Thursday, April 26, 2012

நெல்லை பதிவர் சந்திப்பு + ஆஃபீசர் மகள் திருமண விழா

 

24.4.2012 அன்னைக்கு நைட் 10 மணிக்கு ட்ரெயின்.. வீடு சுரேஷ், கோவை சம்பத் 2 பேரும் ஆல்ரெடி கோவைல, திருப்பூர்ல ஏறிட்டாங்க.. நாகர் கோயில் எக்ஸ்பிரஸ்.. ஆல்ரெடி டிக்கெட் ரிசர்வ்.. நான் பிளாட் ஃபார்ம்  டிக்கெட்டும் எடுத்துட்டேன்.. அவ்ளவ் நேர்மை ஹி ஹி .என்னா ஒரு ஆச்சரியம்னா ட்ரெயின் கரெக்ட் டைம்க்கு வந்துடுச்சு..


சுரேஷ்க்கு ஃபோன் அடிச்சு எந்த கோச்னு கேட்டா “ மாப்ஸ்,.. நீ அங்கேயே இரு , நாங்க வர்றோம்”னு சொன்னாரு.. அவ்ளவ் மரியாதையா? நம்ம மேலன்னு பார்த்தா அவங்க கோச்ல 2 ஃபிகர்ஸாம்.. நான் அங்கே வந்தா பார்த்திடுவேனாம். யாம் பெற்ற இன்பம் பெறக்கூடாது இவ்வையகம்னு நினைக்கறாங்க தமிழருங்க.. அடங்கோ..

2 பேரும் பேண்ட் சர்ட் போட்டுட்டு இன் பண்ணி வருவாங்கன்னு பார்த்தா என்னமோ காலைல பீச்ல வாக்கிங்க் போற யூத்ஸ் மாதிரியே வந்தாங்க.. வந்து நான் இருந்த S6 கோச்சை ஒரு பார்வை பார்த்தாங்க.. அங்கே எதுவும் தேறலை.. ( நம்ம ராசி அப்படி. எங்கே போனாலும் ஒரு வெற்றிடம்)அப்டினு தெரிஞ்சதும் S1 TO S 12 வாக்கிங்க் கிளம்பிட்டாங்க.. டேய் டேய் வைகோ மாதிரி நடைப்பயணம் நைட் 11 மணிக்கா?ன்னு கேட்டா நம்ம பேச்சை எவன் கேட்கறான்.. ( தாலி கட்ன சம்சாரமே சொல் பேச்சு கேட்க மாட்டேங்குது)


 அப்புரம் டி டி ஆர் வந்து அவங்களை பேக் பண்ணி அவங்க கோச்சுக்கே அனுப்பின பின் தான் 2 பேரும் அடங்குனாங்க.. அவங்க கோச்ல இருந்த 2 ஃபிகர்ஸ் கூட இவங்க என்ன கடலை போட்டாங்கன்னு தனியா ஒரு 10 பக்ககட்டுரை போடலாம்.. ஆனா இப்போ டைம் இல்லை.. 

 காலைல 5.30 மணிக்கு  நெல்லை போய்ச்சேர்ந்தோம்..  நான் என்னமோ பெரிய அப்டேட் ஆறுமுகம் மாதிரி ட்விட்டர்ல  ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றேன்..  

dear nellai twitters ,i am in nellai.bharani hotel .morning 6 to 9 @room no-109. 9 to10 selvi mahaal .if u interest contact 9842713441. 


. அது எதுக்குன்னா நெல்லைல ஆண் நண்பர்கள் யாராவது இருந்தா சந்திக்கலாம்னு .. ஆனா ஒரு பய கண்டுக்கலை.. ரொம்ப கேவலமாப்போச்சு.. நெல்லையில் இருக்கும் 4 பெண் பதிவர்கள், 2 பெண் ட்வீட்டர்கள், 6 பெண் ட்வீட்டர்கள் மொத்தம் 12 பேரு ( 4 + 2 + 6 = 12 பார்த்தீங்களா? பி எஸ் சி மேத்ஸ் ஹி ஹி ) வந்து நெல்லை ரயில்வேஸ்டேஷன்ல ஆரத்தி எடுப்பாங்கன்னு பார்த்தா யாரும் வர்லை.. அவ்வ்வ் 

i dreamed all female twitters will stand in q and take aarathi to me .but nobody honour me .avvv


நெல்லை ஹோட்டல்ஸ் எல்லாம் வேஸ்ட்.. எல்லாமே ஆண் ரிசப்ஷனிஸ்ட்தான்.. நோ கேர்ள்ஸ்.. 

i dislike nellai hotel .all hotel receptionists r males .how can i time pass ?cm j u have to answer to it .

மனசை தேத்திக்கிட்டு குளிச்சு ரெடி ஆனோம்.. 


 லேப் டாப் மனோ ஃபோன் பண்ணான்.. அவன் ஃபேமிலியோட வர்றானாம்.. ங்க்கொய்யால நாங்க மட்டும் பேமானிங்க கூடவா வர்றோம்? 

இன்னொரு ரூம்ல செம மப்புல நாய் நக்ஸ் பிளாக் ஓனர் நக்கீரன் வந்தார். போலீஸ் வேலை செஞ்சேன்.. ஊர்க்காவல் படைல அப்டினு சொன்ன கவிதை வீதி பிரகாஷ் வந்தார்.. ஆள் அசல் ரவுடி மாதிரியே இருக்காரு.. இந்தாளை பார்த்தா பயம் தான் வரும்,. ஆனா பாருங்க கவிதை எழுதியே 12 ஃபிகர்ஸை கரெக்ட் பண்ணிட்டாரு/ ( நான் சொன்ன நிலவரம்  அவர் பிளஸ் டூ - டூ காலேஜ் படிச்ச டைம் மட்டும் , அதுக்குப்பிறகு எத்தனைன்னு இன்னும் கண்டு பிடிக்கலை.. ஒரு தனிக்குழு அமைச்சு தான் கவுண்ட் பண்னச்சொல்லனும். )


வேடந்தாங்கல் கருண் நடிகர் கரண் மாதிரி இருந்தார்.. டீ குடிச்சுட்டு இருந்தார். கேட்டா காபி பேஸ்ட் பதிவர்னு பேர் வந்துடக்கூடாதுன்னு முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாம்.. அடங்கோ.. அப்புறம் தாதா தமிழ்வாசி பிரகாஷ் வந்தார்.. அவர் திருப்பூர்  பனியன் 2 போட்டு ஒரு டி சர்ட் போட்டு அதுக்கு மேல ஒரு சர்ட் போட்டு வந்தார்.. யோவ் என்னய்யா இதுன்னா அதுதான் ஃபேஷனாம்.. அடப்பாவி.. 



 ராஜபேட்டை ராஜா  பிளாக் ஃபோட்டோவுல பார்த்தா ஆள் ஜம்முனு மாப்ளை மாதிரி பெரிய ஆள் மாதிரி இருந்தாரு , நேர்ல பார்த்தா குணால்க்கு மீசை வெச்ச மாதிரி சின்னப்பையனா இருந்தாரு.. 


எல்லாரும் கோயிலுக்கு போனோம்.. சாமி கும்பிட அல்ல.. எல்லாரையும் பார்த்தா திருடனுங்க மாதிரியே ஒரு லுக்.. திருநீறு, குங்குமம், சந்தனம் வெச்சா கொஞ்சம் கவுரமான தோற்றம் வரும் பாருங்க.. அதான்.. போற வழில மெடிக்கல்ஷாப்ல கேமராவுக்கு  செல் 2 வாங்கி போட்டாச்சு.. கோயில்ல அர்ச்சகர் எங்க கூட்டத்தை பார்த்து எப்படியும் 50 ரூபா தேத்திடலாம்னு நினச்சிருப்பார்.. ஒரு பய 10 பைசா போடலை. ராஸ்கல்ஸ் ஹி ஹி 

எல்லாரும் மண்டபத்துக்கு போனோம்.. அங்கே மண்டப வாசல்ல மனதோடு மட்டும் கவுசல்யா பச்சைக்கலர் புடவை, பச்சைக்கலர் ஜாக்கெட்டு,  எல்லாம் பச்சை பச்சையா டிரஸ்சிங்க்ல சந்தனம் குடுத்துட்டு இருந்தாரு.. விசாரிச்சா ( நான் விசாரிக்கலை. மனோவை விட்டு விசாரிக்கச்சொன்னேன்.. மீ கூச்ச சுபாவம்,.,. நோ டாக்கிங்க் வித் லேடீஸ் ஹி ஹி மை ஓன் சம்சாரம் கூடவே ஆஃப்டர் மேரேஜ்  30 நாள்கழிச்சு தான் டாக் ஹி ஹி )

பசுமை விடியல்னு ஒரு அமைப்பாம்.. அதை இவங்க நடத்தறாங்க போல .. மரம் அதாவது மரக்கன்று நடும் அமைப்பு போல .. அதை பிரபலப்படுத்த அப்படி டிரஸ்சிங்க்காம்// ஆனா புதுமையான விஷயம் ஒண்ணு பார்த்தேன்.. அதாவது மேரேஜ்க்கு வந்தவங்க எல்லாத்துக்கும் தலா ஒரு மரக்கன்று பரிசா தர்றாங்க.. நல்ல முயற்சி.. ஆரோக்யமான விஷயம் ( ஆனா தாம்பூலப்பைல  தேங்காய் வாங்கிட்டுப்போய் வீட்ல சட்னி செய்யற மாதிரி வருமா? ஹி ஹி )



ஆஃபீசரை பார்த்தோம்.. என்னமோ அவருக்கே கல்யாணம் மாதிரி பட்டு வேட்டி பட்டு சட்டை எல்லாம் போட்டு கலக்கிட்டு இருந்தார்.. பியூட்டி பார்லர் போய் மேக்கப் வேற.. தலைக்கு டை அடிச்சு, முகத்துக்கு ஃபேரன் லவ்லி, ரோஸ் பவுடர் போட்டு ஜம்முன்னு இருந்தார்.. ( நல்ல வேளை லிப்ஸ்டிக் போடலை) 

எங்களை எல்லாம் வரவேற்று போய் டிஃபன் சாப்பிட்டு வாங்கன்னார்.. இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா, சாப்பாட்டு ராமான்னு மனசுல  சொல்லிக்கிட்டு  போய் டிஃபன் சாப்ப்பிட்டு வந்தோம்.. 

 மனோ ஃபோன் பண்ணுனான்.. ஹோட்டல்ல இருக்கானாம்.. அடப்பாவி.. நாங்க இங்கே மண்டபத்துல கடமை ஆற்றிட்டு இருக்கோம்னேன்.. திட்டிட்டே ஃபோனை கட் பண்ணிட்டு பஸ் ஏறி மண்டபம் வந்தான்.. கடைசி வரை கண்ல கூலிங்க் கிளாஸ், கைல  லேப் டாப் விட்டு பிரியவே இல்லையே அவன்.. 

கல்யாண முகூர்த்தம் காலை 9 டூ 10.30.. மாப்ளை ஜம்முனு சேட் பையன் கணக்கா இருந்தார்.. பொண்ணு ஆஃபீசர் ஜாடை.. நானும், பிரகாஷூம் மனசுக்குள்ள ஸ்ரீராம்னு நினச்சுக்குட்டு வளைச்சு வளைச்சு ஃபோட்டோ எடுத்தோம்.. 



ரத்னவேல் அய்யா , அவங்க ஃபேமிலியோட வந்திருந்தார்.. அவர் கிளி பொம்மஒ மாதிரி ஒண்ணு நல்ல கைவினைப்பொருள் மாதிரி வெச்சிருந்தாரு.. குட் கிரியேட்டிவ்,..

 நாய்க்குட்டி மனசு ரூபினா மேடம் வந்தாங்க..


கூடல் பாலா வந்தார்.. கூடங்குளம் அணு உலை பிரச்சனையில் மக்களூக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் மிக முக்கிய பதிவர்.. அவர் கூட கொஞ்ச நேரம் பேசிட்டு 11 மணிக்கு மறுபடி ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுத்தோம். 

 நான், ராஜா, மனோ,கருண் 4 பேரும்  ஒரு ரூம்ல டி வி பார்த்துட்டு இருந்தோம் ( சிரிப்புச்சேனல்).. நாய் நக்ஸ் நக்கீரன்,பிரகாஷ்,வீடு சுரேஷ், கோவை சம்பத், சவுந்தர் 5 பேரும்  வேற ஒரு ரூம்ல சரக்கு அடிச்சு மட்டை ஆகிட்டாங்க........... 

 இந்த டைம்ல ஒரு கூத்து.. சவுந்தர் மட்டும் நைஸா எங்க ரூம்க்கு வந்து இண்டர்காம்ல நக்கீரனை கூப்பிட்டு ஆஃபீசர் மாதிரி மிரட்னாரு.. “ ஹலோ ரூம் நெம்பர் 107?  3 பேர்தாந்தங்கனும் நு சொன்னோம்.. 5 பேர் இருக்கீங்க.. இங்கே சரக்கு அடிக்கக்கூடாதுன்னோம், ஆனா அந்த ரூல்ஸையும் மீறிட்டீங்கன்னாரு.. நக்கீரன் அரண்டுட்டாரு... சார் சார் அப்படின்னு பம்பிக்கிட்டு இருந்தாரு.. 

 மணீ 1 மணீக்கு நாங்க கிளம்பி மறுபடி மண்டபம் போனோம்..லஞ்ச் ஒரு கட்டு கட்டிட்டு மறுபடி ரூம்.. ரெஸ்ட் .. 6 மணிக்கு கிளம்பி மறுபடி மண்டபம்.. 

 இப்போ ஃபேஸ் புக் புகழ் கே ஆர் விஜயன் வந்திருந்தார்.. ஆள் சினிமா ஹீரோ மாதிரி ஜம்முன்னு இருந்தார்.. அவர் போட்டிருந்த சுடிதாரே சாரி பைஜாமா மாதிரி ஏதோ ராமராஜன் டிசைன் சர்ட்டே ரூ 8000 இருக்கும்..  ( மீ ஒன்லி 250 ரூபா சர்ட் ஹி ஹி )செண்ட் எல்லாம் அடிச்சிருந்தாரு.. 

 யானைக்குட்டி ஞானேந்திரன் வந்தார்.. 2 பேரும் ஃபேமிலியோட தான் வந்தாங்க.. ஆனா ஃபேமிலியை எங்களூக்கு அறிமுகப்படுத்தவே இல்லை.. ட்விட்டர்ல ஜாலியா ட்வீட்ஸ் போடறதை பார்த்து பொறுக்கி பசங்கனு நினச்சிருப்பாங்க.. போல.. நாங்க அப்படி இல்லீங்கோவ்.. 

 எறும்பு ராஜகோபால், வந்தார் பேசிட்டு இருந்தோம்.. ஜோசஃபின் கதைக்கிறேன் பிளாக் ஓனர் அவர் கணவர், குழந்தையுடன் வந்தாங்க.. 






ஆர்க்கெஸ்ட்ரா அரெஞ்ச் பண்ணி இருந்தாங்க..  கிரண் டி வில ஒர்க் பண்ற ஃபிகரு ( 28  வயசு, 55 மார்க் )  செமயா டான்ஸ் மூவ்மெண்ட் எல்லாம் குடுத்து பாடுனாங்க.. அது போக கறுப்புக்கலர் சர்ட் போட்டுட்டு ஒரு ஆள் ஜாலிவாலா பட்டசா வெடிச்சுட்டு இருந்தார்.. சிவப்புக்கலர் சட்டை போட்ட மாற்றுத்திறனாளி பாடகர் கலக்கலா பாடுனார்.. 

 க்ளைமாக்ஸ் குத்தாட்ட பாட்டுக்கு சலா சலா சல சல பாட்டுக்கு ஆடியன்ஸ், கவிதை வீதி சவுந்தர் எல்லாம் ஆடுனாங்க.. 

எல்லாம் முடிஞ்சதும் ஆஃபீசரிடம் விடை பெற்றுக்கிளம்பினோம்..  மண மக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள்


 ரிட்டர்ன் ட்ரெயின்ல வர்றப்ப டைம் வேஸ்ட் பண்னக்கூடாதுன்னு ட்விட்டர்ல போட்ட ட்வீட்ஸ்

 1.when compare with erode and kovai ,nellai is seemed to be a dry area agriculture wise and figure culture wise


2. railway department must be malesavonist ,because all of the ttr r men .i recommend railway minister to appoint ladies as ttr

3. ttr sir ,i get only upper berth ,but i want lower berth,pls change . sorry sir i can't .because high class figure like u always u b 


4. the trains and youths are the same ,both are waiting for signals 




17 comments:

Unknown said...

உங்க கம்பார்ட்மெண்ட்ல பிகருக இருக்கும் போதே நினைச்சேன் டுவிட்டு...ஹஹ!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அடாடா, நெல்லை பயணத்தை ஒரே பதிவா போட்டு பூட்டிங்களே.......

தமிழ்வாசி பிரகாஷ் said...

இந்த பதிவுக்காக போட்டோஸ் காப்பி/பேஸ்ட் செய்த சிபிக்கு? என்னத்த சொல்ல...

ஹி..ஹி...ஹி....

நாய் நக்ஸ் said...

Yoowwwww...sibi.....
Phone atten pannathu.....
Sambath-ya.....

Kaalai-yila....
Naanenga room-ku
vanthen.....??????

Naama parthathey....
Mandabathu-la thaan.....
Appuram.....

Enakku kodutha....
Varaverppu.....
Athai...
Sollalai...paru.....

Pichipuduven....pichi....!!!!!!!!

ராஜி said...

ஆல்ரெடி டிக்கெட் ரிசர்வ்.. நான் பிளாட் ஃபார்ம் டிக்கெட்டும் எடுத்துட்டேன்..
>>>
நீங்க இவ்வளவு விவரமானவரா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே.

ராஜி said...

நான் என்னமோ பெரிய அப்டேட் ஆறுமுகம் மாதிரி ட்விட்டர்ல ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றேன்..
>>>
யாருக்கோ இன்ஃபார்ம் கொடுத்துட்டு சமாளிக்குறீங்களா சிபி சார்?

ராஜி said...

அது எதுக்குன்னா நெல்லைல ஆண் நண்பர்கள் யாராவது இருந்தா சந்திக்கலாம்னு
>>>
ஆண் நண்பர்களை சந்திக்கவா? மனோ அண்ணா! இதை நீங்க நம்புறீங்களா?!

ராஜி said...

மண மக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள்
>>
நானும் வாழ்த்திக்குறேன்

ராஜி said...

போற வழில மெடிக்கல்ஷாப்ல கேமராவுக்கு செல் 2 வாங்கி போட்டாச்சு..
>>
மெடிக்கல் ஷாப்புல கேமரா செல் விக்குறாங்களா?! ஆச்சர்யமா இருக்கு சிபி சார். எங்க ஊருலலாம் எலக்ட்ரிக் கடை, ஸ்டூடியோ இல்லாட்டி சூப்பர் மார்க்கட்டுலதான் கெமாரா செல் கிடைக்கும்.

rajamelaiyur said...

என் புகைபடம் போதத்தை கண்டித்து மதியம் சாப்பிடும் வரை உன்னாவிருதம்

rajamelaiyur said...

உங்களுடன் இருந்து தொடர் பதிவை எதிர்பார்த்தேன்

rajamelaiyur said...

மேக் அப் போடுறேன்னு சொல்லி ஒரு பவுடர் டப்பா முழுவதையும் காலி பன்னுநின்களே அதை போடலையே ....

Anonymous said...

ரெண்டாவது போட்டோல இடுப்பை லேசா வளச்சி பழனியாண்டவர் மாதிரி போஸ் தந்தது சூப்பர் சார்!! அடுத்த படம்...என்னத்த சொல்ல. கண்ணுபடப்போகுது!!

கோவை நேரம் said...

எங்காவது கல்யாணம் காட்சின்னு ஓசியில சோறு போட்டுட கூடாதே..பிளாட்பாரம் டிக்கெட் கூட மறக்காம எடுத்து விடுவீங்களே...
அப்புறம் மறக்காமல் வாழ்த்துக்கள்.அப்படியே எல்லாம் சொன்னதுக்கு

Anonymous said...

தமிழ்வாசி உண்டாயிருக்காரா இல்ல ஜஸ்ட் குண்டாயிருக்காரா...

நாங்களும் உங்கள மாதிரி எழுதுவோம்ல....

MARI The Great said...

மும்மூர்த்திகள் மூன்று பேரும் கும்ம ஆரம்பிச்சிருக்கீங்க.., கிளப்புங்க ..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே எப்படிண்ணே திடீர்னு எளமையா தெரியறீங்க? ஏதாச்சும் லேகியம் சாப்புடுறீங்களா?