Monday, December 17, 2012

ராஜ் தாக்கரே vs பூனம் பாண்டேஏஏஏ




1.திண்ணை, மொட்டை மாடி, கயிற்றுக்கட்டில் ,பத்தமடை பாய் # படுத்ததில் பிடித்தது 




------------------------


2. நம் மனசுக்குப்பிடித்தவர்களிடத்தில் நீயா? நானா? ஈகோ பார்க்கத்தேவை இல்லை , அப்படித்தேவைப்பட்டால் அது உண்மையான அன்பில்லை 



--------------------

3. கல்யாணமான ஆண்களின் தேடலில் முதலில் இருப்பது..கல்யாணமான பெண்களே ! # எ கீ 



---------------------

4. தமிழ் மக்களை மறக்க முடியாது: ஸ்ரீதேவி #  ஏம்மா  பெருசு, நீ யாரு? எதுக்கு இப்டி கூவிக்குனு இருக்கே? இன்னா மேட்டரு? - தமிழ் மக்கள் 





------------------------------

5. உன் மீதான என் கரிசனங்கள் பெரிதாக பெரிதாக கருத்து வேற்றுமை நூல்  படாரென அறுந்து விடுகிறது. 



----------------------------



Photo: How Many Likes For This Great Mom ♥

6.  ஒரே உதட்டில் கிஸ்ஸானது என் காதல் கவிதைகள்! --



---------------------



7. மிகவும் நன்றி நீ இல்லாமலும் என்னால் சமைக்க முடியும் என எனக்கு கற்றுக்கொடுத்ததற்க்கு!




-----------------


8. அத்தான் .உங்க கனவில் நான் வர்றனா?



 தூக்கக்கலக்கத்துல நான் என் உதட்ட கடிச்சா கனவில் ரிசப்ஷனிஸ்ட்.,பல்லை நற நறனு கடிச்சா கனவில் நீ !



---------------------------------


9. உன்னை நான் இன்றுவரை சண்டை போட்டு பார்த்ததில்லை ஆனாலும் நீ அதுக்கெல்லாம் ஒர்த் இல்லைன்னு தோணுது


----------------------


10. அதிகாலையில் சமைக்க எழுந்தவள் ் அடுப்பை பற்றவைக்கும் முன் என்னை காய் கறி எல்லாம் அரிய வைத்துவிட்டாள்..# அரிய வைத்தாய் தேவி! #





------------------



Photo: நட்பு :--
வெல்லும் வரை தோல்வி,
சிரிக்கும் வரை கண்ணீர் ,
உதிரும் வரை பூக்கள் ,
மறையும் வரை நிலவு ,
மரணம் வரை நம் நட்பு,
தொடர  வேண்டும் நண்பா .....



11. மார்க்கட் உடைந்து போன் நிலாவை கூட மார்க்கெட் உள்ள நட்சத்திரமாக பார்ப்பது தான எஸ் ஜே சூர்யாவின்் நம்பிக்கை.




---------------

12. ஷானாஸ்க்கு புது பட்டம் 'திருமண மோகினி' #சன்நியூஸ் -# திருமண மோகி நீ




-----------------------


13. ராஜதுரோகி = இளையராஜா இசையை குறை சொல்பவர் # கற்றதும் பெற்றதும் @ ட்விட்டர்




--------------------


14. பிடித்ததில் பிடித்தது உன் இடை



--------------


15. அன்பே! அழகு நிலையம் செனறு உன் புருவங்களைத்திருத்திக்கொண்டாய்! #உன்னை மட்டும் என்னால திருத்தவே முடியலையே ஏன்?




-------------------------

மல்லிகை மகள் பெண்கள் மாத இதழில் வந்த ட்வீட்ஸ் 10 ட்வீட்டர்ஸ் ட்வீடஸ்்

16.  இந்தி சேனல்களை மூடுவோம் : ராஜ் தாக்கரே # நீங்கள் மூடு விழா நடத்தும் முன் நான் திறப்புவிழா நடத்திட்டேன்- பூனம் பாண்டேஏஏஏ




-------------------------------


17. பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் ரத்தக்கொதிப்பு வருகிறது-சுப்ரீம் கோர்ட் # ஏன்? அங்கேதான் உங்க சம்சாரம் ஒர்க்கிங்கா ஜட்ஜ் அய்யா?



----------------------


18. கூடங்குளம் அனுமின் நிலையத்தில் டிரைவர் பணி காலி # போய்யாங்.ஆளே காலின்னு அவனவன் நடுங்கிட்டு இருக்கான்!



---------------------------


19. உப்பினாப்ல இருந்தா பூரி, சப்புனாப்ல அதாவது உப்பு பத்தாம இருந்தா அது சப்பாத்தி



----------------------


20. நிலக்கரியை நாங்கள் ஏலம் விடவே இல்லை-கபில்சிபல் # இப்போ என்ன செய்வீங்க?இப்போ என்ன செய்வீங்க? பிம்ப்பிளிக்கி பிளாப்பி



------------------




Photo: Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ~♥ The Gift of Joy Will Produce Wonders in Your Life! ♥~Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ



21. ரஜினி ய கொடுத்ததுபோல்,காவேரி தண்ணியையும் கொடுங்கள்-அமீர் # வேணும்னா அவரை ரிட்டர்ன் எடுத்துக்குங்க ;-0




------------------------


22. செம்பருத்தி' க்கு பூஜை போட்டப்பவே அண்ணன் ஆர் கே செல்வமணி 'ரோஜா'விடம் காதல் பதியம் போட்டுட்டார் ;-0




------------------------


23. பெண்கள் சிக்கன் ஸ்லீப் ( கோழித்தூக்கம்) தூங்கி விடுவதால் ஆண்கள் சேவலாக மாறி எழுப்ப வேண்டி இருக்கிறது ;-0




--------------



24. என் வாழ்வா” தாரம்” நீ! தாங்கவொண்ணா துய”ரம்” நீ!





-------------------

25. பெரும்பாலும் பெண்கள் பெயர் "ஆ"காரத்திலேயே முடிகிறது,ரம்யா,திவ்யா,ப்ரியா,தீபா,அகிலா,சுகன்யா,காதலர்கள் வாழ்வு சேதாரத்தில்




--------------------------------


 
Photo: -Er.மதன்

0 comments: