. என்னை போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.'
- ம.நடராசன் # உங்களுக்கு யார் தகவல் சொன்னது? போலீஸேதான் 


-----------------------------

13. டெங்கு காய்ச்சல் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் - ஜெ #  மேடம், உங்க ஆட்சி வந்த பின் எதுக்குமே நாங்க கவலைப்படறதில்லை, அவ்ளவ் விரக்தி


--------------------


14. அக்காவை விட தங்கை அட்டு ஃபிகரா இருப்பது  தமிழ் சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை - காஜல் அகர்வால் - நிஷா அகர்வால் # சினிமா ஜி கே


-----------------------

15. நித்தி - பெட்ரோல் விலை அடிக்கடி ஏறும் என்று தெரிந்துதான் குதிரை மாதிரி இருக்கும் ஃபிகரை நான் செட் பண்ணிக்கிட்டேன்




----------------------------------



16. சுவாமி! நித்தி ஜிஞ்சிதா கூடவே இருக்கறதுல உங்களுக்கு என்ன கஷ்டம்?



 ஜெயேந்திரர் - எனக்கும் ஜிஞ்சிதான்னா வல்லிய இஷ்டம் ஹி ஹி



----------------------------------


17. பெட்ரோல் விலை ஏற்றத்தை முன்னிட்டு பைக்கில் லிஃப்ட் கேட்கும் கேர்:ள் ஃபிரண்ட்சை கழட்டி விட்டுட்டா நீயும் மிடில் கிளாஸ் தமிழனே!



-------------------------------


18. மினிஸ்டரை ஏன் ட்ரோல்னு திட்டுனே?


 பெ”ட்ரோல் ” விலையை இப்படி தாறுமாறா ஏத்துனா பின்னே கொஞ்சவா செய்வாங்க?



---------------------------------------


19. நீங்க ஏன் நித்தியை எதிர்க்கலை?


டிராபிக் ராம்சாமி - அவர் ரஞ்சிதாவை மெதுவாதான் ஓட்டிட்டு போனாரு ஹி ஹி


-----------------------------------------


20. இனிமே வீட்டுக்கு ஆட்டோ வரும்னு எவனும் மிரட்ட மாட்டான் # பெட்ரோல் ரேட்


----------------------------------------



நோ.... நோ.....அப்படியெல்லாம் பார்க்கக்கூடாது மிஸ்டர் ஒபாமா....நீங்க ஒரு நாட்டோட ஜனாதிபதி......சாதாரண சாமியார்கள் போல நடந்துக்கிறீங்க.......

(நீங்க எல்லாம் நல்லா வருவீங்க........நல்லா வருவீங்க...)

21.  காயங்களால் நமக்கு ஏற்படும் வலியை விட நமது சறுக்கல்களில் சந்தோஷப்படுபவர்களின் கை தட்டல் ஒலியே நம்மை அதிகம் பாதிக்கிறது


------------------------------------


22. நமக்குப்பிடிச்சவங்களை இழந்துட்டா எவ்ளவ் கஷ்டம்னு அவங்களை இழந்த பின் தான் உணர முடியுது.மனிதனின் பெரிய பலவீனமே அதுதான்



-----------------------------------


23. எவ்ளவ் புத்திசாலித்தனமா திட்டம் போட்டாலும் பல சமயங்கள்ல விதியை யாராலும் மாற்ற முடியாமல் போய் விடுகிறது


-------------------------------


24.  தள்ளாடிக்கொண்டே தடுமாறிக்கொண்டிருப்பவனை விட தானாக ஒரு முறைதடுக்கி விழுந்து எழுந்தவனே வெற்றி பெறுவான்


----------------------------------

25 காதல் தோல்வி உட்பட எல்லா தோல்விகளுக்கும் பிராந்தி சாந்தி தரும்னு நினைப்பது மனப்பிராந்தி


------------------------------

26 பெண்கள் அழக்கூடாது என்று சொன்னவன் பெண் அழும்போது சகிக்க முடியாத சூழலில் தான் சொல்லி இருப்பான்


---------------------------

27. பெண் வயது வந்ததும் முன்னேற தொடங்கிவிடுகிறாள்!, ஆண் வயசுக்கு வந்திருந்தாலும், வர்லைன்னாலும் அவளை ஃபாலோ பண்ணத்தொடங்கி விடுகிறான் ஹி ஹி 


-----------------------------

28 ரேஷன் கடைல கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் வேட்டி கட்டி இருப்பதால் என்னை கேவலமாக பார்க்கும் ஃபிகரே! என்னை குறைச்சு எடை போடவேண்டாம் # 84 கே ஜி


-------------------------

29. ஆண்கள் அதிகம் பேசுவதில்லை, ஏன்னா அவன் ஒரு ஓட்டை வாய், பேசுனா பல உண்மைகளை உளறிடும் அபாயம் இருக்கு ஹி ஹி


----------------------------

30 மேடம், உங்க புருஷனை வாடா போடான்னு டா போட்டு கூப்பிடறீங்களாமே,ஏன்?


 போடான்னு மட்டும் தான் சொன்னேன், வாடா சொல்லலை புருஷன் பேரை நோடெல்

----------------------------

31.  பஸ்சில் ஆண்கள் உரசினால் பெண்கள் சேஃப்டி பின்னால் தாக்குகிறார்கள், ஆனால் பெண் மேலே பட்டால் ஆண் அப்படி செய்வதில்லை # நீதி - ஆண் அமைதி :)


---------------------------------

32 தி.மு.க., மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் ரெய்டு # அசையும் சொத்து ஏதாவது பெட்ரூம்ல இருந்து ஓடி வந்ததா


--------------------------

33. என் மனதில் இருக்கும் உன் மீதான உரிமைகளை  அத்து மீறல் என நீ நினைத்துக்கொண்டது என் துர் அதிர்ஷ்டமே!

------------------------------


34 ஏய் ,MR, எப்போ பாரு, என் பின்னாலயே சுத்திட்டு இருக்கியே, உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு?


நோ மிஸ், உங்களைத்தான் பிடிச்சிருக்கு # MAD


-------------------------

35 ஃபைட் ஃபார் ரைட் = உன் ஆளு கண்டக்டரா?
கீப் லெஃப்ட் = உன் ஆள் கீப்பா? # மொக்கைஸ்



--------------------------------


36. முன்பெல்லாம் மழை வரும்போதெல்லாம் உன் சமீபம் நினைவு வரும், இப்போது உன் கண்ணீர்!



---------------------------------

37. .நம் விழிகள் சந்திக்கையில் வெப்பம் கிளர்ந்து எழுந்தது, அதை ஆற்றி விட  சாமரம் வீசி குளுமைப்படுத்துகின்றன் உன் இமை மயில் தோகை தொகுப்பு


-----------------------------

38. ஆதீன மீட்புக்குழுவில் உள்ளவர்களில் பலர், மறைமுகமாக என்னை தேடி வந்து ஆசீர்வாதம் பெற்று சென்றனர். -நித்தி # பகல்லயா? நைட்லயா?


-------------------------------


39.  ஜெ., ஆட்சி குறித்து ராமதாஸ் வர்ணனை #   நல்ல வேளை , ஆட்சியை பற்றி மட்டும் வர்ணிச்சாரு


------------------------------

40. . எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்-கேப்டன் # ஆண்டு கொண்டு இருப்பவரை ஆண்டவன் பார்த்துக்குவார்னா எதிர்க்கட்சிக்காரருக்கு என்னா வேலை?





பயப்படும் படியா ஒன்னும் இல்ல.......