Thursday, May 23, 2013

வாய் க்காத்தோப்பு வனிதையே!

Photo
1.மனசுக்கு நெருக்கமான பெண் உற்சாகப்படுத்தும்போது ஒரு படைப்பாளியின் படைப்புகள் உத்வேகம் பெறும்

-----------------------




2.ராம்தாஸ் - எதுக்கு என் மேல இத்தனை கேஸ் ?



ஜெ - நேத்துத்தான் டிவிடி ல டாட்டா பிர்லா கவுண்டமணி காமெடி க்ளிப்பிங்ஸ் பார்த்தேன்

-----------------------




3.வழக்கமா வாய் வலிக்க அளவளாவும் தோழி வெறும் புன்னகை மட்டும் போகிற போக்கில் கொடுத்துச்சென்றால் ஏதோ பூகம்பம் வரும் என சகுனம்

-----------------------




4.டியர்.என் கையெழுத்து அழகா இருக்கா ?




 அதை எவன் பார்த்தான்?உன் கழுத்து வேனா மயில் கழுத்து மாதிரி இருக்கு

-----------------------




5.திருச்சி ரைட்டர்ட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.அப்பப்ப சென்ட்டிமென்ட்ஸ் ட்வீடஸ் போட்டு பேலன்ஸ் பண்ணிக்கனும் போல

-----------------------



Photo




6.தட்கல் ,ஏர்டெல் ஏமாற்றத்துக்கே இத்தனை திட்டு திட்டறவர் அவ்ரை ஏமாத்துன பொண்ணுங்களை எப்டி திட்டி இருப்பாரோ

-----------------------




7.காலேஜ் ஸ்டூடண்ட் நீ.எதுக்கு லேடி லெக்சரருக்கு லவ் லெட்டர் குடுத்தே? 




கற்றாரை கற்றாரே காமுறுவர்.ஹி ஹி

-----------------------





8.மே மாசம் மேரேஜ் பண்ணிக்கிட்டா 2 யூஸ்.1 ஊட்டி போய் ஜில்லுனு இருக்கலாம் 2 காதலர் தினத்துக்குள்ள குழந்தை பெத்துக்கலாம்

-----------------------




9.கண்ணே! கச்சத்தீவை மிட்கும் வரை நாம் காதலிப்போம்.மீட்ட பின் கல்யாணம்.எப்ப்டி நம்ம ஐடியா ?

-----------------------





10.ராஜபாளையத்துல பொண்ணு கட்னா புருசனுக்கு அடி பயம் இல்ல.கடி பயம் தான் # லொள் லொள்

-----------------------

அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..! செய்தியை பகிர்ந்து கொண்டு தடுக்க முயற்சிப்போம் வாருங்கள் நண்பர்களே ...!

ENLIGHTENED MASTER WROTE :-

தேசிய நெடுஞ்சாலை துறையில் நான்கு வழி பாதை திட்டத்தினால், 1300 வருட சிவன் கோவில் அபாயத்தில் உள்ளதாக முகப்புத்தக நண்பர் எனக்கு எழுதியுள்ளார். அவர் கொடுத்த சுட்டியை படித்த போது, இது நடந்து விடுமோ என்ற கவலை என்னையும் தொற்றிக் கொண்டுள்ளது.

திருப்புரவர் பணங்காட்டீஸ்வரர் கோவில், பனையபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட இத்திருக்கோவில், விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைய பெற்றுள்ளது. இந்த கோவிலை "பறவைபுறம்" என்று அழைக்கிறார்கள்.

நெடுஞ்சாலை துறையினரின், சாலை விரிவாக்கத் திட்டத்தின் படி, கோவிலின் சுற்று சுவர் மற்றும் அதன் உட்புறத்தை பாதிக்கும் வண்ணம் குறியீடுகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த விரிவாக்க திட்டம் நடந்தேறினால், கோவிலில் உள்ள சத்யாம்பிகை தேவி மற்றும் கோவில் பிரகாரங்கள் இடிக்கப்படும் அபாயம் உள்ளதாக குறிப்பிடுகிறார்கள். இதனை அடுத்து பன்னையபுரம் மற்றும் சுற்றுப்புற‌த்தை சேர்ந்த 4000 மக்கள் ஒன்று சேர்ந்து கலெக்டரிடம் மணு கொடுத்துள்ளனர்.

நாமும் இதை குறித்து விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவோம்.

கோவிலின் சிறப்பை குறித்தும், நெடுஞ்சாலை துறையின் திட்டம் குறித்தும் கீழே உள்ள சுட்டியை படித்து தெரிந்துக் கொள்ளலாம்.
http://www.skyscrapercity.com/showthread.php?t=624281&page=67

முடிந்தால் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் இந்த செய்தியையும், நம் கவலையையும் தெரியப்படுத்துங்கள்.

Thiru V Sampath IAS
District Collector Collectorate, Villupuram - 605 602
Phone: 04146-222470 (O)
04146-222480 (R)
Fax: 04146-222470
E-Mail: collrvpm@nic.in

அனைவருக்கும் இதை முடிந்தவரை பகிருங்கள். இச்செய்தி சில தின‌ங்களுக்கு முன் தினமலரிலும் வெளிவந்துள்ளதாம்.

எத்தனையோ பாடுபட்டு கட்டிய நம் கோவில்களை காப்பாற்ற, இந்த சிறு கடமையை (பகிர்தல்) செய்தல் அவசியம் அல்லவா ? இதை பகிரும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..! செய்தியை பகிர்ந்து கொண்டு தடுக்க முயற்சிப்போம் வாருங்கள் நண்பர்களே ...!

ENLIGHTENED MASTER WROTE :-

தேசிய நெடுஞ்சாலை துறையில் நான்கு வழி பாதை திட்டத்தினால், 1300 வருட சிவன் கோவில் அபாயத்தில் உள்ளதாக முகப்புத்தக நண்பர் எனக்கு எழுதியுள்ளார். அவர் கொடுத்த சுட்டியை படித்த போது, இது நடந்து விடுமோ என்ற கவலை என்னையும் தொற்றிக் கொண்டுள்ளது.

திருப்புரவர் பணங்காட்டீஸ்வரர் கோவில், பனையபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட இத்திருக்கோவில், விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைய பெற்றுள்ளது. இந்த கோவிலை "பறவைபுறம்" என்று அழைக்கிறார்கள்.

நெடுஞ்சாலை துறையினரின், சாலை விரிவாக்கத் திட்டத்தின் படி, கோவிலின் சுற்று சுவர் மற்றும் அதன் உட்புறத்தை பாதிக்கும் வண்ணம் குறியீடுகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த விரிவாக்க திட்டம் நடந்தேறினால், கோவிலில் உள்ள சத்யாம்பிகை தேவி மற்றும் கோவில் பிரகாரங்கள் இடிக்கப்படும் அபாயம் உள்ளதாக குறிப்பிடுகிறார்கள். இதனை அடுத்து பன்னையபுரம் மற்றும் சுற்றுப்புற‌த்தை சேர்ந்த 4000 மக்கள் ஒன்று சேர்ந்து கலெக்டரிடம் மணு கொடுத்துள்ளனர்.

நாமும் இதை குறித்து விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவோம்.

கோவிலின் சிறப்பை குறித்தும், நெடுஞ்சாலை துறையின் திட்டம் குறித்தும் கீழே உள்ள சுட்டியை படித்து தெரிந்துக் கொள்ளலாம்.
http://www.skyscrapercity.com/showthread.php?t=624281&page=67

முடிந்தால் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் இந்த செய்தியையும், நம் கவலையையும் தெரியப்படுத்துங்கள்.

Thiru V Sampath IAS
District Collector Collectorate, Villupuram - 605 602
Phone: 04146-222470 (O)
04146-222480 (R)
Fax: 04146-222470
E-Mail: [email protected]

அனைவருக்கும் இதை முடிந்தவரை பகிருங்கள். இச்செய்தி சில தின‌ங்களுக்கு முன் தினமலரிலும் வெளிவந்துள்ளதாம்.

எத்தனையோ பாடுபட்டு கட்டிய நம் கோவில்களை காப்பாற்ற, இந்த சிறு கடமையை (பகிர்தல்) செய்தல் அவசியம் அல்லவா ? இதை பகிரும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.




11.உன் குரல் போல் எந்த மெலோடியும் இல்ல டி

-----------------------




12.முன்னால் போவது லாரியா இருந்தாலும் ,மேரியா இருந்தாலும் 10 மீ இடை வெளி விட்டு தொடரவும் # பாலோ ரூல்

-----------------------




13.அன்பே! நாம் இருவரும் தண்டவாளம் மாதிரி.அருகருகே இருந்தும் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.தொட விட மாட்டேங்குறியே

-----------------------




14.நீ தேன்.உன் தங்கை தேன் மிட் TOY

-----------------------




15.ஊர் ல இருக்கற அம்புட்டு பசங்களையும் வசியம் பண்ணிய பிகர் தான் ஊர் வசி ?

-----------------------





16.உள்ளூர்ப்பொண்ணு உன்னைக்கண்டுக்கலையேனு வருத்தப்படேல்.வெளியூர்ப்பொண்ணு உனக்கு சொந்தமாகும் # இன்றைய ராசி பலன்

-----------------------\





17.அன்பே வந்தனா! உன் கனவில் நான் வந்தேனா ?

-----------------------




18.டியர்.என்னோட முதல் உலகம் நீ தான். 




யோவ்.அப்போ அனுஷ்கா ,ஆண்ட்ரியா மாதிரி இரண்டாம் உலகம் வேற இருக்கா?

-----------------------





19.உன் வாய் பூ என்பதை என் உதட்டால் உணர தரு வாயா ஒரு வாய் ப்பு? # வாய் க்காத்தோப்பு வனிதைக்கு

-----------------------




20.இந்தக்காலத்துப்பசங்க திவ்யமா சமைக்கறாங்க.பவ்யமா பரிமாறுகிறாங்க.இதை விட ஒரு புருசன் கிட்டே பொண்டாட்டி என்ன எதிர்பார்க்க முடியும்? 



--------------------------

1 comments:

Unknown said...

அனைத்தும் ரசிக்க