Saturday, June 08, 2013

மச்சினி கூந்தலில் மரிக்கொழுந்து சரம் சூடி இருந்தால்??

1. மிஸ்! உங்க எழுத்து பிரமாதமா இருக்கு, எப்படி இவ்வளவு அழகா எழுதறீங்க? 



டேய் , லூசு நல்லா பாரு , டைப் பண்ணினது



-----------------------


2. ஆண்களை மதிக்கும் பெண்கள் (எங்காவது இருந்தால் ) ஆண்களால் பூஜிக்கப்படுவார்கள



----------------------


3. அன்பே! தா தா என அடம் பிடித்தாய் ! எதைத்தர? -தாதாதி தாதா




---------------------


4. பஸ் ல ஹேன்ட்பேக் குடுத்து ஸ்டேன்டிங்கில் வரும் பிகரின்் ஹேன்ட்பேக்கை PHD பண்ணியதில் 8 பொட்டு அட்டை இருக்கு.அடேங்கப்பா.அஷ்ட லட்சுமியோ?




------------------------------



5. அன்பே! உன் சவுரி செம அழகு என்பதால் உன் பின்னல் அழகு சூப்பர் என சொல்ல வந்தேன்.வாய் தவறி பின்னழகு சூப்பர்னு சொல்லிட்டேன்.அய்யய்யோ



--------------------------





6. மழைக்காக நீ குடை பிடித்தாய்.குளிருக்காக நான் உன் கையைப்பிடித்தேன்.மாமூலுக்காக போலீஸ் நம் இருவரையும் பிடித்துக்கொண்டது



-------------------------


7. அன்பே! தங்கம் மாதிரி தகதகவென நீ! செம்பு மாதிரி நான் !



--------------------


8. மச்சினி கூந்தலில் மரிக்கொழுந்து சரம் சூடி இருந்தால் மரிக்கொழுந்தியா ?



-------------------------


9.  என் வீட்டு வாசல் கதவை டொக் டொக் என்று தட்டினாய்.ஆனால் நீ டொக்கு பிகர் அல்ல




------------------------------


10. அன்பே ! சுமாரான பிகர் போனாலே பார்ப்பேன்.சூப்பர் பிகர் உன்னைப்பார்க்க மாட்டேனா?




-----------------------


11. மழைக்கு கூட கவிதைப் பக்கம் ஒதுங்கியதில்லை நான்.ஆனால் உன் பக்கம் ஒதுங்கி இருக்கிறேன்.



------------------------


12. சகி! நீ அழுதால் சகிக்கலை!



---------------------


13. வீணா வின் காதலன் எங்காவது காதலியை வெளில கூட்டிட்டுப்போகனும்னா எப்டி கூப்டுவாரு ? = வீணா (ப்) போலாமா?




-----------------------


14. மடக்கி எழுதுவது தான் கவிதை என்றால் நான் உன்னை மடக்கியதை கவிதையை மடக்கிய கவி எனலாமா?



----------------------


15. முதல் இரவில்


ஆணாதிக்கவாதி - டியர், லைட்டை அணை! 


 பெண்ணாதிக்கவாதி - ஏன்? உங்களால ஒரு சின்ன ஸ்விட்சைக்கூட அமுத்த முடியாதா? ஹூம்



----------------------------


16. தர்மபுரி வீரன் - டியர், என் மனசு குழப்பமா இருக்கு, நான் கொஞ்ச நாள் எங்கம்மா வீட்டுக்குப்போய்ட்டு வர்றேன் 



. கர்ம வீராங்கனை -என் உடம்பு கர்ப்பமா இருக்கு , நான் ஹாஸ்பிடல் போய்ட்டு வர்றேன்



-----------------------


17. உனக்கும் , எனக்கும் எதற்கு இத்தனை இடை வெளி ? நான் செல்லும் பாதை எங்கும் வழி அனுப்பும் உன் இடையடி !



-----------------------------


18. கோவை கலெக்டர் அலுவலகத்தில் தலைகீழாக பறந்தது தேசியக்கொடி # தலைகீழா நின்னாலும் தமிழனைத்திருத்தவே முடியாது



---------------------------



19. பிறக்கும் போது வெறும் கை. வாழும்போது அல்லக்கை.இதுதான் புருஷன்மார்களின் வாழ்க்கை




------------------------


20. நீ படிக்கும் புத்தகத்தில் ஓவியமாக இருக்கவே ஆசை.ஏன்னா எப்படியும் நீ படம் தான் பார்ப்பே.




--------------------------------

0 comments: