Monday, September 10, 2012

ஜெவை ஆபாசமாக சித்தரித்த சிங்களப்பத்திரிக்கை கார்ட்டூன்

https://athikalai.files.wordpress.com/2012/03/eelam-mathi-cartoon-1.jpg?w=1000ஒரு பெண் முதல்வரை வகை தொகை இல்லாமல் ஆபாசமாக சித்தரித்த கார்ட்டூனிஸ்ட்க்கு என் வன்மையான கண்டனங்கள். கார்ட்டூன் என்பது பார்த்து ரசித்து மனம் விட்டு சிரிக்க வைக்க.இப்படி வக்ரத்தை வெளிப்படுத்த அல்ல.சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து ஜெ அவதூறு வழக்கு,கடும் கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்து மன்னிப்பு கேட்க வைக்கனும்் 

சில நாட்களுக்கு முன் தமிழகத்திற்கு வந்த இலங்கை விளையாட்டு வீரர்களை ஜெயலலிதா திருப்பி அனுப்பினார்.அதற்க்குப்பழி வாங்கும் விதமாக இலங்கையில் இருந்து வெளி வரும் ஒரு சிங்களப்பத்திரிக்கை மிக ஆபாசமாக தமிழ் நாட்டின் சி எம் ஜெவை ஆபாசமாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. ஹசந்தா விஜெநாயகே என்பவர் தான் அதை வரைந்தவர். 



பதவியில் இருக்கும் ஒரு மாநில முதல் அமைச்சரையே ஒருவரால் இப்படி சித்தரிக்க முடிகிறது என்றால் இவர்கள் கையில் அப்பாவித்தமிழ்ப்பெண்கள் சிக்கி இருந்த போது என்ன செய்திருப்பார்கள் என்று கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை.. 


நேற்று வெளியான இந்த கார்டூனை இலங்கையில் பல இடங்களில் கட் அவுட்டாக பேனராக  வைத்திருக்கிரார்களாம். 24 மணி நேரம் ஆகியும் இது குறித்து பிரதமர் அலுவலகம் ஏதுவும் வாயைத்திறக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கு.. மவுனகுரு இதுக்காகவாவது வாயைத்திறக்க வேண்டும்.. 


இலங்கை அரசுடனான வர்த்தக உறவுகளை துண்டிக்க வேண்டும். மன்னிப்பு
 கேட்க வைக்க வேண்டும்.. 


எதிர்க்கட்சிகளும் தங்கள் பகையை மறந்து இதற்கு குரல் கொடுக்க வேண்டும்..  ஏன்னா எலக்‌ஷன் வர்றப்போ பல பிரிவா பிரிஞ்சு சண்டை போட்டுக்கிட்டாலும் ஒரு  அந்நிய தேசம் நம்ம மாநில சி எம்மை அவமானப்படுத்தியது நம்ம இனத்தை அவமானப்படுத்தியதற்குச்சமம்..

கொடுங்கோலன் ராஜபக்சேவைக்கூட  யாரும் இவ்வளவு மோசமாக சித்தரிக்கவில்லை. அவர்கள் அதிக பட்ச கோபம் அவரை  எமனாக மட்டுமே சித்தரித்தது. ரத்தக்காட்டேரி போல் சில படங்கள் அவ்வளவுதாம்ன்,


 அவரை பர்சனல் லைஃப் பற்றிய தகவல்களோ , விமர்சனமோ, அவர் குடும்பத்தைப்பற்றி எந்த வித மோசமான வர்ணனைகளோ வரவில்லை. ஆனால்  பெண் என்றும் பாராமல் மாநில முதல்வரை இப்படி அவமானப்படுத்தியது அவர்கள் தரத்தையும், அசட்டுத்துணிச்சலையும், மன வக்ரத்தையுமே  வெளிப்படுத்துகிறது.

 
 
Vol. 06. No. 13 Sunday 09 September 2012
 
 
 
 
   

News Menu

Archive Articles

Politics



8-1     

6 comments:

Karaikudiyaan said...

Pls remove the cartoon...it ll create the problem to u also..

முத்தரசு said...

கன்்டனங்கள்

Unknown said...

எதிர்ப்பக் காட்டுறேன்னு அந்த கார்டூனை போட்டு கில்மா பதிவர் தான்னு நிலை படுத்தத் தவறவும் இல்லை நம்ம சிபி #lol

Unknown said...

இவர் தான் இந்த காட்டுண் கீறியவர்

https://www.facebook.com/hasantha.wijenayake

மேலும் இங்கே வாருங்கள்
www.saaddai.com

Nirosh said...

பாவம் நம்ம பத்திரிக்கை ஆசிரியர் சோ இதை பார்த்திட்டு என்ன விளக்கம் கொடுக்கபோகிராரோ தெரியல...!

”தளிர் சுரேஷ்” said...

கண்டனத்துக்குரிய விசயம்! இந்த விசயத்திலாவது நாம் ஒன்று பட்டு குரல் கொடுக்க வேண்டும்!