Tuesday, July 03, 2012

கண்ணியக்கன்னி ஆர்த்திராவ் -கோர்ட்டில் - வன்முறை மாமன் நித்தி மீது ரேப் புகார் - காமெடி கலாட்டாக்கள்


காக்களோடு கொடைக்கானலில் இருக்கிறார் நித்தியானந்தா. கடுமையான குளிரிலும் வியர்த்துக் கொட்டுகிறதாம் நித்திக்கு. காரணம் கர்நாடக சி.ஐ.டி. போலீஸார் கையில் இருக்கும் ஆர்த்தி ராவின் வாக்குமூலம். 



'நித்தியால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன்’ என்று ஓப்பன் பேட்டி தந்த ஆர்த்தி ராவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை 43. அவர் சொல்லி இருக்கும் காம சமாச்சாரங்கள்,  ஒரு 'பலான’ புத்தகத்தைப் போன்று அங்குலம் அங்குலமாக விரிகிறது. அந்த வாக்குமூலம் முழுவதும் நிர்வாண வார்த்தைகள் மிக அதிகம். அதை அப்படியே வெளியிட முடியாது என்பதால் நாகரிகத் தமிழில் தருகிறோம்.

சி.பி - இந்த இடத்துல  லாஜிக் இடிக்குதே.. ஒரு ரேப்புக்கான தன்னிலை விளக்கத்துக்கு  ஒரு பக்கம்னு ஆவரேஜா போட்டாக்கூட 40 பக்கம் தானே வரனும்? மீதி  3 பக்கம்? அப்போ 43 டைம் ரேப்பா ஏன் இருக்கக்கூடாது? ஹி ஹி



அமலா (எ) ஆர்த்தி ராவ் (எ) மா நித்ய பிரமேஸ்வரி மாயி!


43 பக்கங்கள் கொண்ட ஆர்த்தி ராவின் வாக்குமூலத்தில் தன்னைப் பற்றியும், சென்னையில் இருக்கும் தன் குடும்பத்தைப் பற்றியும், அமெரிக்காவில் இருக்கும் தன் கணவர், வேலை பற்றி எல்லாம் சொல்லி இருப்பது மூன்றே பத்திகள்தான்.அதன் பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பிடிக்கும், விவேகானந்தரைப் பிடிக்கும், அதனால் நித்தியானந்தரைத் தேடி 2004-ல் வந்ததாக அறிமுகம் வாசிக்கிறார். அதன் பிறகு அரங்கேறியவை எல்லாம் 'ஏ’ சர்டிஃபிகேட் காட்சிகள்.


சி.பி - கணவர் பற்றியும், அவர் ஃபேமிலி பற்றியும் யாரும் கவலைப்பட மாட்டாங்க.. அதான் நேரா மேட்டருக்கு வந்துட்டாங்க போல ..



முதல் சந்திப்பு!


''2004 தொடக்கத்தில் ஆசிரமத்தில் சேர்ந்தாலும் டிசம்பரில்தான் நித்தியுடன் நேரடி சந்திப்பு ஏற்பட்டது. முதல் சந்திப்பிலேயே என்னிடம் தன்னை மறந்து நிறைய நேரம் பேசினார். என்னுடைய குடும்பம், கணவர், மனப்பிரச்னைகளை எல்லாம் அவரை குருவாக நினைத்துக் கொட்ட ஆரம்பித்தேன். தனிப்பட்ட வாழ்க்கையும், ஆன்மிக வாழ்க்கையையும் எப்படிப் பிரித்தாள வேண்டும், அதற்கு எந்தெந்த வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று சொன்னார். 'என்னுடைய பிரச்னைகளுக்கு எல்லாம் அருமருந்து ஜீவன் முக்திதான்’ என்று என் கைகளைப் பிடித்து அழுத்திச் சொன்னார். 'ஜீவன் முக்திக்குத் தயாராக இருக்கிறாயா?’ என்று கேட்டதும்,  என்னை மறந்து 'தயார்’ என்றேன். அதில் இருந்துதான் அத்தனையும் ஆரம்பம்'' என்று தொடங்குகிறார் ஆர்த்தி ராவ்.


சி.பி - சிச்சுவேஷன் சாங்க் - முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே.. 2 ஆம் சந்திப்பில் நான் என்னை மறந்தேனே,,



நித்தியின் வியாக்கியானம்


''குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலால்தான் நான் ஆசிரமத்துக்கு வந்தேன். இங்கே வந்து சன்னியாசி வாழ்க்கை வாழ்ந்த பிறகு, எனக்குக் குடும்ப வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்பட்டது. அதுநாள் வரை சண்டை போட்டு பிள்ளை பெறுவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போன நான், தாய்மை அடைய விரும்பினேன். அதன் பிறகு சென்னையில் கொஞ்ச நாட்கள் கணவருடன் வாழ்ந்து தாய்மை அடைந்தேன்


சி.பி - மேடம், இங்கேயும் லாஜிக் மிஸ்டேக் இருக்கு.. புருஷன் கூட சண்டை போட்டு ஆசிரமம் வந்த நீங்க சாமியார் கூட குஜாலா இருந்து கர்ப்பம் ஆகி இருப்பீங்க.. அதை மறைக்க அதாவது அந்த கரு சாமியார்னு தெரியாம ஊர் உலகத்துக்கு மறைக்க புருஷன் கூட போய் கொஞ்ச நாள் இருந்துட்டு இனிஷியல் பிரச்சனை வராம பார்த்துக்கிட்டீங்க.. 

http://news.oneindia.in/img/2012/06/13-nithyananda.jpg


. அதனை வீட்டில் உள்ள அனைவரும் பெறும் பேறாகக் கொண்டாடினோம். இதனை என்னுடைய குருவிடம் சொல்லி ஆசி பெற வேண்டும் என்று பிடதிக்குப் போனேன். 2005-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பிடதி போனேன். அப்போது, 'குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு ஜீவன் முக்தி அடைய முடியாது. அதனால் கர்ப்பத்தைக் கலைத்து விடு’ என்றார்.


சி.பி - சுவாமிகள் சொன்னதன் சாராம்சம் என்னான்னா மாசமா இருந்தா நாம 2 பேரும் அடிக்கடி மிட்நைட்ல நேசமா இருக்க முடியாது.. அதனால க்ளீன் பண்ணிடுங்கறார்..


'எனக்குத் தாய்மையும் அடைய வேண்டும், ஜீவன் முக்தியும் அடைய வேண்டும். அபார்ஷன் செய்வது குற்றம் இல்லையா? இதற்காக என்னுடைய கணவரி டம் அனுமதி கேட்க வேண்டும். உங்கள் பேச்சைக் கேட்டு அபார்ஷன் செய்து விட்டால், அவருக்கு எப்படி பதில் சொல்வேன்?’ என்று கேட்டேன்.


சி.பி - அடேங்கப்பா.. எல்லாமே புருஷன் கிட்டே அனுமதி  வாங்கிட்டுதான் செஞ்ச மாதிரி பிட்டை போடுதே பாப்பா..


'அபார்ஷன் குற்றம் இல்லை. குழந்தை பிறப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர்தான் உடலோடு 'ஆன்மா’ இணைகிறது. அதனால் உடலைக் கொல்தல் பாவம் அன்று. ஆன்மாவைக் கொல்வதுதான் பாவம். நீ உடலைத்தானே கொல்லப் போகிறாய்’ என்றார். குருவின் பேச்சைக் கேட்டு, பிப்ரவரி முதல் வாரத்தில் கருவை கலைத்தேன். ஆனால் என் கணவரிடம், 'கர்ப்பம் தானாகவே கலைந்து விட்டது’ என்று பொய் சொன்னேன். எனக்குப் பிடித்த தாய்மையை நித்திக்காக இழந்தேன்'' என்று கதறுகிறார்.

 சி.பி - 2012 ஆன் ஆண்டின் சிறந்த தியாகி பட்டம் கிடைக்க வாழ்த்துகிறோம்.. ஏம்மா  போன பேரால தான் புருஷன் கிட்டே எப்படி இதை சொல்றதுன்னு பம்முனே.. அதுக்குள்ளே ஏம்மா அந்தர் பல்டி அடிச்சே?
நீதான் எந்தன் தேவி!


2005 ஜனவரி மாத இறுதியில் நித்தி ஒருநாள், 'என்னோடு சேலத்துக்கு வருகிறாயா?’ என்று கேட்டார். 'யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் உனக்குக் கிடைத்து இருக்கிறது. குருவே உன்னை அழைக்கிறார்’ என்று அவரது சீடர் சதானந்தா சொல்லவே கிளம்பினேன். சேலத்தில் ஜெய்ராம் என்ற பக்தரின் வீட்டில் முதல் தளத்தில் நித்தி தங்கி இருந்தார்.


 அப்போது நித்தியின் பர்சனல் செகரட்டரியாக இருந்த ராகினி, 'நீ சுவாமிக்கு பெர்சனல் சேவை செய்யப் போ’ என்று என்னை மேல் தளத்துக்கு அனுப்பினார். 'இது உனக்குக் கிடைத்த பாக்கியம்’ என்றும் சொன்னார். நித்திக்கு இரவு உணவு பரிமாறிவிட்டு நின்று கொண்டிருந்தேன். அவர் சாப்பிட்டு முடித்த உடன் கால்களை அமுக்கச் சொன்னார். அழுத்தினேன். பிறகு கதவைத் தாழிடச் சொன்னார்.


சி.பி - ஏம்மா, படி தாண்டா பத்தினி.. நைட் டைம்ல ஒரு அந்நிய ஆடவன் காலை அமுத்திட்டு இருந்திருக்கே.. அது தப்பா தெரியலையா? அவ்ளவ் அப்பாவியா..?கதவை தாள் போடச்சொல்லும்போதே ஓடி வந்திருக்க வேணாமா?


 குருவிடம் ஏன் என்று கேள்வியே கேட்கக் கூடாது என்பதால் அதையும் செய்தேன். கதவைத் தாழிட்டு திரும்பும் போது நித்தி என்னை இறுக்கமாக அணைத்து உதட்டில் முத்தமிட்டார். அதிர்ச்சியுடன் என்னுடைய எதிர்ப்பை தெரிவித்த போது, 'நீ என்னை முக்தி பெற்ற குருவாக நினைக்கிறாயா?’ என்று கேட்டார். 'ஆமாம்’ என்றேன்.

சி.பி - மறுபடியும் லாஜிக் மிஸ்டேக், போம்மா, உனக்கு பொய்யே சொல்லத்தெரியல ..”குருவிடம் ஏன் என்று கேள்வியே கேட்கக் கூடாது என்பதால் அதையும் செய்தேன்.”ன்னு சொன்ன நீ அப்புறம் கட்டி அணைக்கும்போது எதிர்ப்பு தெரிவிச்சேன்னு ரீல் விடறியே.. கதவை தாள் போடும்போது அவர் உன் கூட தாயக்கரம் விளைய்டுவார்னு நினைச்சியா? பல்லாங்குழி ஆட பிளான் போட்டிருக்காருன்னு தெரியலையா?


 'இப்போது உன்னையும் ஜீவன் முக்தி அடையச் செய்யப் போகிறேன். அதற்காக நான் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வேன். நீ அதனை முழு சம்மதத்தோடு அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் ஜீவன் முக்தி அடைய இதுதான் ஒரே வழி. இது வேத காலம் தொட்டு கடைப்பிடிக்கும் வழக்கம்’ என்று என்னை முழுமையாக மூளைச் சலவை செய்தார்.

 சி.பி - அய்யோ பாவம்.. அவர் பெரிய சலவைக்காரர்.. இந்தம்மா பெரிய கலவைக்காரி.. ஒண்ணுந்தெரியாத பாப்பாவை பேசியே ஏமாத்திட்டாரு


http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/06/lenin-karuppan-aarthi-rao.jpg


'இப்போதுதான் நீ முழுமையான தேவியாக மாறி இருக்கிறாய். என்னிடம் இருக்கும் சிவன் சக்தி உன்னிடம் வந்திருக்கிறது. இனி நீ ஜீவன் முக்தி அடைவாய். நீ குருவுக்குச் செய்திருக்கும் இந்த மஹா சேவைக்கு நன்றி. இனி நீ தான் எந்தன் தேவி’ என்று சொல்லி என்னை முத்தமிட்டார். அதன் பிறகு ஏற்பட்ட மனக் குழப்பத்தில் நான் அனுபவித்த வேதனையைச் சொல்லில் அடக்க இயலாது'' என்கிறார்.


சி.பி - சிச்சுவேஷன் சாங்க் - நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி.

 என்னம்மா மனக்குழப்பம்? புருஷனுக்குத்தெரியாம எப்படி எஸ் ஆகறதுன்னுதானே?


ஆனந்தேஷ்வரா... ஆனந்தேஷ்வரி!


''2005 ஜனவரி 20-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 23-ம் தேதி வரை நித்தி ஏற்காட்டில் கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் தங்கி, வகுப்புகளை நடத்தினார். எனக்குச் சரியான தேதி தெரியவில்லை. வேண்டும் என்றே என்னை அறைக்கு வரவழைத்து இன்பத்தில் ஈடுபடுவார். நான் மறுக்கும் போதெல்லாம், 'நான் ஆனந்தேஷ்வரன்..


. நீ ஆனந்தேஷ்வரி என்பதை உணர்ந்து நடந்து கொள். இது காமம் அல்ல. கடவுளை அடையும் வழி. என் அன்பைப் பெற்ற நீ பேறு பெற்றவள்’ என்பார். என் உடலால் மட்டுமின்றி மனதாலும் மீறி சிந்திக்கவே இயலாத வண்ணம் நித்தி என்னை ஆக்கிரமித்து இருந்தார். இதற்கு சாட்சி என்னுடைய தந்தை மற்றும் யோகா டீச்சர் வீணா ஜெயராம்''

சி.பி - உங்கப்பாதான் இதுக்கெல்லாம் சாட்சியா? நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்.



நீ என் தாய் (எ) மாயி



''என்னைத் தேவியாகச் சித்திரித்து பல முறை இயற்கைக்கு முரணான வகையிலும் உறவு கொண்ட நித்தி, செயின்ட் லூயிஸ் நகரத்தில் இருக்கும் போது என்னை, 'மாயி’ (தாய்) என்று அழைத்தார். 'என்ன சுவாமி என்னோடு இருந்து விட்டு இப்படி அழைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு, 'ஒரு பெண் தாயாகவும் தாரமாகவும் மாறக் கூடியவள். கட்டிலில் மட்டும் நீ தாரமாக இரு. மற்ற இடங்களில் நீ என் தாய். அப்போதுதான் அன்பு அதிகம்’ என சொல்லிக் கொண்டே முத்தமிட்டு என்னை வெறுமனே விழுங்கினார்.''

 சி.பி - அதாவது ஊருக்குள்ளே.. எல்லார் முன்னாடியும் தாய் மாதிரி, ரூமுக்குள்ளே தனியா இருக்கறப்போ ஹி ஹி ஹி

போதை ஏற்றிய நித்தி


''2006-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்தேன். ஒரு நாள் அவர் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, பீரோவில் இருக்கும் ஆல்கஹாலை எடுத்து வரச் சொன்னார். பீரோவில் காவி உடைகளுக்கு அடியில் இருந்த மதுவை எடுத்து வந்தேன். ஆசிரமச் சட்டப்படி மதுவைப் பயன்படுத்துவது தவறு. 

 சி.பி - ஆசிரமச்சட்டப்படி  உன்னை மாதிரி பொம்பளைங்க கூட கில்மா பண்றது மட்டும் சரியாமா?
ஆனால் குருவே சொல்லும் போது தட்ட முடியாது. அதில் தண்ணீரே சேர்க்காமல் அப்படியே குடித்தார். ஆச்சர்யமாகப் பார்த்த என்னுடைய வாயிலும் ஊற்றினார். துப்பினேன். ஆனால் மீண்டும் ஊற்றி என்னைக் குடிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறி வாந்தி எடுத்தேன். சுய நினைவில்லாமல் அவரது அறையிலேயே படுத்து விட்டேன். காலையில் தெளிந்து எழுந்தபோது உடையின்றிக் கிடந்தேன்.''


சி.பி - ராவ்  ஃபேமிலி என்பதால் ராவா குடிக்கும் ஃபேமிலின்னு நினைச்சுட்டார் போல


http://www.nithyananda.org/sites/default/files/imagecache/Teaser-Big-275/teaser_images_news/med%20camp%201_200%20pix.jpg

வாரணாசியில் தாசி


''நித்தியுடன் 3.11.2006-ல் வாரணாசிக்கு ஆன்மிகச் சுற்றுலாவுக்குச் சென்று இருந்தேன். நித்தியை விஷ்வம் ஹோட்டலில் தங்க வைத்து விட்டு, நானும் மற்றவர்களும் ஹோட்டல் பிளாசாவில் தங்கி இருந்தோம். இரவு 2 மணி இருக்கும் போது கோபமாக நுழைந்த ராகினி, 'உடனே நித்தியின் அறைக்கு போ’ என்று என்னிடம் சொன்னார். 


அறையில் நுழைந்ததும், 'என்னை ஏன் தனியாக விட்டுப் போனாய். உன்னை தேவி என்று சொல்கிறேனே?’ என்று கோபமாகத் திட்ட ஆரம்பித்தார். எவ்வளவோ மன்னிப்புக் கேட்டும் அவர் கோபம் அடங்கவில்லை. பிறகு பணி விடைகள் புரிந்த பிறகு சமாதானம் ஆனார். வாரணாசியில் இருக்கும் போது ஒரு நாள் என்னை, 'தாசி’ என்று சொல்லி அணைத்தார். அப்போது, 'தேவி, தாய் என சொல்லிவிட்டு இப்போது தாசி என சொல்கிறீர்களே?’ என்று கோபப்பட்டேன்.


 'தாசிதான் இறைவனுக்கு உண்மையான தேவையைப் பூர்த்தி செய்வாள். தாயினும் சிறந்தவள். நீ என் தாசி’ என்றார். ஏதாவது காரணம் கேட்டால், தன்னுடைய ஜீவன் முக்தி புத்தகத்தின் பக்கங்களைச் சொல்லியே விளக்குவார். அதே போன்று கொலம்பஸில் தங்கி இருந்த போதும் நித்தி, என்னை தாசி என்றே அழைத்தார். பிறகு வழக்கம் போன்று என் விருப்பம் இல்லாமலே அனுபவித்தார்.''

சி.பி - விருப்பம் இல்லாமல் அனுபவித்தார்னு சொன்னா எப்படிம்மா? ஒரு டைம்னா ஓக்கே .. தெளியத்தெளிய அடிச்சிருக்காரு...



கிளாமர் உடைகள், ஆணுறை


''2006-ம் ஆண்டு மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் போய் இருந்தோம். அப்போது நித்தி வழக்கமாக அணியும் காவி உடைகளைக் களைந்து விட்டு ஜீன்ஸ், டீ-ஷர்ட், ரேபான் கிளாஸ் அணிந்து கொண்டு என்னோடு ஊர் சுற்றுவார். ஒருநாள் விநய் பரத்வாஜிடம் நைட் கிளப்புக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி என்னையும் உடன் அழைத்துச் சென்றார். 


அங்கே சாமியார் என்பதை மறந்து, ஆட்டம் போட்டார். அதன் பிறகு ஹோட்டல் அறைக்கு வந்தவுடன் எனக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தார். அதற்கு இணங்க மறுத்தால், 'உன் ஈகோவைத் தூக்கி போடு. அப்போதுதான் ஜீவன் முக்தி’ என்பார். அப்படி ஒருநாள், 'நான் சொல்வதைச் செய்வாயா?’ என கேட்டவர், 'போய் கிளாமரான உடைகள் அணிந்து செர்ரி கலர் லிப் ஸ்டிக் போட்டு வா. ஆணுறையும் எடுத்து வா. அதுதான் எனக்குப் பிடிக்கும். வா, செக்ஸ் மெடிட்டேட் செய்ய வேண்டும்’ என்று கூறி என்னை அனுபவித்தார். அதே போன்று அமெரிக்காவில் சிவ யோக தாண்ட‌வம், என்று சொல்லியும் என்னை அனுபவித்தார்.''

 சி.பி - கண்டமனூர் ஜமீன் காண்டம் போட்டு உன்னை கண்டம் பண்ணிட்டாரா>?
கும்ப மேளாவில் சில்மிஷம்!


2007 ஜனவரியில் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற்றது. அப்போது ராகினிக்கு உடல் சரி இல்லாததால் சித்ரா நரங், லெனின் கருப்பனுடன் நானும் நித்தியோடு போனேன். அங்கு முழுக்கத் தங்கியது டென்ட்டில்தான். ஒரு மதியப் பொழுதில் நித்தி என்னை அவரது டென்ட்டுக்கு வரச் சொன்னதால் போனேன். அங்கும் என்னைக் கட்டியணைத்து, முத்தமிட்டு இயற்கைக்கு முரணாக செக்ஸ் கொண்டார். 


'ஸ்வாமி நீங்கதானே இந்த இடத்தை உலகத்திலேயே புனிதமான இடம் என்று சொன்னீர்கள். நாம் இங்கே இப்படிச் செய்வது அதன் புனிதத் தன்மையை கெடுப்பது போல் ஆகிவிடாதா?’ என்று கேட்டேன். 'புனிதமான இடத்தில் உறவு கொண்டால்தான் விரைவில் ஜீவன் முக்தி அடைய முடியும். நீ இப்போது செய்யும் சேவை உன் ஜீவன் முக்தி மட்டுமல்ல, உன் குருவின் சக்தியையும் கூட்டும்’ என்று சொன்னார்.''


சேடிஸ்ட் மாதிரி அடித்தார்!



''2007 ஏப்ரலில் அமெரிக்காவில் உள்ள வேதிக் கோயிலைத் திறக்க நித்தியோடு போயிருந்தேன். இனியும் நித்திக்கு அடிபணியப் போவதில்லை என்ற மன உறுதியோடு நடந்து கொண்டேன். என்னை ஹோட்டல் அறைக்கு அழைத்து, 'உனக்கு அறிவிருக்கா? ஜீவன் முக்தி அடையும் நேரத்தில் இப்படி நடந்து கொள்கிறாயே’ என்று ஆரம்பித்து அதுவரை கேட்டு இராத கெட்ட வார்த்தைகளால் காறி உமிழ்ந்தார்.


 அப்போதும் அடி பணிய மறுத்ததால், என்னை அறைந்தார். அதன் பிறகு வலுக்கட்டாயமாக என்னைப் பலவந்தப்​படுத்தி னார். அவரது ஆசைக்கு ஒப்புக் கொள்​ளாமல் போனால் சேடிஸ்ட் போன்று அடிப்பார். இதனை பல முறை ஆசிரமத்தி லேயே பார்த்​திருக்கிறேன்''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNRQMkxbMayYM4TQrnvAJbAoJSoZnAx3RY3wBIrLig7f_GS1csevJZH7_zxZBgHjgfYW4jNNZVSlA9G8eEHgTL7wjXPsV6n8Gb-9QstUBHyDA_reG6SnACOtyvMA840wQc-Ci3QBqQYyI/s400/ranjitha_latest_photos_055.jpg


125 ஆண்டு வாழ்வேன்!


''நீண்ட நாட்களுக்குப் பிறகு 2007 டிசம்பர் 31-ம் தேதி பிடதி ஆசிரமத்துக்கு வந்தேன். ஏனென்றால் நித்தியானந்த ஜெயந்தி (பிறந்த நாள்) மற்றும் குரு பூர்ணிமா விழா நடைபெறும். அப்போது அவர் என்னை அழைத்து, 'நீதான் என்னுடைய உண்மை யான தேவி. வா ஜீவன் முக்தி அடையலாம்’ என்று கூறி அனுபவித்தார். 


 அதே போன்று 2008 டிசம்பரில் வந்தபோதும் அவ்வாறே செய்தார்.  என்னோடு செக்ஸ் கொண்ட பிறகு, 'இதுதான் தேவி தரிசனம். நான் இப்படியே இருந்தால் 125 ஆண்டு வரை வாழ்வேன். உன்னையும் வாழ வைப்பேன். இப்படியே ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் என்னோடு இரு’ என்றார்''



விநய் பரத்வாஜைக் கற்பழித்தார் நித்தி!


''நித்தியின் செய்கையால் மனசு ரொம்பவே நொந்து போய் கொஞ்ச நாள் இருந்தேன். பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அதன் பிறகு மீண்டும் ஆசிரமத்தில் இருந்து நித்தி அழைத்ததால் 2009-ம் ஆண்டு அமெரிக்க டூருக்குத் தயாரானேன். அப்போது அமெரிக்காவில் இருக்கும் சீடரான விநய் பரத்வாஜ், 'உன்னிடம் தவறாக நடந்து கொள்கிறாரா?’ என்று கேட்டார். விநய் பரத்வாஜை அவ்வளவாக தெரியாது என்பதால், 'இல்லை’ என மறுத்து விட்டேன். அப்போது விநய், 'என்னை பல முறை கெடுத்து விட்டார்’ என்று அழுதார். 


அதன் பிறகு எனக்கு நேர்ந்ததைச் சொல்லி அழுதேன். பிறகு அவர்தான் லெனினிடம் சொல்லி அழ, வீடியோ செட் பண்ணும் திட்டம் ரெடி ஆனது. அதன் பிறகு நிகழ்ந்ததை உலகமே அறியும்'' என்று ஆர்த்தி ராவ் சி.ஐ.டி. போலீஸில் விலாவாரியாகச் சொல்லி இருக்கிறார்.



ஆர்த்தி ராவின் வாக்குமூலம் படு வலிமையாக இருந்தாலும், நித்திக்கு எதிராக இன்னும் நிறைய புகார்களை எதிர்பார்க்கிறது கர்நாடக போலீஸ். அதனால் இதுவரை நித்தியிடம் பெர்சனல் செகரட்டரியாக இருந்த பெண்களின் பட்டியலும், மாண்புக் குரிய அம்மா பட்டம் பெற்ற பெண்களின் பட்டியலையும் கையில் வைத்துக் கொண்டு தேடி வருகிறது. இதை அறிந்துகொண்ட நித்தி தரப்பும் எதிராளிகளை ஆஃப் பண்ணுவதில் மும்முரமாக இருக்​கிறார்கள். மா நித்ய கோபிகாவின் கேரள வீட்டிலும் சி.ஐ..டி போலீஸ் விசார​ணையைத் துவங்கி இருக்​கிறார்கள்.



'ஆண்மை பரிசோதனை, முழு உடல் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, குரல் சோதனைக்காக ஆஜராக வேண்டும்’ என்று ராம்நகர் கோர்ட் கடந்த வாரம் நித்திக்கு உத்தரவு போட்டது. இதனைத் தொடர்ந்து  பெங்களூரு விக்டோரி​யா மருத்துவமனையில்  நித்தியைப் பரிசோதிக்க டாக்டர் மாதவ் ராஜு தலைமையில் ஐந்து மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள். அநேகமாக நித்திக்கு அடுத்த வாரம் பரிசோதனைப் படலம் ஆரம்பமாகலாம். அதற்குள் மருத்துவர்களை வளைக்கும் வேலையை நித்தி குரூப் ஆட்கள் செய்து வருகிறார்களாம்.



தூசு தட்டப்படும் கென்னடியின் மர்ம மரணம்


இதுவரை மகளிர் வழக்குகளில் மட்டுமே சிக்கிய நித்தி மீது இப்போது ஒரு கொலைப் புகாரும் வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். பெங்களூருவில் நித்திக்கு எதிராக கன்னட அமைப்புகளை ஒருங்கிணைத்து வரும் ஸ்பந்தனா மகளிர் அமைப்பைச் சேர்ந்த வீணா, ''நித்தி ஆசிரமத்தில் கென்னடி என்பவர் 2004-ம் ஆண்டு மர்மமாக இறந்து போனார். மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்று அதனை விபத்தாக மூடி மறைத்து விட்டார்கள். அது  கொலையாக இருக்கலாம். 


 அதனால் தீவிரமாக விசாரிக்க வேண்டும். சி.ஐ.டி. போலீஸில் அந்த வழக்கையும் இணைத்து விசாரிக்கச் சொல்லி இருக்கிறோம். அது மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்'' என்றார்.


கென்னடியின் மர்ம மரண வழக்கை பிடதி போலீஸ் தூசு தட்ட ஆரம்பித்து இருப்பதால்,


இப்போதே பிடதியில் புகைவாசம்!


http://www.nithyananda.org/sites/default/files/photo-gallery/4-c_12_0.jpg?1311014401



கோர்ட்டில் ஆர்த்தி - காமெடி கற்பனை 


1. ஆர்த்தி - யுவர் ஆனர், நித்யானந்தா 40 முறை என்னை 64 போஸ்களில் அனுபவித்தார்.



ஜட்ஜ் - எனக்கே ஒரு மாதிரியா இருக்கு, தீர்ப்பை தள்ளி வைக்கிறேன்



------------------------------------



2. இன்ஸ்பெக்டர், என்னை ஒருத்தன் 40 டைம் ரேப் பண்ணிட்டான். 



ஒரு டைம் பண்ணுனா அது ரேப்.. 40 டைம்னா அது டூப்.. 



-------------------------


3. சாமியார் என்ன் அதிர்ச்சில மயங்கி விழுந்துட்டார்?


 41 வது முறையாக ரேப் பண்ண வரும் சாமியே! எங்கள் அன்பு டாமியே!ன்னு வரவேற்பு பேனர் வெச்சிருந்தாங்களாம்.. 



----------------------------------



4. ஜட்ஜ் - உங்களை  அவர் ரேப் பண்ணுனதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?


ஆர்த்தி - எஸ் யுவர் ஆனர்.. அந்த சூட்கேஸ் ஃபுல்லா 346 டி வி டி இருக்கு. எல்லாமே ரேப் கில்மா டி வி டி தான் எஞ்சாய்.. 


------------------------------


5.  என்னை ஒருத்தன்  40 டைம் ரேப் பண்ணிட்டான்.. இப்போ நான் என்ன செய்ய?


 கின்னஸ்ல  பதிவு பண்ணுங்க.. லேட்டஸ்ட் ரெக்கார்டு 27 தடவையாம்..



-----------------------------------


6. யுவர் ஆனர். அந்த சாமியார் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம என்னை 40 முறை அனுபவித்தார்.. 


நீ ஏம்மா முத டைமே வந்து புகார் பண்ணலை?



-----------------------------

http://www.nithyananda.org/sites/default/files/news/WP_000745.jpg

7 comments:

tech news in tamil said...

அட்ரா சக்க அட்ரா சக்க......!!!!!

மிக அழகான கற்பனையுடன் கலந்த தொகுப்பு

ஆர்வா said...

ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத்தான் நெட் பக்கம் வர்றேன்.. முதல் பதிவே கில்மாவா?

தமிழ்மகன் said...

"ஸீரோ டே" வழி வைரஸ் தாக்குதல் ----- http://mytamilpeople.blogspot.in/2012/07/e-mail-virus.html

R. Jagannathan said...

கொன்னுட்டீங்க! என்ன ஒரு நகைச்சுவை, என்ன ஒரு கிண்டல்! பின்னிட்டீங்க! - ஜெ.

HBA said...

சிபியின் கமெண்ட்

​கும்பமேளாவில் சில்மிஷம்

​கும்பமேளாவிலேயே குனிய வைத்து கும்மியிருக்கிறார். அப்பொழுது கூட நீ வாயே திறக்க வில்லையேமா.

125ஆ​ண்டு வாழ்வேன்.


​தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மழர்ந்தொரு வார்த்தை சொல்லி விடும்மா.



​விந​ய் பரத்வாஜை கற்பழித்தார்

​பேக் கிரவுண்டு மியூஸிக்

​துளித்துளியாய் ​துளித்துளியாய் எனைத் துளித்துளியாய் ​துவைத்துவிட்டாய் ( சினிமா மெட்டில் பாடவும்)


2009ஆ​ண்டு அமெரிக்கா டூருக்குத் தாயாரானேன்???? வரவர கண்ணுக்கு போட்டோவைத் தவிர எழுத்தெல்லாம் தெரிய மாட்டெங்குது.

ஆ​ண்டுக்கு ஒருமுறை அமெரிக்காவுக்குஓசியில் கூட்டிச் சென்றதற்கு நீ இந்த ச​ர்வீஸ் கூட செய்யிலேனா எப்படி?

HBA.

'பரிவை' சே.குமார் said...

அட்ராசக்க... அடிடா அவள...
என்ன கொடுமை சிபி அண்ணா அது...
அடுத்தது அவருக்கு பணிவிடை செய்து 40 தடவை முடிஞ்சும் நா ஒத்துக்கலை.. நா ஒத்துக்கலையின்னே சொல்லிக்கிட்டு இருக்கு பாப்பா... பாவம் அறியாத புள்ள போல...

”தளிர் சுரேஷ்” said...

கில்மா கதைக்கு நக்கல் கமெண்ட்ஸ் சூப்பர்!