Thursday, April 12, 2012

சமந்தாவுக்கும், எனக்கும் நடுவுல, ஓரத்துல எதுவும் இல்லை - நீதானே என் பொன்வசந்தம் கவுதம் பேட்டி - காமெடி கும்மி


http://www.virakesari.lk/vira/Online_Gallery/05needhanae-500.jpg

எப்போது சந்தித்தாலும் கௌதமிடம் கேட்க மட்டும் ஏராளமான கேள்விகள் இருக்கும். எதிர்பார்க்காத ஆங்கிளில் பேட்டிக்குத் தலைப்பும் சிக்கும்! இதோ இப்போதும்...


சி.பி - ரொம்ப  லோ ஆங்கிள்ல கேள்வி கேட்க அவர் என்ன ஜம்பு கர்ணனா? 
1.  '' 'நீதானே என் பொன்வசந்தம்’ - மீண்டும் கௌதம் காதல் ஸ்பெஷலா?''


சி.பி - நல்ல வேளை அண்ணன் விண்ணைத்தாண்டி வருவாயே எஃபக்ட்ல படம் எடுக்கறாரு.. நடு நிசி நாய்கள் ரேஞ்சுக்கு எடுத்தா சமந்தா கதி என்ன?
''சிம்பிள் காதல் கதை. இந்தக் காதலுக்குக் காதலர்களே எதிரி. அவங்க ஒண்ணு சேருவாங் களா இல்லையா? அதான் படம். ரொம்ப சந்தோஷமான படம். 'இப்படியான படம்தான் நாங்க நிறையப் பார்த்திருக்கோமேனு நீங்க சொன்னா, இந்தப் படத்தையும் மிஸ் பண்ணாமப் பாருங்கனு சொல்வேன். காரணம், ராஜா சார் மியூஸிக். படத்தில் அதுதான் ஹைலைட்!''



சி.பி - குஷி , அன்பே வா , அன்பே ஆருயிரே 3 படத்தையும் மிக்சில போட்டு அரைச்சு எடுத்துட்டார் போல..  



http://www.filmics.com/tamil/images/stories/news/2012/January/11-01-12/samantha-cute-stills.jpg

2. ''அதைச் சொல்லுங்க... இளையராஜா என்ன சொன்னார்?''

சி.பி - அவர் என்ன சொல்லி இருப்பார்.  எப்படியோ ரெக்கார்டிங்க் சாக்கா வெச்சு உலக நாடுகள் 10 இடம் சுத்தி பார்த்துக்கலாம்னு சொல்லி இருப்பார்.. 

''அவரைச் சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கும்போதுகூட என்ன விஷயம் பேசப்போறேன்னு சொல்லவே இல்லை. 'நான் ஒரு படம் பண்றேன். ஏற்கெனவே 50 சதவிகிதம் ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. இதுதான் கதை. இந்த மாதிரி மியூஸிக் வேணும்னு சொல்லி, ஷூட் பண்ணின போர்ஷனைப் போட்டுக் காட்டினேன்.



சி.பி - என்னது? போர்ஷனை காட்டுனீங்களா? இது என்ன விசு படமா?  ஒரே போர்ஷன்ல கதையை முடிக்க? ஓ!! படம் எடுத்த போர்ஷன்?? ம் ம்

 எல்லாத்தையும் உள்வாங்கிட்டு பிரமாதமான டியூன்கள் தந்தார். ஒரே நாள்தான்... எனக்குத் திக்குமுக்காடிடுச்சு! 'சார்... என்னால இவ்வளவு விஷயங்களையும் மனசுல ஏத்திக்க முடியலை. மீதியை நாளைக்கு வெச்சுக்கலாம்னு சொன்னேன். 'ஒரு விஷயம் நல்லா நடக்கும்போது பிரேக் பண்ணாதீங்கன்னார். 'சார்... நீங்க கொட்றீங்க. என்னால  முடியலைனு சொல்லிச் சமாளிச்சேன்.

'இளையராஜா ஒரு பாடலை உருவாக்கும்போது, நாம கூட இருக்கிறதே பெரிய கொடுப்பினைனு என்கிட்ட ஒரு ஸ்டார் நடிகர் சொன்னார். அது நூத்துக்கு நூறு உண்மை!''



சி.பி - அந்த ஸ்டார் நடிகர் ராமராஜன் தானே? ஹி ஹி இளையராஜா கிட்டே இன்னும் நன்றி உணர்ச்சியோட இருக்கற ஒரே ஸ்டார் அவர் தான்.. ஏன்னா ராமராஜன் படங்கள், மோகன் படங்கள் ஹிட் ஆக 99% இசை ஞானி தானே காரணம்?


http://www.worldtamils.com/wp-content/uploads/2011/12/samanthaa.jpg

3. ''தமிழ்ல ஜீவா, தெலுங்குல நானி, இந்தியில ஆதித்யா... இந்தப் படத்தோட மூணு ஹீரோக்கள்ல யார் பெஸ்ட்?''


சி.பி - இந்த கம்பேர் பண்ற வேலையை தமிழன் கடைசி காலம் வரை விட மாட்டான் போல..  பக்கத்து வீட்டுக்காரன் லாரி ஆக்சிடெண்ட்ல செத்தா இவனும் அதை விடப்பெரிய லாரி ஆக்சிடெண்ட்ல தான் சாகனும், அதுதான் கவுரதன்னு நினப்பான் போல.. 
''அப்படிலாம் பிரிச்சு சொல்ல முடியாத அளவுக்கு மூணு பேரும் வித்தியாசம் காட்டி அசத்தி இருக்காங்க. ஒரே லொகேஷன்தான். மூணு பேரையும் ஷூட் பண்ண பிறகுதான் கேமரா அடுத்த லொகேஷனுக்குப் போகும். ஜீவா, நானி, ஆதித்யா மூணு பேர்கிட்டயும் ஒரே மாதிரிதான் காட்சியை விளக்குவேன். எந்த ஈகோவும் இல்லாம பிரமாதப்படுத்தி இருக்காங்க. ஆனா, இவங்க மூணு பேரையும் சமாளிச்ச சமந்தா... சான்ஸே இல்லை. சமந்தாவின் முதல் ரசிகன் நான்தாங்க!''



சி.பி - அண்ணன் டூயட் சீன்ல டெமோ காட்டறப்போ 3 ஹீரோவுக்கும் சமந்தா கூட கட்டிப்பிடிச்சு எப்படி ஆடனும்னு காட்டி இருப்பாரு.. அதுல பாடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு போல..  



http://www.teluguone.com/tmdbuserfiles/Samantha+Hot+Bikini+stills.jpg

4. ''ஆஹா... சமீரா போய் இப்ப சமந்தாவா?''


சி.பி - ஆமா சமீரா ரொட்டி எல்லாம் பழசுங்க.. சமந்தா குட்டிதான் புதுசு. அண்ணன்  எதையும் யூஸ் அண்ட் த்ரோ பாலிசி வெச்சிருக்காருங்கோவ்.
''நான் சும்மா விளையாட்டுக்குச் சொல்லலை. தமிழ், தெலுங்கு, இந்தினு மூணு மொழிகள்லேயும் ஒரே நேரத்தில் வேற வேற ஹீரோக்களுடன் ரொமான்ஸ் பண்ணி நடிக்கணும். அந்தப் பொறுப்பை ரொம்ப அழகா தூக்கிச் சுமந்தாங்க சமந்தா.


சி.பி - அய்யய்யோ. ரொம்ப கஷ்டமான பருப்புங்க.. அடச்சே பொறுப்புங்க. எவ்ளவ் சிரமம்..  அரிசி மூட்டை தூக்குறதை விட அதுதான் கஷ்டம்.  

 ரொம்ப ப்ரில்லியன்ட். என் ஒப்பீனியன்ல இப்போ ஃபீல்டுல இருக்குற ஹீரோயின்களில் சமந்தாதான் டாப்


சி.பி - அப்படி ஒண்ணும் ”டாப்” பா தெரியலையே? அண்ணனுக்கு ஏன் அப்படி தோணுச்சுன்னு ஆராய்ச்சி தான் பண்ணனும்.. பொதுவாவே ஒரு படம் ஷுட்டிங்க்ல இருக்கறவரை ஹீரோயினை புகழ்றதும், பட ரீலீஸ் ஆனதும் கழட்டி விடறதும் சகஜம் தானே?


 இப்படி அவங்களைப் பத்தி நான் புகழ்ந்து பேசுவதால், 'சமந்தாவுக்கும் கௌதமுக்கும் சம்திங் சம்திங்னு கிசுகிசு கிளம்பும். ஆனா, அதுக்குப் பயந்துக்கிட்டு நான் சமந்தா திறமையைப் பத்தி வெளியே சொல்லாம இருந்தா, அது நான் அவங்களுக்குச் செய்ற துரோகமாயிடும். கிசுகிசு வந்தாலும் வரலைன்னாலும் சமந்தா என் டார்லிங்தான்!''



சி.பி - என்னமோ அண்ணன் இதுவரை யாருக்குமே துரோகம் பண்ணாத மாதிரியும், இதுதான் முத டைம் மாதிரியும் பதர்றாரே?அண்ணே.. ஹீரோயின் புகழாவே பாடறீங்களே, ஹீரோ பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கணே..  


http://nammaarea.com/wp-content/uploads/2010/11/Samantha-Hot-Photo-Shoot-Stills.jpg

5. '' 'மின்னலேஇந்தி ரீ-மேக், 'விண்ணைத் தாண்டி வருவாயாஇந்தி ரீ-மேக்... எதுவும் எதிர் பார்த்த அளவுக்குப் போகலை. ஆனாலும், ஏன் இந்தியில் விடாமப் போராடிக்கிட்டு இருக்கீங்க?''



சி.பி - அண்ணன் மட்டும் இல்லை, பல டைரக்டர்ங்க ஹிந்தி மார்க்கெட்டை குறி வெச்சதுக்குக்காரணம் ஆல் ஓவர் இந்தியா மார்க்கெட் பிடிக்கத்தான். சம்பளம் கிர்ருன்னு ஏறும்.. 
''என் படங்கள் ஓடலை. அவ்வளவுதான்! 'மின்னலேரீ-மேக்ல 'வெயிட்டைக் குறைங்கனு மாதவன்கிட்ட சொன்னேன். அவர் கேட்கலை. அவரைப் பார்க்கவும் யாரும் தியேட்டருக்கு வரலை.


சி.பி - விடுங்கணே.. உங்களைக்கூடத்தான் ஹெட் வெயிட்டை குறைங்கன்னு பலர் சொன்னாங்க.. நீங்க கேட்டீங்களா?

 'ஏக் தீவானா தாவுக்கு ஓப்பனிங்கே கிடைக்கலை. ஹீரோ ப்ரதீக் படத்துக்குப் பெரிய மைனஸ். ஏற்கெனவே அந்தப் பையனுக்கு நாலு படம் ஃப்ளாப் ஆகியிருக்கு. நெகட்டிவ் இமேஜ். நானும் அங்க பெரிய டைரக்டர் கிடையாது. ரஹ்மான் மியூஸிக்குக்காக மட்டும் 10, 15 பேர் தியேட்டருக்கு வந்திருந்தாங்க. எந்தப் பத்திரிகையும் நல்ல ரெவ்யூ தரலை. 'அப்பா, அம்மா பேச்சைக் கேட்கிற பொண்ணு மும்பையில் எங்கே இருக்காங்கனு எல்லாம் சில்லியா ரெவ்யூ எழுதினாங்க. அதே படத்தை ரன்பீர் கபூர் பண்ணியிருந்தா, சாலிடா ரெண்டு வாரம் ஓடியிருக்கும். என்னதான் சரக்கு வெச்சிருந்தாலும், அதை விளம்பரப்படுத்த ஒரு ஹீரோ தேவை!''


சி.பி - ஏன்? படம் எடுக்கும்போதே அவர்க்கு மார்க்கெட் இல்லைன்னு தெரியலையா? படத்துல சரக்கு இருந்தா ஹீரோ யாரா இருந்தாலும் ஓடும்ங்க. புது வசந்தம் ஓடலையா?வைகாசி பொறந்தாச்சு ஓடலையா? இதெல்லாமே புதுமுகங்கள் நடிச்ச படம் தானே.. ஸ்கிரிப்ட் பக்காவா இருந்தா போதுமே? 


http://gallery.smashingcinema.com/var/albums/South%20Cinema%20Photos/Celebrities/Samantha-Hot-Stills/Samantha%20Hot.jpg?m=1298705985
6. ‘ஓ.கே. விஜய்யை வைத்து நீங்க இயக்க உள்ளதா விளம்பரப்படுத்தின ‘யோஹன் அத்யாயம் 1’ என்னாச்சு?’’


சி.பி- யோஹன்க்கு யோகம் இல்லைன்னு நினைக்கறேன்.. 2 பேருக்கும் ஒத்து வர்லைன்னு இண்டஸ்ட்ரில பேச்சு. ஆனா அண்ணன் ஒத்துக்க மாட்டார் பாருங்க.. 




‘‘நீங்க சொல்ற தொனி, ஏதோ போன நூற்றாண்டுல விளம்பரப்படுத்தின மாதிரி இருக்கு. ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு. முருகதாஸ் கூட விஜய் ‘துப்பாக்கி’ முடிச்சிட்டா, ‘யோஹன்’ ஆரம்பிச்சிடலாம்.


 சி.பி - துப்பாக்கி படம்  விஜயை முடிச்சுட்டா?

 இந்தப் படத்துல விஜய் மட்டும்தான் தமிழ் முகம். ஹீரோயின் ஒரு இந்தியனா இருப்பாங்க. மத்த நடிகர், நடிகை எல்லாருமே வெளிநாட்டினர்தான். தமிழ் படம்தான். ஆனா, இங்கிலீஷ் சப்-டைட்டிலோட உலகம் முழுக்க எங்கேயும் வெளியிடும் தரம் இருக்கும். ரஹ்மான் இசை. ‘யோஹன்’ங்கிற இந்த கேரக்டரை எஸ்டாபிளிஷ் பண்ணிட்டா ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி அத்யாயம் 1, 2னு அடுத்தடுத்து பண்ணலாம்!’’


சி.பி - இது வரை தமிழ் சினிமாவில் இப்படி வந்ததே இல்லை.. ஈகோ, சம்பளப்பிரச்சனை , மார்க்கெட் பிரச்சனை எல்லாம் தாண்டி அப்படி தொடர் வந்தால் சாதனை தான்.. வாழ்த்துகள்




7. ‘‘டி.வி சீரியல் இயக்கப்போறீங்கன்னு சொன்னீங்க. அந்த அத்யாயம் என்னாச்சு?’’


சி.பி  - அய்யய்யோ. சீரியல் கில்லர் ஆகப்போறாரா? அண்ணே.. வீட்ல பொண்ணுங்க எல்லாம் இருப்பாங்க.. நடு நிசி நாய்கள் மாதிரி உலகப்படம் கொடுத்து அவங்களை கெடுத்துடாதீங்கண்ணே.. 




‘‘ஒரு மாசத்துல ஆரம்பிக்கிறோம். சன் டிவியில் மெயின் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகப்போகுது. ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக். பார்த்திபன் ஹீரோ. இது டி.வியில் புது முயற்சி. ஆக்ஷன், எமோஷன்னு எல்லாம் இருக்கும்!’’

8. ‘‘ரஜினிக்காக ஆளாளுக்கு ஸ்கிரிப்ட் பண்றாங்க. உங்க பங்குக்கு?’’



‘‘பிளான் இருக்கு. கோச்சடையான், ராணானு அவர் பிஸியா இருக்கார். கே.வி.ஆனந்த்கிட்டயும் கதை கேட்ருக்கார். ரஜினி, கமல் எப்பக் கூப்பிட்டாலும் படம் பண்ண ஸ்கிரிப்ட் தயாரா இருக்கு. எனக்கு அஜீத்கூடவும் வொர்க் பண்ண ஆசை. அஜீத்தைப் பத்தி நான் ஏதோ தப்பா சொன்னதா சோசியல் மீடியாக்களில் வதந்தி.


 ‘டேய் நீயா சொன்னே?’னு அவர் ரசிகர்கள் ஸ்டேட்டஸ் போட்டு மிரட்டுறாங்க. ஆனா, சமீபத்தில் அஜீத்தைச் சந்திச்சப்ப, நான் என்ன பேசினேன்னு விவரமா சொன்னேன். ‘விடுங்க கௌதம்... அதைப் பத்திலாம் நான் கண்டுக்கலை’ன்னார். அவர்கூட கண்டிப்பா ஒரு படம் பண்ணனும்!’’


சி.பி - தல கிட்டே என்ன சொன்னீங்கன்னு பப்ளிக்கா சொல்லுங்களேன்.. நாங்களூம் தெரிஞ்சுக்குவோம் இல்ல?/ மப்புல இருக்கறப்ப எதையாவது உளறிட வேண்டியது. மப்பு தெளிஞ்சதும்  மன்னிப்பு கேட்க வேண்டியது.. 

 அன்புள்ள விகடன்க்கு. ஆனந்த விகடன் புக்ல  மீதி பேட்டி விகடன் இணைய தளத்தில் பார்க்கவும்னு போட்டிருக்கீங்க..  புக் வாங்கற 5 லட்சத்து 87 ஆயிரம் பேர்ல நெட் யூஸ் பண்றவங்க 10,000 பேர்தான்.. அதுல விகடன்ல இணைய தள சந்தா கட்டி வாசிப்பது 980 பேர்தான்.. அவங்க மட்டும் படிச்சா போதுமா? முழு பேட்டியும் புக்லயே போட்டிருக்கலாம். 

10 comments:

MARI The Great said...

ரைட்டு ...

குரங்குபெடல் said...

"அன்புள்ள விகடன்க்கு. ஆனந்த விகடன் புக்ல மீதி பேட்டி விகடன் இணைய தளத்தில் பார்க்கவும்னு போட்டிருக்கீங்க.. புக் வாங்கற 5 லட்சத்து 87 ஆயிரம் பேர்ல நெட் யூஸ் பண்றவங்க 10,000 பேர்தான்.. அதுல விகடன்ல இணைய தள சந்தா கட்டி வாசிப்பது 980 பேர்தான்.. அவங்க மட்டும் படிச்சா போதுமா? முழு பேட்டியும் புக்லயே போட்டிருக்கலாம். "


நல்லா கேட்ட தம்பி . . .

Senthil said...

Rightu!!!!!!!!!!

Senthil,Doha

மஹா said...

மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.

ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.

இது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.

சீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்றது.

இத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

தோழமை இயக்கங்களான மக்கள் உரிமை மையமும், உட்டோபியன் சட்ட மையமும் தனித்துச் செயல்படுவதோடு நில்லாமல், மக்களுக்குத் தன்னலமற்ற வகையிலே சேவை செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் இதர அமைப்புகள் இவற்றோடு இணைந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
for readmore www.fcrights.in

மஹா said...

மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.

ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.

இது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.

சீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்றது.

இத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

தோழமை இயக்கங்களான மக்கள் உரிமை மையமும், உட்டோபியன் சட்ட மையமும் தனித்துச் செயல்படுவதோடு நில்லாமல், மக்களுக்குத் தன்னலமற்ற வகையிலே சேவை செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் இதர அமைப்புகள் இவற்றோடு இணைந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
for readmore www.fcrights.in

மஹா said...

மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.

ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.

இது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.

சீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்றது.

இத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

தோழமை இயக்கங்களான மக்கள் உரிமை மையமும், உட்டோபியன் சட்ட மையமும் தனித்துச் செயல்படுவதோடு நில்லாமல், மக்களுக்குத் தன்னலமற்ற வகையிலே சேவை செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் இதர அமைப்புகள் இவற்றோடு இணைந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
for readmore www.fcrights.in

மஹா said...

மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.

ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.

இது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.

சீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்றது.

இத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

தோழமை இயக்கங்களான மக்கள் உரிமை மையமும், உட்டோபியன் சட்ட மையமும் தனித்துச் செயல்படுவதோடு நில்லாமல், மக்களுக்குத் தன்னலமற்ற வகையிலே சேவை செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் இதர அமைப்புகள் இவற்றோடு இணைந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
for readmore www.fcrights.in

ராஜி said...

உங்க கமெண்ட்ஸ்லாம் நச்சுன்னு இருக்கு

Karaikudiyaan said...

‘‘ஓ.கே. விஜய்யை வைத்து நீங்க இயக்க உள்ளதா விளம்பரப்படுத்தின ‘யோஹன் அத்யாயம் 1’ என்னாச்சு?’’

‘‘நீங்க சொல்ற தொனி, ஏதோ போன நூற்றாண்டுல விளம்பரப்படுத்தின மாதிரி இருக்கு. ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு. முருகதாஸ் கூட விஜய் ‘துப்பாக்கி’ முடிச்சிட்டா, ‘யோஹன்’ ஆரம்பிச்சிடலாம். இந்தப் படத்துல விஜய் மட்டும்தான் தமிழ் முகம். ஹீரோயின் ஒரு இந்தியனா இருப்பாங்க. மத்த நடிகர், நடிகை எல்லாருமே வெளிநாட்டினர்தான். தமிழ் படம்தான். ஆனா, இங்கிலீஷ் சப்-டைட்டிலோட உலகம் முழுக்க எங்கேயும் வெளியிடும் தரம் இருக்கும். ரஹ்மான் இசை. ‘யோஹன்’ங்கிற இந்த கேரக்டரை எஸ்டாபிளிஷ் பண்ணிட்டா ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி அத்யாயம் 1, 2னு அடுத்தடுத்து பண்ணலாம்!’’

‘‘டி.வி சீரியல் இயக்கப்போறீங்கன்னு சொன்னீங்க. அந்த அத்யாயம் என்னாச்சு?’’

‘‘ஒரு மாசத்துல ஆரம்பிக்கிறோம். சன் டிவியில் மெயின் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகப்போகுது. ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக். பார்த்திபன் ஹீரோ. இது டி.வியில் புது முயற்சி. ஆக்ஷன், எமோஷன்னு எல்லாம் இருக்கும்!’’

‘‘ரஜினிக்காக ஆளாளுக்கு ஸ்கிரிப்ட் பண்றாங்க. உங்க பங்குக்கு?’’

‘‘பிளான் இருக்கு. கோச்சடையான், ராணானு அவர் பிஸியா இருக்கார். கே.வி.ஆனந்த்கிட்டயும் கதை கேட்ருக்கார். ரஜினி, கமல் எப்பக் கூப்பிட்டாலும் படம் பண்ண ஸ்கிரிப்ட் தயாரா இருக்கு. எனக்கு அஜீத்கூடவும் வொர்க் பண்ண ஆசை. அஜீத்தைப் பத்தி நான் ஏதோ தப்பா சொன்னதா சோசியல் மீடியாக்களில் வதந்தி. ‘டேய் நீயா சொன்னே?’னு அவர் ரசிகர்கள் ஸ்டேட்டஸ் போட்டு மிரட்டுறாங்க. ஆனா, சமீபத்தில் அஜீத்தைச் சந்திச்சப்ப, நான் என்ன பேசினேன்னு விவரமா சொன்னேன். ‘விடுங்க கௌதம்... அதைப் பத்திலாம் நான் கண்டுக்கலை’ன்னார். அவர்கூட கண்டிப்பா ஒரு படம் பண்ணனும்!’’

sarav said...

Meethi petti inaya thalathil poi vasikka solvadhu pala varushangala vikatan book kaasu koduthu vaangum vasagargalai yemmathara mathiri irukku