Friday, January 03, 2014

TOM YUM GOONG-2 -சினிமா விமர்சனம் (கும்கி வீரன்)

ராமநாராயணன்  படத்தில் வருவது போல்  ஹீரோ ஒரு  யானையை  பாசமா  வளர்த்துட்டு வர்றார்.நல்ல  நேரம்  எம்  ஜி  ஆர் மாதிரி  அவர் யானையை அன்பா  பார்த்துக்கறார்.ஒரு  குரூப் வந்து அவர் இல்லாதப்ப யானையை  அபேஸ் பண்ணிக்  கூட்டிட்டுப் போறாங்க.


அதைக்கடத்துன ஆள் இருக்கும் பங்களாவுக்குப்போனா  அங்கே  அந்த ஆளோட 2 வளர்ப்பு மகள்கள்  இருக்காங்க.அந்த   ஆள் செத்துக்கிடக்காரு.யானையைக்கடத்தினதால   ஆளைக்கொன்னது ஹீரோ  தான்னு   அந்தப்பொண்ணுங்களும்,போலீசும்  நினைக்குது.



யானையைக்  கடத்தச்சொன்ன  மெயின்  வில்லன் வேலை முடிஞ்சதும்  அந்த வேலையைச் செஞ்ச சைடு வில்லனைக் கொன்னு   பழியை  ஹீரோமேல் போட்டுடறாரு.


ஊர்ல யானைக்கா  பஞ்சம்?எதுக்காக கடத்துனாரு?   அந்த நாட்டின்    பிரதமரை யானையின்  தந்தத்தில் பாம் வெச்சுக் கொல்ல சதி தான்.பொதுவா  இந்தமாதிரி பிரதமரைக்கொல்ல  வில்லன் செய்யும் சதியை   முறியடிக்க  மாநகரக்காவல்  கேப்டன்   தான் லாயக்கு   என்றாலும்  கேப்டன் அரசியல்ல பிசியா இருப்பதாலும், இது   தமிழ்ப்படம்   இல்லை   என்பதாலும்   அவருக்குப்பதிலா  டோனி  ஜா களம்  இறங்குவதே கதை.


ஹீரோ வா டோனிஜா   அதகளம்  பண்ணி  இருக்காரு. அவர்  டூப்  போடாமல்,கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உதவி இல்லாமல் போடும் ஃபைட்கள் தியேட்டரில் விசில் சத்தத்தைக்கிளப்பிக்கொண்டே இருக்கு.ஓப்பனிங்க் சீனில் வரும்  20  நிமிட  பைக் சேசிங்க்ஃபைட்  அட்டகாசம்.மொட்டைமாடியில் வீட்டின் கூரையைப்பிய்த்துக்கொண்டு மேலே வானில் பறக்கும்  பைக் வீரனை,ஹீரோஅவருக்கு இணையாகப்பறந்து வந்து  தாக்கும்போது பட்டாசு   கிளம்புது.ஆனால்,படம்,முழுக்க,அவர்,ஏன்,பல்லைக்கடித்தபடியே,இருக்கார்னு
தெரியலை



வில்லனாக  வரும் அந்த மொட்டைத்தலை ஆள்  ஆஜானுபாவகமான  உயரம்,ஆகிருதியான தோற்றம்,ஜைஜாண்டிக் பர்சன்.அவரை வில்லன்   கடைசி வரை  மார்ஷியல் ஆர்ட்  மூலம் வீழ்த்த  முடியாதபடி ஆக்‌ஷன்  காட்சிகளை  வடிவமைத்த  ஸ்டண்ட்மாஸ்டருக்கு  ஒரு  சபாஷ்.


சைடு வில்லனின்  இரு மகள்களில்  ஒருவரை  இன்னொரு வில்லன் கொன்று
விடுவதால் எஞ்சி இருக்கும்  மகள்  தான் நாயகி மாதிரி.ஆனா பாருங்க,படத்தில்,சரக்குக்கூட,(அதாவது,மருந்துக்குக்கூட)காதல்,காட்சிகளே
கிடையாது.டோனிஜாவை  எல்லாம் கமல்,சிம்பு,படம்,பாக்க  விடனும்.


நமக்கு.ஆறுதல்,அளிக்க,ஒரு,வில்லி,இருக்கு.கிளாமரா,வருது.


மெயின்,வில்லனின்,அடியாளாக,வரும்,ஆள்,அடிக்கும்,கவுண்ட்டர்,டயலாக்
சந்தானத்தை,நினைவுபடுத்துது.சீரியசாகப்போகும்,படத்தில்,அவர்,காமெடி
ஒருஆறுதல்.


ஹெல்மெட்,தலையுடன்,தரையோடு,படுத்திருக்கும்,ஆள்,மீது,பைக்,ஏறிச்
செல்லும்,காட்சி,அபாரம்.


படம்,இடைவேளை,வரை,45,நிமிடமும்,அதுக்குப்பின்,53,நிமிடமும்,ஓடுது.ஒரு,சீன்
கூடபோர்,அடிக்கலை.


நச் வசனங்கள்



1.எதுவா,இருந்தாலும்,பேசித்தீர்த்துக்கலாம்


தீர்த்துட்டுப்பேசித்தான்,எனக்குப்பழக்கம்.



2.குபேரன்,சூட்கேஸ்ல,குத்தவெச்சு,உக்காந்திருக்கான்,வாங்கிக்க


3. யானையைக்கட்டி,த்தீனிபோட,முடியாதுன்னு,சொல்வாங்க,ஆனா
இது,எது,குடுத்தாலும்,துன்னும்




4.பாஸ்!உங்களுக்கு,எதுவும்,ஆகலையே?



ஏன்?ஏதாவது,ஆகும்னுஎதிர்பார்த்தியா?




5.பாஸ்!இதைப்பாத்தீங்களா?


வந்ததுல,இருந்து,இதைத்தானே,பார்த்துட்டு,இருக்கோம்?



6..வில்லன்,டூ,வில்லி=உன்னை,அவன்,குறைச்சு,எடை,போட்டுட்டான்,நீ,அவனை

உதைச்சு,எடைக்குப்போட்டுட்டியே?


7.சண்டை,போடவந்தா,சண்டை,மட்டும்,தான்போடனும்.என்ன,முறைக்கறே?

நோ,டபுள்,மீனிங்க்


8.வில்லன் -உன்னை,மாதிரி,திறமை,சாலிங்க,ஏன்,வெளீல,வர்றதே,இல்ல?


வர,விட்டாத்தானே?


9.எங்க,பாஸ்க்கு,எதுலயும்,ஸ்பீடுதாம்.சினிமால,கூட,ஸ்லோமோசன்,சீன்
பிடிக்காது



சொதப்பல்,சொப்னா



1.யானையை,விலைபேசி,பின்,கிளம்பும்,வில்லன்,ஹீரோ,இல்லாதபோது,வீட்டில்
வந்து,யானையை,கிளப்பும்,ஐடியாவில்,தான்,போறான்.பின்,எதுக்கு,லூஸ்,மாதிரி

தன்,விசிட்டிங்க்,கார்டை,குடுத்துட்டுப்போறான்?அவன்,குடுக்கலைன்னா
வில்லன்,அட்ரசே,ஹீரோவுக்குத்தெரியாதே?இது,எப்படி,இருக்குன்னா,திருடன்

ஹவுஸ்,ஓனர்ட்டதன்,மேதா,விலாசத்தைக்காட்ட,தன்,விலாசத்தையே,சொல்ற
மாதிரி



2..அப்போதான்,வில்லன்,குரூப்,ஹீரோவை,மிரட்டிட்டுப்போகுது.அடுத்த,5வது,
நிமிசமே,ஹீரோ,ஏன்,யானையைத்தனியா,விட்டுட்டுப்போறார்?யானையை

அவங்க,வந்து,தூக்குவாங்கன்னு,தெரியாதா?


3.ஒரு,ஃபைட்,சீன்ல,ஹீரோ,ஷூல,தீ,பத்திக்குது,அதுலயே,ஹீரோ,அடியாட்களை
உதைக்கறார்.அவங்க,எல்லாம்,சூடு,தாங்காம,அலர்றாங்க.ஹீரோவுக்கு,மட்டும்
எதுவும்,ஆகாதா?


4.க்ளைமாக்ஸில்,யானையின்,தந்தத்தில்,பாம்,இருக்கு,அதைக்கழட்டுனா
,வெடிக்கும்.அது,தெரிஞ்சும்,வில்லன்,அதைக்கழட்டி,சிதறிடறான்.அந்த,உயரமான
இடத்துல,இருந்து,கடல்,ல,குதிச்சு,ஹீரோவும்,யானையும்,எஸ்,ஆவது,எப்படி? 




சி.பி.கமெண்ட் -ஆக்சன்,பிரியர்கள்,டோனிஜா,ரசிகர்கள்,பாக்கலாம்.பெண்களும்

பாக்கும்,தாத்தில்,தான்,படம்,இருக்கு,இது,ஒரு யூ,படம்.

ஈரோடு,விஎஸ்பி,தியேட்டரில்,படம்,பாத்தேன்


0 comments: