Showing posts with label சீன் படம். Show all posts
Showing posts with label சீன் படம். Show all posts

Tuesday, April 09, 2013

நானும் என் ஜமுனாவும் - சினிமா விமர்சனம் 36 +

 

அட்ரா சக்க வில் கில்மாப்பட விமர்சனம் போட்டு ஒரு மாமாங்கம் ஆச்சு . உடனே மாமாங்கம்னா 12 வருஷம் , அட்ரா சக்க ஆரம்பிச்சே  3 வருஷம்  கூட இன்னும் முடியலையேன்னு  லாஜிக் கொஸ்டீன்ஸ் எல்லாம் கேட்கக்கூடாது . ஒரு பேச்சுக்கு சொல்றதுதான். இப்பவெல்லாம் முன்னே மாதிரி கில்மாப்படங்கள் அதிகம் ரிலிஸ் ஆகறதில்லை . காரணம் அவனவன் நெட்ல , செல் ஃபோன் ல மெயின் பிக்சரையே பார்த்துடறான்.  சீன் இருக்குமா? இருக்காதா? அப்டிங்கற சஸ்பென்ஸ் அவனுக்கு பிடிக்கறதில்லை .


 சீன் படம் பார்க்கறவங்களை கேவலமா பார்க்கும் கூட்டத்துக்கு 1 சொல்றேன். அது என்னா சைக்காலஜின்னா  எங்க எண்ணம் , கவனம் , ஆர்வம் சீன் பார்ப்பதில் இல்லை . சிச்சுவேஷன் எப்படி அமையுது? எப்டி இவனுங்களுக்கு மட்டும் செட் ஆகுது ? நாம கத்துக்க வேண்டியது என்ன? இதை எல்லாம் தெரிஞ்சுக்கத்தான் நாங்க சீன் படம் பார்க்கறோம். 


 முன்னுரை போதும் , மேட்டருக்கு வருவோம் . 


ஹீரோயின் ஒரு 55 மார்க் ஃபிகர் . ஆஃபீஸ்ல ஒர்க் பண்றா. ஆஃபீஸ் டேமேஜர்  கை வைக்கப்பார்க்கறான். ரிசைன் பண்ணிடறா. அவளுக்கு 2 தங்கச்சிங்க . ( கில்மாப்படங்கள் ல எப்பவும் ஹீரோயினுக்கு அட்லீஸ்ட் ஒரு தங்கச்சியோ , அக்காவோ இருக்கும் ,  2 மணி நேரம் ஒரே முகத்தை எவன் பார்ப்பான்? )





ஹீரோயினோட அப்பா ஒர்க் பண்ற ஆஃபீஸ் ஓனர்  ஒரு வேலையா ஹீரோயின்  இருக்கும்போது  வீட்டுக்கு வர்றாரு. அங்கே ஓனர் அவ அழகுல மயங்கி  அவளோட அப்பா கிட்டே பேரம் பேசறார் . அதாவது மத்த பொண்ணுங்க 2 பேருக்கும் , இவருக்கும் தலா 7 லட்சம் பேங்க்ல டெபாசிட் பண்ணிடறேன் , இவளை அதாவது முத பொண்ணான ஹீரோயினை  அவருக்கே கல்யாணம் கட்டி வைக்கனும்கறார்



 அந்த மொக்கை ஃபிகர் 5000 ரூபாய்க்கே ஒர்த் இல்லை . 21 லட்சம் கொடுக்கறாராம் , அடேய் .  இந்த இடத்துல விமர்சனத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தகவல் சொல்றேன் ஈரோடு நகரில் நடிகை மாளவிகா ஒரு ஜவுளிக்கடைத்திறப்பு விழாவுக்கு வந்தப்போ அவருக்கு ஜஸ்ட் 2 லட்சம் மட்டும் தான் கொடுத்தாங்க . ”திறப்பு விழா” வெற்றிகரமா முடிஞ்சது . ஹய்யோ அய்யோ .

சரி , பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதுக்கு ?  அப்பா ஓக்கே சொல்றாரு , ஹீரோயினும் ஓக்கே சொல்லிடறா.


 50 வயசு கிழ போல்ட்டான ஓனருக்கும் , வெத்தலைக்கொடி மாதிரி இருக்கும்  28 வயசு ஃபிகருக்கும் மேரேஜ் ஆகுது . அடுத்து ஃபர்ஸ்ட் நைட் . புருஷன் பொண்டாட்டியை கட்டிப்பிடிக்கறான் . அவ உடனே சொக்கிப்போய் கண்ணை மூடறா . அந்த கேனக்கிறுக்கன் அடுத்த கட்டத்துக்குப்போகாம ஓடிப்போய் கேமராவை எடுத்துட்டு வந்து  பொண்டாட்டியை ஃபோட்டோ பிடிக்கறான் . மாடலிங்க் ஃபோட்டோ கிராஃபராம். சுத்தம்


2 பேருக்கும் மேட்டர் நடக்கவே இல்லை , இப்போ ஒரு கிளைக்கதை .அந்த கிழ போல்ட் வீட்டில் ஒரு பையன் 20 வயசு தான் ஆகுது . அங்கேயே வளர்றான் . அவன் எப்டி அங்கே வந்தான் ? சொந்த பந்தம் ஏதும் இல்லை? ஒரு ஃபிளாஸ் பேக் 





அவன் ஸ்கூல்ல படிக்கும்போது ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணிடறான்.  அவ எல்லாத்துக்கும் ஓக்கே சொல்லிடுறா , மேட்டர் நடக்கும்போது செல் ஃபோன்ல படம் பிடிச்சு வழக்கு எண் 18 /9  ல வர்ற மாதிரி  அவன் ஃபிரண்ட்ஸ் எல்லாருக்கும் காட்றான். அது அந்த ஃபிகருக்கு தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆகிடுது . அவனை சொந்த பந்தம் , ஊரார் எல்லாரும் சேர்ந்து துரத்துறாங்க . அந்தப்பையனைத்தான் இவர்  ஆதரவு கொடுத்து வளர்த்தறார் . 


சும்மா தண்ணி குடிச்சவனே  அடுத்து இளநீர் குடிக்க ஏங்குவான். ஆல்ரெடி பாயாசமே சாப்டவன் பக்கத்துல பாதாம் கீர் பார்த்தா சும்மா இருப்பானா?  ஹீரோயினை கரெக்ட் பண்ண ட்ரை பண்றான்


 திடீர்னு ஒரு டர்னிங்க் பாயிண்ட் . பெட்ரூமில் அந்தப்பையனும் ஹீரோயினும் கட்டிப்பிடிச்சுட்டு இருக்காங்க . இடை வேளை .

 இயக்குநருக்கு மனசுக்குள்ளே  ஹிட்சாக்னு நினைப்பு . சஸ்பென்ஸாம் . அடேய்


இடைவேளை முடிஞ்சு பார்த்தா  அது அந்தப்பையன் கனவு . பொதுவா இந்த மாதிரி கில்மாப்படத்துல கதைல சீன் இல்லைன்னாலும் யாராவது நினைச்சுப்பார்க்கற மாதிரி மினிமம் ஒரு குளிக்கற சீனாவது இருக்கும் . இதுலயும் இருக்கு


 


புருஷன்காரனுக்கு சந்தேகம், மனைவி அந்தப்பையன் கூட  கில்மா பண்ணி இருப்பாளோன்னு . லூஸ் மாதிரி அடிக்கடி சொல்லி காட்றான் , அடிக்கடி அர்த்த ராத்ரில எந்திரிச்சு  கனவு கண்டேன், நீ அவன் கூட போற மாதிரி அப்டினு பினாத்தறான் 


ஹீரோயின் மனசு ஒடிஞ்சு போயிடறா . நாம  என்னதான் கற்புக்கன்னியா இருந்தாலும் நோ யூஸ்  அப்டினு வாழ்க்கையே விரக்தி ஆகிடுது 

 ஆஃபீஸ் விஷயமா புருஷன் காரன் வெளியூர் போறான். அவனே ஓனர் தான் . போகும்போது பொண்டட்டியையும் கூட்டிட்டே போகறதுதானே ? அந்த கேனயன்  பொண்டாட்டியை விட்டுட்டுப்போறான் . அது கூடத்தேவலை “ அந்தப்பையனை பத்திரமா பார்த்துக்கோ”ன்னு சொல்லிட்டு வேற போறான் . ஹய்யோ அய்யோ 



2 பேருக்கும் மேட்டர் நடந்ததா இல்லையா? அந்த பத்தினி தெய்வம் என்ன செஞ்சா? இந்தப்பன்னாடை என்ன செஞ்சான்? ( 2 பேரும் ஒண்ணைத்தான் செய்வாங்க )  என்பதை வெண் திரையில் காண்க 



ஹீரோயின் நெம்பர் 1 பேரு கோபி ஸ்ரீ . சுமாரா இருக்கு . நடிப்பைப்பற்றி நமக்கு என்ன கவலை? நாம என்ன ஆஸ்கார் கமிட்டில மெம்பராவா இருக்கோம். வந்தமா? காட்ன வரை சீன் பார்த்தோமா? அப்டினு வந்துடறதோட மேட்டர் ஓவர்

 


 இன்னொரு ஹீரோயின் பேரே தெரியலை ( ரொம்ப முக்கியம் )  அதுவும் 40 மார்க் தான் தேறும் 


புருஷனா வரும் பன்னாடை தான் படத்தோட புரடியூசரா இருக்கும். ஏனா ஆள் பார்க்க சகிக்கலை . அவன் எப்டி ஹீரோ ஆகி இருப்பான்? 


 அந்த இளைஞரா வர்ற பையன் மோசம் இல்லை , ஓக்கே 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


 1. மொத்தப்படத்துலயும் ரெண்டே 2 பெண் கேரக்டர்கள் என்றாலும் 2 பேர்ல யாரோ ஒருவர் எப்பவும் ஸ்க்ரீன்ல இருப்பது போல் பார்த்துக்கிட்டது 


2.  குளிக்கும் சீன் 2 , பெட்ரூம் சீன் 3 என கில்மாப்பட ஃபார்முலாப்படி எடுத்தது . பெருசா ஒண்ணும் இல்லைன்னாலும் 50 ரூபாய்க்கு மோசம் இல்லை




 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. புருஷன் வீட்ல இல்லாதப்ப யார்னே தெரியாத ஒரு ஆள் வீட்டு காலிங்க் பெல் அமுத்தி  ஏதோ ஃபைல் வேணும் , அய்யா வாங்கிட்டு வரச்சொன்னார்னா ஒழுக்கமான குடும்பப்பொண்டாட்டி என்ன பண்ணுவா ? புருஷனுக்கு ஃபோனைப்போட்டு என்ன ஃபைல்?னு கேட்பா. இவ பாட்டுக்கு  எக்சிபிசன் கேட்டை திறக்கற மாதிரி திறந்து போட்டுட்டு அவனை உள்ளே விடறா


2. வந்த ஆள் ரொம்ப ஒல்லி. தோராயமா 50 கிலோ தான் இருப்பான், அந்த  ஹீரோயின் 70 கிலோ இருப்பா . அவனுக்குத்தெரியாதா ? நம்மாள அவளை சமாளிக்க முடியாதுன்னு எதுக்கு ரேப் பண்ண ட்ரை பண்றான்? மயக்கமருந்து மூக்குல வெச்சாவது ரேப் பண்ணனும் . அவ ஒரு தள்ளு தள்ளுனதும் போய் விழுந்துட்டான் , அட போங்கப்பா


3.  அந்த பணக்கார புருஷன் 21 லட்சம் தண்டம் கட்டி அந்த கட்டையை கல்யாணம் பண்ணி என்ன செஞ்சான்? ஒரு வெங்காயமும் இல்லை. இவனாலயே முடியலையே< எதுக்கு அவ்ளவ் செலவு? 


4. பஞ்சப்பரதேசி மாதிரி ஒருத்தன் வர்றான் அவன் தான் மன நல மருத்துவராம் , ஒரு டீசண்ட் ஆள் சிக்கலை? 


5. ஆஃபீஸ் ஃபைல் கேட்டு வந்து அட்டெம்ப்ட் ரேப் பண்ணவன்  முடியாம கிள்ம்புனதும் அந்த உத்தம பத்தினி ஒரு தேக்சா நிறையா தண்ணி எடுத்து தலையோட ஊத்திக்கறா , சிம்பாலிக்கா இயக்குநர் என்ன சொல்ல வர்றார்?  அவளுக்கு உடம்பு சூடாகிடுச்சுன்னா? அல்லது அசுத்தம் அருவெறுப்பு அப்டின்னா? காட்சியில் தெளிவு இல்லையே? 


6. பணக்காரரான புருஷன் தன் மனைவியை பணத்துக்காக மாடலிங்க் ஆக்குவது எப்படி? லாஜிக் இடிக்குதே? 



7. ஹீரோயினை கடைசி வரை படத்துல ஹீரோவோ , வில்லன்கள் 2 பேரோ ,  அந்தப்பையனோ யாருமே தொட்லை. என்ன கில்மாப்படம் இது?


 


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஏய் .. ம் ம் ம் ச்சீய் 



2. ஜம் ஜம் சாக் சாக் ( பின்னணி இசை ) 




ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு ,மார்க் - டைம் பாஸ் விகடன் ல கூட இந்த மாதிர் பட விமர்சனம் போட மாட்டாங்க


 ரேட்டிங்க்  - 0 / 5  ( அர்த்தம்  5 சிச்சுவேஷன்ஸ் இருந்தும் ஒரு சீன் கூட இல்லை ) 



ஈரோடு  அண்னாவில் படம் பார்த்தேன் . நல்ல வேளை அறிஞர் அண்ணா உயிரோட இல்லை


 a


 டிஸ்கி - டைட்டிலில் இருக்கும் 36 + ஒரு தோராயமா  சொன்னதுதான் . உள்ளே சாராயமா போட்டுட்டு வந்து கமெண்ட் ல தகராறு பண்ணக்கூடாது 

Monday, February 04, 2013

டி வி யில் இனி நைட் 11 மணிக்கு ஏ படம் - மக்கள் கருத்து

புதுடில்லி : "ஏ' என்ற, தணிக்கை சான்றளிக்கப்பட்ட, சினிமா படங்களை, நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல், "டிவி'யில் ஒளிபரப்ப, மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



இந்திய கேபிள், "டிவி' சட்டப்படி, "ஏ' சான்று அளிக்கப்பட்ட, சினிமா படங்களை, "டிவி'யில் திரையிட முடியாது. அந்த படங்களை, "டிவி'யில் ஒளிபரப்ப வேண்டுமென்றால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், "யுஏ' சான்று அளிக்க வேண்டும்."யுஏ' சான்று வேண்டுமென்றால், "ஏ' படங்களில் உள்ள, ஆபாச காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தயாரிக்கப்படும் படங்கள், "டிவி'யில் ஒளிபரப்பப்பட்டால் தான், தயாரிப்பாளருக்கு போதிய லாபம் கிடைக்கும் என்பதால், ஏராளமான படங்கள், "யுஏ' தர சான்றுக்காக, மத்திய தணிக்கை வாரியத்தில் காத்திருக்கின்றன.



அவற்றில் எந்தெந்த படங்களை, "டிவி'யில் திரையிடலாம் என்பது குறித்து முடிவெடுக்க, மத்திய தணிக்கை வாரியத்துடன் இணைந்து, பி.சி.சி.ஐ., எனப்படும், செய்திகள் இல்லாத பிற, "டிவி' நிகழ்ச்சிகளின் கட்டுப்பாட்டு அமைப்பு முயற்சித்து வருகிறது.



"ஏ' சான்று அளிக்கப்பட்ட படங்களை, "யுஏ' சான்றுக்கு மாற்ற, படத்தின் முக்கிய காட்சிகளை வெட்ட வேண்டியிருப்பதால், படத்தின் கதை சரிவர புரியாமல், பார்வையாளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதால், "ஏ' சான்று படங்களை, நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல், "டிவி'களில் வெளியிட அனுமதிக்கலாம் என, தணிக்கை வாரியத்திற்கும், பி.சி.சி.ஐ.,க்கும், பட தயாரிப்பாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.மேலும், படத்தின் ஒவ்வொரு அங்குலமும், மிக கவனமாக தயாரிக்கப்படுவதால், படத்தில், ஆங்காங்கே காட்சிகளை வெட்டுவதும் சிரமமான பணி; அதனால், படத்தில் உயிரோட்டம் இல்லாமல் போய் விடுகிறது என்ற கோரிக்கையும், முன் வைக்கப்பட்டுள்ளது.



இதையடுத்து, "ஏ' படங்களை, நள்ளிரவில், "டிவி'யில் காட்டலாம் என்ற கொள்கை அளவிலான முடிவிற்கு வந்துள்ள, பி.சி.சி.ஐ., எந்தெந்த படங்களை திரையிடலாம் என்பதை முடிவு செய்வதற்காக, சமூக ஆர்வலர்கள், திரைப்பட துறையினர் மற்றும் தகவல், ஒலிபரப்பு துறை அதிகாரிகளை கொண்ட குழுவை ஏற்படுத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, விரைவில், நள்ளிரவு, 11:00 மணிக்கு, "ஏ' படங்கள், "டிவி'களில் ஒளிபரப்ப வாய்ப்பு உள்ளதாக, மத்திய தணிக்கை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





1. எதுக்கு 11 மணி வரைக்கும் வெயிட் பண்ணனும் .. அதன் எல்லாத்தையும் மெகா சீரியல் பேர் ல காட்டுறங்களே


2. தேவையல்லாத வேலைய மட்டும் பாருங்க.....என்ன அரசாங்கமோ?



3 இரவு 11 மணிக்கு மேல் எல்லாம் ப்ராக்டிகல் இருக்கும் போது படம் எதற்கோ? தனிமையில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பயன் கிடைக்கும்


4. அப்பன்னா இந்தியா சீக்கிரம் 200 கோடியை தாண்டிடும். ஆண்கள் பாவம்....


5. நாட்டில் நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு திரைப்படம் ஒரு காரணம் .மக்கள் அதிகம் பார்த்து அதில் வரும் கட்சிகளை மனதில் பாதிக்கும் பொது சில வன்மங்கள் நடக்கின்றன .இதை தணிக்கைத்துறை மனதில் கொண்டு செயல்படவேண்டும் நல்ல கருதுஉள்ள படங்களுக்கு அனுமதி அழிதல் நல்லது .


6. ஏ படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது என்பது தேவை இல்லாத ஒன்று. காரணம், சாதாரணமாக வரும் அனைத்து நிகழ்ச்சிகளுமே இன்று அப்படித்தான் இருக்கின்றன. அது மட்டுமில்லை இரவு நேரங்களில் படிக்கும் குழந்தைகள் மிகவும் பாதிப்படைவார்கள், மற்றும், மக்கள் தொகையும் அதிகமாகும்???.

7. மத்திய அரசு அதிகாரிகளே நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வேலையில் எ படங்கள் நாட்டுக்கு தேவையா ? இரவு நல்ல தரமான நிகழ்சிகள் ஒலிபரப்பு பண்ணலாமே பாலியல் வன்முறைக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனய பற்றி யோசிக்கும் அரசு அவர்களே எ படங்களுக்கு அனுமதி அளிக்கலாமா ?


8.  ஆபாச காட்சிகள் தணிக்கை தணிக்கைத்துறை வெட்டி எறிய வேண்டும் . படங்களை எடுபவர்கள் காட்சிகளை ஆபாசம் இல்லாமல் எடுப்பார்கள் .ஆபாசம் ஆகிய முக்கிய காட்சிகளை வெட்ட படத்தின் கதை சரிவர புரியாமல், பார்வையாளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு ஆகும் சூழ்நிலை வந்தால் தான் இவர்கள் படங்களை நல்ல தரமான படங்களை கொடுப்பர்


9. அரபு நாடுகள் மற்றும் அதற்குப்பிறகு இருப்பவர்கள் இப்போதே மாலையில் தொடங்கி சிட்டுக்குருவி லேகியம் விற்பவர்களை தொலைக்காட்சியில் குடும்பத்தோடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இனிமேல் வேறு வழியில்லை... தொலைக்காட்சியை தனியறையில் வைத்துப் பூட்டிவிட வேண்டியதுதான்.


10. இது ஆரோக்கியமான முடிவு அல்ல.பதினோரு மணி என்பது இன்றைய காலகட்டத்தில் பின்னிரவு நேரமல்ல.இதனால் விரும்பத்தகாத விளைவுகள் நிறைய ஏற்படும்.மொத்தக்குடும்பமும் உட்கார்ந்து திரைப்படம் பார்க்கும் நேரத்தில் ஆபாசப்படங்கள் ஒளிபரப்புவது நிச்சயம் ஆரோக்கியமாக இருக்காது.தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கவேண்டும் என்பதற்காக நஞ்சைப் பரிமாறுவது நியாயமல்ல.ஆபாசப் படங்கள் தொலைகாட்சிகளில் தவிர்க்கப்படவேண்டும். சிலரின் லாபத்திற்காக பலவீனமானவர்களின் மனதில் நச்சு எண்ணங்களை வளர்க்கும் இத்தகைய திரைப்படங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.வெளியில் இருக்கும் ஓனானை வீட்டுக்குள் விட்டுவிட்டு பின்னர் குத்துதே குடையுதே என்று விசனப்படுவதில் அர்த்தமில்லை..


11. A படம் என்றாலே ஆபாசம் என்று பொருளில்லை எல்லாமே அஞ்சரைக்குள்ள வண்டி,சிந்துசமவெளி போன்றவையல்ல.சில சிக்கலான உறவுகள், செக்ஸ் கல்வி, வன்முறை சம்பந்தப்படவைகூட ஏ சான்றிதழ் வழங்கப்பட்டவைதான் டென் ஏஜ் பருவத்தினர் பாலியல் பற்றிய புறுத்தல் வேண்டுமென்பதற்க்காக எடுக்கப்பட்ட படங்களை சற்று முன்பே காட்டலாம் . அவற்றை பெற்றோர் துணையுடன் பார்ப்பது செக்ஸ் தொடர்பான பிரச்னைகளைத்தீர்க்க உதவும். செக்ஸ் தொடர்பான மூட ன்பம்பிக்கைகள் அதிகமுள்ள நம் நாட்டுக்கு இது அவசியம் தேவை



12 கெட்ட விஷயங்களை அமுல் படுத்த அரசுகள் எடுக்கும் ஷ்ரத்தையை நல்ல விஷயங்களுக்கு எடுப்பதில்லை. டாஸ் மார்க் சாராயம், அசிங்கப் படங்கள், அதீத விலை உயர்வு இதெல்லாம் உடனுக்குடன் இங்கே நடந்து விடும். ஆனால், தரமான சாலைகள், அத்யாவசியக் கல்வி, சுத்தமான குடிநீர் இதுபற்றிய சட்டங்களை ஒரே இரவில் போடுவது, அமுல்படுத்துவது போன்றவை மட்டும் இங்கே நடப்பதே இல்லை. அசிங்கங்களை மதிய மாநில அரசுகளே அரங்கேற்றிவிட்டு, குழந்தைகள், இளைஞர்கள், மக்கள் மனதை முழுக்க நஞ்சாகிவிட்டு மக்கள்-ஆட்சி நடத்துவதில் என்ன லாபம்? ஒழுக்கமிலா அரசுகள் ஒழுக்கமிலா மக்களையே உருவாக்கி புதுப்புது வன்முறைக்கு வழிகோலும் 


நன்றி - தினமலர் 

Tuesday, October 16, 2012

சௌந்தர்யா - சினிமா விமர்சனம் 18 +

http://cdn3.supergoodmovies.com/FilesFive/soundarya-movie-audio-launch-bb503fb4.jpg 

ஒரு ஊர்ல ஒரு கோடீஸ்வரர் ஆனா ஆள் பார்க்க பக்கி மாதிரி ,சாப்பிட்டே பல மாசம் ஆன மாதிரி இருக்கான், லோ பட்ஜெட் படம் போல.அந்த ஆளு கிடைல விழுந்துட்டான். அதாவது உடம்பு சரி இல்லாம படுத்துட்டான்.அவனை பார்த்துக்க 17 3 /4 வயசு ஆன ஒரு சித்த வைத்திய பொண்ணு நியமிக்கப்படறா. அந்த டாக்டர் மருத்துவ வேலையை 2 ரீல் பார்த்துட்டு 8 ரீல் தோட்டத்துல மாங்காய் பறிப்பது , போரிங்க் பைப்ல குனிஞ்சு தண்ணி அடிப்பது, பாத்ரூம்ல கதவை தாழ் போடாம டர்க்கி டவல் கட்டி குளிப்பது இந்த வேலை எல்லாம் செய்யுது


 படத்தோட ஹீரோ.. தேவாங்கு மாதிரி ஒருத்தன் வர்றான்.இவன் ஹாபி என்னன்னா செல் ஃபோன்ல பொண்ணுங்களை படம் பிடிச்சு தன் ஃபிரண்ட்ஸ் கிட்டே அதை காட்டி ஜம்பமா ரீல் விடுவது. ஹீரோயின் குனியறதை, குளிக்கறதை எல்லாம் செல் ஃபோன்ல படம் எடுத்து  ஃபிரண்ட்ஸ் கிட்டே காட்டி ரீல் ரீலா விடறான்.

 கதை கேட்டு கதை கேட்டு பசங்க எல்லாம் பரிசல் ஆகிடறாங்க.. ஸாரி மெர்சல் ஆகிடறாங்க.. அதாவது உணர்ச்சி வசப்பட்டு அந்தப்பொண்ணை பார்த்தே ஆகனும்னு துடிக்கறாங்க.. நல்ல வேளை.. 


http://www.teluguone.com/photos/uploads/Tamil%20Movies/Soundarya%20Tamil%20Movie%20Hot%20Stills/Soundarya_Tamil_Movie_Hot_Stills9.jpg



க்ரூப் ஸ்டடி படிக்க வேண்டிய வயசுல கேங்க் ரேப் பண்ணிடறாங்க. அதுக்குப்பின் பேயா மாறி அந்த டாக்டர் என்ன செய்யறார் என்பதே மிச்ச மீதிக்கதை./.

ஹீரோவை பற்றி சொல்றதுக்கு எதுவுமே இல்லை.. தனுஷ் 1000 மடங்கு தேவலாம். அப்பா சாமி.. முடியல .. 


 ஹீரோயின் ஆள் பார்க்க ஷோக்காதான் கீது, ஆனா 50 மார்க் தான் தேறும் . நல்லா விளைஞ்ச கட்டை தான். தொடர்ந்து கில்மாப்பட வாய்ப்பா குவிய வாழ்த்துகள் 


 படத்துல அதிக கேரக்டர்ஸ் இல்லை. இவங்க 2 பேர்தான். 


http://moviegalleri.net/wp-content/gallery/soundarya-hot-movie-stills/soundarya_tamil_movie_hot_spicy_stills_photos_gallery_1098fe5.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. இந்த படு குப்பை படத்தை நல்லா மார்க்கெட்டிங்க் பண்ணினது. போஸ்டர் டிசைன் பார்க்கும்போது படத்துல சீன் இருக்கற மாதிரி ஒரு மாயையை ஏற்படுத்துனது 


2. நீட்டி முழக்காம 90 நிமிடங்களில் படத்தை முடித்தது 


3. ரொம்ப மொக்கை ஃபிகரா இல்லாம மீடியம் அழகில் ஒரு பொண்ணை ஹீரோயினா போட்டு முடிஞ்ச வரை கேமராவில் படம் பிடிச்சது 


http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/abirami/uploads/Kollywood/2012/Oct/01/Soundarya_Movie_Pictures/profile_Soundarya_Movie_Picturesbdc5832b6fe1af802540cf4e960d84e0.jpg



இயக்குநரிடம்  ஜாலியாய் சில கேள்விகள்



1. போரிங்க் பைப்ல தண்ணி அடிக்க ஒரு குடத்துக்கு அதிக பட்சம் 3 நிமிஷம் தான் ஆகும். சப்போஸ் பெரிய குடம்னா 4 நிமிஷம் ஆகலாம். ஆனா 17 நிமிஷமா குனிஞ்ச வாக்குல  ஹீரோயின் தண்ணி அடிக்குது, சுத்தி யார் நிக்கறா? யார் வேடிக்கை பார்க்கறா?ன்னு கண்டுக்கவே இல்லையே?


2. ஹீரோ தன் செல் ஃபோனை பாத்ரூமில் ஒரு இடத்துல ஒளிச்சு வெச்சு ஹீரோயின் குளிக்கும் சீனை படம் பிடிக்க ரெடி பண்றார்.ஆனா அவர் வெச்ச ஆங்கிள்ல ஹீரோயின் முதுகுதான் தெரியும். ஏன் அவர் கிட்டே பணம் இல்லையா? திசைகள் 4 இருக்கு. 4 மூலைலயும் 4 ஃபோன் வெச்சுட்டா எப்படியும் கவர் ஆகிடும்..  இன்னொரு முக்கியமான விஷயம் அந்த பாத்ரூம்  நமீதா முதுகு  மாதிரி பரந்து விரிந்த பரப்பளவில் இருக்கு, ஹீரோவே அங்கே எங்காவது ஒளிஞ்சு நின்னு படம் எடுத்தாலும் தெரியாது. லைவ் ஷோ பார்த்த மாதிரி ஆச்சு , ஷூட் பண்ண மாதிரியும் ஆச்சு .



3. ரேப் சீன் நடக்குது. அதுவும் கேங்க் ரேப்.  ஓரளவாவது காட்ட வேண்டாமா? எதுக்கு ஏ சர்டிஃபிகேட் வாங்கி இருக்கு? அதை விட்டுட்டு பில்டிங்கை ஆட வெச்சு கேமராவை  பில்டிங்க்கு வெளீல வெச்சு பிடிச்சது வேஸ்ட்..


http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/abirami/uploads/Kollywood/2012/Aug/09/Soundarya_Movie_Stills/Soundarya_Movie_Stillsf79245b5cbd2e62a829de6168d83bd97.jpg


4. கதைப்படி ஹீரோயின் சித்த வைத்தியர். அதனால அந்த கோடீஸ்வரரை குப்புறக்கா  படுக்க வெச்சு அப்புறக்கா அந்தக்கா அவர் முதுகுல ஏறி மிதிக்குது. அதுக்கு ஏன் பாவாடையை முழங்கால் வரை தூக்கி வெச்சுக்குது? எங்க கிராமங்கள்ல சேத்துல ,வயக்காட்டுல வேலை செய்யற பொண்ணுங்களே அவ்வளவு தூரம் தூக்கறதில்லை 


5. ஹீரோயின் தனிமைல குளிக்கறா. எதுக்கு கெக்கேக்கே பிக்கெக்கேன்னு சிரிக்கறா? யாராவது ஜோக் சொன்னாங்களா? கிச்சு கிச்சு பண்ணாங்களா? அது யாரையாவது லவ் பண்ணி இருந்தாலாவது எதையாவது நினைச்சு கேனச்சிரிப்பு சிரிக்குதுனு சொல்லலாம். அதுவும் இல்லை.. 


6. ஹீரோயின் பேய் ஆகி பழி வாங்கறதா இருந்தா அவங்க 4 பேரும் இருக்கும்போதே ஈசியா பழி வாங்கலாமே? எதுக்கு போலீஸ் ஜீப்ல அவங்களை கூட்டிட்டு போகும்போது மலை உச்சில இருந்து ஜீப்பை உருட்டி விட்டு அந்த போலீஸ்ங்களை காப்பாத்தி அப்புறம் வில்லன்களை கொல்லனும்? ஏன்னா இந்தக்காலத்துல போலீஸ்ங்களை நம்ப முடியாது. பேய்னு பார்க்க மாட்டாங்க. சான்ஸ் கிடைச்சா ரேப்பிடுவாங்க.. 


http://tollywoodmonster.com/wp-content/gallery/soundarya-movie/soundarya-movie-hot-stills-5.jpg



சி.பி கமெண்ட் - படு டப்பாவான , கன்றாவியான ஐ மீன் பார்க்க சகிக்காத படத்தை ஈரோடு அண்ணா தியேட்டரில் பார்த்தேன். அறிஞர் பேர்ல தியேட்டர் வெச்சுட்டு இப்படி டப்பா படமா எடுத்தா விளங்கிடும் 

Thursday, September 13, 2012

கில்மா சினிமா டைரக்டர்ஸ்! யுவர் @10சன் ப்ளீஸ் .....

http://www.oyewebs.com/webpreviews/0T2i0LWC7b.jpg

சமூகத்துல ஏகப்பட்ட பிரசனைகள் இருக்கும்போது இது நமக்குத்தேவைதானா?ன்னு யாரும் கேட்றாதீங்க.. ஏன்னா பிரச்சனைகள் என்னைக்கும் இருந்துட்டேதான் இருக்கும், அதெல்லாம் எப்போ  க்ளியர் ஆகறது? நாம எப்போ இது பற்றி டிஸ்கஸ் பண்றது?அதனால சீன் படம், அஜால் குஜால் ஃபில்ம் , கில்மா சினிமா என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும்  ஏ படங்கள் இயக்கும் இயக்குநர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு ஒரு நல்ல வழி காட்டியாக இந்த கட்டுரை இருக்கும் என்பதில் ஐயம் இல்லை,. ( போன லைன்லயே பாருங்க எத்தனை காட்டி?)



1. ஹீரோயின் செலக்‌ஷன்ஸ்.. இதுலதான் எல்லாரும் தப்பு பண்றீங்க.. எப்போ பாரு 35 வயசு அல்லது 40 வயசான ஆண்ட்டிஸை ஹீரோயினா புக் பண்ணிக்கறீங்க? எப்படி ரசிக்க முடியும்? எப்போ பாரு ஆல்ரெடி பல டைம் பார்த்த “முகங்கள்” தான் வந்துட்டே இருக்கு  ஷகீலா, ஷர்மிளா,சோனா,சோன்பப்டி, இப்டி ஆள்ங்களை முதல்ல கழட்டி  விட்டுடனும் ( நோ டபுள் மீனிங்க் )கவுண்டமணி பாஷைல சொல்லனும்னா புதுசா எளசா  18 வயசு டூ 16 வயசு பொண்ணுங்களை ஹீரோயினா புக் பண்ணனும்.. இதுவரைக்கும் பார்க்காத ஃபிகர் இருக்குன்னு அவனவன் ஆலாய் பறந்து முதல் ஆளாய்  தியேட்டருக்குள்ளே வருவான்.



2. படத்துல சீன் இருக்கனும்கறதுக்காக பெரும்பாலும் நம்ம ஆளுங்க ஸ்டோரி டிஸ்கஷன்ல உக்காரும்போதே  ஹீரோயின் ஒரு விலை மாது. மேட்டர்.. அவங்க எப்படி அந்த படுகுழில விழுந்தாங்க அப்டிங்கறதுதான் கதைன்னு சோக ரசத்தை பிழியறாங்க..இது ரொம்ப தப்பு.. படத்துல நடிக்கறது நிஜமாலுமே ஒரு டிக்கெட்டா இருந்தாக்கூட அந்த கேரக்டர் ஒரு உத்தம பத்தினி, காலேஜ் பொண்ணு, ஸ்கூல் பொண்ணு , கை படாத ரோசா , ஆர் கே செல்வமணி பாக்காத ரோசா அப்டினு பில்டப் காட்டனும்.. அப்போதான் ஆடியன்ஸுக்கு ஒரு கிளுகிளுப்பு வரும். சீன் இல்லைன்னாக்கூட  சீனுக்கான லீடு இருந்தா க்கூட போதும்.  சாந்தி அப்புறம் நித்யா மாதிரி -

அதை விட்டுட்டு.. வருஷம் 16 பூ பூக்கும் மாசம் மெட்டில்  பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சளை மஞ்சளை எடு டிக்கெட்டு டிக்கெட்டு டிக்கெட்டு .. ச்சூ ச்சூ ஜ்ஜுஜ்ஜூம்.. உங்கம்மாவும், பாட்டியும் உங்க பரம்பரை முழுக்கவே  மேட்டரு மேட்டரு மேட்டரு. பாய் போடும் மாசம் ஆல் மாசம்.. ம்ஹூம் ம்ஹூம்.. ஊரெங்கும் உன் பேரு படு நாசம்..ம்ஹூம் ம்ஹூம்..  அப்டினு பாட்டை போடாத குறையா கடுப்பேத்தக்கூடாது..



3. பாத்ரூம்ல குளியல் காட்சி காட்டறதுன்னு முடிவு பண்ணிட்டா  அதுல லாஜிக் கண்டிப்பா பார்க்கனும்.. உங்க பிரச்சனை என்ன? சென்சார் அனுமதிக்கும் அளவு தான் காட்ட முடியும்.. அதனால டர்க்கி டவல் கட்டிட்டு ஹீரோயினை குளிக்க வைக்கறீங்க.. நான் கேட்கறேன் எந்த வீட்ல ஒரு பொண்ணு வீட்டு கேட், வாசல் கேட், பாத்ரூம் கதவு எல்லாத்தையும் மூடிட்டு டவல் கட்டிட்டு குளிக்குது? அதனால நீங்க காமிரா ஆங்கிள் வைக்கும்போதே டவலையே காட்டாம எந்த எல்லை வரை அனுமதி உண்டோ அதை மட்டும் ஷூட் பண்ணனும். ஆடியன்ஸ் கற்பனைல நினைச்சுப்பார்த்துக்குவாங்க.. 



4. பெரும்பாலான  படங்கள்ல ஹீரோயின் என்ன பண்றா-ன்னா பாத்ரூம்ல குளிச்சுட்டு இருப்பா . அப்போ கூரியர் பாய், கேஸ் சிலிண்டர்காரன் இப்படி யாராவது வந்து பாத்ரூம் கதவு கீ ஹோல் வழியா ரசிக்கற மாதிரி  காட்றீங்க..  எந்த வீட்ல அப்படி பெப்பரேப்பேன்னு எல்லா கதவையும் தொறந்து போட்டுட்டு குளிக்கறாங்க?  புதுசா யோசிக்கனும் 



5. குளிக்கற சீன் வரும்போது போடற பின்னணி இசை 1700 படங்கள்லயும் ஒரே மாதிரி தான். ஹேய்  ம் ம்   ஏய்.. ம் ம்  இதை கேட்டு கேட்டு போர் அடிச்சிருச்சு.,. கிளுகிளுப்புக்குப்பதிலா எரிச்சல் தான் வருது.. புதுசா யோசிங்க. அல்லது மவுன ராகம்  பனி விழும் இரவு  பால் வண்ண நிலவு ,மாதிரி பாட்டு மியூசிக்கை யூஸ் பண்ணுங்க.



http://www.meragallery.com/actressgallery/wp-content/uploads/2011/01/Nithya-Menon-Wallpaper-500x282.jpg



6.  சென்சார் அனுமதிச்ச அளவு பெட்ரூம் சீன் காட்டிட்டு கடைசியா  கேமராவை கொண்டு போய் ஓடி நின்ன ஃபேன் றெக்கை, புலி பாயும் மாடு,போரிங்க் பைப்ல தண்ணீர் வர்ற மாதிரி , குடிசை கூரைல மழைத்துளி சொட்ற மாதிரி சிம்பாலிக் ஷாட் எல்லாம் வெச்சு கிழிக்க வேணாம்.. செம கடுப்பா இருக்கு யுவர் ஆனர்.. 



7. கில்மா சீன் முடிஞ்ச  வில்லன் முகத்துல  ஏகப்பட்ட வியர்வை இருக்கற மாதிரியும் ஹீரோயின் முகம் மேக்கப்பே கலையாம அப்படியே இருக்கற மாதிரியும் காட்னா நம்பற மாதிரி இல்லை.. அவ முகத்துலயும் தண்ணியை அடிச்சு விடுங்க.. 


8. இந்த காலத்துல ஒரு ஜாக்கெட் தைக்க தையல் கூலி ரூ 75 ஆகுது.. ஜாக்கெட் பிட் 100 ரூபா ஆகுது.. விலைவாசியை கருத்தில் கொண்டு ஜாக்கெட் கிழிக்கற சீனே வைக்கக்கூடாது.. ஏம்மா உன் ஜாக்கெட்டை நீயா கழட்டிட்டா மென்மையான கற்பழிப்பு. நானா கிழிச்சா நல்லாருக்காது.. அப்டினு சொனா பாவம் பாப்பா அவளே கழட்டி கொடுத்துடுவா.. ( நன்றி - புதிய தலை முறை டி வி - மென்மையான தடியடிப்பிரயோகம் )



9. ஹீரோயினை வில்லன் ரேப் பண்ண விடுங்க . அல்லது அந்த மாதிரி காட்சியே வைக்காதீங்க.. ஹீரோ 25 கிமீ தூரத்துல இருப்பாரு. சரியா ஹீரோயினை வில்லன் ரேப் பண்றப்போதான் பாய்ஞ்சு வருவாரு.. செம காண்ட் ஆகுது. 10 நிமிஷம் லேட்டா வந்தாத்தான் என்ன?


10. வேலைக்காரி குனிஞ்சு கூட்டறது , வாசல்ல கோலம் போடறது  இந்த மாதிரி பெண்களுக்கு தலைக்குனிவு ஏற்படுத்தும் சீன் வைக்காதீங்க.. ஏன்னா இப்போ எல்லாம் பொண்ணுங்க கோலமே போடறதில்லை.. வாக்கும் கிளீனர் தான் யூஸ் பண்றாங்க.. சீமாறு விளக்குமாறு ( 2ம் 1 தான் )  யாரும் யூஸ் பண்றதே இல்லை..



http://4.bp.blogspot.com/-Nmdqo34YL-M/UB3k24RcUoI/AAAAAAAACFU/cvsE5WE8s8k/s1600/parvathy-omanakuttan-navel-saree-hot-still-0.jpg

11. பெரும்பாலான கில்மா படத்துல வர்ற சீன் என்னான்னா கணவன் ஆஃபீஸ்ல இருந்து  முன் கூட்டியே வீட்டுக்கு வருவான். அப்போ வீடு உள் பக்கமா தாள் போட்டிருக்கும், இவன் உடனே பின் பக்கமோ சைடுலயோ போய் பார்ப்பான். அந்த  கேனங்கள் 2ம் ஜன்னலை திறந்து வெச்சு கில்மா பண்ணிட்டு இருக்கும்.. இதெல்லாம் எங்கேயும் நடக்கறதே இல்லை.. வேற மாதிரி யோசிங்க.. ஏன்னா பொண்ணுங்க புதுசு புதுசா யோசிக்கறாங்க. நீங்க இன்னும் ஹைதர் அலி காலத்துலயே இருந்தா எப்படி? 



12. குடும்பத்துல இருக்கறவங்க காண்டம் யூஸ் பண்றதை விட பொறம்போக்குகள் தான் அதை அதிகம் யூஸ் பண்றாங்க.. அதனால முறைகேடான பேச்சுத்தமிழ்ல இல்லீகல் காண்டாக்ட்டால  பொண்ணு கர்ப்பம் ஆகிடுச்சுன்னு வைக்கற சீன் எல்லாம் எதுக்கு? 



13. இந்த மாதிரி படத்துல மினிமம் 4 ஹீரோயின் ஸ் இருக்கனும்..  அப்போதான் போர் அடிக்காம போகும். ஒரே ஒரு ஹீரோயின் வைக்க நீங்க என்ன லட்சக்கணக்குல சம்பளம் குடுத்தா புக் பண்றீங்க? 10, 000 ரூபா குடுத்து புக் பண்றீங்க.. 4 அழகான பொண்ணுங்களா பார்த்து புக் பண்ணுனா என்னவாம்?



14. படத்துல சீன் இருக்கோ இல்லையோ  பாட்டு சீன் வைக்காதீங்க, செம காண்ட் ஆகுது.. இதென்னா தெய்வீகக்காதல் கதையா? 



15. ஹீரோயினுக்கு தொப்பை இருக்கவே கூடாது.. நல்லா ஸ்லிம்மா ஆல் இலை போல் வயிறு இருக்கனும்.. ஆனா இந்த மாதிரி படங்கள்ல நடிக்கற பொண்ணுங்க எல்லாம் போலீஸ் ஏட்டய்யா மாதிரி தொந்தியோட வருவது நல்லாவே இல்லை..



http://www.southdreamz.com/wp-content/uploads/2010/01/tamil-telugu-malayalam-actress-bhavana-hot-spicy-stills-8.jpg



16. புது மணத்தம்பதியை காட்டும்போது எப்போ பாரு பொண்ணு தன் தாலி செயினை சேலைக்கு வெளீல தொங்க விடறது சரி இல்லை.. புது மஞ்சள் தாலின்னா பின்னங்கழுத்துல பார்த்தாலே தமிழன் அடையாளம்  தெரிஞ்சுக்குவான்.. ஏன்னா அது ரசிக்க விடாம உறுத்துது



17. வில்லன் ரேப் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டா அதை செஞ்சுடுவான். எதுக்கு தேவை இல்லாம ஹீரோயின்ஸ் எல்லாம் “ என்னை விட்டுடு , என்னை விட்டுடு ப்ளீஸ்”னு கத்துதுங்க? டார்ச்சர் தாங்கலை. 


18. புருஷன் சோப்ளாங்கி, மனைவி  குதிரை மாதிரி இருப்பா, வில்லன் சிக்ஸ் பேக் வெச்சுக்கிட்டு ஜிம்ல எக்சசைஸ் பண்ணிட்டு இருப்பான். அதை அவ வேடிக்கை பார்ப்பா. இதெல்லாம் செம போர்.. பொதுவா ஜிம்ல எக்சசைஸ் பண்றவங்க பொண்ணுங்க ,மேல் அதிக ஆர்வம் காட்ட மாட்டாங்க.. அவங்க நோக்கம் எல்லாம் பாடியை டெவலப் பண்றது எப்படி?ன்னு தான் இருக்கும்.. பொண்ணை டெவலப் பண்ண மாட்டான். 



19. ஹீரோயின்ஸ்க்கு ராமராஜன் கலர்ல அடிக்கற மாதிரி டார்க்  லிப்ஸ்டிக் போட்டு விடறது, வில்லன் தாடியோட இருப்பது, அவன் சரக்கு அடிப்பதை க்ளோசப்ல காட்டறது  இதெல்லாம் உவ்வே..



20. உங்க படத்துல ஒரு ஹீரோயின் தான் அப்டினு முடிவு பண்ணிட்டா கொஞ்சம் கொஞ்சமா கவர்ச்சியை காட்ட வைங்க.. பெப்பரெப்பேன்னு ஓப்பனிங்க் ஷாட்லயே எல்லாட்தையும் காட்டிட்டா  அப்புறம் காட்ட எதுவுமே மிச்சம் இருக்காது.. இதுக்கு நல்ல உதாரணம் முதல் பாவம். அதுல அபிலாஷா படம் பூரா ஷேம் ஷேம் பப்பி ஷேமா வந்தாலும் படத்தோட 9 வது ரீல்ல தான் திறமையை காட்டி நடிச்சிருப்பார்..


http://4.bp.blogspot.com/-dWUCBXpCnAs/TvoOPFTDOSI/AAAAAAAABoY/Dd_S4SsE-eI/s1600/Kajal+Spicy+Photo+Gallery1.jpg

டிஸ்கி -கில்மா சினிமாவுக்கான சில முன் உதாரணங்கள்

1.  தேவலீலை - film review  http://www.adrasaka.com/2010/07/18.html





3. HISS -  http://www.adrasaka.com/2010/11/hissss-18.html


4.தேவதாசியின் கதை --சினிமா விமர்சனம் 18 +
http://www.adrasaka.com/2011/04/18.html


5 - LAKE CONSEQUENCE - UN UOMO E DUE DONNE. http://www.adrasaka.com/2011/04/man-and-two-women-18.html



6. THE READER - டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லேட்டின் கில்மா பட விமர்சனம் 18 பிளஸ்-http://www.adrasaka.com/2011/06/reader-18.html



7.MURDER -2 - சினிமா விமர்சனம் 18 + http://www.adrasaka.com/2011/07/murder-2-18.html


8. ரதிநிர்வேதம்  - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2011/07/blog-post_6567.html


9. NOT A LOVE STORY -  சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2011/08/not-love-story.html


10. IN THE COLD OF THE NIGHT - - சினிமா விமர்சனம் 18 +http://www.adrasaka.com/2011/10/in-cold-of-night-18.html 



http://www.mirchigossips.co.in/wp-content/uploads/2010/02/kajal-agarwal-hot-photos-06.jpg

Tuesday, July 31, 2012

ஃபிலிமோத்ஸவ் - சுஜாதா - சிறுகதை

மந்திரி வந்திருக்க வேண்டும். எல்லோரும் தேர்தல் உற்சவத்தில் கவனமாக இருந்ததால்

டில்லி அதிகாரி ஒருத்தர் மட்டுமே வந்திருந்தார். வெள்ளைக்கார டைரக்டர்கள் சிலர்

வந்திருந்தார்கள். எதற்கெடுத்தாலும் ‘வெரி நைஸ்’, ‘வெரி நைஸ்’ என்றார்கள்.

மற்றொரு ‘கல்யாணராம’னைத் தேடி தமிழ் சினிமா டைரக்டர்கள், கதாசிரியர்கள்,

பத்திரிக்கையாளர் என்று பல பேர் டேரா போட்டிருந்தார்கள்.





சகட்டுமேனிக்கு சினிமா

பார்த்தார்கள், குடித்தார்கள். விலை போகாத ஹிந்தி நடிகர்கள், குறுந்தாடி வைத்த

புதிய தலைமுறை டைரக்டர்கள், புதுக் கவிஞர்கள், அரசாஙக் அதிகாரிகள், கதம்பமான

கும்பல். சிகரெட் பிடிக்கும் பெண்கள், சத்யஜித்ரேயைத் தொடர அவர் பொலான்ஸ்கியைக்

கட்டிகொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார்.





பட்டுப்புடவை அணிந்த ஒரு சுந்தரி குத்துவிளக்கு ஏற்றினாள்.

எல்லோரும் சினிமா எத்தகைய சாதனம், மனித சமுதாயத்தை எப்படி மாற்றக்கூடிய வல்லமை

படைத்தது என்பது பற்றி இங்கிலீஷில் பேசினார்கள். ‘சினிமாவும் சமூக மாறுதலும்’

என்று புஸ்தகம் அச்சடித்து ஒல்லியான அதை இருபது ரூபாய்க்கு விற்றார்கள். உதட்டு

நுனியில் ஆங்கிலம் பேசினார்கள். சினிமா விழா!





நம் கதை இவர்களைப் பற்றி அல்ல. ஒரு சாதாரண பங்களூர் குடிமகனைப் பற்றியது. பெயர்

நாராயணன். தொழில் யஷ்வந்த்புரத்து பிஸ்கட் ஃபாக்டரியில் பாக்கிங்க் செக்‌ஷனில்.

ஃபிலிம் விழாவுக்காக தேதி அறிவிக்கப்பட்ட அன்று அதிகாலையில் சென்று வரிசையில்

நின்று தலா 11 ரூபாய்க்கு ஏழு டிக்கட் அடங்கிய புத்தகம் ஒன்றை

அடித்துப்பிடித்து வாங்கி வந்துவிட்டான்.





கூட்டத்தைத் தடுக்க போலீஸ் மெலிதான லட்டியடித்ததில் முட்டியில் வலி.

இருந்தாலும் முழுசாக வெளியே வந்துவிட்டான். டிக்கட் கிட்டிவிட்டது. ஏழு படத்தில

ஒரு படமாவது நன்றாக இருக்காதா..?





நாராயணின் அகராதியில் இந்த ’நன்றாக’ என்பதை விளக்க வேண்டும். நன்றாக என்றால்

சென்சார் செய்யப்படாத.. குறைந்த பட்சம் ஒரு கற்பழிப்புக் காட்சியாவது

இருக்கக்கூடிய படம். நாராயணனின் குறிக்கோள் நவீன சினிமாவின் மைல் கல்களை

தரிசித்துவிட்டு விமர்சனம் செய்வதல்ல. அதற்கெல்லாம் பண்டிதர்கள்

இருக்கிறார்கள். அவனைப் பொறுத்தவரை ஒரு பெண்ணாவது ஏதாவது ஒரு சமயம்

உடையில்லாமல் ஓரிரண்டு ஃப்ரேமாவது வரவேண்டும். அப்போதுதான் கொடுத்த காசு

ஜீரணம்.





நாராயணின் ஆசைகள் நாசூக்கானவை.

அவன் தின வாழ்க்கையும் மன வாழ்க்கையும் மிகவும் வேறுபட்டவை. தின வாழ்க்கையில்

அவன் ஒரு பொறுப்புள்ள மகன். பொறுப்புள்ள அண்ணன். பக்தியுள்ள பிரஜை. பனஸ்வாடி

ஆஞ்ச நேயா, ராஜாஜிநகர் ராமன் எல்லாரையும் தினசரி அல்லது அடிக்கடி

தரிசிக்கின்றவன். எவ்வித ஆஸ்திக சங்கத்துக்கும் பணம் தருவான். எந்தக் கோயில்

எந்த மூலைக் குங்குமமும் அவன் நெற்றியில் இடம் பெறும். நாராயணனுக்குத் திருமணம்

ஆவதற்கு சமீபத்தில் சந்தர்ப்பம் இல்லை. ஐந்து தங்கைகள், அனைவரும் வளர்ந்து

கல்யாணத்திற்குக் காத்திருப்பவர்கள். ஒருத்திக்காவது ஆக வேண்டாமா?




பெண்களைப்

பற்றி இயற்கையாகவே நாராயணன் கூச்சப்படுவான். பஸ் நிலையத்திலோ, ஃபாக்டரியிலோ

அவர்களை நிமிர்ந்து பார்க்க மாட்டான். அவனை பலரும் புத்தன், ஞானி என்று

அழைப்பார்கள்.





அவன் மன வாழ்க்கை வேறு தரத்தது. அதில் அபார அழகு கன்னியர்கள் உலவி அவனையே

எப்போதும் விரும்பினர். இன்றைய தமிழ், இந்தி சினிமாவின் அத்தனை கதாநாயகியரும்

நாராயணனுடன் ஒரு தடவையாவது பக்கத்தில் அமர்ந்து தடவிக்கொடுத்திருக்கிறார்கள்.

எத்தனை அழகு என்று வியந்திருக்கிறார்கள்.





நாராயணனுக்கு கிருஷ்ன ன் என்றொரு சிநேகிதன். அவன் அடிக்கடி நாராயணனிடம் கலர்கலராக

சில போட்டோக்கள் காண்பிப்பான். ஐரோப்பா தேசத்து நங்கைகள் வெட்கத்தை அறைக்கு

வெளியில் கழற்றி வைத்துவிட்டு தத்தம் அந்தரங்களைப் பற்றி சந்தேகத்துக்கு எவ்வித

சந்தர்ப்பமும் தராமல் இதோ பார், இதைப் பார் என்று நாராயணனைப் பார்த்துச்

சிரிக்கும் படங்கள். படங்களை விட அந்தப் புத்தகங்களில் வரும் விளம்பரங்கள்,





சாதனங்கள் நாராயணனை ரொம்ப வருத்தின. இதெல்லாம் நம் நாட்டில் கிடைத்தால் என்னவா!

என் போன்ற தனியனுக்கு இந்த சாதனங்கள் சிறப்பானவை. பயமோ கவலையோ இன்றி எவ்வளவு

திருப்தியும் சந்துஷ்டியும் அளிக்கும்.




என்னதான் அழகாக அச்சிடப் பெற்றிருந்தாலும் சலனமற்ற இரு பரிமாணப் படங்களைவிட

சினிமாச் சலனம் சிறந்ததல்லவா? நங்கைமார் நகர்வதைத் தரிசிக்கலாம். கேட்கலாம்.

கிருஷ்ணப்பா சொன்னான், ”அத்தனையும் சென்சார் செய்யாத படம் வாத்தியாரே! நான்

எதிர்த்தாப்பலே தியேட்டருக்கு வாங்கியிருக்கேன். தினம் தினம் படத்தைவிட்டு

வெளியே வந்ததும் எப்படி இருந்தது சொல்லு. நானும் சொல்றேன்.”

நாராயணன் பார்த்த முதல் படம் ரஷ்யப்படம். சைபீரியாவின் பனிப்படலத்தில் எவ்வளவு

கஷ்டப்பட்டு அவர்கள் வேலை செய்து எண்ணெய் கண்டுபிடித்து.. படம் பூரா

ஆண்கள்,கிழவர்கள். பாதிப்படத்துக்கு மேல் பனிப்படலம். வெளியே வந்தால் போதும்

என்று இரண்டு மணி நேரத்தை இரண்டு யுகமாகக் கழித்துவிட்டு வெளியே வந்தான்.

கிருஷ்ணப்பா எதிர் தியேட்டரில் பார்த்த ஃபிலிமோத்சவப் படத்தில் ஐந்து நிமிடம்

விடாப்பிடியாக ஒரு கற்பழிப்பு காட்டப்பட்டதாம். கானடா தேசத்து படம்.






வர்ணித்தான். ”பார்க்கிறவங்களுக்கே சுந்த் ஆயிடுச்சி வாத்தியாரே!” நாராயணன்

இன்னும் ஒரு நாள் இந்த தியேட்டரில் பார்ப்பது.. அப்புறம் எதிர் தியேட்டரில்

மாற்றிக்கொள்வது என்று தீர்மானித்தான்.

நாராயணன் பார்த்த இரண்டாவது படம் டிராகுலா பற்றியது. படம் முழுவதும் நீல

நிறத்தில் இருந்தது.

நீள நகங்களை வைத்துக்கொண்டு ராத்திரி 12 மணிக்கு கல்லறையிலிருந்து புறப்பட்ட

டிராகுலா அந்த அழகான பெண்ணின் ரத்தத்தை உறிஞ்சுவதற்குக் கிளம்பியபோது நாராயணன்

சிலிர்த்துக் கொண்டான். ஆகா, இதோ! ரத்தம் உறிஞ்சுவதற்கு முன்பு, இதோ ஒரு

கற்பழிப்பு, சிறந்த கற்பழிப்பு, அப்படியே அவள் கவுனைக் கீறிக் குதறிக்

கிழித்து, உள்ளுடைகளையும் உதறிப்போட்டு, மெதுவாக அங்கம் அங்கமாக அந்த நகங்களால்

வருடி, அப்புறம்தான் கழுத்திலிருந்து ரத்தம் எடுக்கப் போகிறது என்று

எதிர்பார்த்து ஏறக்குறைய நாற்காலியில் சப்பணமிட்டு உட்கார்ந்துகொண்டான்.

அந்தப் பாழாப்போன பெண், டிராகுலா அருகில் வந்ததும் தன் கழுத்தில் சங்கிலியில்

தொங்கும் சிலுவையைக் காண்பித்துவிட -வந்தவன் வந்த காரியத்தைப் பூர்த்தி

செய்யாமல், ஏன் ஆரம்பிக்கக்கூட இல்லாமல், பயந்து ஓடிப்போய் விடுகிறான். சட்!

என்ன கதை இது! நிச்சயம் இந்த தியேட்டரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்

சினிமாப்படங்கள் அத்தனையும் அடாஸ் என்று தீர்மானித்து வெளியே வர,

கிருஷ்ணப்பாவைச் சந்திக்கப் பயந்து, வேகமாக பஸ்ஸ்டாண்டை நோக்கி ஓட, கிருஷ்ணப்பா

பிடித்துவிட்டான்.






“என்னாப் படம் வாத்தியாரே! டாப்பு! அப்பன் தன் பொண்ன காணாம்னுட்டு தேடிக்கிட்டு

போறான். அவ, எங்க அகப்படறாத் தெரியுமா? செக்ஸ் படங்கள் எடுக்கறவங்ககிட்ட

நடிச்சிட்டு இருக்கா! எல்லாத்தையும் காட்டிடறான்! கொட்டகையிலே சப்தமே இல்லை..

பின் டிராப் சைலன்ஸ்.”





“கிருஷ்ணா, நாளைக்கு டிக்கட் மாத்திக்கிடலாம். நீ என் தியேட்டர்லேயும் நான் உன்

தியேட்டர்லேயும் பாக்கிறேன்!”

“நாளைக்கு மட்டும் கேட்காதே வாத்தியாரே! நாளைக்கு என்ன படம் தெரியுமா? லவ்

மெஷின், பிரஞ்சுப் படம். நான் போயே யாகணும்!”

“பிளாக்கில கிடைக்குமா?”

“பார்க்கிறேன்! துட்டு ஜாஸ்தியாகும். ஏன் உன் படம் என்ன ஆச்சு.”

“சே, பேசாதே! மரம் செடி கொடியைக் காட்டியே எல்லா ரீலையும் ஓட்டறான். நீ

எப்படியாவது எனக்கு பிளாக்கில ஒரு டிக்கட் வாங்கிடு. என்ன விலையா இருந்தாலும்

பரவாயில்லை!”





85 ரூபாய்க்கு ஒரு டிக்கட் மிகுந்த சிரமத்துடன் கிடைத்ததாக வாங்கி வந்தான்.

கிருஷ்ணா, “உன் டிக்கட்டைக் கொடு” என்றான்.

“இதை வித்து பார்க்க முடியுமான்னு சோதிச்சுட்டு அப்புறம் வர்றேன். நீ தியேட்டர்

போயிரு” என்றான்.

“படத்தின் பெயர் லவ் மெஷின் இல்லையாமே.”

“ஏதோ ஒரு மெஷின். கிராக்கிங் மெஷினோ என்னவோ! ஆனா படு ஹாட்! கியாரண்டி மால்.”

நாராயணன் பார்த்த அந்த மெஷின் படம் செக்கஸ்லோவேகியா படம். நிஜமாகவே ஒரு புராதன

சினிமா எந்திரத்தைப் பற்றியது. நடிகர்கள் ‘கப்ராஸ், கப்ராஸ்’ என்று வேற்று

மொழியில் பேசிக்கொண்டிருக்க, படத்தின் அடியில் ஆங்கில எழுத்துக்கள் நடுங்கின.

எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருந்த நாராயணனின் இங்கிலீஷ் அவ்வளவு வேகமாகப்

படிக்க வரவில்லை.





இரண்டு வார்த்தை படிப்பதற்குள் படக் படக் என்று மாறியது. படத்தில் மிக அழகான

இரண்டு பெண்கள் இருந்தார்கள். இரண்டு பேரும் ஏராளமாக கவுன் அணிந்து வந்தார்கள்.

கதாநாயகன் அண்ணனா, அப்பனா, காதலனா, என்று தீர்மானிக்க முடியவில்லை. கவுன்

போட்டிருந்த பெண்கள் சாஸ்திரத்துக்கூட அந்த கவுன்களைக் கழற்றவில்லை. இண்டர்வெல்

வரை ஒரு பட்டன்? ம்ஹூம்! படுக்கையில் அவர்கள் படுத்ததுமே காமிரா நகர்ந்துபோய்

தெரு, மண், மட்டை என்ற புறக்காட்சிகளில் வியாபித்தது. ஒரே ஒரு இடத்தில்

சினிமாவுக்குள் சினிமாவாக பாரிஸ் நகரத்தின் எஃபில் டவர்முன் ஒரு பெண் தன்

பாவாடையைக் கழற்றுவதாக ஒரு காட்சி வந்தது. அதாவது வரப் பார்த்தது. அதற்குள்

காமிரா அவசரமாக அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் முகபாவங்களைக்

காட்டத் தலைப்பட்டது. வெளியே வந்தான். கிருஷ்ணப்பா நின்றுகொண்டிருந்தான்.

“என்ன? பார்த்தியா? படம் எப்படி?”



“நீ பாக்கலை?”



”நான் என் டிக்கட்டை விற்கலாம்னு போனேன்! யோசிச்சேன். இன்னிக்கு இங்கதான்

பார்க்கலாமேன்னு உன் டிக்கட்ல உள்ளே நுழைஞ்சேன். கிடக்கட்டும் உன் படம்

எப்படி?”




“நாசமாய்ப் போச்சு. ஒரு எழவும் இல்லை. படம் முழுக்க குதிரை வண்டி கட்டிகிட்டு

ஒரு ஆள் பயாஸ்கோப் வைச்சுக்கிட்டு ஊர் ஊராப் போறான்!”

நாராயணன் கிருஷ்ணப்பாவை சற்று தயக்கத்துடன் கேட்டான்.

“உன் படம் எப்படி?”

“செமைப்படம் வாத்தியாரே.”

நாராயணன் மவுனமானான்.




“வேஸ்ட் ஆறதேன்னு உட்கார்ந்தேன். படுகிளாஸ். ஒரு முத்தம் கொடுக்கிறான் பாரு,

அப்படியே அவளைச் சாப்பிடறான். ஆரஞ்சுப்பழம் உரிக்கிற மாதிரி உடுப்புகளை

ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா உருவி…”




“கிருஷ்ணா அப்புறம் பேசலாம். எனக்கு அர்ஜண்டா வேலை இருக்குது! வர்றேன்” என்று

விரைந்தான் நாராயணன். அவனுக்கு அழுகை வந்தது. கிருஷ்ணப்பா போன்ற எப்போதும்

அதிர்ஷ்டக்காரர்களிடம் ஆத்திரம் வந்தது. “நாளைக்கு எங்கே படம் பார்க்கிறே

சொல்லு…” என்று தூரத்தில் கிருஷ்ணப்பா கேட்டான். நாராயணன் பதில் சொல்லாமல்

நடந்தான்.




ரப்பர் டயர்வைத்த வண்டியில் பெட்ரமாக்ஸ் அமைத்து எண்ணெய் கொதிக்க

மிளகாய் பஜ்ஜி தத்தளிக்க பலபேர் தெருவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

கண்ணாடிப்பெட்டிக்குள் பொம்மை நங்கைகளின் அத்தனை சேலைகளையும் உருவித்

தீர்க்கவேண்டும் போல ஆத்திரம் வந்தது. மெல்ல நடந்தான். இருட்டு ரேடியோக்

கடையைக் கடந்தான். ‘டாக் ஆஃப் தி டவுன்’ என்கிற ரெஸ்டாரண்ட் வாசலில் ஒரு

கூர்க்கா நிற்க, ஒன்றிரண்டு பேர் அங்கே விளம்பரத்துக்காக வைத்திருந்த

போட்டோக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இன்று இரண்டு காட்சிகள்,

லிஸ்ஸி, லவினா, மோனிக்கா, டிம்பிள்.. நான்கு அபூர்வ பெண்களின் நடனங்கள்.

மேற்படி நங்கைகள் இடுப்பில் மார்பில் சில சென்டி மீட்டர்களை மறைத்துச்

சிரித்துக் கொண்டிருந்தார்கள்.






அந்த வாசல் இருட்டாக இருந்தது. வெற்றிலை பாக்குப் போட்டு ‘பதக்’ என்று

துப்பிவிட்டு ஒருத்தன் உள்ளே செல்ல, கதவு திறக்கப்பட்டபோது பெரிசாக சங்கீதம்

கேட்டு அடங்கியது.




உள்ளே செல்ல எத்தனை ரூபாய் ஆகும் என்று யாரைக் கேட்பது என்று தயங்கினான். அந்த

கூர்க்காவைப் பார்த்த மாதிரி இருந்தது. வீட்டில் வந்து அம்மாவிடம் சொல்லி

விடுவானோ? நடந்தான்.




சற்று தூரம் சென்றதும்தான் தன்னை ஒருவன் பின்தொடர்வதை உணர்ந்தான். முதலில் அவன்

பேசுவது புரியவில்லை. பின்பு தெரிந்தது. “ஆந்திரா, டமில்நாடு, குஜராத், மலையாளி

கேர்ள்ஸ் சார்! பக்கத்திலேதான் லாட்ஜ். நடந்தே போயிறலாம்.”

நாராயணன் நின்று சுற்றுமுற்றும் பார்த்து “எவ்வளவு” என்றான்.

அவன் சொன்ன தொகை நாராயணனிடமிருந்தது.

”பிராமின்ஸ் வேணும்னா பிராமின்ஸ், கிறிஸ்டியன்ஸ், முஸ்லீம்? வாங்க சார்!”

நாராயணன் யோசித்தான்.






“நிஜம் ஸார் நிஜம்; நிஜமான பெண்கள்!”




நாராயணன் “வேண்டாம்ப்பா” என்று விருட்டென்று நடந்து சென்றான்.



நன்றி - அமரர் சுஜாதா, உயிர் மெய், சிறுகதைகள்

Monday, September 26, 2011

C U AT 9 - மாளவிகாவின் கிளாமர் ஹிந்திப்படம் - சினிமா விமர்சனம்

http://a1folder.com/images/thumbs/0000124_300.jpeg

மாளவிகா மேரேஜ் பண்றதுக்கு முன்னால நடிச்ச கில்மாப்படம் இது.. அதனால இப்போ விமர்சனம் பண்றதால அவரோ, அவரோட முதல் கணவரோ , ரசிகர்களோ தப்பா நினைக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன் ஹி ஹி... ( மாளவிகாவுக்கு ஒரு கணவர் தானே? அப்புறம் ஏன் முதல் கணவர் என்ற வார்த்தைப்பிரயோகம்? என மாதர் சங்கங்கள் சண்டைக்கு வந்தால்  நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அர்த்தத்தில் அந்த வார்த்தைப்பிரயோகம் என சமாளிக்கப்படும்.. ஹி ஹி )

ஒரு சினிமா புரொடியூசருக்கு ஃபோன் வருது.. எடுத்தா  ஒரு ஹஸ்க்கியான வாய்ஸ் லேடியோடது. இன்னைக்கு நைட் 9 மணிக்கு நான் சொல்ற ரெஸ்டாரண்ட்டுக்கு நீங்க வரனும்குது.. அந்த பாடாவதி புரொடியூசர் ஓக்கே சொல்லாம  நீங்க ராங்க் நெம்பருக்கு போட்டுட்டீங்கன்னு நினைக்கறேன்னு கதை சொல்லிட்டு இருக்கான்..  ( ஃபிகர் கூப்பிட்டா உடனே போவது தானே தமிழர் பண்பாடு..?)

அப்புறம் ரொம்ப கம்ப்பெல் பண்ணி கூப்பிட்ட பிறகு போறான்.. போனா அங்கே நம்ம மாளவிகா .... 2 பேரும் கடலை போடறாங்க. ( கடலை மட்டும் ). பேச்சு வாக்குல எனக்கு ஒரு சிஸ்டர் இருக்கா. பேரு  ஜூலியட். அவளை மீட் பண்ணுங்க அப்டிங்கறாங்க.. ட்வின்ஸ் சிஸ்டர்...

http://www.twinmaza.com/media_thumbs/639.jpg

அவனும் ஓக்கேங்றான். போய் பார்த்தா பாப் கட் பண்ண கலர் ஃபுல் பிச்சைக்காரி மாதிரி இன்னொரு மாளவிகா. தலைல சிவப்புக்கலர் விக் வெச்சு படு கேவலமான கெட்டப்ல அவங்க போட்டிருக்கற லிப்ஸ்டிக் மட்டும் அரை லிட்டர் இருக்கும்.

2 மாளவிகாவும் ஒரே  ஆள் தான் என்பதை 10 தமிழ்ப்படம் பார்த்த மொக்கைச்சாமி கூட கரெக்ட்டா சொல்லிடுவான்.

2 கெட்டப்ல ஏன் அவனை ஏமாத்தறாங்க? அவனை வலுவந்தமா ஏன் ரேப் பண்றாங்க? அக்கா கெட்டப்ல ஒருக்கா, தங்கச்சி கெட்டப்ப்ல மறுக்கா.. அவனை ஏன் ஒரு பங்களாவுக்கு வரச்சொல்லி சித்ரவதை செஞ்சு கொல்றாங்க என்பதே கதை.

சேலை கட்டிய பாந்தமான மாளவிகாவுடன் ஒரு முறை.  மாடர்ன் டிரஸ் போட்ட  மாளவிகாவுடன் இரு முறை,  இது போக லேடி பி ஏவுடன் ஒரு முறை என  படத்துல 4 சீனுக்கான லீடு இருக்கு.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb5VFwRLBY4149eef5vopGIy5lfBb-QlyeTv3pk8k4-vskhRmgIyU6XqlsQnpxnBMgPDAnA5FQMnn3RnEDOyTP1XXppKn8E8E_6iohCeJz6ZMOkrUtLVqhAG3emEEeml0zvWZtu-YGXbLO/s400/malavika_(12).jpg



இயக்குநரிடம் சில கேள்விகள், சந்தேகங்கள்


1. புரொடியூசர் பின்னால தான் நடிகைங்க சுத்துவாங்க. பொண்ணுங்க வட்டம் அடிப்பாங்க. இதுல எல்லாம் உல்டாவா இருக்கே.?

2. கோடிக்கணக்குல பணம் வைத்திருக்கும் புரொடியூசர்  ரூ 1800 மதிப்புள்ள சாம்சங்க் டப்பா ஃபோன் வைத்திருக்காரே.. ஏன்?

3. ட்வின்ஸ் சிஸ்டர்ஸை ஒரே நேரத்தில் அருகருகே பார்க்க வேண்டும் என ஹீரோவுக்கு ஏன் தோணவே இல்லை..?

4. பாந்தமான குடும்பத்து குத்து விளக்கு போல் இருக்கும் சேலை கெட்டப் மாளவிகாவை லவ் பண்ணாமல்  , கேவலமான கெட்டப்பில் பிச்சைக்காரி போல் இருக்கும்  மாடர்ன் கேர்ள் கெட்டப் மாளவிகாவை லவ்வுவது ஏன்?

5.  புரொடியூசரின் பி ஏவாக வரும் ஃபிகர் மாளவிகாவை விட ஃபிகரா இருந்தும் அவர் ஏன் கண்டுக்கவே இல்ல? ( ஒரே ஒரு தடவை கண்டுக்கறார்.. ஆனா அதுவும் போதைல, அவரை மாளவிகாவா நினைச்சு... )

http://molodezhnaja.ch/bollywood/cu914.jpg

6. பழி வாங்கனும்னு நினைச்சா பட்னு ரிவால்வர்ல சூட் பண்ண வேண்டியதுதானே? எதுக்கு இந்த கில்மா மேட்டர் எல்லாம்?

7.படம் 2 மணி நேரம் ஓடுது.. எல்லா நேரமும் அந்த புரொடியூசர் மாளவிகா, பி ஏ அந்த 2 பொண்ணூங்க கூட மட்டுமே சுத்திட்டே இருக்கார்.. அவருக்கு பொழப்பே அதானா? ( பொறாம பொறாம )


http://gallery.smashingcinema.com/var/albums/South%20Cinema%20Photos/Celebrities/Malavika-Hot-and-wet/malavika-romance-with-abbas-1.jpg?m=1298707757

8.  படத்துக்கு டைட்டிலா சி யூ அட் 10 அல்லது சி யூ அட் 11 என வெச்சிருக்கலாம்.. எதுக்கு  9 என வைத்து திரு நங்கைகளை தேவை இல்லாம வம்புக்கு இழுத்தீங்க? (  கோர்த்து விடடா கோமேதகா)

9. தயாரிப்பாளர் மாளவிகா வீட்டுக்கு பாழடைந்த மர்ம இடத்துக்கு போறப்ப யார் கிட்டயும் ஏன் இன்ஃபார்ம் பண்ணலை?

10. இடைவேளைக்குப்பிறகு வரும் கர்ண கடூரமான கொலை சித்ரவதைக்காட்சிகளை ஒரே ஆங்கிலப்படம் பார்த்து சுடாம ஏன் 3 வெவ்வேறு படங்களின் கலவையா சுட்டீங்க?

11. மாளவிகா ஓப்பனிங்க் சீன்ல ஹீரோட ஃபோன்ல பேசறப்ப ஏன் முனகிட்டே பேசறாங்க? உதாரணமா டீ குடிச்சாச்சா என சாதாரண கேள்வியை கூட ஏய்.... ம். உஷ்.. டீ குடிச்சாச்சா ஆங்க்.. ஆ. இப்படி. கேவலமா இருக்கு. 

12. போலீஸ் என்னதான் செய்யுது?


http://lh5.ggpht.com/_561gP6TDhvA/S23SB8vYKZI/AAAAAAAAi40/q4JCdO1oNFg/actress.malavika.malavika-hot-stills-005.jpg
2005 ல இந்தப்படம் ரிலீஸ் ஆகி இருக்கு.. மாளவிகா ரசிகர்கள், கில்மா விரும்பிகள் இடைவேளை வரை பார்க்கலாம்..  அதுக்குப்பிறகு ஒண்ணும் இல்ல சாமியொவ்!!!!!!!!!!!!

Friday, June 10, 2011

சாந்தி அப்புறம் நித்யா -கில்மாவா? ஜொள்மாவா?- சினிமா விமர்சனம்

https://lh5.googleusercontent.com/-aJAYqxRnmMI/TX0R8BDHflI/AAAAAAAAtbs/ONtvS0NQfL0/s1600/shanthi-appuram-nithya-hot-romancing-stills%25286%2529.jpgபடத்தோட டைட்டிலைப் பார்த்ததும் விக்கி தக்காளி மாதிரி ஒரு சபலிஸ்ட் பேர்வழி சாந்திங்கற ஃபிகரை முதல்ல கரெக்ட் பண்ணி நெல்லை அல்வாவை குடுத்துட்டு நெக்ஸ்ட் டார்கெட்டா நித்யாவுக்கு பிட் போடற கதைன்னு யாராவது எதிர்பார்த்தா ஏமாந்தே போனீங்க.. 

2 கதை படத்துல.. முதல் ட்ராக் நாஞ்சில்மனோ மாதிரி ஒரு சின்சியர் லவ்வர் தன் காதலை ஒரு சுமாரான ஃபிகர்ட்ட சொல்றான்,அவ ஆள் பார்க்க படு திராபையா இருக்கா.. படத்துல 13 தடவை 13 வெவ்வேற லவ் லெட்டரை தர்றான் ( சொல்ல முடியாது, 13 தடவையும் ஒரே பேப்பரை தர்றானோ என்னவோ?)அவ கடைசி வரைக்கும் அவனுக்கு ஓக்கே சொல்லாம ஒரு புரோக்கர்ட்ட, லேடி புரோக்கர்ட்ட (மாமா) வாழ்க்கையை தொலைக்கறா..

இந்த கதையை அப்படியே தொடர்ந்தாற் போல அரை மணி நேரம் காட்னாக்கூட கல்லடி அபாயம் இருக்கறதால மெயின் கதைல கில்மா உண்டு,, அது என்னான்னா விக்கி தக்காளி மாதிரி ஒரு ப்ளே பாய் ஹாஸ்பிடல்ல இருக்கற நர்ஸூக்கு ( ஹாஸ்பிடல்ல இருந்தாத்தானே அது நர்ஸ்?) ரூட் போடறான்,பட்சி சிக்கிடுது..ஆனா தக்காளி மேட்டர் முடிச்சதும் குவாட்டர் அடிச்சுட்டு கிளம்பிடறான், (பின்னே இருந்து 10 நாள் விருந்து சாப்பிட்டு இருப்பானா?)


படத்தோட நீதி என்னான்னா பொண்ணுங்க சின்சியரா லவ் பண்ற ஆம்பளையை நம்ப மாட்டாங்க.. ஏமாத்திட்டு அல்வா குடுக்கற அயோக்கியனை நம்புவாங்க.. 

http://www.celluloidtamil.com/wp-content/gallery/shanthi-movie/shanthi-movie32.jpg
இந்த கேவலமான படத்திலும் வந்த கில்மா வசனங்கள்

1.  மகா ஜனங்களே.. இவன் என்ன தொழில் பண்றான் தெரியுமா?அவன் பண்ற தொழில் ரெண்டே எழுத்து.. ரெண்டும் ஒரே எழுத்து..  ( மாமா)

2. அடேய் பாவி.. இப்போ எல்லாம் இதுலயும் அக்கவுண்ட் வைக்க ஆரம்பிச்சுட்டீங்களாடா?

3. இவன் என்ன கேரக்டர்னா பொண்ணுன்னு பேப்பர்ல எழுதி கீழே போட்டா  போதும், பையன் பேப்பர் பின்னாலயே போயிடுவான்..


4. எனக்கு 2 ரூபா தேவைப்படுது.. 

இவ்ளவ்தானா? உனக்காக இது கூட செய்ய மாட்டேனா?இந்தா 2 ரூபா...


அடப்பாவி.. நான் கேட்டது ரெண்டாயிரம் ரூபா.. 


5. பச்சை ( டஞ்சன்) ஃபிகர் கிடைச்சாலே பம்முவான்,இப்படி பச்சைக்கிளி மாதிரி பொண்ணு கிடைச்சா...?

6. காலம் கெட்டுக்கிடக்கு மேடம்.. அதனால தான் எலக்ட்ரீசியனைக்கூட நம்பாம நானும் உங்க பாதுகாப்புக்கு வந்தேன்

ஆமாமா , எல்லாம் பொறுக்கிப்பசங்களா இருக்காங்க.. 

7.  டேய். உனக்கு தண்ணி வேணுமா?


இருந்தா குடு.. 

இரு , பார்த்துட்டு வர்றேன்.. 

ம் ம் , நல்லா பார்த்துட்டு வா.. அவ டிரஸ் மாத்தறதை.. 

8. காஃபி சாப்பிடறீங்களா?

வேணாம் மேடம், வழில தான் சாப்பிட்டுட்டு வந்தோம்.. நீங்க சாப்பிடுங்க.. 

அடப்பாவி, இவன் பால் சாப்பிட ஆசைப்பட்டு நமக்கு கிடைக்க இருந்த காஃபில கை வெச்சுட்டானே.. 

9. நான் தப்பு பண்றேனா?ன்னு செக் பண்ண அவரு நிறைய தப்பு பண்ண ஆரம்பிச்சுட்டாரு... 

10. நீ செம அழகுடி.. நான் பார்த்த ஃபிகர்லயே நீ தான் செம அழகு.. 

அட நீ கூட இப்படி பேசுவியா?

ஹூம், அதான் வருத்தம்.. பேச மட்டும் தான் முடியுது.. 

11. என்னடா? ரத்தத்தாலயே எழுதி இருக்கே? வலிக்கலை?

அவ குடுத்த வலியை விட இது ஒண்ணும் மோசம் இல்லை.. 

12.  நீ வர மாட்டேன்னு நினைச்சேன்.. 

ஏன்?

2 மாசத்துல வேற எவ பின்னாலயாவது சுத்திட்டு இருப்பேன்னு நினைச்சேன்.. 

அடிப்பாவி.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS9T3hAgxobOlcg9iF2GdZxxCIXK3lQbSix875fKvObG5IX7crhHpQl15LRqcAiioaTuWRqarf1YaIoLFzxICAE7YfqxrNMbJ-che-Wbogcea3DsHD0KEeq1kH54tNc9IFqghaW1GCub1z/s400/Shanthi-Tamil-Movie-Hot-gallery-6.jpg
இந்த கில்மா படத்துல இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நீதிகள்

1. ஒரு ஃபிகர் வீட்டுக்கு போறப்ப நாம அவளை கரெக்ட் பண்ண ட்ரை பண்றோம்னு அவளுக்கு தெரிஞ்சிட்டா அவ கிச்சன் ரூம்ல இருந்து ஹால்க்கு அடிக்கடி எட்டி பார்ப்பா.. 

2. நீங்க வர்ற நேரம் பார்த்துத்தான் பாத்ரூம்ல குளிப்பா.. (கதவை தாழ் போடாம)

3. நீங்க காலிங்க் பெல்லை அடிச்சா.. வெயிட் பண்ணுங்க அப்டின்னு சொல்லி நல்லா டிரஸ் பண்ணிட்டு வர மாட்டா.. அப்டியே ஓடி வருவா.. (வித் டர்க்கி டவல்)

4. ஹால்ல அவ உங்க கூட இருக்கறப்ப நீங்க எதுவும் ட்ரை பண்ண வேணாம். ஏன்னா முகத்தை முகம் நேருக்கு நேரா பார்க்க வேண்டி இருப்பதால் தயக்கம் வரும், அதனால கிச்சன் ரூம்ல அவ சமையல் பண்றப்ப நைசா பின்னால இருந்து மெதுவா கட்டிப்படிக்கலாம்.. ( ஏன்னா செருப்பு வாசலுக்கு வெளில இருக்கும், விளக்குமாறு வாசலுக்கு உள்ள ஹால்ல இருக்கும் ,சேஃப்டி.. )

5. கரெக்ட் பண்ணுன ஃபிகரை கடைசி வரை கரெக்ட் பண்ணிட்டே இருக்கனும் ,கழட்டி விட்றக்கூடாது.. பாவம் செஞ்சாக்கூட அதுக்குள்ள சப் டிவிஷன் பாவம் தான் கரெக்ட் பண்ணுன பிறகு அந்த ஃபிகரை கழட்டி விடறது..

6. ஒரு ஃபிகருக்கு லவ் லெட்டர் குடுக்கறப்ப அவ தூன்னு துப்பிட்டா விடு கழுதைன்னு அடுத்த ஃபிகரை பார்க்க கிளம்பிடனும்.. அதே ஃபிகரை துரத்திட்டே இருக்கக்கூடாது.. ..

7, க்ளினிக் போறப்ப டாக்டர் இல்லாதப்ப & நர்ஸ் இருக்கும்போது போகனும்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilgbGJk9ZhVLTBXGkEhx9-f_yZKYeob3vSNNAL7TNkFfrQoNPq_e3_0T73rKzOeTBt_OmrE380vdJw7eEFXxFTCI_f2aZsWJt8dIOtW-XzyN-3-To1jG06oF7bzgwt_q6LTLj9bT9Hfws/s1600/shanthi-movie-stills-020.jpg
ஜிக் ஜாக் கதை சொன்ன படத்திலும் சில லாஜிக் இல்லா மேஜிக்..


1. எந்த ஊர்ல நர்ஸ் வெள்ளை யூனிஃபார்ம் போடாம சேலை கட்டி இருகு? அதுவும் பேக் லோ யூ நெக் ஜாக்கெட் போட்டுட்டு?


2. நர்சோட வீடு-  சாரி பங்களா அவ்வளவு ஆடம்பரமா இருக்குமா?

3. கில்மா படத்துல வர்ற ஹீரோயின்கள் எல்லாம் டெஸ்ட் டியூப் பேபிஸா இருக்காங்களே? எப்படி? அம்மா, அப்பா, புருஷன் யாருமே இருக்க மாட்டாங்களா?

4. இந்த காலத்துல கால் லிட்டர் பால் பாக்கெட் முதல் ஒரு லிட்டர் பால் பாக்கெட் வரை வந்தாச்சு.. அப்பப்ப பால் வாங்கி யூஸ் பண்ணிக்கலாம்.ஆனா ஹீரோயின் ஒரு பாட்டில்ல பால் சேமிச்சு வைச்சிருக்கு.. அது ஏன்? ( ரொம்ப முக்கியம்..)

5. நெற்றில காயம்னு வந்த பேஷண்ட்டை நெற்றியை தவிர மற்ற எல்லா இடங்களிலும் அந்த கில்மா நர்ஸ் தொடுதே அது ஏன்? ( ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை-நன்றி எம்.ஜி .ஆர்@ஆயிரத்தில் ஒருவன்)

6. ஒரு ஃபிகருக்கு ஒருத்தனை பிடிக்கலைன்னா பிடிக்கலைனு ஓப்பனா சொல்வா. எந்த கேனக்கிறுக்கியாவது ( நிஜமான கேனக்கிறுக்கிகள் மன்னிக்க) 2 மாசம் என்னை பார்க்காம இருந்தா உன்னை லவ் பண்றேன்னு சொல்வாளா?


7. மாமா வேலை பார்க்கும் ஆள் இன்னும் கல்யாணமே ஆகாத தன் வருங்கால மனைவியை கூட்டிக்குடுக்க நினைப்பானா?
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. ஹீரோயின் செலக்‌ஷன், அவரை கண்ணியமாக காட்டியது..

2. ஒரு சீன் கூட மருந்துக்கு கூட  இல்லாத படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் வாங்கியது.. 

3. யூ டியூப்ல சில க்ளிப்பிங்க்ஸை காட்டி பரபரப்பு ஏற்படுத்தியது.. 

4. ஒவ்வொரு ஊர்லயும் 2க்கும் மேற்பட்ட தியேட்டர்ல ரிலீஸ் பண்ணி செம படம் போல எனும் மாயையை ஏற்படுத்தியது..

5.போஸ்டர் டிசைனை கிளாமராக வடிவமைத்தது.. 

மொத்தத்துல படத்துல சீன் கிடையாது.. ஆனா தக்காளி மாதிரி ஃபிகரை மடக்கற டைப் பசங்களுக்கு பாடம் எடுக்கறாங்க ஜனங்களே.. கண்டு ரசியுங்கள்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் போட்டா வீடு தேடி வந்து உதைப்பாங்க

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் போட்டா ஃபோன் பண்ணியே திட்டுவாங்க.. 

இந்த கில்மா படம் ஈரோடு அன்ன பூரணி, ஸ்டார் 2 தியேட்டர்ல ஓடுது..

Thursday, May 26, 2011

யுக்தா முகியின் அரங்கேற்ற நாள் - கில்மா பட விமர்சனம்

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=350&height=350&image=/ahtees/admin/movies/content/28434_17_Arangetra%20Naa100.jpg

சீன் படம் எடுக்கற சிங்கார வேலன்களுக்கெல்லாம் முதல்ல ஒண்ணு சொல்லிக்கறேன்..(சொல்றதே சொல்றே.. ஏன்  1 மட்டும் சொல்றே? நிறையா சொல்லேன்..) கில்மா பட ரசிகர்கள் இந்த மாதிரி படங்களுக்கு வர்றதே ஏதோ கொஞ்சம் கிளுகிளுப்பை ஏத்திக்கத்தான்.. (வர்றப்பவே டாஸ்மாக்ல கொஞ்சம் ஊத்திக்கிட்டு வருவாங்க அது தனி.. ).ஆனா நீங்க என்ன பண்றீங்க? போஸ்டர்லயும், பட விளம்பரங்கள்ல மட்டும் சீன் இருக்கற மாதிரி பாவ்லா காட்றீங்க.. (அண்டர்லைன் பாவ்லா மட்டும் தான் காட்றீஙக..)

நானும் இதுவரை 2376 சீன் படங்கள் பார்த்திருப்பேன். (வீட்டு சுவர்ல கோட்டோவியமா கவுண்ட்டிங்க் லைன்ஸ் இருக்கு.. ஹி ஹி )அதுல 90% படங்கள்ல ஹீரோயின் சிவப்பு விளக்கு சிங்காரியா வர்றா.. அது ஏன்? அதனால ஆடியன்ஸுக்கு 10 பைசா கிளு கிளுப்பு கூட வராது. ஏன்னா ஆணோட சைக்காலஜி என்ன? தான் 1008 ஃபிகரை சைட் அடிச்சாலும், அந்த 1008 ஃபிகரும் தன்னை மட்டும் தான் சைட் அடிக்கனும்கற உயரிய கொள்கை கொண்டவன்.

ஆனா நீங்க என்ன பண்றீங்க.. ஹீரோயினை பல கை பட்ட பரிமளாவா படத்துல காட்டி  கில்மாவை குறைச்சிடறீங்க.. அவங்களை பார்க்கறப்ப பரிதாபம் தான் வருது.. ஃபீலிங்க் வர மாட்டேங்குது.. அதனால இனி வரும் கால கட்டங்கள்லயாவது திருந்தப்பாருங்கப்பா..

http://entcine.files.wordpress.com/2011/02/arangera_naal_hot_stills07.jpg
 சரி .. இந்த படத்தோட  கதை என்ன?முன்னாள் பிரபஞ்ச அழகி யுக்தா முகி ஒரு சி வி சி (சிவப்பு விளக்கு சிங்காரி)அவங்களை பார்க்க வர்ற கஸ்டமர்ங்க உன்னை நானே கட்டிக்கறேன்னு பீலா விடறாங்க.. ஆனா எவனும் கட்டிக்கலை.(ஆனா அவரை கட்டிட்டாங்க டெம்ப்ரவரியா)

இந்த நிலைல அடிக்கடி ஹீரோயினுக்கு ஒரு கனவு ஃபிளாஸ்பேக் மாதிரி வருது.. அது இன்னான்னா ஹீரோயினோட அம்மாவை ஒரு போலீஸ் ஆஃபீசர் நாட்ல இந்திராகாந்தி கொலை நடந்தப்ப நடக்கும் கலவரத்துல அதை சாக்கா வெச்சு ரேப்பிடறாங்க.. ( ரேப் சீன் நாட் ஷோன் பிராப்பர் வே ஹி ஹி , the rape scene not shown proper way)

அந்த போலீஸ் ஆஃபீசரோட மகன் இப்போ சினிமா டைரக்டர். இவரு யுக்தாமுகியை வெச்சு படம் எடுக்கறாரு..  அப்போ 2 பேருக்கும் லவ்.. அதாவது யுக்தாமுகியை அந்த டைரக்டர் லவ்வறாரு.. ஆனா பாப்பா லவ்வலை.. 

பீச்சுக்கு கூட்டிட்டு போய் அவரை பாப்பா போட்டு தள்ளிடுது.. டைரக்டருக்கு நீச்சல் தெரியாது.. தண்ணில கண்டம் வேற,.. போலீஸ் விசாரணை பண்ணுது..

 இப்போ டைரக்டரோட அப்பா தானே வில்லன், ஹீரோயினோட அம்மாவை கெடுத்தவன்.. அவனை டப்னு சுட்டா படம் ஓவர்.. ஆனா ஹீரோயின் அதை செய்யாம உதட்டை கடிச்சு , கண்ணை நெளிச்சு அவரை மயக்கி 4 ரீல் கழிச்சு கொல்றா.. 

அவ்ளவ் தான் படம்.. இந்த பழி வாங்கற கதைக்கு எதுக்கு ஏ சர்ட்டிஃபிகேட்? எதுக்கு இந்த பில்டப்பு?

http://www.kollywoodimages.com/wp-content/uploads/2011/02/arangera-naal23.jpg
பாடாவதிப்படத்திலும் பலே சொல்லத்தூண்டும் வசனங்கள்

1. ஹீரோயின் - அர்ஜெண்ட்டா போகனுமா?


 ம்.. 

அப்புறம் எதுக்குடா ஆம்பளைங்க இங்கே வர்றீங்க?

2. இங்கே வர்ற ஆம்பளைங்க எல்லாம் நைட்ல பாசத்தை காட்டுவானுங்க.. காலைல என்னை பொண்டாட்டியா ஏத்துக்குவியா?ன்னு கேட்டா ஓடிடுவானுங்க.. 

3. உன்னைப்படைச்ச பிரம்மனுக்கே உன்னைக்கண்டா ஆசை வரும்.. ( அதெப்பிடி வரும்? படைச்சவன்னா அப்பா முறை ஆகலையா? அடங்கோ..)

4. உங்க ராசிக்கு இங்கே ஒரு மரணச்செய்தி காத்திட்டு இருக்கும்.

5. அரசியல்ல நான் ஒரு கத்துக்குட்டி.. நீங்க தான் எனக்கு எல்லாம் கத்துக்குடுக்கனும்..

யாரும் யாருக்கும் அரசியல் கத்து தர மாட்டான். அப்படி கத்துக்குடுத்தா அவன் அந்த நிமிஷமே காலி ஆகிடுவான்.

http://gallery.oneindia.in/main.php?g2_view=core.DownloadItem&g2_itemId=1758109&g2_serialNumber=2

6. எப்போ ஒரு பொண்ணுக்கு தலைக்கனம் ஸ்டார்ட் ஆகிடுச்சோ அப்போவே அவளுக்கு அழிவு ஸ்டார்ட் ஆகுடுச்சுன்னு அர்த்தம்.. 

7. அழகை ரசிப்பேன், ஆராதிப்பேன்,ஆனா அடிமை ஆகிட மாட்டேன்.. 

8.  டியர்.. எதை வேணாலும் என்னால தாங்கிக்க முடியும்.. ஆனா நீ அழறதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது.. ( அட நாயே அவ அழறதே உன்னால தாண்டா வெண்ணை)

9. நான் மூளையை கேட்டு வேலை செய்யறதில்லை.. மனசை கேட்டுத்தான் வேலை செய்யறேன்..ஏன்னா எனக்கு மூளை காலி.. ஆனா மனசு நிறைஞ்சிருக்கு.. 

10. அந்த பொண்ணுக்கு எந்த கெடுதலும் நான் செய்யலை.. என் சொந்தப்பெண்ணா நான் வளர்த்தேன். 

பொய் சொல்லாதே.. சொந்தப்பெண்ணை யாராவது பிராத்தலுக்கு அனுப்ப்புவாங்களா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUFDuiEqBs8GNYoXXyRrH3q70GY7mP-6ISJOIGh2M6W5DXxu_icMWQUJRNoKrrjdpyq4KDqRDeYgGx7XlfuxhB0fZTuu-8Qhtuo_ee4i0TkDeecFSPUOWHki9euaAtmYyu4HSbCbi5Yho/s1600/yukta-2.jpg
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. யுக்தா முகிக்கு போடப்பட்ட மகா கோரமான மேக்கப்.. சுமாரான ஃபிகரை படு கேவலமான ஃபிகராக்கி சொதப்பியது.. 

2. கோடீஸ்வர வில்லன் படு லோக்கல் பிராண்ட் நோக்கியா பேசிக் மாடல் வைத்திருப்பது ( விலை ரூ 1000 தான் இருக்கும் )

3. ஒரு பழி வாங்கும் கதையை சுத்தி வளைச்சு சொதப்பி திரைக்கதை அமைப்பது.. 

4. மகனின் காதலியை அப்பா வில்லன் செட்டப் ஆக்க தீர்மானிப்பது..

5. லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து யுக்தா முகியை ஹீரோயின் ஆக்கி அவரை முறைப்படி(!!!!!!!!!!!!!!!!) பயன் படுத்தாதது.

 இந்த கேவலமான படம் ஈரோடு அன்ன பூரணில நடக்குது.. யாரும் போயிடாதீங்க ஹி ஹி

Saturday, April 16, 2011

Lake Consequence (1993) - சினிமா விமர்சனம் 18 +

http://img.getglue.com/movies/lake_consequence/rafael_eisenman/normal.jpg

A MAN AND TWO WOMEN  -என்னதான் ஹோட்டல்ல வெரைட்டியா சாப்பிட்டாலும்,கல்யாண மண்டபத்துல பஃபே சிஸ்டத்துல ஓ சி ல ஒரு வெட்டு வெட்டினாலும் ,கிராமங்கள்-ல சாப்பிடற பழைய சோறும், மோர் மிளகாய் அல்லது வத்தல் காம்பினேஷனும் செம டேஸ்ட்டா இருக்கும்..( இது கில்மா பதிவா ?உப்புமா பதிவா? #டவுட்டு) 

 அது சாப்பிட்டாத்தான் உண்மையிலேயே வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கும்.. அந்த மாதிரி தான் இந்த மாதிரி பழைய படங்களை ஒரு ரிவிஷன் பண்றதும். (ம்க்கும்.. எட்டாங்க்ளாஸ் படிக்கறப்ப இப்படி ரிவிஷன் பண்ணி இருந்தா பாஸ் ஆகி இருப்பே..# மனசாட்சி )


 படத்தோட கதை என்ன? ஓப்பனிங்க்ல (என்னது எடுத்ததுமே ஓப்பனிங்கா?)
ஒரு சந்தோஷமான தம்பதி சந்தோஷமா இருக்காங்க.. ( இதென்ன கேனத்தனமான லைனா இருக்கு? சந்தோஷமான தம்பதி சந்தோஷமா த்தான்இருப்பாங்க. இதுல என்ன இருக்கு?ன்னு தங்கபாலுத்தனமா கேள்வி கேட்கறவங்க எல்லாம் ஒன் ஸ்டெப் பேக் மேன்..)


மங்களகரமா முத எடுத்ததும் சீன் பார்த்த சந்தோஷம் தியேட்டர்ல இருந்த 890 பேர்ல 760 பேருக்கு.. (பெரிய சைக்காலஜி சகுந்தலான்னு நினப்பு) மீதி 130 பேரோட கருத்து என்னான்னா புருஷன் பொண்டாட்டி குஜாலா இருக்கறதுல என்ன சுவராஸ்யம் வந்துடப்போகுது?அது காங்கிரஸ்காரங்க கோஷ்டி சண்டை போடற மாதிரி..ரெகுலரா நடக்கறதுதான்.

http://kinofilms.tv/images/films/8/7090/pict/3.jpg

ஏதாவது கள்ளக்க்காதல் சீன் வந்தாத்தான் விறுவிறுப்பா இருக்கும்னு நயன் தாராத்தனமா  அடச்சே.. நாதாரித்தனமா  நினைக்கறப்பத்தான் படத்துல ஒரு டர்னிங்க் பாயிண்ட் வருது.. ( ம் ம் இப்பத்தான் கொட்டாவி விட்டவனெல்லாம் நேரா உட்கார்றான்)


ஹீரோயின் தனிமைல இருக்கா ( ஹி ஹி சீன் கன்ஃபர்ம் # பட்சி சொல்லுது) ஹீரோ ஆஃபீஸ்க்கு போயிட்டான் ( தொலைந்தான் எதிரி )
இப்போ வில்லன் ஹீரோயின் வீட்டுக்கு பக்கத்துல ஒரு வேன்ல வந்து மரங்களை வெட்றான்.( இவன் படத்துக்குத்தான் வில்லன்.. நமக்கு ஹீரோ எப்படின்னா இவனாலதானே சீன் வருது?# வாஸ்கோடகாமா தோத்தான் போ)
ஏன் இப்படி  சத்தம் வர்ற மாதிரி மரம் வெட்றே?ன்னு ஹீரோயின் சண்டை போடறா..( மரத்தை வெட்றப்ப கோடாலியை அல்லது ரம்பத்தை சைலண்ட் மோடுலயா போட முடியும்?)வில்லன் சிரிக்கறான்.ஒரு கட்டத்துல ஹீரோயின் வில்லனோட வேன் ல ஏற வேன் கிளம்பிடுது. (வேன் மட்டுமா? ஹி ஹி )

 ஒரு ஏரி.. ஒளிப்பதிவு  சூப்பர்னு ஒருத்தன் சிலாகிக்கறான்.. அப்போ ஒரு கமெண்ட்.. டே கூமுட்டை... கேமராவைப்பாராட்ற நேரமா இது?அப்போ இன்னொரு ஃபிகரு சேரில அடச்சே ஏரில குளிக்குது... அவள் புன்னகையை மட்டுமே அணிந்திருந்தாள் ( நன்றி அமரர் சுஜாதா @நில்லுங்கள் ராஜாவே)

Lake_Consequence___Un_uomo_e_due_donne_Joan_Severance_Rafael_Eisenman-008.jpg
இப்போ நம்ம பழைய ஹீரோயினும், புது ஹீரோயினும் சேர்ந்து குளிக்கறாங்க. பாவம் ரொம்ப நாளா குளிக்கல போல. 17  நிமிஷம் ரெண்டு பேரும் கம்பைன் பாத் பண்றாங்க.. ( கம்பைன் ஸ்டடி பண்றப்ப கம்பைன் பாத் பண்ணக்கூடாதா?)

அப்புறம் வில்லன் வந்து 2 பேரையும் ஒரு கிளப்புக்கு கூட்டிட்டு போறான்.அங்கே புது ஹீரோயின் கூட வில்லன் சந்தோஷமா இருக்கான். அது பழைய ஹீரோயினுக்கு  பிடிக்கலை.. ( ஆனா நமக்கு பிடிக்குது ஹி ஹி )

இப்போ அந்த பழைய ஹீரோயின் வில்லி ஆகறா.. அதாவது ஹீரோவுக்கு ஜோடியா இருந்தப்ப அவ ஹீரோயின்.. வில்லனுக்கு ஜோடி ஆன பின்னே அவ வில்லி... ( நம்ம பழைய ஹீரோயின் வில்லன் கூட மேட்டரை முடிச்சுட்டா என்பதை இவ்வளவு கண்ணியமா ,மறைமுகமா சொன்னதுக்காக இந்த நூற்றாண்டின் சிறந்த கண்ணிய எழுத்தாளர் என்ற விருதை எனக்கு நானே வழங்கிக்கறேன் ஹி ஹி )


http://content.internetvideoarchive.com/content/photos/266/011179_3.jpg
இப்போ டைம் ஆகிடுச்சு.. ( ஹீரோயினுக்கா/) அதாவது ஹீரோ வீட்டுக்கு வர்ற டைம் ஆகிடுச்சு.. வீட்டுக்கு திரும்பி போகனுமே.. வில்லன் டிராப் பண்ணலை.. இவ கோவிச்சுக்கிட்டு தானே போறா.. இது வில்லனுக்கு பிடிக்கலை.. துரத்தறான்... ஒரு காட்டுல சேஸிங்க் சீன்.. ( சேஸிங்க்கின் முடிவில் ஒரு சீன் உண்டு என்பதால்  சேஸிங்க் சீன். என்ற பதம் உருவக அணியாகவும், தற்குறிப்பேற்ற அணியாகவும் இங்கே இடம் பெறுது. # தமிழ் இலக்கணத்துல பின்றேடா போன்ற பின்னூட்டங்கள் வரவேற்கப்படுது ஹி ஹி .)

இப்போ காலம் போன காலத்துல ஹீரோயின் சின்ன வயசுல அவளுக்கு நடந்த ஒரு பாலியல் பலாத்கார ஃபிளாஸ்பேக்கை சொல்றா... வில்லன் அதை கேட்டுக்கறான்... இப்போ ஹீரோயின் வீடு வந்து சேர்ந்துடறா... 

பழையபடி பத்தினி ஆகிடறா.... இப்போ சுபம்... ஹி ஹி 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU7SQLFzi4jvOPPpbXZ_zkzLtPmazlDxSXrM8JOazPBofT8sDyzIs20FPNCRA3NzgqhN6x4bXOf5aYHVpG0hyOWC1WRIuxywyS-A6FSHZU3gbSKyBlfGDvGiQuwo0xWwWVjD4ilW3zVqg/s400/star-joan_severance-nue.jpg
.
படம் முடிஞ்சிடுச்சுன்னு ரசிகர்களுக்கு உணர்த்தறதுக்காக  THE END  கார்டு போட்ட பின்பும் எவனும் கிளம்ப மாட்டேங்கறான்.. என்னமோ அத்தை பொண்ணோட திரட்டிக்கு வந்த முறைமாமன் கணக்கா அங்கேயே உக்காந்திருக்கான்.. 
தியேட்டர்காரன் வந்து கிளம்பப்பா படம் முடிஞ்சுதுன்னு சொன்ன பிறகு வேண்டா வெறுப்பா கிளம்பறாங்க.. இதுல எத்தனை பேரு ரிப்பீட் ஆடியன்சா அடுத்த ஷோவே வரப்போறாங்களோ.. 

இந்தப்படம் ஈரோடு அபிராமி தியேட்டர்ல  4 வாரம் ஹவுஸ் ஃபுல்லா தியேட்டர் பூரா ஜொள்ளா ஓடுச்சு.. நான் 3 தடவை பார்த்தேன்  என்பதை வெட்கத்தை விட்டு சொல்றேன்.. ( தக்காளி.. பார்க்கறது சீன் படம் இதுல வெட்கம் என்ன வேண்டி கிடக்கு..?)



http://pulsarwallpapers.com/data/media/554/Lake_Bell_001_2837_Wallpaper.jpg
 படத்துல மொத்தம் 6 சீன் இருக்கு. 1. ஹீரோ ஹீரோயின் 2. வில்லன் வில்லி 3 வில்லன் ஹீரோயின் 4 வில்லி ஹீரோயின் 5 வில்லன் + வில்லி + ஹீரோயின்
6.க்ளைமாக்ஸ்ல வில்லன் ஹீரோயின்.

பாருங்கள் பயன் பெறுங்கள். ஹி ஹி.

படத்தோட உண்மையான டைட்டில் THW LAKE CONSEQUENCE. ஆனா போஸ்டர்ல A MAN AND TWO WOMEN  அப்படின்னு போட்டிருக்கறதுக்கு காரணம் ஒரு கிளாமருக்கு..


http://dodjer.com/uploads/posts/2010-10/1288311725_Lake_Consequence_1993_1.jpg
டிஸ்கி -1  இந்தப்படத்துல ஹீரோ, வில்லன்,ஹீரோயின், வில்லி யாரோட நடிப்பு நல்லாருந்ததுன்னு சொல்லவே இல்லை? என யாரும் கேட்காதீங்க.. யார் நடிப்பை பார்த்தா..? ஹி ஹி,படத்தின் ட்ரெய்லர்

டிஸ்கி 2 - வழக்கமா சிறந்த வசனங்கள்னு ஒரு இடம் ஒதுக்குவேன் அதுவும் இந்த போஸ்ட்க்கு இல்லை.. ஏன்னா வசனத்துகு வேலையே இல்லாத படம்.. ஹி ஹி  டிஸ்கி 3 - இளைஞர்களை கெடுக்கறதா யாரும் என்னை சொல்ல முடியாது.. ஏன்னா அதுக்கு அட்வான்ஸ் பாவ மன்னிப்புபப்ரிகாரமா இன்று 2 நல்ல பதிவு போட்டூட்டேன்.. ஹி ஹி .. Lake_Consequence___Un_uomo_e_due_donne_Joan_Severance_Rafael_Eisenman-010.jpg

Saturday, March 05, 2011

தப்பு - கில்மா பட விமர்சனம் 18 கூட்டல்

http://whatslatest.com/blog/wp-content/gallery/sneha-aruvadai/sneha_saree2.jpg 
சீன் படம் பார்க்கறவங்களை எல்லாம் சிலர் கேவலமா நினைச்சிட்டு இருந்தாங்க..அவங்க எவ்வளவு பெரிய தியாகிங்க என்பதையும்,பல சிரமங்களை அவங்க சந்திச்ச பின்னால தான் முக்தி நிலை(!1) அடையறாங்க என்பதையும் இப்போ எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்றேன்.இதுக்குப்பிறகாவது சமூகத்துல அவங்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கனும்.. ஹி ஹி

ஈரோடு அன்னபூரணி தியேட்டர்ல இந்தப்பட போஸ்டரைப்பார்த்ததுமே ஓக்கே ,போயிடலாம்னு ஸ்கெட்ச் போட்டுட்டேன்..(ஆமா ,பெரிய தாதா).சாதா படம் பார்க்கறதுன்னா பக்கத்து வீட்டு பரிமளாவுல  இருந்து( வயசு 16 ,டென்த்) அடுத்த தெரு அமலா (வயசு 18, பிளஸ் டூ)வரை விளம்பரம் பண்ணீட்டுதான் போவோம்.ஆனா இந்த மாதிரி படத்துக்கு நண்பன் கிட்டே கூட சொல்ல முடியறதில்லை.(சாரி, சதீஷ்)தியேட்டர்ல பைக் பாஸ் போடற ஆள் முதல் டிக்கெட் கிழிக்கற ஆள் வரை நம்மளையே குறு குறுன்னு பார்க்கறாங்களோன்னு  ஒரு குற்ற உணர்வோட தான் படம் பார்க்க வேண்டி வருது....

ஒவ்வொரு முறை சீன் படம் பார்க்கப்போறப்பவும்,படத்துல சீன் இல்லைன்னா இனிமே இந்த மாதிரி படத்துக்கே போகக்கூடாதுன்னு மனசுல சங்கல்பம் எடுப்போம்.ஆனா அது பிரசவ வைராக்கியம் மாதிரிதான்.அடுத்த பட போஸ்டரைப்பார்த்ததும் கால் தானா தியேட்டர் பக்கம் போகும்.இது எந்த மாதிரின்னா ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் இந்த முறையாவது தமிழனுக்கு விடிவுகாலம் வராதா?ன்னு ஓட்டை(vote) மாத்தி போடுவோம்.ஆனா தொடர்ந்து தி மு கவும், அதிமுகவும் ஜெயிக்குதே ஒழிய தமிழன் தோத்துட்டுதானே இருக்கான்?அது மாதிரி..(இனிமே யாராவது என் சினிமா விமர்சனத்துல கருத்தே இல்லைன்னு சொல்வீங்க.?)
http://whatslatest.com/blog/wp-content/gallery/comedy2010awards/cfa_7.jpg
டைரக்‌ஷன் அகிலன்னு டைட்டில்ல போட்டதும் அதிர்ந்து போயிட்டேன்.சித்திரப்பாவை,பாவை விளக்கு போன்ற காலத்தால் அழிக்க முடியாத நாவல்களைப்படைச்சவராச்சே..அப்புறம்தான் தெரிஞ்சுது அவர் வேற இவர் வேறன்னு.

இது ஒரு முக்”கேன” காதல் கதை.

கொடைக்கானல்க்கு ஒரு மேரேஜ் ஆன தம்பதி ( மேரேஜ் ஆனாத்தான் அது தம்பதி..?)ஹனிமூனுக்காக வர்றாங்க..வர்ற வழில ஒரு ஆள் மயங்குன நிலைல ரோட்டோரமா கிடக்கான்.ஹீரோ ( இவன் படு கேவலமா இருக்கான்)அந்த ஆளை காப்பாத்தி கார்ல போட்டு எடுத்துட்டு போறான்.இந்த தாடிக்காரன்தான் வில்லன்.

3 பேரும் எஸ்டேட் பங்களாவுக்கு போனா அங்கே ஒரு ஓமனாக்குட்டி வேலைக்காரியா இருக்கு.( அதென்ன இந்த மாதிரி படத்துல வேலைக்காரிங்க எல்லாம் கேரளாப்பார்ட்டியாவே இருக்கு?#டவுட்டு).டைட்டில் போட்டப்ப மலேசியா ஷகிலா தாரிணின்னு போட்டாங்களே அந்த பார்ட்டிதானா?இதுன்னு முகத்தை பார்த்தேன். ஸ்  அப்பா.. 3 நாளுக்கு சாப்பாடு இறங்காது..ரொம்ப ஒர்ஸ்ட்.இயக்குநருக்கு என்ன டேஸ்ட்டோ?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLpWehGynAAokTOvPTqywMX5ZksAckq9hGG9t2_otl-O21Cnh9klqW1M-zmyz_5IjT2YOk6NMTJUY6WjRL8ZyY2KlHNf1Mwy9Y61SjlvewqdtVH8KQBhGZkivQh9ht32qcb586ca7DSJY/s1600/thappu+tail+movie+stills03.jpg
தம்பதிகள் 2 பேரும் டாக்டர்ஸ்.(அப்படின்னு அவங்களா சொல்லிக்கறங்க.. ஒரு சீன்ல கூட அப்படி தெரியவே இலை)ஹீரோவுக்கு ஒரு லவ்வர்.அவளோட ஆசைப்படி மனைவியை கொலை பண்ணத்தான் இங்கே கூட்டி வந்திருக்கார்.ஹீரோ டைரக்டா கொலை பண்ண பயந்துட்டு ஒரு ஆளை செட் பண்ணி கூட்டிட்டு போறார். அந்த ஆள் தான் ரோட்டோரமா கிடந்தானே தாடிக்காரன்.. அவன். அவன் வந்த வேலையை விட்டுட்டு ஹீரோயின் அழகுல மயங்கி( !!!) அவ பாத்ரூம்ல குளிக்கறப்ப (டர்க்கி டவல் கட்டிட்டுதான்) செல் ஃபோன்ல படம் பிடிக்கிறான்.

அப்படி எடுத்த படத்தை அவ கிட்டேயே காட்டி மிரட்டறான்.நீ எனக்கு வேணும்.இல்லைன்னா இதை நெட்ல விட்டுடுவேன்கறான்.அப்பத்தான் கதைல ஒரு ட்விஸ்ட்.ஹீரோயின் சொல்றா.. என் புருஷனை போட்டுத்தள்ளிடு நான் உனக்குத்தான்கறா... (பத்தினி தெய்வம் பங்கஜம் வாழ்க)
http://tamil.chennaivision.com/wp-content/uploads/2011/02/thappu.jpg
திரைக்கதைல திருப்பம் வேணுமே.. இப்போ புருஷனும்,ஹீரோவும்,டாக்டரும் ஆன அந்த கேவலமான ஜந்து ( செம மொக்க ஆள்) ,அநேகமா அந்தாளு தான் புரொடியூசரா இருக்கனும்,அவனுக்கு ஒரு லவ்வர் இருக்கா அப்படின்னு சொன்னேனே அவளுக்கு ஒரு காதலன்.. இருங்க தலையை சுத்துது,... தண்ணி குடிச்சுக்கறேன்.

பய புள்ளைங்க, இவங்க பாட்டுக்கு ஈசியா படத்தை எடுத்துட்டாங்க,படத்தோட கதை யை விளக்கறதுக்குள்ள அம்மா ஆட்சியே வந்துடும் போல இருக்கே,..?

அவங்க 2 பேரும் (எவங்க 2 பேரும்?) அஜால் குஜாலா இருக்கறப்ப (பெட்ஷீட் ஃபுல்லா மூடி இருக்குப்பா#ஏமாற்றம்) ஹீரோ எண்ட்ரி ஆகிடறாரு. நானும் பல வருஷமா பார்க்கறேன்.இந்த மாதிரி படத்துல ஹீரோவே இருக்கக்கூடாது.கரெக்ட்டான டைம்ல வந்து காரியத்தை கெடுத்துடுவாங்க..

அவங்க 2 பேருக்கும் சண்டை.. அவன் காதலியை பிரிஞ்சு ரிட்டர்ன் மனைவி கிட்டேயே வர்றான். அவன் ஏற்பாடு பண்ண ஆளே அவனை போட்டுத்தள்ளிடறான்.ஹீரோயின் வில்லனுக்கு விஷத்தை வெச்சு குடுத்து கொன்னுடறா  . சுபம் (டைட்டில் கார்டுல தான் சுபம்.ஆடியன்ஸ்க்கு கபம்.
http://www.cinemaexpress.com/Images/article/2010/5/2/meera.jpg
இயக்குநருக்கு சில கேள்விகள்

1. இந்தப்படத்துல 3 பெண்கள் இருக்காங்க, ஒண்ணாவது கண்ல பார்க்கற மாதிரி இருக்கா?

2.எந்த ஊர்ல வேலைக்காரப்பெண் லிப்ஸ்டிக் போட்டுட்டு 3 கிலோ ரோஸ் பவுடர் போட்டிருக்கு?ஹீரோயினுக்கே அரை கிலோ பவுடர்தானே..?

3. எந்த வீட்லயாவது அல்லது பங்களாவுலயாவது பாத்ரூம் ஜன்னல் 10 க்கு 10 சைஸ்ல கதவை விட பெரிசா இருக்கா?( தெரிஞ்சா யூஸ் ஆகுமேன்னு கேட்கறேன்)

4. ஹீரோயின் படம் பூரா ஒண்ணா குளிக்கறா அல்லது ஜிம் ல நீச்சல் டிரஸ் போட்டுட்டு எக்சசைஸ் பண்றா.. அது ஏன்?

5. இந்த 3 பெண்களுக்கும் அடிக்கடி க்ளோசப் சீன் எடுக்கறப்ப ஒளிப்பதிவாளர்க்கு வாமிட் வந்திருக்குமே.. எப்படி சமாளிச்சீங்க?

6. பட்டையைக்கிளப்புறியே,பந்திக்கு முந்திக்கறியே பாட்டுக்கு அவார்டு கிடைக்குமா?( ஆஹா, என்னே இலக்கிய நயம் செறிந்த வரிகள்?)

7. தீப்பிடிச்ச காடுன்னு ஒரு டூயட் பாட்டு எடுத்தீங்களே.. அதுக்கு டான்ஸ் மாஸ்டரே இல்லாம எப்படி சமாளிச்சீங்க..?

இந்தப்படம் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடங்கள்

1. யாராவது மனைவியை கொலை பண்ற ஐடியா இருந்தா நீங்களே கொன்னுடுங்க.. ஆள் வைக்காதீங்க...

2. இதே அட்வைஸ் தான் மனைவிகளுக்கும். யாராவது கணவனை கைமா பண்றதுன்னா அவன் சாப்பாட்ல விஷம் வெச்சுக்குடுத்துடுங்க. மேட்டர் ஓவர்.

3.கள்ளக்காதலி வீட்டுக்கு போறப்ப காலிங்க் பெல் அடிச்சுட்டு போங்க.. நீங்க பாட்டுக்கு திடு திப்புன்னு போனா பாப்பா என்ன பண்ணும்? அவளோட கள்ளக்காதலனை சேஃப்டியா வழி அனுப்பவேணாமா?

4. பெட்ரூம்ல அஜால் குஜால் மேட்டர் பண்றவங்க தயவு செஞ்சு பெட்ரூம் கதவை தாழ் போட்டுக்குங்க, அட்லீஸ்ட் வாசல் கதவை யாவது சாத்துங்க..

5. பாத்ரூம்ல குளிக்கற லேடீஸ் பாத்ரூம் ஜன்னல் கதவை எல்லாம் சாத்தீட்டு குளிங்க.

6. கடைசி நீதி என்னான்னா ஏ என போஸ்டர்ல இருந்தா அந்த படத்துகே போகாதீங்க.. ஏன்னா இப்பவெல்லாம் யு படத்துல இருக்கற சீன் கூட ஏ படத்துல இருக்கறதில்லை.

டிஸ்கி 1 - படத்துல இருக்கற ஸ்டில்ஸ் போட்டா என்னை எல்லாரும் சேர்ந்து உதைப்பீங்க என்பதால் சினெகா மற்றும் அழகான சில ஸ்டில்கள்.டாப்லெஸ்சா  ஹீரோ இருக்காரே சாரி அவர்தான் வில்லன் அந்த இரு ஸ்டில் மட்டும் பட ஸ்டில்.

டிஸ்கி 2 - டாப்லெஸ் வில்லன் பாருங்க தலைமுடிக்கு ரப்பர் பேண்ட் போட்டு அடக்கமா தலையை சீவி இருக்காரு. ஹீரோயின் ( மற்ற ஹீரோயின்கள் மன்னிக்க) பாருங்க தலை விரி கோலமா இருக்காங்க.. ஹூம்..

டிஸ்கி 3 - இந்த அற்புதமான ,அபூர்வமான படத்துக்கு முதல்ல திருட்டு சிறுக்கின்னு டைட்டில் வெச்சாங்களாம். சென்சார்ல விடலையாம்.(படத்தையே விட்டிருக்கக்கூடாது.)