Wednesday, March 02, 2011

லேட்டஸ்ட் குமுதம் VS கிரேட்டஸ்ட் கேப்டன் பேட்டி - காமெடி கும்மி

http://www.amazingonly.com/wp-content/uploads/2010/09/Vijayakanth_Family_Photos_00.jpg 
9.3.2010 தேதி இட்டு இன்று வெளியான (2.3.2011)குமுதம் வார இதழில் கறுப்பு எம் ஜி ஆரும்,ஆண்டவனுடன் மட்டுமே கூட்டணி என்று அறிவித்த நாளைய முதல்வரும் ஆன கேப்டன் விஜய்காந்த் பேட்டி வெளியானது. பேட்டியின் நீளம் கருதி நானே எடிட்டர் ஆகி அவரது பதிலை சுருக்கி போட்டு ,அவரது மனசாட்சி என்ன பதில் சொல்லி இருக்கும் என கற்பனை கலாட்டா காமெடிகளையும் சேர்த்துள்ளேன். பதிவுலகில் உள்ள அந்த 14 விஜயகாந்த் ரசிகர்களும் மன்னிக்க.

1.குமுதம் -  அ.தி.மு.க +தே.மு.தி.க  கூட்டணி உருவாக ரொம்ப லேட் போல..?

கேப்டன் - பேச்சுவார்த்தையில் இழுபறி...எலக்‌ஷனுக்கு இன்னும் டைம் இருக்கே..இந்த காரணங்கள்தான்..

மனசாட்சி - அந்தம்மா கிட்டே அப்பாயிண்ட்மெண்ட்  வாங்கவே ஆறு மாசம் ஆகிடுச்சு..போயஸ் தோட்டம் போனா 2 நாள் வெயிட் பண்ணுங்கன்னு சொன்னாங்க.  சொல்லி 2 நாள் கேட் அருகிலேயே அமர்ந்திருந்தும் ,2 நாள் கழிச்சு போயிட்டு நாலு நாள் கழிச்சு வாங்கன்னு விரட்டி விடறாங்க...ம் ம்.


2.குமுதம் -  ஆட்சியில் பங்கு வேணாம்னு சொல்லீட்டீங்களாமே.. ஏன்?

கேப்டன் - தி.மு.கவை ஆட்சியை விட்டு அகற்றனும்ங்கறதுதான் என் லட்சியம்.அதனால சீட் எண்ணிக்கை பிரச்சனை இல்லை.

மனசாட்சி - என்னமோ அந்தம்மா இந்தா இந்தா அப்படின்னு 80 சீட்டு தூக்கி குடுத்த மாதிரியும், நான் தான் வேணாம் ,வேணாம்னு சொன்ன மாதிரியும் பேசறீங்களே..கடைசிவரை என்னை அவமானப்படுத்தாம விட்டாலே போதும்.. ஹூம் பார்ப்போம்.. அவரோட சரித்திரத்துல அவர் அவமானப்படுத்தாத கூட்டணிக்கட்சித்தலைவரே கிடையாது.. ஆனானப்பட்ட கவர்னரையே அவமானப்படுத்தீட்டாரு...
http://www.manakkudiyan.com/wp-content/uploads/2009/09/vijayakanth-seril-brindo-1.jpg
3. குமுதம் - இப்போ உங்க கூட்டணில 14 கட்சிகள் இருக்கு..தொகுதிப்பங்கீடு,கொள்கை ரீதியா பிரச்சனை வராதா?

கேப்டன் -ஒரு குடும்பத்துல சகோதர சகோதரிகளுக்கிடையே பிரச்சனை வராதா?அதெல்லாம் பேசித்தீர்த்துக்கலாம்.

மனசாட்சி - எவன் எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்ன?எப்படியாவது 15 சீட்டாவது ஜெயிச்சா போதும். ஓட்டு 12% ல இருந்து டபுள் ஆகி 24 % வாங்குனா இப்போதைக்கு போதும்.அப்புறம் கொள்கை ரீதியான பிரச்சனையா? ஹா ஹா உங்களை நினைச்சா எனக்கு சிரிப்பாத்தான் இருக்கு.. இங்கே அரசியல்ல எல்லாருடைய கொள்கையும் ஒண்ணுதான். நாம நல்லாருக்கனும், நமக்கு பதவி கிடைக்கனும்,முடிஞ்ச வரை சுருட்டணும். மக்கள் எப்படி நாசமாப்போனா  என்ன?
4. குமுதம் - ஜெ- கேப்டன் சந்திப்பு எப்போது நடக்கும்?

கேப்டன் -விரைவில்...  அதற்கான பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு..

மனசாட்சி - யோவ்.. ஏய்யா பீதியை கிளப்பி விடறே..நானே பயந்துட்டு இருக்கேன். அவரை சந்திக்கறப்ப படையப்பா படத்துல வர்ற மாதிரி நிக்க வெச்சே பேசி அவமானப்படுத்தி அனுப்புமோன்னு.. 
http://www.newsreporter.in/wp-content/uploads/2011/02/vijayakanth-dmdk-jayalaitha-aiadmk-join-hands.jpg
5.குமுதம் - காங்கிரஸ்ஸோடு கூட்டணிப்பேச்சுவார்த்தை நடத்துனதா சொல்லப்படுகிறதே..

கேப்டன் -அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை... நாங்க ஏர்போர்ட் பக்கம் போயே 6 மாசம் ஆகுது.. அப்புறம் எங்கேடெல்லி போறது?

மனசாட்சி - எல்லாம் நடத்துனோம்.ஆனா அவங்க எங்களை விட விளைஞ்ச ஆளா இருக்காங்க. காங்கிரஸ் தான் சி எம் வேட்பாளரை நிறுத்தும், நீங்க டெபுடி சி எம் அப்படின்னாங்க..அவங்க ஆதரவுல டெபுடி சி எம் ஆகறதுக்கு அம்மா கிட்டே எடுபுடியா இருக்கறதே  பெட்டர்...


6.குமுதம் - எந்தப்பிரச்ச்னையை முன் வைத்து உங்கள் கூட்டணிப்பிரச்சாரம் அமையும்?

கேப்டன் -தமிழ்நாட்ல பிரச்சனைக்கா பஞ்சம்? திரும்புன பக்கம் எல்லாம் பிரச்சனைதான்.உலகமாகா ஊழல் அலைக்கற்றை இருக்க பயம் ஏன்?

மனசாட்சி - ஹூம்.. பிரச்சனையே எங்க கூட்டணிதான். மேடைல அம்மா மட்டும் உக்காந்திருக்கும். நான் நின்னுட்டே இருக்கனும்.பேசறதுக்குக்கூட அவர் கிட்டே அனுமதி கேட்கனும்.லியாகத் அலிகான் இருந்த வரை (கேப்டனின் ஆஸ்தான வசனகர்த்தா)என் சவுகர்யத்துக்குப்பேசி மக்களை கொலையா கொன்னெடுத்தேன்.ஹூம். 20 பக்கம் மனப்பாடம் பண்ணீட்டுப்போறேன்.. அட்லீஸ்ட் 4 வரியாவது பேச விட்டா பரவால்லை.

http://mmimages.mmnews.in/Articles/2009/Dec/834f07f4-0c1e-46aa-be95-4d56789d8f0a_S_secvpf.gif
7. குமுதம் - ஜெயலலிதா - விஜயகாந்த் இணைந்து பிரச்சாரம் செய்யும் எண்ணம் உண்டா?

கேப்டன் -இல்லை..இரு தலைவர்கள் தனித்தனியே பிரச்சாரம் பண்றது புதுசில்லை..ஏற்கனவே எம் ஜி ஆர் -கலைஞர் ஒண்ணா இருந்தப்ப 2 பேரும் தனித்தனியேதான் பிரச்சாரம் பண்ணுனாங்க...அதே போல்...நாங்களும்..

மனசாட்சி - எனக்கும் ஆசைதான். ஆனா அதுல ஒரு ஈகோ பிரச்சனை வரும். கூடுன கூட்டம் எனக்காகத்தான் கூடுச்சுன்னு நான் சொல்வேன்.ஆர்ப்பரிக்கும் அலைகடலென திரண்ட கூட்டம் எனக்காக வந்தவைன்னு அவங்க சொல்வாங்க... எதுக்கு வம்பு...?

8. குமுதம்  -கடைசி நேரத்தில் தி. மு.கவுடன்  கூட கூட்டணிக்கு முயற்சி செஞ்சீங்களாமே...?

கேப்டன் -சே.. சே கற்பனை.. அதெல்லாம் உண்மை இல்லை.

மனசாட்சி - அதென்ன தி மு க கூட... அவ்வளவு இளப்பமா போச்சா?தனியா நின்னு ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்கைப்பிரிங்க ரூ 500 கோடி வாங்கிக்குங்கன்னு பேரம் பேசுனாங்க.. நான் அப்படியே கண்ணெல்லாம் சிவக்க பொங்கி எழுந்துட்டேன்.. தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை பேரம் தான். இவங்க மட்டும் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி அசால்ட்டா அடிப்பாங்களாம். நமக்கு மட்டும் பிச்சைக்காரத்தனமா ரூ 500 கோடி மட்டும் தருவாங்களாம்.யார் கிட்டே....? நான் ஃபைனலா ரூ 10,000 கோடி கேட்டேன்.. அரண்டுட்டாங்க... 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT3-H__ZGJgTy2QnRPzISYXnO4p3-VcDFZqIgMhubeu9Bq2uiKDBs9wC7UYaGMGq6uvdp-bBCmLO2Css5Q5pvYim5ToQ5iPpxOsLHEO7cJAERni5LkArVZQAWBuV-SR_OvHo8KvNK7jMc/s400/Ayiraththil_Oruvan.jpg
9. குமுதம் - நடிகர் விஜய் உங்கள் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்வாரா?அதற்கான வாய்ப்பு உண்டா?

கேப்டன் -தெரியாது.

மனசாட்சி - தே.மு.தி.க விற்காக முதல்ல அம்மா பிரச்சாரம் பண்ணுவாங்களா? அப்படிங்கறதே டவுட்.. இதுல இது வேறயா?

அம்மாவின் ராசி எண்ணான 9 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டது தற்செயலானதா? திட்டமிட்டே போடப்பட்டதா?ன்னு தெரியல.

.தமிழ்நாட்டின் மக்களை இனி அந்த ஆண்டவனே வந்தாலும், ஏற்கனவே ஆண்டவரே வந்தாலும், இப்போது ஆண்டவரே மீண்டும் வந்தாலும் காப்பாத்த முடியாது என்பது மட்டும் தெளிவாத்தெரியுது.

48 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முத வெட்டு..
படிச்சிட்டு வற்றேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்தல் தல..
வாழ்த்துக்கள்..

அந்தம்மா கடைசி வரை இவறை கூட வச்சிருக்காங்களான்னு பார்ப்போம்..

Pranavam Ravikumar said...

வாழ்த்துக்கள்! I enjoyed the sarcasm!

சி.பி.செந்தில்குமார் said...

>># கவிதை வீதி # சௌந்தர் said...

அசத்தல் தல..
வாழ்த்துக்கள்..

அந்தம்மா கடைசி வரை இவறை கூட வச்சிருக்காங்களான்னு பார்ப்போம்..

எலக்‌ஷன் முடிஞ்சு ஓட்டு எண்ணிகை துவங்கும்போதே அம்மா அவமானப்படுத்த ஆரம்பிச்சுடுவாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.

சிபி எதோ வாழ்ந்துட்டு போகட்டும். பாவம்.

மாயாவி said...

சூப்பரப்பு

http://mugamuddi.blogspot.com/

Unknown said...

என்ன பாஸ் உங்களுக்கு தகுமா??
ஒரு நாளுக்கு ரெண்டு பதிவா???

Unknown said...

விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மைந்தன் சிவா said...

என்ன பாஸ் உங்களுக்கு தகுமா??
ஒரு நாளுக்கு ரெண்டு பதிவா???//


என்ன பாஸ் உங்களுக்கு தகுமா??
ஒரு நாளுக்கு ரெண்டு பதிவுதானா???

இப்படி கேட்கணும்..

மாணவன் said...

விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.
விருதகிரி வாழ்க.

சிபி எதோ வாழ்ந்துட்டு போகட்டும். பாவம்.

Unknown said...

ஆமா மனச்சாட்சி...................
கப்டன் மனசு அறிந்த நம்ம கப்டன் சி பி வாழ்க!!

Unknown said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மைந்தன் சிவா said...

என்ன பாஸ் உங்களுக்கு தகுமா??
ஒரு நாளுக்கு ரெண்டு பதிவா???//


என்ன பாஸ் உங்களுக்கு தகுமா??
ஒரு நாளுக்கு ரெண்டு பதிவுதானா???

இப்படி கேட்கணும்..//

அப்புறம் குத்தி குத்தி இன்ட்லிக்கும் தமிழ்மணத்துக்கும் வலிப்பு வந்திரும் பாருங்க!!

Speed Master said...

ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க

சி.பி.செந்தில்குமார் said...

>>>Speed Master said...

ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க


idhu இது புதுசா இருக்கே? ஒளிவிளக்குக்கு சப்ஸ்டிடியூட்டா?

Unknown said...

ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க

Unknown said...

அடுத்த முதலமைச்சர் சி பி வாழ்க!!!!!!!!!
அண்ணே எப்ப அரசியலுக்கு வாறீங்க??

Thenammai Lakshmanan said...

கேள்வி பதில் மனசாட்சி எல்லாமே அருமை..:)

சக்தி கல்வி மையம் said...

உட்காந்து ரூம் போட்டு யொசிச்சிங்கயோ? இன்றைய அரசியல் அவலத்தை புட்டபுட்டு வைத்த சி.பி- யின் மனசாட்சி வாழ்க...

சக்தி கல்வி மையம் said...

உட்காந்து ரூம் போட்டு யொசிச்சிங்கயோ? இன்றைய அரசியல் அவலத்தை புட்டபுட்டு வைத்த சி.பி- யின் மனசாட்சி வாழ்க...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

yaar antha patinaalu per?

சி.பி.செந்தில்குமார் said...

>>>மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

yaar antha patinaalu per?



hi hi ஹி ஹி சிரிப்புப்போலீஸும் அவரது ஆஃபீஸ் நண்பர்களும் (அடடே.. பதிவுக்கு டைட்டிலாவே வைக்கலாம் போல)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

>>>மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

yaar antha patinaalu per?



hi hi ஹி ஹி சிரிப்புப்போலீஸும் அவரது ஆஃபீஸ் நண்பர்களும் (அடடே.. பதிவுக்கு டைட்டிலாவே வைக்கலாம் போல)//

corecta 14 pernu kandupidichittaare...

ரஹீம் கஸ்ஸாலி said...

எங்கள் கேப்டனின் மனசாய்ச்சி சொன்னதை அப்படியே போட்டிருக்கும் சி.பி-யை 14-வது வட்டம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

ராஜி said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மைந்தன் சிவா said...

என்ன பாஸ் உங்களுக்கு தகுமா??
ஒரு நாளுக்கு ரெண்டு பதிவா???//


என்ன பாஸ் உங்களுக்கு தகுமா??
ஒரு நாளுக்கு ரெண்டு பதிவுதானா???

இப்படி கேட்கணும்..//

அடுத்த முதலமைச்சர் சி பி வாழ்க!!!!!!!!!
////////////////////////
ஏழைகளின் பெட்ரமாஸ் லைட் வாழ்க
////////////////////////////


இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உங்களை முடிக்க பாக்குறாங்க. எடுக்கும் இவங்ககிட்ட பார்த்து சூதனமா நடந்துக்கோங்க.

ராஜி said...

தமிழ்நாட்டின் மக்களை இனி அந்த ஆண்டவனே வந்தாலும், ஏற்கனவே ஆண்டவரே வந்தாலும், இப்போது ஆண்டவரே மீண்டும் வந்தாலும் காப்பாத்த முடியாது என்பது மட்டும் தெளிவாத்தெரியுது.
//////////////////////////////
இதுல எதோ ஒண்ணு குறையுது கொஞ்சம் கவனிங்க சார்(கால் புள்ளி, அரை புள்ளி, அடைப்புகுறி இருந்தால் இன்னும் டாப்பு)

சி.பி.செந்தில்குமார் said...

@ ராஜி

பெரும்புள்ளிகள் என்றால் சரி செய்ய்லாம்.. இவர்கள் கரும்புள்ளீகள் தானே இருந்துட்டுப்போகட்டும் ஹி ஹி

ராஜி said...

பதிவு அருமை. விஜயகாந்த் மனசுக்குள்ள உக்காந்துக்கிட்டு இருந்திங்களோ, மனசாட்சியின் பதில் அருமை

Ashwin-WIN said...

நல்லாத்தான்யா இருக்கு..
எனக்கு ஒன்னு மட்டும் சொல்லுன்கையா.. அப்போ தமிழ்நாட்டுக்கு யாரு முதலமைச்சரா வந்தா நல்லாருக்கும்?
கேள்விய பிழையா கேட்டுடனோ?
யாரு முதலமைச்சராவந்து நாமம் போட்டா நல்லாருக்கும்.

Unknown said...

என்னமோ சொல்றீங்க தலிவரே!

எனக்கு அரசியலு தெரியாதுங்கறதால நீங்க சொல்றது எல்லாம் ஓகேன்னு சொல்லட்டா வேணாமா நீங்களே சொல்லுங்க............

புது கட்சி ஆரம்பிச்சி எனக்கு மட்டும் ஏன் கோடி சீ கொடி அனுப்புனீங்க..........மத்த தொண்டர்களுக்கு அனுப்பலியாமே ஏன்!

ப்ளீஸ் தயவு செய்ஞ்சு சொல்லுங்க

- இப்படிக்கு உங்க அப்பாவி தொண்டன் !

Unknown said...

காமெடி கும்மி ......

Anonymous said...

யாருக்கும் மனசாட்சியில்லை...

சரி... இவங்களைப்பற்றி எழுத உங்க மனசாட்சி எப்படி ஒத்துக்கொண்டது.

MANO நாஞ்சில் மனோ said...

//இங்கே அரசியல்ல எல்லாருடைய கொள்கையும் ஒண்ணுதான். நாம நல்லாருக்கனும், நமக்கு பதவி கிடைக்கனும்,முடிஞ்ச வரை சுருட்டணும். மக்கள் எப்படி நாசமாப்போனா என்ன?/

வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
வருத்தகறி ஒழிக....
மூச்சு முட்டுது கேனக்@#$%#$@@@#$#@%%$.....

Jana said...

வாழ்த்துக்கள்
:)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

NAMITHA VAALKA.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

THIS KIND OF POST I EVER LIKE,

very very comedy......

வசந்தா நடேசன் said...

//என்னமோ அந்தம்மா இந்தா இந்தா அப்படின்னு 80 சீட்டு தூக்கி குடுத்த மாதிரியும், நான் தான் வேணாம் ,வேணாம்னு சொன்ன மாதிரியும் பேசறீங்களே..//யோவ்.. ஏய்யா பீதியை கிளப்பி விடறே..நானே பயந்துட்டு இருக்கேன். அவரை சந்திக்கறப்ப படையப்பா படத்துல வர்ற மாதிரி நிக்க வெச்சே பேசி அவமானப்படுத்தி அனுப்புமோன்னு..// sorry for english, my nhm is not supporting today, need to check??

கோவை நேரம் said...

கொள்கை பரப்பு செயலாளர் ரெடி....

Unknown said...

கேப்டனின் மனசாட்சி அண்ணன் சிபி வாழ்க வாழ்க வாழ்க :-))))))0

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...:)

செங்கோவி said...

இப்படி மனசாட்சியே இல்லாம, அவர் மனசாட்சி பேசறதை புட்டுப் புட்டு வச்சிருக்கீங்களே..!

மதுரை சரவணன் said...

manasaatchi arumaiyaa irunthuchchu... vaalththukkal

நிரூபன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

தமிழிலை எனக்கு புடிக்காத வார்த்தை பேரம்//

றிப்பீட்டு....
நம்ம சி.பி வாழ்க...

நிரூபன் said...

நிரூபன் said...
ஒரு குடும்பத்துல சகோதர சகோதரிகளுக்கிடையே பிரச்சனை வராதா?அதெல்லாம் பேசித்தீர்த்துக்கலாம்.//

என்னங்க சகோதரம், ரகசிய பேச்சிலை ஊழல் பத்தி தானே பேசுவாங்க. பக்கவாக கடிக்கிறீங்க. பாவம் கப்டன், உங்க கிட்டை மாட்டி கிழிஞ்சு தொங்குகிறாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்த முதல்வர், புர்ச்சி களீங்கர், பெரிய டாகுடர். கேப்டன் ஜீ வால்க......!

Riyas said...

B.Sc.,Maths படிச்சுப்புட்டி இப்புடியெல்லாம் யோசிக்கிறிங்க சி.பி

எப்படியோ தொடர்ந்து கலக்குங்க..

அடுத்தது உங்கள் பிளாக்கை ஆரம்பத்தில் பின் தொடார்ந்து தவறுதலாக அது நீக்கப்பட்டது அதனால் மீண்டும் 386 வது ஆளாக பின் தொடர்கிறேன். don't mind it.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நமக்கு அரசியல் கொஞ்சம் ஆவாது தல! நீங்க நமிதாவப்பத்தி ஏதாவது போடுங்க! உச்சந்தலையில நவரத்தினா ஆயில் வச்சமாதிரி இருக்கும்! ஜில் ஜில் கூல் கூல்!

ஜோதிஜி said...

பெரும்புள்ளிகள் என்றால் சரி செய்ய்லாம்.. இவர்கள் கரும்புள்ளீகள் தானே இருந்துட்டுப்போகட்டும் ஹி ஹி


அற்புதம்