Friday, March 11, 2011

பிரகாஷ்ராஜ்-ன் அன்வர் - கோவை குண்டு வெடிப்பு பின் புலக்கதை - சினிமா விமர்சனம்


http://www.filmics.com/tamil/images/stories/news/March/3-3-11/Prithviraj-anvar.png
 நல்ல சினிமாவில் நடிக்க வேண்டும், நல்ல சினிமா தர வேண்டும் என்ற பிரகாஷ்ராஜின் கொள்கையால் அவரது இமேஜ் திரை உலகில் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு சாட்சியாக பிரித்விராஜ் ஹீரோவாக நடித்த இந்த மலையாள டப்பிங்க் படத்துக்கு பிரகாஷ்ராஜின் பிம்பத்தை  போஸ்டரில் போட்ட சாமார்த்தியத்துகு ஒரு சபாஷ்..

கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் என்ன நடந்தது?யார் அதன் பின் புலமாக இருந்தார்கள்?முஸ்லீம்கள் அந்த நிகழ்ச்சியால் எந்த அளவு பாதிப்பு அடைந்தார்கள் என்பதை விளக்கும் கதை.

தீவிரவாதிகள் ட்ரூப்பில் பிரித்விராஜ் சேரும்போதே இது கேப்டனின் நரசிம்மா படத்தில் வருவது போல போலீஸின் டெக்னிக் என  தெள்ளத்தெளிவாய் தெரிகிறது ..ஆனால் பிரித்விராஜின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் வரும்போது இயக்குநரின் சாமார்த்தியம் வெளிப்படுகிறது.

படத்தோட ஓப்பனிங்க்லயே ஜெயில் கைதிகள் வேட்டி சட்டையோட உலாவுவதைப்பார்த்தால் லாஜிக் கன்னா பின்னா என அடி வாங்கப்போகுதுன்னு பார்த்தா கேரளாவில் அப்படித்தானாம்.

ஒளிப்பதிவு அம்சமாக இயற்கை அழகுகளை அள்ளிக்கொள்கிறது...அதுவும் அபூர்வமாய் வரும் பாடல் காட்சிகள் 3-ல் ஒளிப்பதிவு ரெகை கட்டிப்பறக்குது.. போற போக்கைப்பார்த்தா இந்த டைரக்டர் ஆக்‌ஷன் படத்தை விட காதல் சப்ஜெக்ட்ல படம் எடுத்தா கலக்குவாருன்னு தோணுது...



http://www.tutyonline.net/gallery/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/b/prithivra10.jpg
கிழக்கில் பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திடுவாயோ பாடல் வரிகளை கேட்கும்போது இந்த மாதிரி ஆக்‌ஷன் சப்ஜெக்ட்ல கூட மனுஷன் மெனக்கெட்டு பாடல் வரிகளை செலக்ட் பண்ணி இருக்காரே..ன்னு தோணுச்சு..வெல்டன் டைரக்டர் கம் பாடல் ஆசிரியர் .அந்த பாடலுக்கான ஹீரோயினுக்கான ஆடை வடிவமைப்பு மகா கண்ணியம்.செம...

அதே போல் கண்ணின் இமை போலே பாடலுக்கு நடன தாரகைகள் ( நன்றி - சாண்டில்யன்) அணிந்திருக்கும் கவுரவமான உடைகள் புதிதாய் படம் எடுக்க வரும் இயக்குநர்களுக்கு நல்ல ஒரு முன் உதாரணம்..சமீப கால படங்களில் இவ்வளவு  டீசண்ட்டாக க்ரூப் டான்சர்ஸை ஃபுல்லா கவர் பண்ணி அழகு படுத்தியவர்  யாரும் இல்லை...( நற நற... )


பிரகாஷ்ராஜ் பல இடங்களில் சர்வ சாதாரணமாய்ப்பேசும் ஆங்கில வசனங்களில் வசனகர்த்தா மிளிர்கிறார்.. துல்லியமான ஆங்கில அறிவும், நாட்டு நடப்பை தாக்கும் வசனங்களும் வெல்டன் சொல்ல வைக்கிறது.

http://www.ulakacinema.com/wp-content/uploads/2011/03/anwar01.jpg
வசனகர்த்தா வெங்கடேஷ் கலக்கிய இடங்கள்

1.  உங்களை ஏன் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க தெரியுமா?

ம்.. தெரியும்.. ஏன்னா நான் ஒரு முஸ்லீம்..

மத்த முஸ்லீம்களை ஏன் அரெஸ்ட் பண்ணலைன்னு தெரியுமா?

ஓ... அதுக்காக வருத்தப்படுகிறீர்களா?


2.  அப்போ.. உங்களுக்கும் பாம் பிளாஸ்ட்க்கும் தொடர்பு இலைன்னு சொல்றீங்களா..?

நீங்க என்ன சொல்லப்போறீங்களோ அது தானே நாளைக்கு பேப்பர்ல வரப்போவுது...? நான் சொல்றதையா போடப்போறாங்க..?

3. ஜெயிலர் - அங்கே என்னடா பேச்சு..?

புது கைதி வந்திருக்கான் இல்ல// விசாரிக்கறோம்..

ஆமா, அடையாளம் தெரிஞ்சு எம் எல் ஏ சீ ட் குடுக்கப்போறியா..?

4.  அன்வர், அப்துல்லா இப்படி பேர் வெச்சது தப்பு.. அதான் போலீஸ்ல அரெஸ்ட் பண்றாங்க..

அதுக்காக இந்த வயசுல போய் பேரை மாத்த முடியுமா?

5,  சரி சரி.. சிகரெட்டை அணை... ஜெயிலர் வர்றான்...

ஏன்.. அவர் ரொம்ப கண்டிப்போ...?

ம்ஹூம்.. சிகரெட்டை பிச்சை கேட்பான்...

6.  போலீஸ்காரங்க எல்லோரும் கெட்டவங்கன்னு சொல்றியா..?

முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிகள்னு சொல்றியா..?

7.  அங்கே என்னடா மீட்டிங்?

ஜெயில்ல பாம் வைக்கறதைப்பத்தி  டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்..

அப்படியாவது  இந்த ஜெயில் வாழ்க்கைக்கு முடிவு காலம் வரட்டும்...

8.  இது கோர்ட் வாசல்.. விசில் அடிக்கறே..?

உள்ளே ஜட்ஜ் சுத்தியல்ல அடிக்கிறாரு...அதை கேட்க மாட்டீங்க..?
http://3.bp.blogspot.com/_zTKOyc3q9PU/TLthtP3xb9I/AAAAAAAACpI/lMF0sMiuces/s1600/Anvar+Movie+photos+_27_.jpg
9.  உங்களை நான் ஜெயில்ல பார்க்கவே இல்லையே...

வரனும்.. ரொம்ப நாளா நண்பன் கூப்பிட்டுட்டே இருக்கான்.....

10. மேலே போனவன் கீழே வந்தே ஆகனும்.. இது இயற்கையின் விதி ( LAW OF NATURE)

11..ஆஷா.. விசாரணைக்கு ஒத்துழைக்கனும்.. உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா..?

அதை உங்க கிட்டே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...

12. மரண பயத்தை வெல்லும்போதுதான் ஒரு சாதாரண மனிதன் முஸ்லீம் ஆகறான்.

13.  இவ்வளவு கஷ்டப்பட்டும் 3 பேர் தான் செத்தாங்களா?

எத்தனை பேர் செத்தாங்கங்கறது முக்கியம் இல்ல..உயிரோட இருக்கறவங்க மனசுல பயத்தை விளைவிக்கனும்..

14.  என் பையனுக்கு  திமிர் ஜாஸ்தி.. ஆனா வயசானா அது சரியாகிடும்...

15. பசியோட இருக்கறவங்களுக்கும், அநாதைகளுக்கும் உதவி செய்யனும் நாம எல்லாரும்...

16.  ஒரு நிமிஷம்... ஒரே நிமிஷம்.. நான் அநாதை ஆகிட்டேன்...

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_095934000000.jpg
இயக்குநருக்கு சில வார்த்தைகள்

1. பிரகாஷ்ராஜ் சுடப்படும் சீன் குருதிப்புனல் க்ளைமாக்ஸை நினைவு படுத்துவதை தவிர்த்திருக்கலாம்...

2. மதி நுட்பம் வாய்ந்த ஆங்கில வசனங்களை கரெக்ட்டான இடங்களில் போட்டது சந்தோஷம் .. ஆனால் திரையில் அதைத்தமிழ்ப்படுத்தி இருக்கலாம்.

3. மிக நீளமான அந்த ஆக்‌ஷன் காட்சியில் ஹீரோ ஜீன்ஸ் பேண்ட் போட்டபடி காலை தூக்கவே சிரமப்பட்டு உதைக்கிறார்.. அது எப்படு பவர் ஃபுல் ஷாட்டாகும்? ஜாக்கி சான் படங்களில் ஃபைட் சீன்களில் அவர் அணியும் பேக்கீஸ் ரக பேண்ட்களை கவனிக்கவும்..

4. வெறும் 3 சீன்களே வந்தாலும் ஹீரோவின் தங்கையாக வரும் ஃபிகர் செம செலக்‌ஷன்.. கீப் இட் அப்...
5.. இடைவேளைக்குப்பிறகு வரும் 28 நிமிட ஃபிளாஷ்பேக் காட்சியில் வெறும் 6 நிமிட இடை வெளியில் 2 பாடல்கள் வருவதை தவிர்த்திருக்கலாம்..

http://thatstamil.oneindia.in/img/2010/04/21-mamthamoh200.jpg

அது போக காயத்ரி ரகுராம் அவர்களின் நடன இயக்கம்  ரொம்பவே அழகு...ஹீரோயின்  18  நிமிடங்களே வந்தாலும் (மம்தா) மனதில் நிற்கிறார்.. ( நல்ல வேளை உட்காரலை)

இந்தப்படம் மலையாள டப்பிங்க் படம் என்பதால் ஆனந்த விகடன் -ல் விமர்சனம் போட மாட்டாங்க..குமுதம் புக் எலக்‌ஷன் ஸ்பெஷல்ல மும்முரமா இருக்கறதால அதுலயும் போட மாட்டாங்க.... ( அப்போ நான் தான் இளிச்சவாயனா..?)

படம் எத்தனை நாள் ஓடும்.. ஆவரேஜ்ஜா 20 நாட்கள்

46 comments:

சக்தி கல்வி மையம் said...

late?

சக்தி கல்வி மையம் said...

late?

சக்தி கல்வி மையம் said...

பவாணி - க்கு போவீங்கன்னு நினைத்தேன்.

சக்தி கல்வி மையம் said...

ஆன்லைன் ரொம்ப டல்லடிக்குது..

சக்தி கல்வி மையம் said...

சுனாமி சோகம் வேற..ப்ச்... அவர்களுக்கு உங்கள் சார்பாகவும் என் அனுதாபங்கள்..

Unknown said...

thakkali vaathyar vanthuttaar oh my god man

சி.பி.செந்தில்குமார் said...

>>வேடந்தாங்கல் - கருன் said...

பவாணி - க்கு போவீங்கன்னு நினைத்தேன்.


வரிசைப்படி..

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

late?

ஆற்காடு வீராசாமி # கட்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger விக்கி உலகம் said...

thakkali vaathyar vanthuttaar oh my god man

கண்ணியமான பிளாக்கில் கண்டபடி கமெண்ட் போடறது யாரப்பா?

தமிழ் 007 said...

உள்ளேன் ஐயா!

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

உள்ளேன் ஐயா!

அட்டெண்டென்ஸ்ல நோட் பண்ணியாச்சு..

சக்தி கல்வி மையம் said...

தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்.

சக்தி கல்வி மையம் said...

5 ஓட்டிற்கு 5000 பார்சல்..

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்.

நன்றி கருண்.. நான் பார்த்தப்ப அதைக்காணோம்

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

5 ஓட்டிற்கு 5000 பார்சல்..

மொய்க்கு மொய்

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

5 ஓட்டிற்கு 5000 பார்சல்..

மொய்க்கு மொய்
-- இந்த டீலிங் நல்லாயிருக்கே...

Speed Master said...

//வெறும் 3 சீன்களே வந்தாலும் ஹீரோவின் தங்கையாக வரும் ஃபிகர் செம செலக்‌ஷன்.. கீப் இட் அப்


ஹி ஹி இத இத தான் எதிர்பார்த்தேன்

சி.பி.செந்தில்குமார் said...

Speed Master said...

//வெறும் 3 சீன்களே வந்தாலும் ஹீரோவின் தங்கையாக வரும் ஃபிகர் செம செலக்‌ஷன்.. கீப் இட் அப்


ஹி ஹி இத இத தான் எதிர்பார்த்தேன்


நினைச்சேன் உங்க கமெண்ட் இப்படித்தான் வரும்னு..

ராஜி said...

late?
ஆற்காட்டார் உபயமா?

ராஜி said...

எப்ப பாரு திமுக வை கலாய்ச்சா இப்புடீதான் ஆகும்

Unknown said...

//ஆன்லைன் ரொம்ப டல்லடிக்குது..//
டாலடிக்கும் அளவுக்கு வெளுக்க வைக்க ஏதாவது ஐடியா குடுங்க செந்தில் சார்..

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

எப்ப பாரு திமுக வை கலாய்ச்சா இப்புடீதான் ஆகும்

எனக்கு ஆட்சியை கலைக்கும் அதிகாரம் இல்லாததால் கலாய்க்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

//ஆன்லைன் ரொம்ப டல்லடிக்குது..//
டாலடிக்கும் அளவுக்கு வெளுக்க வைக்க ஏதாவது ஐடியா குடுங்க செந்தில் சார்..

பெண்லைன்கள் இல்லாததாலும், கில்மா ஸ்டில் இல்லாததாலும் டல்லடிக்குதோ

Sathish said...

எப்படி இத்தனைவசனங்களை நினைவில் வைத்து எழுதுகிறீர்கள்

ராஜி said...

இது சிபி சார் பிளாக் கா? இவ்வளவு சுத்தமா இருக்கு. ஒருவேளை இன்னிக்கு வெள்ளிக்கிழமைங்கறதால. bleeching powder, penoil ஊத்தி கழுவி விட்டீங்களா?

ராஜி said...

மற்றபடி Nice post. இதுபோல படமும் பாருங்க. அப்பப்ப

சி.பி.செந்தில்குமார் said...

>>>Sathishkumar said...

எப்படி இத்தனைவசனங்களை நினைவில் வைத்து எழுதுகிறீர்கள்

நினைவில் நின்றவளை நழுவ விட்டதால் இப்போது எல்லாமே நினைவில் சுலபமாய் நிற்குது

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

இது சிபி சார் பிளாக் கா? இவ்வளவு சுத்தமா இருக்கு. ஒருவேளை இன்னிக்கு வெள்ளிக்கிழமைங்கறதால. bleeching powder, penoil ஊத்தி கழுவி விட்டீங்களா?

கூகுள்ல தேடிப்பார்த்தேன்... கிளு கிளு ஸ்டில் கிடைக்க்ல

Ashwin-WIN said...

அதிசயம்..ஏன்னா ரொம்ப சீரியசா விமர்சனம் எழுதியிருக்கார் சி.பி.
வசனங்களை அக்குவேறு ஆணிவேரா பகிர்ந்தது சூப்பர். நல்லதொரு விமர்சனம். ஓட்டு போட்டாச்சு.
:அஷ்வின் அரங்கம்:
வழக்குத்தொடுப்பேன் - வடிவேல் குமுறல்.

சி.பி.செந்தில்குமார் said...

நான் தண்ணீர் மாதிரி.. கொள்கலனைப்பொருத்து வடிவம் மாறுவது போல படத்தின் தரத்துக்கு ஏற்ப நடை அமையும்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

எல்லா படத்துக்கும் விமர்சனம்.... வேலையை கரக்டா பார்பிங்களா?

எனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

Unknown said...

மன்னிசிகோ நண்பா தமிழ் ட்ய்பிங் வொர்க் ஆகல!

என் தாழ்மையான நன்றி

THOPPITHOPPI said...

டிஸ்கி இல்லாததால் நான் வெளிநடப்பு செய்கிறேன்

Ashwin-WIN said...

//நான் தண்ணீர் மாதிரி.//
எந்த தண்ணி எண்டு சொல்லவே இல்ல பாஸ்.

TamilTechToday said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

ம.தி.சுதா said...

////// உங்களை ஏன் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க தெரியுமா?

ம்.. தெரியும்.. ஏன்னா நான் ஒரு முஸ்லீம்..

மத்த முஸ்லீம்களை ஏன் அரெஸ்ட் பண்ணலைன்னு தெரியுமா?

ஓ... அதுக்காக வருத்தப்படுகிறீர்களா?////

உண்மையில் அழுத்தமான இடம் தான் சகொதரா... நச் என்று இரு்கிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

ராஜி said...

சி.பி.செந்தில்குமார் said,
கூகுள் ல தேடி
பார்த்தேன். கிளுகிளு ஸ்டில் கிடைக்கல.
>>
விளையாடாதீங்க சிபி சார் உங்க கிட்ட இல்லாத கலெக்க்ஷனா? உங்க பிளாக்ல தேடிப் பார்த்தாலே ஐநூறு ஸ்டில்ஸ் கிடைச்சிருக்குமே,! அதை சொன்னேன்

செங்கோவி said...

//எனக்கு ஆட்சியை கலைக்கும் அதிகாரம் இல்லாததால் கலாய்க்கிறேன்// இது நல்லாயிருக்கு..!

Anonymous said...

படத்தின் விமர்சனம் அருமை. படத்தினை மலையாளத்திலயே பார்த்துவிட்ட படியால் தமிழ் டப்பிங்க பாரக்கத் தோன்றவில்லை. மலையாளப்படம் என்றாலும், பெருமாபாலும் தமிழும் கலந்தே எடுத்துள்ளனர். கதைக் கரு அருமை ஆனால் பிரித்திவிராஜின் பெற்றோர் இறந்தக் காட்சி மனதைத் தொடாமல் போனது, மம்தா மோகந்தாசுக்கு நடிக்கப் பெரிதாக வாய்ப்பில்லை. பிரித்திவிராஜ் தன்னந்தனியாக தீவிரவாதிகளை வேட்டையாடுவது எல்லாம் பக்க தமிழ் சினிமா போல இருந்தது. பிரகாஷ்ராஜ், பிரித்திவிராஜ், லாலின் நடிப்பு அருமையாக இருந்தது. காமெடி ஜொலிக்கவில்லை. அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதி இல்லை என்ற கருத்து சபாஷ் !

மலையாளத்தில் இனிமேல் படம் எடுக்க வேண்டாம் என்றே நான் நினைக்கிறேன். பேசாமல் மலையாளிகள் தமிழில் எடுத்துவிட்டு கேரளாவில் ஓட்டலாம். ஏற்கனவே மகாராணி சீரியல் இதற்கு உதாரணம்... ஒரு முறைப் பார்க்கலாம். நல்ல படம்...

டக்கால்டி said...

மம்தா மோகன்தாஸ்...ஹி ஹி..பாட்டு எல்லாம் மலையாள தேசத்துல செம ஹிட்டு ஜி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Ok. what next?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

" சார் வித்தியாசமான வியூவுல எழுதியிருக்கீங்க! "



( ஹி..............ஹி.............ஹி....... இது விமர்சனம் படிக்க முன்னாடி போட்ட கமென்ட் )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

படத்தோட ஓப்பனிங்க்லயே ஜெயில் கைதிகள் வேட்டி சட்டையோட உலாவுவதைப்பார்த்தால் லாஜிக் கன்னா பின்னா என அடி வாங்கப்போகுதுன்னு பார்த்தா கேரளாவில் அப்படித்தானாம்.


இதில் ரெண்டு ஆச்சரியங்கள் உள்ளன!



01. கேரளா ஜெயில் நடை முறை!



02. நீங்கள் இதனை சொல்லியிருக்கும் விதம்! ( வசன அமைப்பு )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நான் அப்பவே சொன்னேன்! குமுதம், விகடன் வரிசையில் உங்களது விமர்சனமும் வந்துவிட்டதென்று! நீங்கள்தான் கேட்கவில்லை! இந்த விமர்சனத்தில் வாக்கிய அமைப்புகளும், சொற்களின் கோர்வையும் அதைத்தான் சொல்கின்றன!





குரூப் டான்சர்களின் ஆடை நேர்த்தியை கவனித்து பாராட்டுகிறீர்களே! இயக்குனர் கேள்விப்பட்டால் ரொம்ப சந்தோசப்படுவாரு!

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி நண்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தரமான விமர்சனம்!