Monday, March 05, 2012

அரிதிலும் அரிதான படமான அரவான் - அழகியல் வசனங்கள்

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/03/Aravaan_Movie_Review-300x300.jpg

1. தூக்கம் வர்றவன் காவலுக்கும், தும்மல் வர்றவன் களவுக்கும் வரக்கூடாது


-----------------------------------

2.  ஒரு நாள் இல்லை ஒரு நாள் நம்மளை ஏமாத்தி கம்மியான விலைக்கு களவுப்பொருள்களை வாங்கறானே இவன் வீட்ல களவாடனும்


-------------------------------

3. வெறும் வெத்தலை ( வெற்றிலை) போட்டா அது வீட்டுக்கு ஆகாது.. சுண்ணாம்பும் எடுத்துக்கறேன்..?

--------------------------

4. ராத்திரி 3ம் ஜாமம் தான்  கட்டில் காவிலி வரும் , மனுஷன் அடிச்சுப்போட்டு கிடக்கற மாதிரி தூங்கற டைம், அப்போதான் நாம களவாடப்போகனும் .. ( ஜெ ஆட்சில அந்த தொல்லை இல்லை, கரண்ட் கட் ஆகறதால விழிச்சுக்கறாங்க)


-----------------------------------

5. களவாணிப்பயலுக்கு அழகே புகுந்த இடத்துல ஏதாவது களவாண்டுட்டு வர்றதுதான்.. நீ என்னடான்னா வெறும் கையோட வந்திருக்கே?

அது சரி,.. நான் போனப்ப ஒரு பொண்ணு நாண்டுக்கிட்டு செத்துடுச்சு ( தூக்கில் தொங்கி) பழி எம் மேல வந்துடக்கூடாது பாரு.. 

----------------------------------

6.  களவுக்கும் காலம், நேரம், திசை எல்லாம் உண்டு.. 

---------------------------

7.  லேடி பெருசு - ஏலேய்.. இந்த நேரத்துல எங்க ஊர்க்கு எதுக்கு வந்திருக்கே? நீ சம்மணம் போட்டு  உக்காந்திருக்கற சாமியை கும்பிடற கோத்திரத்துல வந்தவன் தானே..இப்படி அர்த்த ஜாமத்துல இங்கே வந்தா  உனக்கு சாமானம் எந்திரிக்காது பார்த்துக்க.. 

 பாட்டி, வயசுக்கு தகுந்த பேச்சு பேசு.. 

----------------------------------

8.  கோட்டையூர் பற்றி உனக்கு தெரியலை.. எங்க ஊர் பொன்னை, பெண்ணை கொண்டு வர வேண்டாம்.. ஒரு பிடி மண்ணை கொண்டு வாங்கய்யா பார்க்கலாம்.. எவ்வளவு பாதுகாப்பு.. அரண்.. 

--------------------------------

9.  திறன் இருக்கறவன் என் கூட வா.. திறன் கெட்டவன் சொந்த ஊர்  திசை தேடி ஓடிப்போ . ஆபத்துல சிக்குன நண்பனை விட்டுட்டு என்னை மட்டும் காப்பாத்திக்க மாட்டேன்.. 

-------------------------------------

10.  களவுத்தொழில்ல இருக்கறவனுக்கு எவ்ளவ் வேணாலும் ரத்தம் வரலாம், ஆனால் கண்ணீர் வரக்கூடாது.. 

------------------
http://www.southgossips.in/wp-content/uploads/2011/10/actress-dhanshika-latest-hot-photoshoot-gallery-pics-6.jpg
குத்து விளக்குடன் நிற்கும் குத்தாட்ட கலக்கு விளக்கு தன்ஷிகா

11.  ஏய்யா.. எனக்கென்ன குறைச்சல்? கொப்பும் குலையுமாத்தானே இருக்கேன்.. பொம்பளை தானா இறங்கி வந்து கேட்டா இந்த ஆம்பளைங்களுக்கு எப்பவும் எளக்காரம் தான்..

--------------------------

12. குலம் தெரியாதவனை ஊர்ல சேர்க்கலாம், ஆனா குடும்பத்துல சேர்க்க முடியாது. 

-------------------------------

13.  என்னது, என் ,மாட்டை அடக்கிடுவியா.. என் மாட்டோட கொம்பை தொட வேணாம்.. ------------------ கை தொடுய்யா பார்க்கலாம்.. 


-------------------------------

14.  களவுல இருந்துதான் காவல் பிறக்கும்..  உங்கப்பன் வழில வந்திருந்தா நீ புல் தான் புடுங்கிட்டு இருந்திருப்பே. 


-------------------------------------------

15.  கொளுந்தியாளை வம்புக்கிழுக்கறது தப்பா?

 அப்படி இழுக்கற மாதிரி இருந்தா உன் கொளுந்தியாளை வம்புக்கிழு.. எதுக்கு என் கொளுந்தியாளை வம்புக்கிழுக்கறே?

--------------------------------------

 16. என்னதான் இருந்தாலும் மச்சினி, கொளுந்தியான்னா ஒரு போதைதான்

----------------------------

17.  சிங்கம்புலி - என் பொண்டாட்டி குளிக்கறப்ப ஒளிஞ்சிருந்து பார்த்தான்.. அங்கங்கே அப்பப்ப கிள்ளினான்.. அதைக்கூட பொறுத்துக்கிட்டேன்... ஆனா என் கொளுந்தியாவை எக்காரணம் கொண்டும் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்.. அவ எனக்குத்தான் ஹி ஹி பாதுகாப்பேன்..  இந்த ஊர்ல யாருக்கும் கொளுந்தியா பாசமே இல்லையா? ஏன் என்னை மட்டும் குறை சொல்றீங்க?

----------------------------------

18. காலைச்சுத்துன பாம்பு கணக்கா விதி நம்ம ஊரச்சுத்திக்கிடக்கு.. ஒவ்வொரு ஊரா   ரெண்டு ரெண்டு பேரா போய் தாக்கல் சொல்லிட்டு வந்துடுங்க ( இறந்த தகவல்)

---------------------------------

19.  எதா இருந்தாலும் நாம ஊர்க்காரங்க பேசித்தீர்த்துக்கலாம்.. 

 பேசிப்பேசியே தீர்த்துட்டீங்களே..  ஆளையே. அவன் என் தம்பிடா..

--------------------------------

20.  போரம் கேட்கப்போறப்ப பிரச்சனை வேணாம்னு பார்க்கறேன் (போரம் கேட்கப்போறப்ப - துக்கம் விசாரிக்க இழவு வீட்டுக்கு செல்லுதல்)

--------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYAPFAJntUtA9sgjhzwFsU30hI4yBMFVtWtISSBEgkieRxDshgUS3GLrz7c2vcsbdBraOQee5eG87cm_XCHHK11ystS2vpFjIhf58LKz0IrvYuDKOQzEiXtpMLcj6mzo-95hcfLumEaQ/s1600/swetha+menon-in-aravaan-movie-hot-stills.jpg

21.  புலியோட மீசை நரம்பு எடுத்து உன் கண்ல  ஒரு முடியை ஏத்துனா உன்  மூளை நரம்பு வெடிச்சு நீ செத்துடுவே..

-----------------------------

22.  விதவை ஆகப்போறேன்னு தெரிஞ்சும்  அப்பா கூட மல்லுக்கட்டி  உன்னை கட்ட நினைச்சேனே அது என் தப்பு.. 

---------------------------

 23.  உன்னை பார்க்கும்போதெல்லாம் 100 வருஷம் வாழ ஆசை வருது.. பலிக்கு பலி ஆடா நான் போகலை.. 

----------------------------

24.மதுர ராசா சாதாரண ஆளா? அவர் அரணாக்கொடியே என் கைல மாட்டி இருக்கு.. எம்புட்டு இடுப்பை பார்த்ததோ?


-------------------------------------

25.  மகா பாரதத்துல பாண்டவர்கள் போருக்கு முன்னால உயிர் பலி குடுத்தாங்களே.. அது மாதிரி தான் இதுவும்.. கலங்காதே..

--------------------

26.  மல்லுக்கட்டி 2 ஊரு மக்களும் போட்டி போட்டுக்கிட்டு சாகறதுக்கு ஒரு ஆளை மட்டும் பலி கொடுக்கறது தப்பே இல்லை..

----------------------

27.  உன்னை மந்தைல வெச்சு மொட்டை அடிச்சு விடனும்.. இல்லைன்னா டேஞ்சர்.

--------------------------------

28.  கோடாங்கி கண்ணீர் ஊரையே அழிச்சிடும்.

---------------------

29, சாகப்போறான்னு தெரிஞ்சும்  அவனை எப்படிம்மா உனக்கு கட்டி வைப்பேன்?

சரி.. அப்போ சாகாத ஆள் யார்னு காட்டுங்க.. அவனையே கட்டிக்கறேன்.. 

-------------------------

30.  யோவ்,.,. என்னைப்பற்றி என்னய்யா நினைச்சே.. நாளைக்கே வாந்தி எடுத்துக்காட்டவா?

---------------------

http://lh3.ggpht.com/-jdy3cWIj7jc/Tz9batCJs6I/AAAAAAAADhg/_9RZ0OI8uGM/aravaan_dhansika_exposing_boobs_in_saree_thumb%25255B3%25255D.jpg


31. சின்ன மகாராணி - மகாராஜா.. ஒண்ணு தெரிஞ்சுக்குங்க.. வெட்டி சாய்ச்சுத்தான் கொல்லனும்னு இல்லை.. விதைச்சும் கொல்லலாம்..

-----------------------------

32. ராணிக்கு அத்தர் வாசமும் பிடிச்சிருந்தது.. அத்தர் விற்க வந்தவனையும் பிடிச்சிருந்தது..

---------------------------------

33. மகா ராஜா - ஆடு கோழியைத்தான் பலி கொடுப்பாங்க.. யானையை எதுக்கு பலி கொடுக்கனும்? நான் ராஜா நான் எதுக்கு பலி ஆகனும்?

----------------------------

34. உன் நாக்கு புரளாத வரை உனக்கு மரணம் இல்லை..

--------------------------

35.  பலி ஆள் ஆனா என்ன? 10 வருஷம் தலை மறைவா இருந்துட்டு வந்துட்டா உனக்கு ஊரே மன்னிப்பு கொடுத்துடும்.. அப்படி ஒரு விதி இருக்கு.

--------------------------------------

4 comments:

ராஜி said...

படிச்சுட்டு வரேன்

ராஜி said...

29, சாகப்போறான்னு தெரிஞ்சும் அவனை எப்படிம்மா உனக்கு கட்டி வைப்பேன்?

சரி.. அப்போ சாகாத ஆள் யார்னு காட்டுங்க.. அவனையே கட்டிக்கறேன்..
>>>
நல்ல தத்துவம்

சாகசன் said...

யோவ்,.,. என்னைப்பற்றி என்னய்யா நினைச்சே.. நாளைக்கே வாந்தி எடுத்துக்காட்டவா? //

அது அந்த புள்ள அவங்க மாமியார்கிட்ட சொல்லுறது


எதா இருந்தாலும் நாம ஊர்க்காரங்க பேசித்தீர்த்துக்கலாம்..

பேசிப்பேசியே தீர்த்துட்டீங்களே.. ஆளையே. அவன் என் தம்பிடா.. //

அது தம்பி இல்ல , மச்சான்

இந்த டயலாக்க மறந்துட்டீங்க ??

இந்த ஆம்பளைங்களே இப்படி தான்

உணவு உலகம் said...

நினைவாற்றலிற்கு சபாஷ்.