Friday, November 26, 2010

கரு.பழனியப்பன் விருந்து - காமெடி கும்மி

http://4.bp.blogspot.com/_f0nRbfd5SW4/TO5dK8hrBQI/AAAAAAAAAMU/M7YMmgX2-ps/s1600/mandhira_punnagai_movie_stills_04.jpg
கரு பழனியப்பன் அவர்கள் நமது பதிவர்களை விருந்துக்கு அழைத்தது பதிவுலகிலும்,கோடம்பாக்கத்திலும் பரபரப்பாக பேசப்பட்டும் ,விவாதிக்கப்பட்டும் வருகிறது.இது ஒரு நல்ல தொடக்கம் என சிலரும்,நடுநிலை விமர்சனத்துக்கு பாதிப்பு வரும் எனவும் கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

அதை எல்லாம் ஒதுக்கி விட்டு  கும்மி அடிக்கும் வேலையை மட்டும் நாம் செய்யலாம்.இந்த விருந்தில் கலந்து கொண்ட உண்மைத்தமிழன் அண்ணன்,பிரபா உட்பட அனைவரும் என் நண்பர்களே,இந்த நகைச்சுவை பொதுவாக எழுதப்பட்டது,யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.எல்லாம் தமாஷ்தான்.


1 .டைரக்டர் சார்,சினிமா விமர்சகர்கள் அனைவரையும் கூப்பிட்டு விருந்து வெச்சது தப்பா போச்சு.

ஏன்?

இப்போ படத்தை யாரும் விமர்சனம் பண்ணலை.விருந்து எப்படி இருந்துதுன்னு விமர்சனம் பண்ணீட்டு இருக்காங்க...


2. எதுக்காக எப்போதும் இல்லாத புது பழக்கமா விமர்சகர்களுக்கு விருந்து வெச்சுருக்கீங்க?

அவங்க நம்ம படத்துக்கு மருந்து வெச்சுடக்கூடாதுன்னுதான்.

3.பிளாக் ஸ்பாட்ல எழுதற ஆளுங்க எல்லாருக்கும் விருந்து உண்டுன்னு சொன்னாங்களே?

யோவ்,அது சினிமா விமர்சனம் எழுதறவங்களுக்கு மட்டும் தான்,பின்னூட்டம் போடறவங்களுக்கெல்லாம் கிடையாது...

4.சினிமா விமர்சனம் பண்ண வந்த விமர்சகர்களுக்கு இப்போ தர்ம சங்கடமான நிலைன்னு எப்படி சொல்றீங்க?

காலைல 11 மணிக்கு படத்தை போட்டு,  2 மணிக்கு முடிச்சு பசியோட இருக்கறவங்க கிட்டே இப்போ படத்தோட விமர்சனத்தை பாசிட்டீவ்வா எழுதுனாத்தான் விருந்துன்னு சொல்லீட்டாங்களாம்.

5.டைரக்டர் சார்,அவசரப்பட்டுட்டீங்க,மொத்தம் 2000 பேர் விருந்து வேணும்னு வந்திருக்காங்க. இப்போ எப்படி சமாளிக்கப்போறீங்க?

பேசாம பழைய விருந்து புக் 10 கிலோ வாங்கி ஆளுக்கு ஒண்ணு குடுத்து அனுப்பி விட்டுடலாமா?


6.டைரக்டர் சார்,சினிமா விமர்சனத்தை டைப் பண்ணிட்டேன்,பிளாக்ல போடலாமா?

இருங்க,நான்,தயாரிப்பாளர்,டிஸ்ட்ட்ரிபியூட்டர், ஹீரோ,ஹீரோயின் எல்லாரும் படிச்சுப்பார்த்து கரெக்‌ஷன் சொல்வோம்,அதுக்குப்பிறகு ஃபைனல் அப்ரூவல் தியேட்டர் ஓனர் சங்கத்தலைவர் தருவாரு,அப்புறமா ரிலீஸ் பண்ணுங்க.

7.சினிமா விமர்சகர்கள் குடும்பத்தையும் விருந்துக்கு கூப்பிட்டு இருக்காரே டைரக்டரு... அது ஏன்?

கொஞ்ச நஞ்ச மனசாட்சியோட எழுதறங்க கூட பக்கத்துல அவங்கவங்க மனைவி தர்ற டோஸ்சால படத்துக்கு சாதகமா விமர்சனம் எழுதத்தான்.


8.திடீர்னு பிளாக் உலகத்துல சினிமா விமர்சனம் எழுதறவங்க எண்ணிக்கை 250 மடங்கா பெருகிடுச்சே? ஏன்?

நல்லா விருந்து வைக்கலைன்னா படம் ஊத்திக்கிச்சுன்னு விமர்சனம் எழுதிடுவோம்னு மிரட்டத்தான்.

9. சி .பி செந்தில்குமாரும்,அவரோட சொந்தக்காரங்களும் விருந்து சாப்பிட லைன்ல நின்னும் டைரக்டர் துரத்தி விட்டுட்டாரே,ஏன்?

பிளாக்கர்ஸ் (BLOGGERS)க்குத்தான் விருந்து,இப்படி பிளாக்கா (BLOCK)  இருக்கறவங்களுக்கெல்லாம் விருந்து கிடையாதாம்.

10.யோவ் சிரிப்புப்போலீசு,படம் தான் நல்லாருக்குன்னு விமர்சனம் எழுதி இருக்கேனே,அப்புறம் ஏய்யா படம் எனக்குப்பிடிக்கலைன்னு பின்னூட்டம் போடறீங்க?

அப்படிப்போட்டாத்தான் எதிர்காலத்துல பின்னூட்டம் போடறவங்களுக்கும் விருந்து வைக்கலாம்னு நினைப்பாங்க.

11.தமிழனுக்கு செஞ்சோற்றுக்கடன் உணர்வு நிறைய இருக்குன்னு எல்லாரும் புரூஃப் பண்ணீட்டாங்க.

எப்படி சொல்றீங்க ராம்சாமி?

சுமாரான படத்தைக்கூட தமிழ் சினிமாவின் விடிவெள்ளி,பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்,இந்த மாதிரி ஒரு படம் இதுவரை வந்ததே இல்லை.மைல்கல் படம்னு ஆளாளுக்கு அள்ளி விடறாங்களே?

12. என்னய்யா இது ?தியேட்டர் வாசல்ல 50 பேர் நின்னுக்கிட்டு  படம் நல்லாலை,படம் ஓடாது அப்படின்னு சொல்லீட்டு இருக்காங்க?

அவங்க எல்லாருமே  சி பி  மாதிரி வேலை வெட்டி இல்லாத பசங்க,மக்களோட மவுத் டாக் தான் உண்மையான விமர்சனம்னு சொல்லப்படறதால படத்தோட டைரக்டரை ,புரொடியூசரை மிரட்டறதுக்காக அப்படி நெகடிவ் விமர்சனம் சொல்றாங்க?ஏதோ விருந்தும்,குவாட்டர் மருந்தும் கிடைச்சா போதுமாம்.

டிஸ்கி - இந்த ஜோக்ஸ் எல்லாமே பட்டாபட்டி அவர்களின் கட்டுரையை நான் படிக்கும்போது தோன்றியவை,எனவே இந்தப்பதிவின் திட்டுக்கள் அனைத்தும் அவருக்கே உரித்தாகும்.

53 comments:

ம.தி.சுதா said...

//////யோவ்,அது சினிமா விமர்சனம் எழுதறவங்களுக்கு மட்டும் தான்,பின்னூட்டம் போடறவங்களுக்கெல்லாம் கிடையாது..////

கூப்பிட்டா மாட்டனுன்னா சொல்லப் போறன்.....

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃஃஇருங்க,நான்,தயாரிப்பாளர்,டிஸ்ட்ட்ரிபியூட்டர், ஹீரோ,ஹீரோயின் எல்லாரும் படிச்சுப்பார்த்து கரெக்‌ஷன் சொல்வோம்,அதுக்குப்பிறகு ஃபைனல் அப்ரூவல் தியேட்டர் ஓனர் சங்கத்தலைவர் தருவாரு,அப்புறமா ரிலீஸ் பண்ணுங்கஃஃஃஃஃஃ

நடிகை கிட்டயுமா.. அப்ப அவங்க கண்ணாளம் பண்ணி அபார்சன் ஒண்ணு செய்ததுக்கப்பறம் தான் அனுமதி கிடைக்கும்....

வைகை said...

சிபி அண்ணே!! உங்களுக்காகவே இப்பதான் சுட சுட ஒரு பதிவு போட்டேன் கடை பக்கம் வந்துட்டு போங்க!!!! அப்புறம் கருத்தா? என்னோட பதிவுல சொல்லிட்டேன்ப்பு!!!!! இதுக்கு மேல தாங்காது!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃபிளாக்கர்ஸ் (BLOGGERS)க்குத்தான் விருந்து,இப்படி பிளாக்கா (BLOCK) இருக்கறவங்களுக்கெல்லாம் விருந்து கிடையாதாம்ஃஃஃஃஃ
அவருக்கும் தெரிஞ்சிடுச்சா....

KANA VARO said...

ஏன்யா .. உமக்கு குசும்பு ரொம்ப ஓவர் தான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி - இந்த ஜோக்ஸ் எல்லாமே பட்டாபட்டி அவர்களின் கட்டுரையை நான் படிக்கும்போது தோன்றியவை,எனவே இந்தப்பதிவின் திட்டுக்கள் அனைத்தும் அவருக்கே உரித்தாகும். ////

இதுதான் பினிசிங் டச்சா?

Anonymous said...

அப்படிப்போட்டாத்தான் எதிர்காலத்துல பின்னூட்டம் போடறவங்களுக்கும் விருந்து வைக்கலாம்னு நினைப்பாங்க.//

ஆமா..ஆமா டிஃபனாவது ஏற்பாடு பண்ணுங்கப்பா

செல்வா said...

//எழுதப்பட்டது,யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.எல்லாம் தமாஷ்தான்.//

தப்பிக்கராரம்ல ..!!

செல்வா said...

//யோவ்,அது சினிமா விமர்சனம் எழுதறவங்களுக்கு மட்டும் தான்,பின்னூட்டம் போடறவங்களுக்கெல்லாம் கிடையாது...//

மொக்க போடுறவங்களுக்கும் கிடையாதா ..?

செல்வா said...

// கரெக்‌ஷன் சொல்வோம்,அதுக்குப்பிறகு ஃபைனல் அப்ரூவல் தியேட்டர் ஓனர் சங்கத்தலைவர் தருவாரு,அப்புறமா ரிலீஸ் பண்ணுங்க.//

இதுக்கு அவுங்களே ஒரு ப்ளாக் ஆரம்பிசிக்கலாம்ல .!!

செல்வா said...

//அப்படிப்போட்டாத்தான் எதிர்காலத்துல பின்னூட்டம் போடறவங்களுக்கும் விருந்து வைக்கலாம்னு நினைப்பாங்க.///

அப்டியே மொக்க போடுறவங்களுக்கும் விருந்து வைக்க சொல்லிடுங்க ..!!

செல்வா said...

//இந்த ஜோக்ஸ் எல்லாமே பட்டாபட்டி அவர்களின் கட்டுரையை நான் படிக்கும்போது தோன்றியவை,எனவே இந்தப்பதிவின் திட்டுக்கள் அனைத்தும் அவருக்கே உரித்தாகும்//

ஹை ஜாலி ..!!

Unknown said...

//சுமாரான படத்தைக்கூட தமிழ் சினிமாவின் விடிவெள்ளி,பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்,இந்த மாதிரி ஒரு படம் இதுவரை வந்ததே இல்லை.மைல்கல் படம்னு ஆளாளுக்கு அள்ளி விடறாங்களே//
:)

ஜெயந்த் கிருஷ்ணா said...

இப்படியா கலாயிக்கிறது...

karthikkumar said...

//சுமாரான படத்தைக்கூட தமிழ் சினிமாவின் விடிவெள்ளி,பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்,இந்த மாதிரி ஒரு படம் இதுவரை வந்ததே இல்லை.மைல்கல் படம்னு ஆளாளுக்கு அள்ளி விடறாங்களே//
ஆனா உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. ஆமா மிரட்டல் எல்லாம் நிறுத்திட்டாங்களா இல்லையா

கவி அழகன் said...

சுவாரசியமா எழுதியுள்ளீர்கள்

மங்குனி அமைச்சர் said...

எங்க சோறு ? எங்க சோறு ?

settaikkaran said...

சி.பி.எஸ்! ஐயோ பாவம்னு பதிவர்களையும் மதிச்சு, படம் போட்டுக்காட்டுனா, கலாய்க்கிறீங்களோ? இரும், உம்மை ’மேதை’ படத்தோட முதல்காட்சிக்கு கூப்பிடச் சொல்லுறேன். :-)

Philosophy Prabhakaran said...

என்னவோ இயக்குனர் பிரியாணி விருந்து வைத்தது போல எழுதியிருக்கிறீர்களே... கண்களுக்கும் சிந்தனைக்கும் மட்டுமே விருந்து கொடுக்கப்பட்டது... வயிற்றுக்கு உணவளித்திருந்தால் நீங்கள் சொன்னது போல அவர் உப்பை சாப்பிட்ட நன்றிக்கு பாசிடிவ் விமர்சனம் எழுதியிருப்போம்...

/// பின்னூட்டம் போடறவங்களுக்கெல்லாம் கிடையாது ///
உண்மையில் பின்னூட்டம் மட்டும் போடுபவர்களுக்கு கூட அழைப்பு வந்திருந்தது...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//எழுதப்பட்டது,யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.எல்லாம் தமாஷ்தான்.////



ஹி..ஹி.. நான் எழுதியது.. புண்படத்தான் என்பதை, தன்னடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.. ஹி...ஹி

எஸ்.கே said...

NIce Nice!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இவை அனைத்தும் சிபிக்கு ஓசி சோறு கிடைக்கவில்லை என்ற மன வருத்தத்தில் எழுதினது

சௌந்தர் said...

மிஸ்ட் கால் ரொம்ப ஓவர் போல ஹி ஹி ஹி

தினேஷ்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
அப்படிப்போட்டாத்தான் எதிர்காலத்துல பின்னூட்டம் போடறவங்களுக்கும் விருந்து வைக்கலாம்னு நினைப்பாங்க.//

ஆமா..ஆமா டிஃபனாவது ஏற்பாடு பண்ணுங்கப்பா

சாரி பார் த டிச்டபன்ஸ் ஒரு குவாட்டரும் சேர்ந்து கேளுங்க நானும் வரேன் இல்ல

தினேஷ்குமார் said...

பாஸ் வணக்கம் இனிமே எழுத புதுசா ஏதாவது படம் வந்தாதான் அப்படிதான பாஸ் .......

நீங்க தொடருவீங்க எனக்கு தெரியும்

Riyas said...

விருந்துக்கு கூப்பிடலன்னு கோபமோ.. சி.பி கலக்குறிங்க

ஹரிஸ் Harish said...

:)..

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/


வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

//////யோவ்,அது சினிமா விமர்சனம் எழுதறவங்களுக்கு மட்டும் தான்,பின்னூட்டம் போடறவங்களுக்கெல்லாம் கிடையாது..////

கூப்பிட்டா மாட்டனுன்னா சொல்லப் போறன்.....

அதுவும் சரிதான்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃஃஇருங்க,நான்,தயாரிப்பாளர்,டிஸ்ட்ட்ரிபியூட்டர், ஹீரோ,ஹீரோயின் எல்லாரும் படிச்சுப்பார்த்து கரெக்‌ஷன் சொல்வோம்,அதுக்குப்பிறகு ஃபைனல் அப்ரூவல் தியேட்டர் ஓனர் சங்கத்தலைவர் தருவாரு,அப்புறமா ரிலீஸ் பண்ணுங்கஃஃஃஃஃஃ

நடிகை கிட்டயுமா.. அப்ப அவங்க கண்ணாளம் பண்ணி அபார்சன் ஒண்ணு செய்ததுக்கப்பறம் தான் அனுமதி கிடைக்கும்....

நக்கலு?

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சிபி அண்ணே!! உங்களுக்காகவே இப்பதான் சுட சுட ஒரு பதிவு போட்டேன் கடை பக்கம் வந்துட்டு போங்க!!!! அப்புறம் கருத்தா? என்னோட பதிவுல சொல்லிட்டேன்ப்பு!!!!! இதுக்கு மேல தாங்காது!

வந்தேன்

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃபிளாக்கர்ஸ் (BLOGGERS)க்குத்தான் விருந்து,இப்படி பிளாக்கா (BLOCK) இருக்கறவங்களுக்கெல்லாம் விருந்து கிடையாதாம்ஃஃஃஃஃ
அவருக்கும் தெரிஞ்சிடுச்சா....

எல்லாருக்கும் ரகசியம் தெரிஞ்சிடுது

சி.பி.செந்தில்குமார் said...

KANA VARO said...

ஏன்யா .. உமக்கு குசும்பு ரொம்ப ஓவர் தான்.

ஆமா 6 கிலோ

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி - இந்த ஜோக்ஸ் எல்லாமே பட்டாபட்டி அவர்களின் கட்டுரையை நான் படிக்கும்போது தோன்றியவை,எனவே இந்தப்பதிவின் திட்டுக்கள் அனைத்தும் அவருக்கே உரித்தாகும். ////

இதுதான் பினிசிங் டச்சா?

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

அப்படிப்போட்டாத்தான் எதிர்காலத்துல பின்னூட்டம் போடறவங்களுக்கும் விருந்து வைக்கலாம்னு நினைப்பாங்க.//

ஆமா..ஆமா டிஃபனாவது ஏற்பாடு பண்ணுங்கப்பா

போயிடலாமா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ப.செல்வக்குமார் said...

//எழுதப்பட்டது,யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.எல்லாம் தமாஷ்தான்.//

தப்பிக்கராரம்ல ..!!

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//யோவ்,அது சினிமா விமர்சனம் எழுதறவங்களுக்கு மட்டும் தான்,பின்னூட்டம் போடறவங்களுக்கெல்லாம் கிடையாது...//

மொக்க போடுறவங்களுக்கும் கிடையாதா ..?

ஆமா

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//இந்த ஜோக்ஸ் எல்லாமே பட்டாபட்டி அவர்களின் கட்டுரையை நான் படிக்கும்போது தோன்றியவை,எனவே இந்தப்பதிவின் திட்டுக்கள் அனைத்தும் அவருக்கே உரித்தாகும்//

ஹை ஜாலி ..!

உங்களுக்கு என்ன பட்டாபட்டி மேல அப்படி ஒரு கோபம்?

சி.பி.செந்தில்குமார் said...

ஜீ... said...

//சுமாரான படத்தைக்கூட தமிழ் சினிமாவின் விடிவெள்ளி,பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்,இந்த மாதிரி ஒரு படம் இதுவரை வந்ததே இல்லை.மைல்கல் படம்னு ஆளாளுக்கு அள்ளி விடறாங்களே//
:)

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

இப்படியா கலாயிக்கிறது...

வேற எப்படி?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

//சுமாரான படத்தைக்கூட தமிழ் சினிமாவின் விடிவெள்ளி,பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்,இந்த மாதிரி ஒரு படம் இதுவரை வந்ததே இல்லை.மைல்கல் படம்னு ஆளாளுக்கு அள்ளி விடறாங்களே//
ஆனா உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. ஆமா மிரட்டல் எல்லாம் நிறுத்திட்டாங்களா இல்லையா

இப்போதைக்கு க்ளோஸ்

சி.பி.செந்தில்குமார் said...

05 PM
Delete
Blogger யாதவன் said...

சுவாரசியமா எழுதியுள்ளீர்கள்

நன்றி யாதவா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger மங்குனி அமைச்சர் said...

எங்க சோறு ? எங்க சோறு ?

கமெண்ட்டில் கூட கலாய்க்க முடியுமா?அனுகவும் மங்குனி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சேட்டைக்காரன் said...

சி.பி.எஸ்! ஐயோ பாவம்னு பதிவர்களையும் மதிச்சு, படம் போட்டுக்காட்டுனா, கலாய்க்கிறீங்களோ? இரும், உம்மை ’மேதை’ படத்தோட முதல்காட்சிக்கு கூப்பிடச் சொல்லுறேன். :-)

அண்ணே மன்னிச்சுடுங்க

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

என்னவோ இயக்குனர் பிரியாணி விருந்து வைத்தது போல எழுதியிருக்கிறீர்களே... கண்களுக்கும் சிந்தனைக்கும் மட்டுமே விருந்து கொடுக்கப்பட்டது... வயிற்றுக்கு உணவளித்திருந்தால் நீங்கள் சொன்னது போல அவர் உப்பை சாப்பிட்ட நன்றிக்கு பாசிடிவ் விமர்சனம் எழுதியிருப்போம்...

/// பின்னூட்டம் போடறவங்களுக்கெல்லாம் கிடையாது ///
உண்மையில் பின்னூட்டம் மட்டும் போடுபவர்களுக்கு கூட அழைப்பு வந்திருந்தது...

பிரபா சும்மா ஜாலி நோ சீரியஸ்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பட்டாபட்டி.. said...

//எழுதப்பட்டது,யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.எல்லாம் தமாஷ்தான்.////



ஹி..ஹி.. நான் எழுதியது.. புண்படத்தான் என்பதை, தன்னடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.. ஹி...ஹி

கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியறீரு

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

NIce Nice!

நன்றி எஸ் கே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இவை அனைத்தும் சிபிக்கு ஓசி சோறு கிடைக்கவில்லை என்ற மன வருத்தத்தில் எழுதினது

ஹி ஹி ஹ்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சௌந்தர் said...

மிஸ்ட் கால் ரொம்ப ஓவர் போல ஹி ஹி ஹி

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
அப்படிப்போட்டாத்தான் எதிர்காலத்துல பின்னூட்டம் போடறவங்களுக்கும் விருந்து வைக்கலாம்னு நினைப்பாங்க.//

ஆமா..ஆமா டிஃபனாவது ஏற்பாடு பண்ணுங்கப்பா

சாரி பார் த டிச்டபன்ஸ் ஒரு குவாட்டரும் சேர்ந்து கேளுங்க நானும் வரேன் இல்ல

ஏன் யா?ஏன்யா?ஏன்?

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ் வணக்கம் இனிமே எழுத புதுசா ஏதாவது படம் வந்தாதான் அப்படிதான பாஸ் .......

நீங்க தொடருவீங்க எனக்கு தெரியும்

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Riyas said...

விருந்துக்கு கூப்பிடலன்னு கோபமோ.. சி.பி கலக்குறிங்க

நன்றி ரியாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

ஹரிஸ் said...

:)..

??