Monday, May 13, 2013

நான் ஒரு மாங்கா மடையன்னு சொன்னாளா? எவ அவ?


உளவாளி 2m
எப்படியா இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்க?


1. யாரிடம் எப்படி பேச வேண்டும் ? அம்மா - அன்பு .அப்பா - பண்பு ,குரு - அடக்கம் .உடன்பிறப்பு - அளவாக .தம்பதி - உண்மை .மழலை - ஆர்வம.உறவு-பரிவு்
---------------



2. வன்முறையால் 500பஸ்கள் நாசம்,பா.ம.க விடம் இழப்பீடு பெற திட்டம்# சாதிக்கட்சிகளுக்கு சம்மட்டி அடி்



----------------



3 டியர்.மேரேஜ்க்குப்பின் என்னை ராணி மாதிரி வெச்சுக்காப்பாத்துவீங்ளா?


 ம் ம் உனக்கு எப்டி ராணி மேட்டர் தெரியும்? யார் சொன்னா?


-------------------

4.நான் வாயைத்திறந்தாலே உனக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து விடுகிறது.அது ஏன்?


-------------------------------

5.அன்பே! என்னைப்பார்த்த முதல் பார்வையிலேயே நான் ஒரு மாங்கா மடையன் என்பதை எப்படிக்கண்டுபிடித்தாய்?


-------------------------------------

6.நான் தொழில் முனைவோர் பட்டியலில்.நீ எழில் நிறைந்தோர் பட்டியலில்.

---------------------------------------


7.நடமாடும் அழகு நிலைய அலங்காரினி நீ! என் கண்ணைப்பார்த்து தடுமாறும் சர்வாதிகாரி நீ!

------------------------------------

8.டாக்டர்.என் பேச்சை வேக வெச்சு டெலிவரி பண்ண முடியுமா ? ஏன் ? நான் பச்சை பச்சையா பேசுறதா என் ஆள் சொல்றா

-------------------------------------

9.புதுசா ஜாயின் பண்ணின லேடி ஸ்டாப்க்கு வேலை சொல்லித்தர்றேஙற போர்வை ல டேமேஜர் சொந்தக்கதையை அள்ளி விட்டுட்டு இருக்காரு ;-)

----------------------------------

10.வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் ஆபீஸ் க்கு வரும் லேடி ஸ்டாf தலைக்கு குளிச்சுட்டு வந்தா அதுக்கு ஒரே அர்த்தம் தான் # பேன் பொடுகு தொந்தரவு

-------------------------------------

11.காதலிக்கும்போது முதல் வசந்தம் ரம்யா மாதிரி இருக்கும் பொண்ணுங்க மேரேஜ் ஆனதும் படையப்பா நீலாம்பரி ஆகிவிடுவதன் மர்மம் என்ன ?்

-------------------------------------

12.தர்பூசனிப்பழ ஜூஸ் ல அலாசி எடுத்த மாதிரி ஒரு பிகர் பஸ் ல ஏறி இருக்கு.கண்டக்டர் கர்ச்சீப் தேடறார்.டிரைவர் இளையராஜா பாட்டு போடறார்்

--------------------------------------

13.கரும்பு கலர் ல சேலை எடுத்துப்போடுங்க னு ஒரு ஆண்ட்டி கேட்குது.சேல்ஸ்மேன் திகைச்சுட்டார் ;-))

---------------------------------

14.தலைவா ஷூட்டிங் முடிஞ்சுதாம்.படம் ரிலீஸ் ஆகறதுக்கு முந்தியே நம்மாளுங்க ஓட்டிடுவாங்களே

---------------------------------

15.யூனிபார்ம் போட்ட பிகரை தனியாப்பார்த்தா நல்லாருக்கும்.கூட்டமாப்பார்த்தா அழகு ஒரு மாற்று குறையும்

--------------------------------------

16.மெல்லிய முட்கள் நம்மை குத்துவதால்தான் வெண்டைக்காய்க்கு லேடீஸ் பிங்கர்னு பேரோ?

---------------------------------------

17.அனுசரித்துப்போவதில் ஆண்களை அடிச்சுக்க முடியாது.தூக்கி எறிந்து பேசுவதில் பெண்களை தொடக்கூட முடியாது

-------------------------------------------

18.ராமசாமி ,ராமராஜன் என பசங்களுக்கு பெயர் சூட்டிய முன்னோர்கள் பொண்ணுங்களுக்கு சீதைசாமி என பரவலா பெயர் சூட்டாததில் ஒரு சூட்சுமம் இருக்கலாம்்

-------------------------------------------

19.தோல்வியே வெற்றியின் முதல் படி., ஆனால் தோல்வியே தொடர்ந்து கொண்டிருந்தால உன் பாதையையோ வழிமுறையையோ மாற்று்

---------------------------------------

20.உன் வெவ்வ்்வ்வேக்களும் அய்யய்யேக்களும் இலக்கிய அந்தஸ்து பெற வேண்டியவை



--------------------


21. நான் வாயைத்திறந்தாலே உனக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து விடுகிறது.அது ஏன்?




-----------------


0 comments: