Monday, April 02, 2012

நல்ல தங்காள் நயன் தாரா நற நற பேட்டி - காமெடி கும்மி





Nayanthara
பிரபுதேவாவுடனான காதல் முறிந்ததற்கான காரணத்தை முதல் முறையாக வாய் திறந்து கூறியுள்ளார் நயன் தாரா ஒரு பேட்டியில்.( அநேகமா தினத்தந்தின்னு நினைக்கறேன்)


சி.பி - வாயை திறக்காம எப்படிங்க்ணே சொல்ல முடியும்? ஹி ஹி 

பிரவுதேவாவைப் பிரிவேன் என்று தான் ஒருபோதும் நினைத்ததே இல்லை. நான் அவருக்கு உண்மையாக, விசுவாசமாகத்தான் இருந்தேன், ஆனால் அவர் இல்லை

 சி.பி - என்னது? நீங்க ரொம்ப வாசமா இருந்தீங்களா? 24 மணீ நேரமும் செண்ட் போட்டா குப்பன் கூட வாசமாத்தான் இருப்பான்.. என்னது..? விசுவாசமா? போங்க.. கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்கன்னு எத்தனை டைம் சொல்றது?





இந்தப் பேட்டியில் பிரபு தேவாவுடான காதல் முறிய காரணம் என்ன என்பதை அவர் சொல்லியுள்ளார். இதுகுறித்து நயனதாரா கூறுகையில்,



சி.பி - அதென்ன வண்டிச்சக்கரமா? அச்சா? முறிஞ்சு போக.. 

http://img.bollywoodsargam.com/albumsbolly/Nayanthara/Nayanthara_BollywoodSargam_hot_422476.jpg

காதலுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தேன். பிரபுதேவாவுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்தேன். இருப்பினும் திருமணம் வரை சென்ற எங்கள் காதல் இறுதியில் முறிந்தவிட்டது. எங்கள் விஷயத்தில் மட்டுமல்ல எத்தைனையோ பேரின் காதல் அல்லது திருமணம் முறிவது நடக்கத் தான் செய்கிறது.


சி.பி - சரி விடுங்க.. நமக்கு இது புதுசா என்ன? வருஷத்துக்கு வருஷம் வித்தியாசம் அது தான் நயன் தாரா

பொதுவாக காதலிலும் சரி, திருமணத்திலும் சரி ஒருவரையொருவர் முழுமையாக புரிந்துகொள்ளாமல் இருப்பது இருக்கத் தான் செய்யும். அதனால் பிரச்சனை ஏற்படத் தான் செய்யும். இது ஒரு அளவோடு நிற்க வேண்டும். எல்லை மீறும் போது காதல் முறிவு, திருமண முறிவு ஏற்படுகின்றது. என் விஷயத்திலும் அப்படித் தான் நடந்திருக்கிறது.


சி.பி - அதாவது மேரேஜ்க்கு முன்னாலயே 2 பேரும் ஹோட்டல்ல தங்கி அடிக்கடி முழுசா புரிஞ்சுக்கிட்டீங்க.. உங்களூக்கு எப்படியோ , அண்னனுக்கு அது போர் அடிச்சுடுச்சு.

சில விஷயங்களை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.


சி.பி - ஐயா படத்துல கும்முன்னு பார்த்துட்டு பாஸ் எ  பாஸ்கரன் படத்துல மொக்கையா பார்க்கறப்ப லாங்க் ஷாட்ல இருக்கற எங்களாலயே சகிச்சுக்க முடிய;ல.. க்ளோசப்ல  பார்த்த அண்ணனால எப்படி சகிச்சுக்க முடியும்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9I8-hroWjSJv2mpwpNuJLavYZzQQzTyUA8D_4Nwn54RlwPB2HbVPLlNw0xAO4wCcj6PwVsNBbD6PCijvVfBQaCfyTk9fWsCPw518baCHte-DLdYOjj73uglLaJ5r4x76VaqPp6j4npsgf/s1600/aac.jpg


 பிரச்சனைகளை சமாளிக்க முடியவில்லை அல்லது தெரியவில்லை என்று கூறலாம். உலகில் நிலையானது என்று எதுவும் இல்லை. மக்கள் மாறுகின்றனர், சூழ்நிலைகள் மாறுகின்றன, செயல்பாடுகள் மாறுகின்றன. அது போன்ற ஒரு மாற்றம் தான் என்னை பிரியச் செய்தது.


சி.பி - மாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதது.. ஆனா அடிக்கடி ஆள் மாத்தக்கூடாது/

நான் பிரிந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அது என் சொந்த விஷயம். அது பற்றி இனியும் பேச விரும்பவில்லை. என் சொந்த விஷயத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

சி.பி - ம்க்கும்.. எதை எல்லாம் காட்டக்கூடாதோ அதை எல்லாம் வெளிச்சம் போட்டு ஜூம் பண்ணி காட்டியாச்சு.. சொந்தக்காரணம் என்ன? அண்ணன் தன் முதல் மனைவியை உங்க பேச்சை மீறி பார்க்கப்போயிருக்கார்.. அது உங்களுக்குப்பொறுக்கலை.. அதானே?

என்னைப் பற்றி பத்திரிக்கைகள் ஏதேதோ எழுதி வதந்திகளைப் பரப்பின. ஆனால் நான் எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். தற்போது நிலைமை மாறிவிட்டது. காதல் முறிந்துவிட்டது. ஒரு உறவு சரியில்லை என்றால், அப்போது எல்லாமே மாறுவது இயற்கை தானே?

உறவு முறிவுக்கு 100 காரணங்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். நான் பிரபுதேவாவுடன் பழகியபோது 100 சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால் அதற்கு மதிப்பில்லை என்கிற போது உறவை முறி்ததுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

பிரபுதேவாவுடனான காதல் இப்படி பாதியிலேயே முறிந்துவிடும் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை. ஆனால் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை இது உறுதிபடுத்தியுள்ளது. காதலோ, திருமணமோ இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அது வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும்


சி.பி - மேடம்.. போனதெல்லாம் போகட்டும்.. இனிமே யாரையாவது லவ் பண்றப்ப பச்சை குத்திக்காதீங்க.. ரொம்ப சிரமம்.. எத்தனை தடவை தான் அதை அழிச்சு அழிச்சு மாத்திட்டு இருப்பீங்க? ஹி ஹி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSTRtciVxGY1SC-rn2MVpuNZ7Wqt7PPuSOnFpIFZGFon-zbTQw6YxeSEEcyQXJKyhfcHIbZVUq18aNn2UeBkzdJrtA2vbkXaR3vE0Z9g9agWReF3uoNpZHhcQQv4LFXbj5q5OUmTPmILxA/s1600/nayanthara29.jpg


டிஸ்கி -1   கடைசி ஸ்டில் நயன் தாராவின் மறுபக்கம் ஹி ஹி 


டிஸ்கி 2 - டைட்டிலுக்கான விளக்கம்.. இப்போ எல்லாம் தங்கத்தின் விலை தாறுமாறா ஏறுது.. அந்த மாதிரிதான் நயன் தாராவின் மார்க்கெட்டும்.. சொம்பு இவ்வளவு அடி வாங்கியும் கூட ஒரு படத்துக்கு ஒன்னே கால் கோடி சம்பளம் தர பல லூசுங்க ரெடியா இருக்காங்க்ளாம்.. அதுதான் நல்ல தங்காள் பட்டம்.. மற்றபடி மேடம் யார் கூடவும் ரெகுலரா தங்க மாட்டாங்க , ஆனா நல்லவங்க அப்டிங்கற அர்த்தத்துல நல்ல தங்காள்னு நினைக்கத்தேவை  இல்லை ஹி ஹி ( தவளை தவளை)

15 comments:

Menaga Sathia said...

நயந்தாராவிடம் இந்த பதிவை காட்டினீங்களா??

Menaga Sathia said...

நாந்தான் முதல் போணி,ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

@S.Menaga

எதுக்கு? உதை வாங்கவா?

Prabakar said...
This comment has been removed by the author.
Nirosh said...

நயன்தாராவின் மறுபக்கம் இப்படி இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கலா.. ம்ம்ம்கும்.. பதிவு கலக்கல்..!

Nirosh said...
This comment has been removed by the author.
மகேந்திரன் said...

நயன்தாரா பதில்களை விட உங்க கமெண்ட்ஸ் தான்
கலக்கல்...

முட்டாப்பையன் said...

மிஸ்டர் கபி.பந்தல்குமார்.
தமிழ்மணத்துல நாலாவது இடம்-னு
இப்படி கொலையா கொல்லுரீயே.
உனக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தி வரதா?

நீ என்ன தான் சாபிடுரே ?
உன் பதிவு காலம் முடியும் நேரம்
வருது.
இனி நாங்க சும்மா இருக்க போறதில்லை.
ஏன் இப்படி வெறி பிடித்து அலையுற?

ஒரு நாளைக்கு தேர்ந்தெடுத்து நல்ல போஸ்ட்ஆ போடு.
உன்னை விட்டுடுறோம்.
உனக்கு சிந்திக்கும் திறனே இல்லையா?
இப்படி பதிவா போட்டினா உனக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை குறையும்.
இது சிம்பிள் லாஜிக்.

உன்னை நாங்க அடித்தும் நீ திருந்தலை.இனி உன்னை விடுற மாதிரி இல்லை .
பார்தீல்ல எங்க போஸ்ட்ஐ பார்த்ததும் மத வாதி திருந்தின மாதிரி நடிக்கிராணுக.
இனி உனக்கு கடுமையான அடி இருக்கு.

உன் எல்லா போஸ்ட்ளையும் இனி நாங்க வருவோம்.கமெண்ட் போடுவோம்.

உன்னுடைய ஐந்து மாதத்திற்கு முத்தையா போஸ்ட் கமெண்ட் பார்க்கவும்.
அங்கு வந்து கமெண்ட் போட்டவங்க இப்ப கமெண்ட் போடுரான்களா?
சிந்திக்கவும்.
அதுவும் இந்த ட்விட்டர் மொக்கைஏய் போஸ்ட்ஆ போடுறத நிறுத்து.
ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் சும்மா நச்சினு போடு.
உனக்கு கமெண்ட்,வோட் எல்லாம் கிடைக்கும்.

இது இறுதி தகவல்.

முட்டாப்பையன் said...

மிஸ்டர் கபி.பந்தல்குமார்.
தமிழ்மணத்துல நாலாவது இடம்-னு
இப்படி கொலையா கொல்லுரீயே.
உனக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தி வரதா?

நீ என்ன தான் சாபிடுரே ?
உன் பதிவு காலம் முடியும் நேரம்
வருது.
இனி நாங்க சும்மா இருக்க போறதில்லை.
ஏன் இப்படி வெறி பிடித்து அலையுற?

ஒரு நாளைக்கு தேர்ந்தெடுத்து நல்ல போஸ்ட்ஆ போடு.
உன்னை விட்டுடுறோம்.
உனக்கு சிந்திக்கும் திறனே இல்லையா?
இப்படி பதிவா போட்டினா உனக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை குறையும்.
இது சிம்பிள் லாஜிக்.

உன்னை நாங்க அடித்தும் நீ திருந்தலை.இனி உன்னை விடுற மாதிரி இல்லை .
பார்தீல்ல எங்க போஸ்ட்ஐ பார்த்ததும் மத வாதி திருந்தின மாதிரி நடிக்கிராணுக.
இனி உனக்கு கடுமையான அடி இருக்கு.

உன் எல்லா போஸ்ட்ளையும் இனி நாங்க வருவோம்.கமெண்ட் போடுவோம்.

உன்னுடைய ஐந்து மாதத்திற்கு முத்தையா போஸ்ட் கமெண்ட் பார்க்கவும்.
அங்கு வந்து கமெண்ட் போட்டவங்க இப்ப கமெண்ட் போடுரான்களா?
சிந்திக்கவும்.
அதுவும் இந்த ட்விட்டர் மொக்கைஏய் போஸ்ட்ஆ போடுறத நிறுத்து.
ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் சும்மா நச்சினு போடு.
உனக்கு கமெண்ட்,வோட் எல்லாம் கிடைக்கும்.

இது இறுதி தகவல்.

முட்டாப்பையன் said...

இவர் பதிவுக்கு வரும் வாசகர்களே.
போய் வேற வேலைய பாருங்க.
வோட் போட்டுடுங்க .
இல்லாட்டி இன்னும் சாகடிப்பான்.

மக்களே உங்களுக்கு பொழப்பு இல்லையா?

இவன் போடுறது எல்லாம் ஒரு பதிவுன்னு வந்து கமெண்ட் போட்டுக்கிட்டு

ராஜ சேகர் said...

Maatram ondru mattume maaraathathu.. aana adikkadi ippadi aala maatha koodathu.. Super punch!! :)

ananthu said...

நயன்தாராவின் மறுபக்கம் .. அடடா ஏன் இந்த கொலைவெறி ? நம்ம குறும்படத்தை பார்த்தீங்களா ?

boopathy perumal said...

நவீ பிள்ளைக்கு ஓட்டு போடுவோம்! நன்றியுடன் இருப்போம்!!


ஐ.நா. மனித உரிமை அமைப்பின் தலைவர் - ஆணையாளராக தென் ஆப்பிரிக்காவின் தமிழரான நவீ பிள்ளை அவர்களையும் சிறந்த 100 பேர் தேர்ந்தெடுக்கும் பட்டியலில் உள்ளார். நரேந்திர மோடியும் கூட அதிக ஓட்டுடன் முன்ன்ணியில் உள்ளதை பார்க்கும் போது, தமிழனின் வேகம் போதுமானதல்ல! உடனே நவீ பிள்ளைக்கு ஓட்டு போடுவோம்!

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2107952_2107953_2109999,00.html

Jayaprakash said...

@முட்டாப்பையன்

Atha pathi ellam neenga cholla kudathu ithu avaroda blog avaru enna vennalum pannu varu
Jayaprakash

பொ.முருகன் said...

சி.பி உண்மையை சொல்லுங்க,'முட்டாப்பையன்'ங் ற பேர்ல கமண்ட தட்டிவிடுறது நீங்கதானே.