Saturday, December 28, 2013

கண்ணத் தொறக்கணும் (நித்யானந்தா)சாமி கையப் புடிக்கனும் சாமி -ரஞ்சிதா

அதிகாலை சுபவேளை @ சென்னிமலை ( வாக்கிங் எவிடென்ஸ்)
Embedded image permalink
1. விஜய் - கேரளா ஸ்டேட் ல என் ஸ்டேட்டஸ் என்ன?னு நான் காட்டறேன் .



அஜித் - இண்ட்டர்நேசனல் லெவல் ல டோட்டல் கலெக்சனை மக்கள் காட்டுவாங்க



===================


2 ஜில்லாவில் மோகன் லால் காஸ்ட்யூம் வீரம் அஜித் கெட்டப்பைப்பார்த்து போட்டதா? ஆல்ரெடி அரேஞ்ச்டு?



===================



3  பொங்கல் ரேசில் எது ஜெயிக்கும் ? யாரோட பட டீசர் முதல்ல வந்துச்சோ, யாரோட பட ஆடியோ முதல்ல வரப்போகுதோ அது # என்ன நான் சொல்றது?



===================


4  ஜில்லா காம்ப்போ ஸ்டில்லில் விஜய் ம் மோகன் லாலும் # பேக் கிரவுண்ட்ல அரண்மனை தெரியுது.ஏதாவது குறியீடா? அரண்மனைக்காவலன்?



================

2 வாத்தும் வெளில வந்தாச் ;-)
Embedded image permalink


5  ஜில்லா புது ஸ்டில்லில் இளையதளபதி அமர்ந்திருக்கும் ஸ்டைல் ,கெத்து யாருக்கும் வராது.ஜமீன்தார் போல் சி எம் போல் இருக்கார் # ஜில்லா



==================


6 ஜில்லா ஆடியோ ரிலீஸ் = 21 12 2013 = கூட்டுத்தொகை =3 = விஜய் = ஜில்லா = வெற்றி =3


====================


 7 ஜில்லா ஆல் ஓவர் தமிழ் நாடு ரசிகர் ஷோ அதிகாலை 5 மணிக்கு என்பதால் நாலரைக்குள்ள வண்டியைப்பிடித்து வந்து சேரவும்


===================



8  ஜில்லா விஜய் பஞ்ச் - மடை திறந்த வெள்ளத்துக்கு தடை போட முடியாது.ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு.தோட்டத்துக்கு பயப்பட முடியாது


==================



9 விஜய் ரசிகர்களுக்கு பேனர் ஐடியா = ஜில்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் , தொல்லை இல்லாத வண்ணம் கல்லா கட்டும்


====================



10  ஒரு ஹீரோ பேரு சிவா .இன்னொரு ஹீரோ பேரு சக்தி .சிவா மனசுல சக்தி ! அடடே! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தான் குறியீடு;-))



===================


11 ஜில்லா வில் ஹீரோ பேரு சிவா ,அப்பா பேரு சக்தி .போயஸ் ல ஜெ ஒரு சிவபக்தை ,சசிகலா சக்தி மாதிரி # ஏதாவது குறீயீடா?



===================



12  புரட்சித்தலைவியை எதிர்த்து நிற்கும் தைரியமும் ,துணிவும் ,பின் புலமும் ,ஆள் பலமும்் நம்ம இளைய தளபதி கிட்டே தான் இருக்கு



===================



13 ஜெ - என்னமோ மாசு ,தூசு ன்னு சத்தம் கேட்டுது ?



விஜய் - அய்யோ.மேடம்.எண்ட ஏசு வே (WAY) னு ஜெ பம் பண்ணிட்டுருந்தனுங்



======================


14 ஜில்லா பாடல் வரி - சிவனும் சக்தியும் சேர்ந்த மாஸ் டா .எதிர்த்து ் நின்னவன்் தூசுடா # ஸூப்பர் தலைவா! ஸி எம் ஸீட் நமக்குத்தான்



 ======================

பெங்களூரூ: பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது.
இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

எப்போதும் இங்கேயே இருப்பேன்: தீட்சை பெற்ற ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில்: சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன் என்று தெரிவித்தார்.

காமிராக்கள் பறிப்பு : ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் காமிராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்தனர். பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் காமிராவை திருப்பி கொடுத்தனர்.

கிளம்பிட்டான்யா...கிளம்பிட்டான்யா....

28-டிச-201305:09:56 IST Report Abuse
K.Sugavanam37 வது பிறந்த நாளுக்கு பரிசை தேத்திட்டான்னு மக்கள் சொல்றாங்க.....

28-டிச-201302:10:22 IST Report Abuse
Rss என்ன கொடும சார் இது
28-டிச-201301:35:34 IST Report Abuse
Vasu Murari இனிமேல் இருவருக்கும் நித்தியம் ஆனந்தம்தான் போங்களேன். ஒரு போலீசும் வராது. புண்ணாகும் வராது.புத்தி கெட்ட நித்தியின் சீடர்களே முழுப்பாதுகாப்பு அளித்து விடுவார்கள்.

Tamilar Neethi - Chennai,இந்தியா
28-டிச-201301:15:34 IST Report Abuse
Tamilar Neethi 37 வயது நித்தியானந்தா .. 30 வயது ரஞ்சிதா ... இந்த வயதில் ஆசைகள் இருக்காது .. அதுவும் எல்ல்லாம் ஊர் அறிய அனுபவித்த பின்னர் .. விரத தாபம்.. அதான் குளித்து . கோவிலுள் லிங்க தரிசனம் நடத்திட செல்கிறார் .. பார்த்து இப்போது பெண்..குளியலறை என்று ரகசிய காமிராக்கள் சந்ததியில் புழங்குகிறது .. பெண் ஒருவரை இப்படி உளவு பார்த்தவர் வேறு ஆப்பு வாங்கபோகிறார் ..

ரியாஸ் அஹமது - மலப்புரம், கேரளா,இந்தியா
28-டிச-201300:53:24 IST Report Abuse
ரியாஸ் அஹமது இப்பத்தான் ரஞ்சிதாவை முறைப்படி ஆசிரமத்தில் ""வச்சிருக்கிறார்""... இது மாதிரி எத்தன வயசு பொண்ணுகளுக்கு தீட்சை கொடுத்தார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும்....

28-டிச-201300:11:08 IST Report Abuse
MRS - Thirumangalam நாம ஏதாவது இந்த யுக புருஷன பத்தி எழுதலாம்னு பார்த்தா நம்ம சொந்தங்கள சும்மா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க. அதனால நானு நம்ம நித்தி சாமிய பத்தியும் அவரது சீண்டலர் - சீடர் இல்லை - சீண்டலர்..ரஞ்சிதாவை பற்றியும் ஒன்னும் சொல்லல. வாழ்க இந்தியா. வாழ்க என் இந்து மதம்.வாழ்க நித்தியின் சீடர்கள் என்று சொல்லிகொல்லும் அற்பமான ஜந்துகள்.
Rate this:
Viji Ram - kovai,உகான்டா
27-டிச-201323:48:29 IST Report Abuse
Viji Ram ஹலோ pcd Pillai, உங்க கமெண்ட் படித்து சிரித்து என் வயறு புண்ணாகி விட்டது. நித்தி, ரஞ்சிதா தம்பதியர் இல்லற வாழ்வில் பதினாறும் பெட்ரூம்-இல் பெற்று வாழ நல்வாழ்த்துக்கள். இன்பம் சிறக்கட்டும்.
27-டிச-201323:41:19 IST Report Abuse
parabaran டேய் தம்பி இனிமே புல் என்ஜாய்மென்ட் தான்...

Mara tamizhan - Pune,இந்தியா
27-டிச-201323:19:52 IST Report Abuse
Mara tamizhan யோவ் நித்தி ....எப்படி யா உன்னால மட்டும் முடியுது? கொய்யால
Rate this:
Mara tamizhan - Pune,இந்தியா
27-டிச-201323:15:26 IST Report Abuse
Mara tamizhan யோவ் நித்தி ...நீ ஒரு கில்லாடி யா ...எப்படியா உன்னால மட்டும் முடியுது ??? கொய்யால

நல்லவனுக்கு நல்லவன் - kabul,ஆப்கானிஸ்தான்

27-டிச-201322:57:28 IST Report Abuse
Sivan Mainthan எவனாவது தன்னை சுத்த சந்நியாசி என்று கூறி இருக்கிறானா? மக்கள் அடங்க மாட்டேன் என்று சாமியார்கள் காலை கழுவி குடிப்பது, மற்றபிற சேவைகள் செய்வது என்று போட்டிபோட்டுக்கொண்டு செய்யும் பொது ஏன் வேண்டாம் என்று சொல்லப்போகிறார்கள். சாமியார் காலில் விழும் பெண்கள் தன கணவன் காலில் என்றைக்காவது விழுந்திருப்பார்களா? தன் கணவனிடம் சரண் ஆக ஈகோ பார்க்கும் பெண்கள் மட்டுமே எவனாவது ஆறுதலாக பேசினால் உடனே சரண்டர் ஆகிவிடுகிறார்கள். ஆண்கள் சாமியாருக்கு யார் நெருக்கம் என்று காட்டிகொள்வதில் வெறி பிடித்து திரிகிறார்கள். இதெல்லாம் தான் இந்த போலிச்சாமியார்களுக்கு வசதியாக போய்விடுகிறது. குற்றம் சாமியார் மேல் இல்லை. உண்மையான பக்தியைவிட போலிகளைத்தான் நிறையப்பேர் விரும்புகிறார்கள்.

v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
27-டிச-201322:55:46 IST Report Abuse
v.sundaravadivelu ரெண்டு பேருமா கண்ணாலம் கட்டிக்கிட்டு காலத்த ஓட்டினா எவன்யா கேட்கப் போறான்?.. அவனவனுக்கு 1008 பிரச்னை.. இதுல நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து அடிக்கிற கூத்தை எல்லாம் எவன் இனி கவனிக்கப் போறான்??. அதான் ஏற்கனவே எல்லாமே முடிஞ்சுது.. இனி என்னய்யா துறவறம்??.. அம்மணி நித்தி கிட்ட என்னைக்கோ செட்டில் ஆயாச்சு.. என்னவோ இப்ப தான் என்ட்ரி கொடுக்கற மாதிரி ஒரு ஜோல்டிங் வேற.. போயி எல்லாத்தையும் அவுத்து

0 comments: