Saturday, October 06, 2012

ஒரு கள்ளக்காதலனின் டைரியில் இருந்து

1.எப்பெண்ணைப்பழித்தார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை அனுஷ்காவை மொக்கை ஃபிகர் என்றோர்க்கு # அனுஷ்கா டேபிள் ஃபேன் 



-----------------------


2. எறும்பு புத்து பாம்பு புத்து அருகே போனா எல்லாத்துக்கும் புத்துணர்ச்சி வந்துடுமா? 



---------------------


3. தோசை தீஞ்சு போனா அதை டெடிபேர் தோசைனு சொல்லிடலாமா? 



--------------------------


4. புவா -நான் போடும் கோலம் குழந்தை கிறுக்கினா மாதிரி,இருக்கும் # ஆனா வாய் மட்டும் பாட்டி மாதிரி 




-------------


5. வாசம் உள்ள சந்தன மரங்களின் வேர்கள் அதிக ஆழம் வரை ஊடுருவாது.அதுபோல் பேரழகிகளின் நேசம் # அப்ராக்ஸிமேட் அவதானிப்ஸ் 




---------------------------




6. அன்பே நீ கும்பராசியா? கும்பகர்ணன் ராசியா?காலை மணி ஏழரை ஆகியும் ஏழரை நீ இன்னும் எழலையே அடடே! 




-----------------------------


7. குடும்பத்தலைவி எப்பவும் குடுப்பா தலைவலி 




--------------------------



8. உன் விழிகள் அஹிம்சை..உன் மவுனம் ஹிம்சை 




-------------------


9. ரயிலில் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றதாக உ.பி. ஐஏஎஸ் அதிகாரி கைது # I A S = INTERNATIONAL ADULTSONLY SERVICEனு நினச்ட்டாரோ 




-------------------


10. அன்பே! உன் கூந்தலை விட உன் வாய் நீளமா இருக்கே? அய்யய்யோ! # நீளவேணிப்ரியன் 




-----------------------




11. முதல் காதல் சொதப்பி விட்டால் முற்றிலும் கோணல் அல்ல ! 



--------------------------


12. அரசியல் இன்னும் முழுச்சாக்கடையாகவில்லை.- நல்லகண்ணு # அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை வனவாசம் அனுப்பிடறாங்க, இல்லைன்னா.. - கலைஞர்



--------------------


13. எதையாவது இவர் மிஸ் பண்ணிக்கிட்டே இருக்காரே? மிஸ் கிடைச்சா மிஸஸ் பண்ணிடுவாரோ?



----------------------


14. காந்திக்காக டாஸ்மாக்கை மூடுனாங்கோ, பெரியாருக்காக கோயிலை மூடுனாங்கோ, என் படம் ரிலீஸ் ஆனா தியேட்டர் கதவைக்கூட மூடறதில்லை - பூனம்பாண்டே



-----------


15. மண்வெட்டியால் கணவனை வெட்டிக்கொன்ற மனைவி:~# ஒரு வேலை வெட்டி இல்லாத ஆளை வெட்டி வாழா வெட்டி ஆகிடுச்சே அடடே



-------------------



Photo: ‎India‎



16, காதலிக்கும்போது  கிளி , கல்யாணத்துக்குப்பின் கிலி குடுக்கும் வெட்டுக்கிளி




-----------------------------


17. விமல் சிபாரிசு எனக்குத் தேவையில்லை! -ஓவியா # அதானே, அவருக்கே நீங்கதான் சிபாரிசாமே?



----------------------


18. அன்னதானம் சாப்பிடப்போய் சாப்பிட்டுட்டு மட்டும் வந்தா அது சாதா தமிழச்சி, 3 வேளைக்கு  பார்சலும் வாங்கிட்டு வந்தா அது I I O  தமிழச்சி ;-0




----------------------------


19. சின்ன வயசுல நாம சைட் அடிச்ச பொண்ணுங்க இப்போ மேரேஜுக்குப்பின் ஒண்ணா அந்நியம் ஆகிடறாங்க, இல்லைன்னா அண்ணி ஆகிடறாங்க



--------------------


20. கள்ளக்காதலனின் டைரியில் இருந்து - அன்பே! நீ பிளாங்க் மெசேஜ் அனுப்பினால் உங்க வீட்ல யாரும் இல்லைன்னு அர்த்தம் ;-0



-----------------------------



Photo: Funny man....

Mani innocent

1 comments:

ராஜி said...

குடும்பத்தலைவி எப்பவும் குடுப்பா தலைவலி
>>>
தலைவலி குடுக்குற மாதிரி நீங்க ஏன் நடந்துக்குறீங்க?