Showing posts with label பிரபு தேவா. Show all posts
Showing posts with label பிரபு தேவா. Show all posts

Monday, April 02, 2012

நல்ல தங்காள் நயன் தாரா நற நற பேட்டி - காமெடி கும்மி





Nayanthara
பிரபுதேவாவுடனான காதல் முறிந்ததற்கான காரணத்தை முதல் முறையாக வாய் திறந்து கூறியுள்ளார் நயன் தாரா ஒரு பேட்டியில்.( அநேகமா தினத்தந்தின்னு நினைக்கறேன்)


சி.பி - வாயை திறக்காம எப்படிங்க்ணே சொல்ல முடியும்? ஹி ஹி 

பிரவுதேவாவைப் பிரிவேன் என்று தான் ஒருபோதும் நினைத்ததே இல்லை. நான் அவருக்கு உண்மையாக, விசுவாசமாகத்தான் இருந்தேன், ஆனால் அவர் இல்லை

 சி.பி - என்னது? நீங்க ரொம்ப வாசமா இருந்தீங்களா? 24 மணீ நேரமும் செண்ட் போட்டா குப்பன் கூட வாசமாத்தான் இருப்பான்.. என்னது..? விசுவாசமா? போங்க.. கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்கன்னு எத்தனை டைம் சொல்றது?





இந்தப் பேட்டியில் பிரபு தேவாவுடான காதல் முறிய காரணம் என்ன என்பதை அவர் சொல்லியுள்ளார். இதுகுறித்து நயனதாரா கூறுகையில்,



சி.பி - அதென்ன வண்டிச்சக்கரமா? அச்சா? முறிஞ்சு போக.. 

http://img.bollywoodsargam.com/albumsbolly/Nayanthara/Nayanthara_BollywoodSargam_hot_422476.jpg

காதலுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தேன். பிரபுதேவாவுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்தேன். இருப்பினும் திருமணம் வரை சென்ற எங்கள் காதல் இறுதியில் முறிந்தவிட்டது. எங்கள் விஷயத்தில் மட்டுமல்ல எத்தைனையோ பேரின் காதல் அல்லது திருமணம் முறிவது நடக்கத் தான் செய்கிறது.


சி.பி - சரி விடுங்க.. நமக்கு இது புதுசா என்ன? வருஷத்துக்கு வருஷம் வித்தியாசம் அது தான் நயன் தாரா

பொதுவாக காதலிலும் சரி, திருமணத்திலும் சரி ஒருவரையொருவர் முழுமையாக புரிந்துகொள்ளாமல் இருப்பது இருக்கத் தான் செய்யும். அதனால் பிரச்சனை ஏற்படத் தான் செய்யும். இது ஒரு அளவோடு நிற்க வேண்டும். எல்லை மீறும் போது காதல் முறிவு, திருமண முறிவு ஏற்படுகின்றது. என் விஷயத்திலும் அப்படித் தான் நடந்திருக்கிறது.


சி.பி - அதாவது மேரேஜ்க்கு முன்னாலயே 2 பேரும் ஹோட்டல்ல தங்கி அடிக்கடி முழுசா புரிஞ்சுக்கிட்டீங்க.. உங்களூக்கு எப்படியோ , அண்னனுக்கு அது போர் அடிச்சுடுச்சு.

சில விஷயங்களை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.


சி.பி - ஐயா படத்துல கும்முன்னு பார்த்துட்டு பாஸ் எ  பாஸ்கரன் படத்துல மொக்கையா பார்க்கறப்ப லாங்க் ஷாட்ல இருக்கற எங்களாலயே சகிச்சுக்க முடிய;ல.. க்ளோசப்ல  பார்த்த அண்ணனால எப்படி சகிச்சுக்க முடியும்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9I8-hroWjSJv2mpwpNuJLavYZzQQzTyUA8D_4Nwn54RlwPB2HbVPLlNw0xAO4wCcj6PwVsNBbD6PCijvVfBQaCfyTk9fWsCPw518baCHte-DLdYOjj73uglLaJ5r4x76VaqPp6j4npsgf/s1600/aac.jpg


 பிரச்சனைகளை சமாளிக்க முடியவில்லை அல்லது தெரியவில்லை என்று கூறலாம். உலகில் நிலையானது என்று எதுவும் இல்லை. மக்கள் மாறுகின்றனர், சூழ்நிலைகள் மாறுகின்றன, செயல்பாடுகள் மாறுகின்றன. அது போன்ற ஒரு மாற்றம் தான் என்னை பிரியச் செய்தது.


சி.பி - மாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதது.. ஆனா அடிக்கடி ஆள் மாத்தக்கூடாது/

நான் பிரிந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அது என் சொந்த விஷயம். அது பற்றி இனியும் பேச விரும்பவில்லை. என் சொந்த விஷயத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

சி.பி - ம்க்கும்.. எதை எல்லாம் காட்டக்கூடாதோ அதை எல்லாம் வெளிச்சம் போட்டு ஜூம் பண்ணி காட்டியாச்சு.. சொந்தக்காரணம் என்ன? அண்ணன் தன் முதல் மனைவியை உங்க பேச்சை மீறி பார்க்கப்போயிருக்கார்.. அது உங்களுக்குப்பொறுக்கலை.. அதானே?

என்னைப் பற்றி பத்திரிக்கைகள் ஏதேதோ எழுதி வதந்திகளைப் பரப்பின. ஆனால் நான் எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். தற்போது நிலைமை மாறிவிட்டது. காதல் முறிந்துவிட்டது. ஒரு உறவு சரியில்லை என்றால், அப்போது எல்லாமே மாறுவது இயற்கை தானே?

உறவு முறிவுக்கு 100 காரணங்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். நான் பிரபுதேவாவுடன் பழகியபோது 100 சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால் அதற்கு மதிப்பில்லை என்கிற போது உறவை முறி்ததுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

பிரபுதேவாவுடனான காதல் இப்படி பாதியிலேயே முறிந்துவிடும் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை. ஆனால் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை இது உறுதிபடுத்தியுள்ளது. காதலோ, திருமணமோ இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அது வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும்


சி.பி - மேடம்.. போனதெல்லாம் போகட்டும்.. இனிமே யாரையாவது லவ் பண்றப்ப பச்சை குத்திக்காதீங்க.. ரொம்ப சிரமம்.. எத்தனை தடவை தான் அதை அழிச்சு அழிச்சு மாத்திட்டு இருப்பீங்க? ஹி ஹி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSTRtciVxGY1SC-rn2MVpuNZ7Wqt7PPuSOnFpIFZGFon-zbTQw6YxeSEEcyQXJKyhfcHIbZVUq18aNn2UeBkzdJrtA2vbkXaR3vE0Z9g9agWReF3uoNpZHhcQQv4LFXbj5q5OUmTPmILxA/s1600/nayanthara29.jpg


டிஸ்கி -1   கடைசி ஸ்டில் நயன் தாராவின் மறுபக்கம் ஹி ஹி 


டிஸ்கி 2 - டைட்டிலுக்கான விளக்கம்.. இப்போ எல்லாம் தங்கத்தின் விலை தாறுமாறா ஏறுது.. அந்த மாதிரிதான் நயன் தாராவின் மார்க்கெட்டும்.. சொம்பு இவ்வளவு அடி வாங்கியும் கூட ஒரு படத்துக்கு ஒன்னே கால் கோடி சம்பளம் தர பல லூசுங்க ரெடியா இருக்காங்க்ளாம்.. அதுதான் நல்ல தங்காள் பட்டம்.. மற்றபடி மேடம் யார் கூடவும் ரெகுலரா தங்க மாட்டாங்க , ஆனா நல்லவங்க அப்டிங்கற அர்த்தத்துல நல்ல தங்காள்னு நினைக்கத்தேவை  இல்லை ஹி ஹி ( தவளை தவளை)

Wednesday, October 19, 2011

தில்லு துர ஜோக்ஸ்



1.டியர், நான் பக்கத்துலதானே இருக்கேன், எதுக்கு ஃபிளையிங்க் கிஸ் தர்றீங்க? 

நீ ஏர்ஹோஸ்டல் ஆச்சே?அதானே பிடிக்கும்?

------------------------

2.இதயம் என்பது துக்கங்களையும், சோகங்களையும் வைத்திருக்கும் குப்பைக்கூடை அல்ல, அது ரோஜாக்களை, மகிழ்ச்சிகளை வைத்திருக்கும் தங்கப்பெட்டி

-----------------------------

3. குளிப்பதற்கு டெமோ காட்டுகிறார் பூனம் பாண்டே! # அடச்சே, வெறும் டெமோ தானா?

-------------------------

4. டியர், நாம டெய்லி கோயிலுக்குபோனா நம்ம காதல் தெய்வீகக்காதல் ஆகிடுமா? 

தேவை இல்லை, டிவைன் லவ்வர்ஸ்னு ஒரு கில்மா படம்,அதுக்குப்போனாலே போதும்

----------------------------
5. வாழ்க்கையில் கசப்பான உண்மைகளை விட இனிப்பான பொய்களே அவசியமாய் இருக்கின்றன மனதிற்கு

--------------------------

6. சாதாரண மனிதன் புத்தகத்துடன் இருப்பான், சாதனை மனிதன் புத்தகத்தில் இருப்பான்

--------------------------



7. வேலாயுதம் படத்துக்கு அனைவரும் பார்க்கலாம் என யு சான்றிதழ் வழங்கியது சென்சார் # அனைவரும் பார்க்கலாமா?அப்போ அதுல விஜய் இல்லையா?

-------------------------------

8. நீர் நிலைகளின் மேற்பரப்பில் தோன்றும் வாத்துகள் அமைதியாய் இருப்பதாய் தோன்றினாலும் உள்ளே அது கால்களால் நீந்திக்கொண்டே இருக்கும்

----------------------------

9. எல்லோராலும் விரும்பப்படும் நபர் என யாரும் இல்லை.. அனைவராலும் வெறுக்கப்படும் நபர் எனவும் யாரும் இல்லை

-------------------------------

10.இன்றைய லட்சியம் நாளைய மாற்றம், இன்றைய அலட்சியம் நாளைய ஏமாற்றம்

-------------------------

three musketeers by Marcin Nawrocki

11. வார்த்தைப்பரிமாறல்கள்தான் காதல் என்றால் இதழ்கள் போதுமே, இதயம் எதற்கு?

------------------------

12. சிநேகங்களின் சோகங்கள் சுலபமாக இறக்கி வைக்கப்படுகின்றன, கேட்கும் நமக்குத்தான் மனதில் பாரம் ஏறுகிறது, கண்ணில் ஈரம் ஊறுகிறது

-------------------------

13. பெண்ணை கோபப்படுத்தாமல் பேசுவது எப்படி? என்ற கலையை இன்னும் எந்த ஆணும் கற்றுக்கொள்ளவில்லை

----------------------------

14. கண்ணீரும், புன்னகையும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பது அபூர்வம்,வாழ்வின் மறக்க முடியாத அந்த சந்திப்பு உன்னுடனான ஒரு சந்திப்பில் நிகழும் 

--------------------------------

15. பெற்றோரை எதிர்த்து செய்த காதல் திருமணங்கள் 10% என்றால், பெற்றோர் மனம் நோகக்கூடாது என்பதற்காக பிரிந்த காதல் 50 % 

----------------------------


Piddling

16. வாய்ப்புகள் நம்மைத்தேடி வரும்போது அதன் முக்கியத்துவம் நாம் உணர்வதில்லை, நம் கை விட்டு நழுவிய பின் தான் உணர்கிறோம்

----------------------------

17. க்ரைம்கதை எழுதுபவர்களை யாரும் கொலை செய்த அனுபவம் உண்டா? என கேட்பதில்லை, ஆனால் கவிதை எழுதுபவர்களை காதல் அனுபவம் உண்டா? என கேட்கிறார்கள்

-------------------------
18. காதலிப்பது யாராக இருந்தாலும் கஷ்டப்படுவது நான் தான் - மொபைல் ஃபோன் # SMS

--------------------------------

19. உண்மை, தூய்மை, சுய நலமின்மை இந்த 3ம் அமையப்பெற்ற ஒருவனை இந்த உலகமே எதிர்த்தாலும் எதுவும் செய்ய முடியாது # காலண்டரில் கண்டது

-------------------------


20.பொறுப்பை ஏற்றுக்கொள்வதுதான் ஒருவரின் இதயத்தை ஆக்ரமிக்க உதவும் சிறந்த ஆயுதம்

-------------------------------


Art by Erik Johansson


Saturday, October 15, 2011

பிரபு தேவாவுக்கு அல்வா கொடுத்த நயன் தாரா - காமெடி கும்மி கலாட்டா


http://pradeep3100.files.wordpress.com/2010/09/nayantara-3.jpg
1.  எங்கள் ஆட்சியிலே மலர்ந்தது என்பதற்காக ஆணவ ஜெ அரசு திட்டமிட்டு தம்பி பிரபுதேவா - தமக்கை நயன் தாரா காதலை அழிக்க முயற்சி - கலைஞர் @ கற்பனை

-------------------------------

2.  நயன் தாரா பிரபுதேவாவை கழட்டி விட்டாரா? பிரபுதேவா நயன் தாராவை கழட்டி விட்டாரா?  சன் டி வியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி பட்டி மன்றம்!!

-------------------------------


3  மேடம், எதுக்காக புது லவ்வரை கழட்டி விட்டீங்க? 

இப்போதான் பழைய லவ்வரே ”ஒஸ்தி” னு கண்டு பிடிச்சேன்

-----------------------

4.புதிய தமிழ் படத்தில் சிம்பு , பிரபு தேவா இணைகிறார்கள்,இருவருக்குமே ஜோடி ஒரே ஆள் தான். அது யார்னு மட்டும் கேட்காதீங்க, சஸ்பென்ஸ்

----------------------------

5. நயன்தாராவை காதலித்த பின் ரிலீஸ் ஆன எங்கேயும் காதல், வெடி டப்பா ஆனதால் அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுத்த பின் தான் காதல் - பிரபு.தேவா@கற்பனை

---------------------------------


http://lh6.ggpht.com/_lkcXFetrPfk/TB7gsOnfirI/AAAAAAAACZg/vttaYDlAiK4/nayantara-hot-stills-027%5B2%5D.jpg
6.  டியர், 2 மணி நேரமா வெயிட் பண்றேன், ஏன் வீட்டுக்குள்ள என்னை விடலை..?


யோவ், க்யூ பாரு.. வரிசைப்பிரகாரம்தான் விட முடியும்..

-------------------------------


7. மீண்டும் ரம்லத் வீட்டுக்கு போலாமா? ஹன்சிகா மோத்வானிக்கு  ஒரு பிட்டு போட்டுப்பார்க்கலாமா? - பிரபுதேவா அவசர ஆலோசனை @ இமேஜினேஷன்

--------------------------


8. சீதையா நடிக்கறப்பவே நினைச்சேன், வன வாசம் வரும்னு.- நயன் தாரா 

-------------------------


9. நடிகைகளுக்கு ஒரு அபாய அறிவுப்பு - பிரபுதேவா கள்ளக்காதல் தோல்வி சோகத்தில் இருப்பதால் அருகில் யாரும்செல்லவேண்டாம் #  கட்டிப்பிடிச்சுடுவார்

---------------------------


10. சிம்பு உட்பட 5 முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் புதிய படம்,இயக்கம் மணிரத்னம், கதை மகாபாரத உல்டா , பாஞ்சாலியாக நயன் தாரா  @ இமேஜினேஷன்

---------------------------------------

Nayantara


11. புதியகாதல் கூட்டணிக்காக 24 மணி நேரமும் என் வீட்டு வாசல் கதவுகள் திறந்தே இருக்கும் - நயன் தாரா அறிவிப்பு # முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை

------------------------------


12. இந்த வருஷம் தான் எனக்கு உண்மையான தீபாவளி - சிம்பு மகிழ்ச்சி, டி ஆர் நெகிழ்ச்சி , நயன் தாரா மட்டும் அயற்சி

----------------------------

13.வெடி ராசி இல்லாத டைட்டில் போல விஷால்க்கு மார்க்கெட் அவுட்டு , பிரபு தேவாவுக்கு காதல் டவுட்டு, மாறனுக்கு ரிவீட்டு

--------------------------



14. இன்னும் ஒரு வருடத்துக்குள் தமிழகத்தில் மின் வெட்டுப்பிரச்சனையும்,நயன் தாரா யாருக்கு என்ற பிரச்சனையும் தீர்த்து வைக்கப்படும் - ஜெ #@ இமேஜினேஷன்

-------------------------------

15.  காதலில் ஏமாற்றம் அடைந்த நடிகைகள்க்கு இங்கு ஆறுதல் சொல்லப்படும் - நித்யானந்தா ஆசிரமம் வித் வீடியோ கான்ஃபிரன்ஸ் மீட்டிங்க் & சீட்டிங்க்

------------------------------

http://tontenk.files.wordpress.com/2011/01/nayanthara-hot-photos252822529.jpg