Sunday, May 29, 2011

டியர்.. ஆயில் (OIL) உள்ளவரை உன்னை மறக்க மாட்டேன்.....

http://www.chennaivision.com/userfiles/monica.jpg

''ஆயுளைப் பாதிக்கலாமா ஆயில்?''

'என்னை இந்த அளவுக்கு குண்டாக்கியது எண்ணெய்தான்!’ - பருமனான நண்பர் ஒருவர் சமீபத்தில் சிலேடையாகச் சொன்னது இது.

நவீன நாகரிக உலகில் பல பிரச்னைகளுக்கு நாம் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமான சமையல் எண்ணெய்தான் காரணம் என்கிறது சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி. எண்ணெய், வயிற்றை மட்டும் அல்ல, வருமானத்தையும் பதம் பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது.
பர்ஸை பாதிக்காத அளவுக்கு சிக்கனமாகவும், வயிற்றைப் பாதிக்காத அளவுக்கு பக்குவமாகவும் ஆயிலைப் பயன்படுத்தும் விதம் பற்றி இங்கே விளக்குகிறார் சென்னை விஜயா மருத்துவமனையின் உணவு ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தி.

''சமையலில் எண்ணெய் சேர்ப்பது சுவைக்காக மட்டுமே என நம்மில் பலரும் நினைக்கிறோம். அது தப்பு. பொதுவாக ஒரு மனிதன் உடல் நலனுடன் இருக்க வேண்டும் என்றால் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின் மற்றும் தாது உப்புகள் தேவை. இந்த ஐந்தும் அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம்.

இதில் கொழுப்பு சத்துதான் ஆயில். தோலின் பளபளப்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு, ஒரு மனிதனுக்குத் தேவையான மொத்த கலோரியில், சுமார் 25-35 சதவிகிதம் ஆயில் மூலம் கிடைத்தால் போதும். இதுவே சர்க்கரை நோயாளிகள் என்றால் 25-30 சதவிகிதமும், இதய நோயாளிகள் என்றால் 25 சதவிகிதமும் இருந்தால் போதும்.
சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு நம்மவர்களிடையே உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. குடும்பப் பெண்கள் சமையல் தொடங்கி துணி துவைப்பது வரை பெரும்பாலான பணிகளை உடலை வளைத்து நெளித்து செய்தார்கள். இன்றைக்கு எல்லாம் இயந்திரமயமாகி விட்டது. உடல் உழைப்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை. உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலத்தில்கூட  மக்கள் எண்ணெய் பதார்த்தங்களை அளவோடுதான் சாப்பிட்டார்கள்.

அந்த காலத்தில் விருந்து என்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ இருக்கும். ஓட்டல்களில் சாப்பிடுவது என்பது அரிதாக இருக்கும். இப்போதோ மாதத்துக்கு குறைந்தது 5-6 விழாக்களில் பங்கேற்று வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள். அத்தனையும் ஆயில் பதார்த்தமாகவே இருக்கிறது.
நம்மவர்களின் தினசரி உணவுப் பட்டியலில் அதிக ஆயில் இருக்கும் பதார்த்தங்களான பஜ்ஜி, போண்டா, ஃபிரைட் ரைஸ், சில்லி சிக்கன், பர்க்கர் போன்றவற்றில் ஏதாவது ஒன்று நிச்சயம் இடம் பிடித்துவிடுகிறது. பலரும் காலை 11 மணி வாக்கில் அல்லது மாலை 4 மணி வாக்கில் டீ, காபி உடன் பஜ்ஜி அல்லது போண்டாவை சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றை கெடுத்துக் கொள்வதோடு உடலில் தீமை செய்யும் கொலஸ்ட்ராலையும் ஏற்றிக் கொள்கிறார்கள். 
அந்த காலத்தில் உடலுக்கு தீமை செய்யாத நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நம்மவர்கள் அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டார்கள். ஏதாவது விருந்து விஷேசம் என்றால் மட்டுமே நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டார்கள். இன்றைக்கு விலைவாசி உச்சத்தில் இருப்பதால் வீட்டு பட்ஜெட்டை குறைக்க பாமாயில் போன்ற உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம்.

ஒரு பக்கம் எண்ணெய் செலவை மிச்சப்படுத்துகிறோம் என்று செயல்பட்டு, மறுபுறம் அதற்கும் சேர்த்து மருத்துவத்துக்கு செலவழித்து வருகிறோம். இந்த விஷயத்தில் நம் மக்களிடம் இன்னும் அதிக விழிப்புணர்வு வர வேண்டும்!'' என்றவர் சற்று நிறுத்தி, அதிக ஆயில் எப்படி பிரச்னையாக மாறுகிறது என்பதையும் விளக்கினார்.நாம் சாப்பிடும் ஆயில் அளவு தேவைக்கு அதிகமாகும்போது கொலஸ்ட்ரால் என்கிற கெட்ட கொழுப்பாக மாறி ரத்தத்தில் சேர்கிறது.

இது, ரத்தக் குழாயில் உறையும் அபாயம் இருக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் தடைபடும். அப்படி நடக்கும்போதுதான் மாரடைப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன.
 http://www.koodal.com/cinema/gallery/events/2011/423/vambu-and-bhadra-movie-press-meet-stills_1_165234123.jpg
தற்போது கணவன், மனைவி, இரு குழந்தைகள் உள்ள நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் மாதத்துக்கு மூன்று லிட்டர் ஆயிலை பயன்படுத்துகிறார்கள். இதை பாதிக்குப் பாதியாக ஒன்றரை லிட்டராக குறைப்பது உடல் நலனுக்கும் அவர்கள் பட்ஜெட்டுக்கும் நல்லது. பொதுவாக வயது வந்த பெரியவர்களுக்கு ஒரு மாதத்துக்கு வீட்டில் 400-500 மில்லியும். 14 வயதான சிறுவர்களுக்கு சுமார் 300 மில்லி சமையல் எண்ணெய்யும் செலவழித்தால் போதும். மேலும் உடல் பருமன் உள்ளவர்கள், முகப் பரு உள்ளவர்கள் ஆயிலைக் குறைப்பது அவசியம்.

சாலையோர கடைகளில் விற்கப்படும் வடை, சமோசா, பஜ்ஜி போன்றவை ஆரோக்கியம் குறைந்த கசடு எண்ணெய்யில் பொறிக்கப்படுவதால், அவற்றை தினசரி மற்றும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

குறைவான விலையில் கிடைக்கிறதே என்று, இவற்றை உண்பதால்தான் பெரிய அளவில் மருத்துவ செலவுக்கு ஆளாக வேண்டிய இக்கட்டு உருவாகிறது!'' -அக்கறையோடு சொல்கிறார் டாக்டர்  கிருஷ்ணமூர்த்தி.

நன்றி - டாக்டர் விகடன்

ஜெ வின் முதல் தலை வலி - கரூரைக் கலக்கும் உர ஊழல்... பொறுக்கித் தின்ற 'பொறுப்பான' அதிகாரிகள் !

http://tamilnews.ebest.in/images/news/fertibag-d.jpg

கரூரைக் கலக்கும் உர ஊழல்...

பொறுக்கித் தின்ற 'பொறுப்பான' அதிகாரிகள் !
பிரச்னை 


தமிழக அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரசாயன உரங்களை, கூடுதல் விலைக்கு வெளிமார்க்கெட்டில் விற்று மோசடி செய்த அரசு அதிகாரிகள், அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

'டான்பெட்’ என்றழைக்கப்படும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், அரசிடம் இருந்து மானிய விலையில் உரங்களைப் பெற்று பல்வேறு கூட்டுறவு அமைப்புகளுக்கு அனுப்பி வருகிறது. அந்த கூட்டுறவு அமைப்புகள், தகுதியுள்ள விவசாயிகளுக்கு உரத்தை மானிய விலையில் வழங்கி வருகின்றன.


இந்த அடிப்படையில் திருச்சியில் உள்ள 'டான்பெட்’ நிறுவனத்திடமிருந்து கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்துக்கு வந்த உர மூட்டைகளை வைத்துத்தான் ஊழல் நடந்திருக்கிறது.

இதுகுறித்து, வழக்கை விசாரித்து வரும் கரூர் வணிகவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சூர்யகலாவிடம் கேட்டபோது, ''தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையம் மூலம் மானிய உரங்களில்  முறைகேடு நடப்பதாக அடிக்கடி தகவல் வந்தது. இதையடுத்து விசாரணை செய்தபோது, 2008 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் சுமார் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

பல இடங்களிலும் பணியாற்றும் உயர்அதிகாரிகள் கூட்டுப்போட்டுக் கொண்டு இந்தக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்'' என்றவர் கொஞ்சம் விவரமாக சொல்ல ஆரம்பித்தார். 

''675 டன் யூரியா, 235 டன் டி.ஏ.பி. ஆகக்கூடி 910 டன் உரங்களை, தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மைய தனிஅதிகாரி செல்லமுத்து, கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கும்... சென்னையிலிருக்கும் 'பால்மார் லோரி அண்ட் கோ லிட்’ என்ற நிறுவனத்துக்கும் விற்பனை செய்ததிருப்பதாக ஆவணங்களின் அடிப்படையில் தெரியவந்தது.

அந்த நிறுவனங்கள் விவசாயிகளுக்காக இந்த உரத்தை வாங்கியிருப்பது போல ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தபட்ட நிறுவனங்களிடமிருந்து பணம் பெறப்பட்டு, தனி அதிகாரி செல்லமுத்து தனியாக துவங்கியிருக்கும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில், இந்த நிறுவனங்களுக்கும் அந்த உரங்கள் செல்லவில்லை. கணக்கு மட்டுமே காட்டி பணத்தை வாங்கிச் சுருட்டிக் கொண்டு, வெளிமார்க்கெட்டில் மொத்த உரத்தையும் விற்றுள்ளனர். இதன் மூலமும் பெரும் பணத்தை சுருட்டியுள்ளனர்.

'டான்பெட்’, வேளாண்துறை, காகித ஆலை, பால்மர் லோரி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து கொண்டு இந்தக் கொள்ளையை நிகழ்த்தியுள்ளனர்.

தனி அலுவலர் செல்லமுத்து, 'டான்பெட்' துணை மேலாளர் பரமசிவம், உதவி வேளாண் இயக்குநர் மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பொதுமேலாளர் (கொள்முதல் பிரிவு) ராஜகோபாலன், த.நா. காகித ஆலையின் உதவிப்பொது மேலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் 'பால்மார் லோரி அண்ட் கோ லிட்’ உயர் அதிகாரிகளான முருகன், அனிமேஷ் சத்தோவ் பாத்யா ஆகிய ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று சொன்னார் சூர்யகலா.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய, ஐக்கிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வையாபுரி, ''இந்த 910 டன் உர ஊழல் என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றதுதான். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல கூட்டுறவு சங்கங்கள் ஊழலின் உறைவிடமாகத்தான் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரங்கள் மட்டுமல்ல, டிராக்டர்கள் பொக்லைன், போர்வெல் இயந்திரங்கள்கூட விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை தனியார் ரியல் எஸ்டேட் நிலங்களை சமன்படுத்த அதிக வாடகைக்கு விடப்படுகிறது.

கூட்டுறவு என்றாலே, கூடி ஊழல் செய்யும் இடமாக மாறிவிட்டது. பணி ஓய்வு பெறும் காலம் வரை ஒரே இடத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு கூட்டுறவுச் சங்க அலுவலர்களுக்கு இருப்பதால்... முறைகேடுகள் முற்றிலும் மறைக்கப்பட்டு விடுகின்றன. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, அனைத்து கூட்டுறவுச் சங்கங்களையும் ஆய்வு செய்வதுடன், கூட்டுறவுச் சங்கத் தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விவசாயப் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் சங்கங்கள் செயல்படும்போதுதான் தவறுகள் கண்டுபிடிக்கப்படும்'' என்று சொன்னார்.

அமராவதி உழவர் இயக்க அமைப்பாளர் இரா. முருகானந்தம், ''உர ஊழலில் ஈடுபட்டுள்ள ஏழுபேரும் சாதாரண கடைநிலை ஊழியர்கள் அல்ல. பொறுப்பான அதிகாரிகள். ரசாயன உரம் மட்டுமல்ல, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வேப்பம் பிண்ணாக்கிலும் முறைகேடு நடந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட வேப்பம் பிண்ணாக்கு குறித்து விசாரணை செய்தால், பல முறைகேடுகள் வெளிவரும்'' என்றார்.

பசுமை விகடன் இதழில் விவசாயத்தை வைத்து நடத்தப்படும் ஊழல்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் உர ஊழல் தொடர்பாக பல கட்டுரைகளில் குறிப்பிட்டே வந்திருக்கிறோம். தற்போது, அது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி - பசுமை விகடன்

Saturday, May 28, 2011

காசிக்கு நிகரான கோயில் தமிழகத்தில் எது? ஆன்மீக அலசல்

http://www.unitedhindutemple.org/Images/sivan.jpg 
விசாகத்தில் வழிபட்டால்... 16 சாபங்களும் நீங்கும்!

வை'காசி’ப் புண்ணியம்...
ட்சியும் அதிகாரமும் இருந்தென்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சுவதற்கும், ஆட்சிக் கட்டிலில் நாளை வாரிசாக அமர்வதற்கும் நமக்கொரு குழந்தைச் செல்வம் இல்லையே..!’ என்பதுதான் தஞ்சை தேசத்தை ஆட்சி செய்த பிரதாபசிம்ம ராஜாவின் பெருங்கவலை. 
அன்னதானம் செய்தார்; வைணவ சம்பிரதாயத்தில் திளைத்த மன்னர், திருமாலுக்கு ஆலயங்கள் பலவும் கட்டிக் கும்பாபிஷேங்கள் நடத்தினார். ஆறு- குளங்கள் வெட்டினார். ஆனாலும் என்ன... 'பிள்ளைபாக்கியம் இன்னும் தகையலையே...’ என வருந்தினாள் மகாராணி யமுனாம்பாள்.  
மன்னரின் கவலை, மந்திரிமார்களையும் தொற்றிக் கொண்டது. மிகுந்த சிவபக்தரான அமைச்சர் ஒருவர், ஈஸ்வரனுக்குக் கோயில் எழுப்பினால், சந்தான பாக்கியம் கிடைக்கும் எனத் தெரிவித்தார். சரியென்று சம்மதித்த மன்னர், 'எங்கே கோயில் எழுப்புவது?’ என அமைச்சரிடமே கேட்டார். 'காசியில் இருந்து முனிவர் ஒருவர் வந்திருக்கிறார். அவரிடமே கேட்டு, அவரின் ஆசியுடனும் அருளுடனும் கோயில் கட்டுவோம்’ என்றார் அமைச்சர்.

அதன்படி, அந்தக் காசி முனிவரைச் சந்தித்து, நமஸ்கரித்து, ஆசீர்வாதம் பெற்ற மன்னர், அவர் சுட்டிக்காட்டிய இடத்திலேயே சிவாலயத்தை பிரமாண்டமாக அமைத்தார். முனிவரின் யோசனைப்படியே, ஸ்வாமிக்கு ஸ்ரீகாசி விஸ்வநாதர் என்றும், அம்பிகைக்கு ஸ்ரீவிசாலாட்சி என்றும் திருநாமம் சூட்டி, கும்பாபிஷேகத்தைக் கோலாகலமாக நடத்தினார். இதில் மகிழ்ந்த முனிவர், 'காசிக்கு நிகரான தலத்தை எழுப்பிய உனக்கு, காசிக்குச் சென்றால் கிடைக்கக்கூடிய அத்தனைப் பலன்களும் கிடைக்கட்டும்!’ என அருளினார். அதன்படி, மன்னருக்கு குழந்தைச் செல்வம் கிடைத்தது என்கிறது ஸ்தல வரலாறு.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது நீடாமங்கலம். இந்த ஊரின் மையப்பகுதியில் கோயில் கொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்கிறார் ஸ்ரீகாசிவிஸ்வநாதர். அருகில், திருமாலுக்கும் ஆலயம் இருப்பது சிறப்பு எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். வருடந்தோறும் இங்கே விழாக்களும் விசேஷங்களும் உண்டு எனினும், வைகாசி மாதத்தில் பிரம்மோற்ஸவம் விமரிசையாக நடந்தேறுமாம்.

பத்து நாள் விழாவாக நடைபெறும் பிரம்மோற்ஸவ விழா, தினமும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்வாமியும் அம்பாளும் திருவீதியுலா, சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம் என அமர்க்களப்படுமாம் ஆலயம். நிறைவில், தீர்த்தவாரியின் போது சுற்றுவட்டார ஊர்க்காரர்கள் அனைவரும் ஒன்று திரண்டிருப்பார்கள், நீடாமங்கலம் சிவாலயத்தில்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1rAvOXOvBtTvZ9wUnVl0GM7zspR79IqHnFfr5WP4_5JnfUslp2pyvkUYRY8o63M0xrPEB3uwkB6MaXuRQ7ouY8sao_zyG_hf-WVS1XHyCLD9mXxAdmWHvsWcP9t34hr3ZymBvzD4h5VeN/s1600/okom,.jpg
காசிக்கு நிகரான இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், பித்ரு தோஷங்கள் முதலான சகல தோஷங்களும் விலகும்; திருமணம் மற்றும் பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.  

வைகாசியை, ரிஷப மாதம் என்பர். அதாவது, ஈசனுக்கு உரிய மாதங்களில் இதுவும் ஒன்று. எனவே வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில், (ஜூன் 4 முதல் 13-ஆம் தேதி வரை) இங்கு வந்து வணங்கினால், 16 வகையான சாபங்களும் நீங்கி வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.

நன்றி - சக்தி விகடன்

இல்லத்தரசிகளுக்கும்,வீட்டோட மாப்ளையாக இருப்பவர்களுக்கும் உபயோகமான டிப்ஸ்

http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_4027521611.jpg 

1. பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றைப் பரிமாறுவதற்கு முன், ஒரு வாழைப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி பதார்த்தத்தில் சேர்த்துப் பரிமாறினால். சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.
===================================


2. அரிசி வைத்துள்ள பாத்திரம் அல்லது டப்பாவினுள் சிறிது கல் உப்பு, கிராம்பைப் போட்டு மூடி வைத்தால்... வண்டு வராமலும், மட்கிய வாசனை வராமலும் இருக்கும்.



3. உங்கள் வீட்டு பிரஷர் குக்கரில் வெயிட் பொருத்தியதும், மூடியின் கீழிருந்து தண்ணீரோ... ஆவியோ வெளியேறுகிறதா? உடனே உஷாராகி அதைக் கவனிக்க வேண்டும். வெயிட்டை மெதுவாகத் தூக்கிவிட்டு, சத்தம் வருகிறதா என்று பாருங்கள். இல்லையெனில், வெயிட் மற்றும் மூடியைக் கழற்றிவிட்டு மீண்டும் மூடி, வெயிட்டைப் போடுங்கள். பிரச்னை தீர்ந்துவிடும். அப்படியும் சரியாகவில்லையெனில் 'கேஸ்கெட்'டைதான் மாற்ற வேண்டும்.


4. தினமும் சமைக்கும் முன், ஃப்ரிட்ஜில் உள்ள எல்லா காய்களையும் வெளியே எடுத்து வையுங்கள். தேவையானதை எடுத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை மேஜையின்மீது உலர வைத்து விடுங்கள். அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஃபிரிட்ஜில் எடுத்து வையுங்கள். இதனால், காய்கள் அழுகாமல், நாள்பட இருக்கும்.


5. குலோப் ஜாமூன் பொரித்த எண்ணெயிலேயே, கத்தரிக்கோலால் சீராக நறுக்கிய பிரெட் துண்டுகளையும் பொரியுங்கள். குலோப்ஜாமுன் பறிமாறும் கிண்ணங்களில் இந்த பிரெட் துண்டுகளைப் போட்டு, அதன்மேல் ஜாமூன்களை வைத்துக் கொடுத்தால், ஜீராவின் இனிப்போடு மிகவும் ருசியாக இருக்கும். ஜீராவும் வீணாகாது.
,

6. இட்லிக்கு மாவு, தேவையான அளவுக்கு இல்லையா? கவலையை விடுங்கள்... ரவா இட்லி கைகொடுக்கும். வீட்டிலிருக்கும் இட்லி மாவு அளவுக்கு, ரவையை எடுத்து சில நிமிடங்கள் வறுத்து, இட்லி மாவில் சேருங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரித் துண்டுகளைப் போட்டு தாளித்து மாவுடன் சேருங்கள். கூடவே உப்பு, தண்ணீர் (அ) மோர் சேர்த்துக் கலக்கி, இட்லியாக வார்க்கலாம்.


7. தோசை மாவு அரைக்கும்போது, தோல் நீக்கிய மூன்று உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, மாவுடன் சேர்த்து அரைத்து தோசை வாருங்கள். ரொம்ப டேஸ்டாக இருக்கும். உருளைக்கிழங்கை தனியாக அரைத்து மாவுடன் கலந்தும் சேர்க்கலாம்.
---------------------------
-
8. இட்லி மாவில் சிறிது சோள மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கரைக்கவும். காலிஃப்ளவர் துண்டுகளை கரைத்த மாவில் முக்கி எடுத்து, எண்ணெயில் பொரித்தால், நொடியில் கோபி மஞ்சூரியன் ரெடி.



9. கேஸ் அடுப்பில் குடிக்க அல்லது குளிக்க வெந்நீர் வைக்கும்போது, தண்ணீர் பானையில் ஒரு டம்ளர் அல்லது கிண்ணத்தைப் போட்டுக் கொதிக்க வைத்தால் வேகமாக சூடாவதுடன், பொங்கி வழிந்து அடுப்பு அணைந்து போகாமலும் இருக்கும்.


10.  வெங்காய பக்கோடா செய்யப் போகிறீர்களா...  மாவில் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து விடாதீர்கள். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றுடன் உப்பு சேர்த்துப் பிசிறி, ஐந்து நிமிடங்கள் அப்படியே வையுங்கள். அதிலேயே நீர்ப்பசை அதிகரித்திருக்கும். இப்போது கடலை மாவு கலந்து பிசையுங்கள் (தேவைப்பட்டால் லேசாக தண்ணீர் தெளித்துப் பிசையலாம்). இப்போது பக்கோடா பொரித்தால்... நீண்ட நேரம் நமத்துப் போகாமல் கரகரப்பாக இருக்கும்.

 http://seasonsnidur.files.wordpress.com/2010/07/food2.jpg
11. பழைய சி.டி-கள் உபயோகமில்லாமல் இருந்தால், அவற்றின் மீது வளையல்களை ஒன்றன் மேல் ஒன்றாக ஃபெவிக்கால் கொண்டு ஒட்டி, பேனா ஸ்டாண்டுகளாகவோ, ஸ்பூன் ஸ்டாண்டுகளாகவோ உபயோகிக்கலாம். வாயகன்ற பி.வி.சி. பைப்பை சி.டி. மேல் ஒட்டியும் இப்படி ஸ்டாண்ட் தயாரிக்கலாம். பைப் மீது ஃபேப்ரிக் பெயின்ட் கொண்டு டிசைன் வரைந்தால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.



12. தலைக்கு உபயோகிக்கும் ஷாம்பூ, முகத்துக்கு உபயோகப்படுத்தும் க்ரீம், பல் துலக்கும் பேஸ்ட், ஷேவிங் க்ரீம் போன்றவற்றை, ஒவ்வொரு முறையும் உபயோகித்தபின் அந்த டியூபை நன்கு மூடி, தலைகீழாக வைக்கவும். அடுத்த முறை திறக்கும்போது சட்டென்று பசை வெளியே வரும். கடைசி சொட்டு வரை வீணாகாமல் உபயோகிக்கவும் முடியும்.


13. பருப்பு வடை, பூர்ண கொழுக்கட்டை, குலோப்ஜாமுன், கட்லெட், பிடிகொழுக்கட்டை போன்றவற்றைத் தயாரிக்கும்போது... முதலிலேயே எல்லா மாவையும் உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் ரெடியாக வைத்துக் கொண்டால், கைகளில் ஒட்டிக் கொள்ளாமல், டக்டக்கென்று செய்து முடிக்கலாம்.



14. குழந்தைகள் சற்றே வித்தியாசமான மொறுமொறு ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அடை மாவை தோசைக்கல்லின் மீது சிறுசிறு வட்டங்களாக ஊற்றி, ஒவ்வொன்றின் மீதும் கொஞ்சம் கார்ன் ஃப்ளேக்ஸைப் போட்டு, தோசைத் திருப்பியால் அழுத்தி விடுங்கள். எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேகவிட்டால்... மொறுமொறு ஸ்நாக்ஸ் ரெடி. தக்காளி சாஸ¨டன் பரிமாறினால் குழந்தைகள் ஒரு பிடிபிடிப்பார்கள்.



15. மின்வெட்டு சமயத்தில், இன்வெர்ட்டர் /ஜெனரேட்டர் இல்லாத வீடுகளில் வியர்வை மழைதான். இதிலிருந்து ஓரளவு தப்பிக்க ஒரு வழி... நீங்கள் அதிகம் புழங்கும் அறையில், மின்வெட்டு தொடங்குவதற்கு அரை மணி முன்பாக பேன் அல்லது ஏ.சி-யை ஓட விடுங்கள். மின்வெட்டு துவங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக டவல் போன்ற சில துணிகளை நனைத்து, ஹேங்கரில் போட்டு ஜன்னல் கம்பிகளில் தொங்க விடுங்கள். மின்சாரம் நின்றபிறகும் ஜிலுஜிலுவென்றே இருக்கும்.



16.தேங்காய் சாதம், புளி சாதம் செய்வதுபோல... இஞ்சி சாதம் செய்யலாம். தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை, பச்சை மிளகாயுடன் சிறிது எண்ணெயில் வதக்கி, உப்புடன் மிக்ஸியில் அரைத்து, தாளித்த சாதத்துடன் கலந்துவிட்டால், அஜீரணக் கோளாறுகளை நீக்கும் சுவையான இஞ்சி சாதம் தயார்!



17.திருமணம், பண்டிகை நாட்களில் இனிப்பு வகைகள் நிறைய மீந்து விடும். அவற்றுடன் கோதுமை மாவைக் கலந்து இனிப்புச் சப்பாத்தியாக இட்டுக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மீந்துவிட்ட பாயசத்திலும் கோதுமை மாவைச் சேர்த்து சப்பாத்தி தயாரிக்கலாம் (தேவைப்பட்டால், பாயசத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம்).


18.உப்புமா, வெண்பொங்கல் போன்றவை சமைத்த கொஞ்ச நேரத்திலேயே கெட்டியாகி, பரிமாறும்போது படுத்தி எடுக்கும். அரைக்கரண்டி சூடான பாலை அதில் ஊற்றிக் கிளறிவிட்டால்... நன்கு இளகிவிடும். சுவையும் மாறாது. கெட்டியாகிவிடும் கேசரிக்கும் இதே வைத்தியம் கைகொடுக்கும்!



19. வீட்டில் உபயோகமில்லாமல் இருக்கும் மூக்குக் கண்ணாடிக் கூடுகளின் மீது கார்ட்டூன் ஸ்டிக்கர்களை ஒட்டி, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பென்சில் பெட்டியாகக் கொடுக்கலாம்.


20. நினைத்ததும் சப்பாத்தி தயாரிக்க ஒரு ஐடியா... கடைகளில் விற்கும் பிளாஸ்டிக் ஷீட்டை வாங்கி, சதுரம் சதுரமாக வெட்டி ஒரு ஓரத்தில் ஸ்டேப்ளர் போட்டோ... அல்லது தைத்தோ புத்தகம் போல தயாரித்துக் கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும்போது சப்பாத்தியைத் தேய்த்து, பக்கத்துக்கு ஒன்றாக பிளாஸ்டி ஷீட் புத்தகத்தில் அடுக்கி, ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். தேவைப்படும்போது, சில நிமிடங்களுக்கு முன்பாக வெளியே எடுத்து மளமளவென்று சப்பாத்தியை சுட்டு எடுத்துவிடலாம். அடுத்த முறை பயன்படுத்தும் முன்பாக, பிளாஸ்டிக் ஷீட் பக்கங்களைத் துடைத்துவிட்டால் போதும்.




21. மாத்திரைகள் அடங்கிய அட்டைகளின் மீது, அவற்றின் விலை மற்றும் காலாவதியாகும் நாள் முதலியன அச்சிடப்பட்டிருக்கும். உபயோகிக்கத் தொடங்கும்போது இந்த விவரங்கள் கிழிந்துவிடாமல், பார்த்துக் கொள்வது நல்லது. அப்போதுதான், அடுத்த முறை மருத்துவர் பரிந்துரை செய்யும்போது, ஏற்கெனவே வாங்கிய மாத்திரைகள் கைவசம் இருந்தால் பயமில்லாமல் அவற்றையே உபயோகிக்கலாம்.



22. அவசரமாக பிரெட் டோஸ்ட் செய்யும்போது, ஃப்ரிட்ஜிலிருக்கும் கட்டி வெண்ணெய் கைகொடுக்காது. கேரட் துருவியால் வெண்ணெயைத் துருவினால்... வேலை சுலபமாக முடிந்துவிடும். துருவும்போதே அதை பிரெட் மீது பரவலாக விழச் செய்து, உடனே டோஸ்ட் செய்து, ஜாம் தடவி சாப்பிடலாம்.

------------------------
23. பூண்டில் ஒரு பல் கெட்டுப் போனாலும், ஒவ்வொன்றாக எல்லாமே அழுக ஆரம்பிக்கும். எனவே, பூண்டு வாங்கியதும், அவற்றை உதிர்த்து காற்றாட சேமித்து வைத்தால், வெகு நாட்கள் வரை கெடாது.




24. முள்ளங்கி வாங்கும்போது மேலே இலைகளுடன் வாங்குங்கள். அந்த இலைகளைப் பொடியாக நறுக்கி, ஒன்றிரண்டு நிமிடங்கள் எண்ணெயில் வதக்கி தயிர்ப்பச்சடி செய்தால் மிகவும்  ருசியாக இருக்கும். சப்பாதிக்கு நல்ல சைட் டிஷ்.

----------------------------

25. வீட்டின் சுவரில் உலக வரைபடம், உள்நாட்டு வரைபடம், உள்ளூர் வரைபடம் என்று மாட்டி வையுங்கள். குழந்தைகளின் பாடங்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் விரும்பிப் பார்க்கும் கிரிக்கெட் டென்னிஸ், ஒலிம்பிக் போன்ற விளையாட்டுக்கள் நடைபெறும் இடங்கள், உறவினர்கள் வசிக்கும் நாடுகள், ஊர்கள், உலக நிகழ்வுகள் நடக்கும் இடங்கள் என்று எல்லாவற்றையும் உடனுக்குடன் பார்க்க வைத்தால், பொது அறிவை வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு வசதியாக இருக்கும்.
----------------------------------
26.அலுவலக ஆவணங்கள், வருமானவரி, வீட்டுவரி போன்றவற்றுக்கான ரசீதுகள், பொருட்களின் வாரன்ட்டி / கியாரன்ட்டி கார்டுகள் என முக்கியமான காகிதங்களை, பெரிய சைஸ் ஜிப் லாக் பைகளில் தனித்தனியாக போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அவையெல்லாம் கிழியாமல், கசங்காமல், பூச்சி அரிக்காமல், கறைபடாமல் இருக்கும் என்பதோடு, தேவைப்பட்டபோது எளிதாக வெளியே எடுப்பதற்கும் உதவியாக இருக்கும்.




27. வீட்டிலுள்ள குப்பைத்தொட்டி பழசாகிவிட்டதா? கவலை வேண்டாம். பரிசுப் பொருட்களைச் சுற்றிக் கொடுக்கும் வண்ண கிஃப்ட் பேப்பர்களை மேலே ஓட்டி விட்டால், குப்பைத் தொட்டிக்கும் அழகு வந்துவிடும்.

------------------------------
 thanx - vikatan

காஞ்சிபுரம் நர்சிங்க் கல்லூரி மாணவியுடன் ஜி ஹெச் ஊழியர் சல்லாபம்... விடுதியா? லாட்ஜா? மக்கள் ஆவேசம்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAciu6w_Fqc5DWQ5nmgzdn1JBGHy_dtJrBXfPTLTi94jZ_xH4Ltx3KYOgPQtJ6iKX_kkdFr4wdUp9C1wT3yP0eOkz_6Tae9Hg4rGhM-P9eLkBetyktIRxzJtucMN0t9aNDn-jvXwEbBug/s400/74179536.jpg 

ர்ஸிங் கல்லூரியில் ஒரு மாணவி​யுடன், அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உடலுறவு கொண்டதாக எழுந்துள்ள புகாரால், அசிங்கப்பட்டுக் கிடக்​கிறது காஞ்சிபுரம் அரசு மருத்துவ​மனை! 

சி.பி- சரி.. விடுங்க அவர் டியூட்டி டைம்லயா பண்ணுனாரு..?தன்னோட டியூட்டியை  முடிச்சுட்டுத்தானே செஞ்சாரு.. பாவம்.. 


மருத்துவமனை வளாகத்திலேயே அரசு நர்ஸிங் கல்லூரியும், மாணவி​களுக்கான விடுதியும் உள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு படிக்கிறார்.

சி .பி. ஹா ஹா நான்காம் ஆண்டு படிக்கிறாரா? படுக்கிறாரா? #டவுட்டு
கடந்த 22-ம் தேதி இரவுப் பணியில் இருந்த மருத்துவமனை துப்புரவு ஊழியர் சண்முகமும், நர்ஸிங் மாணவி சுனிதாவும் விடுதி யின் ஓர் அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

சி.பி- துப்புரவு ஊழியர் என்பதால் வேலையை சுத்தமா க்ளீன் பண்ணீட்டார் போல.. ஹா ஹா 


மறுநாள்... மருத்துவமனை வட்டாரத்தில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட... மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் குமரேஷ், போலீஸில் புகார் கொடுத்து விட்டார். 

சி.பி- அவருக்கு என்ன பொறாமையோ?  டாக்டருக்கே செட் ஆகலை.. அவனுக்கு செட் ஆகிடுச்சுனு கோபத்துல போட்டுக்குடுத்துட்டார் போல..

சண்முகம் இப்போது இருப்பது சிறையில். அவமானத்தில் வெதும்பிய மாணவி சுனிதா, தூக்க மாத்திரைகளை விழுங்கித் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சக மாணவிகளால் காப்பாற்றப்பட்ட அவர், இப்போது அவசரச் சிகிச்சைப் பிரிவில் கிடக்கிறார்.

சி.பி - பார்த்துக்குங்க ஜாக்கிரதையா..அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கிற  கம்பவுண்டரையும் பாப்பா கணக்கு பண்ணிடப்போகுது.. 

இந்த சம்பவம் குறித்து இணை இயக்குநர் குமரேஷிடம் விசாரித் தோம். ''நள்ளிரவு 2 மணிக்கு சிறுநீர் கழிப்பதற்காக 2 மாணவிகள் கீழே வந்துள்ளனர். அப்போது, ஆய்வு அறைக்குள் சத்தம் கேட்டுள்ளது. உள்ளே திருடன் புகுந்திருப்பானோ எனப் பதற்றம் அடைந்த இரு மாணவிகளும், வார்டன் மேரியை எழுப்பி விஷயத்தைக் கூறியுள்ளனர். அவர் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, அறைக்குள் அரை நிர்வாண நிலையில் சுனிதாவும் சண்முகமும் இருந்துள்ளனர். சண்முகத்தை மட்டும் உள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டு, எனக்கு போன் செய்தனர்.

 சி.பி - ஆம்பளைக்கு ஒரு நியாயம், பொம்பளைக்கு ஒரு நியாயமா?ஏன் 2 பேரையும் அதே அறைல வெச்சு பூட்டலை?ன்னு யாரும் கேட்றாதீங்க.. அப்புறம் அவங்க 2 பேருக்கும் இன்னும் சவுகர்யம் ஆகிடும்.. 

நான் வந்து விசாரித்தேன். சுனிதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் சண்முகம். எனவே, போலீஸில் சண்முகத்தை ஒப்படைத்தோம்...'' என்றார்.

சி.பி- ஹா ஹா அந்த ஃபிகர் ஒண்ணோட முடிச்சுக்கலாம்னு சொல்லி இருக்கும். அண்ணன் ரெண்டாவது லட்டு திங்க ஆசைப்பட்டிருப்பார்..  
ஆனால், சண்முகத்தின் தரப்பு நேர் எதிராகச் சொல்கிறது. ''அவங்க சொல்றது அத்தனையும் பொய். ஆஸ்பத்திரியில, ரொம்ப நாளாவே சண்முகத்துக்கு எதிரா ஒரு குரூப் வேலை செய்கிறது. 

 சி.பி - அடச்சே.. ஒரு குரூப்பேவா? எதுக்காலயேவா? அவ்வ்வ்வ்வ்வ்


அதை அவனும் சொல்லி வந்தான். அவன்கிட்ட இருக்கிற ஒரே கெட்ட பழக்கம், வேலைக்கு லேட்டா போறது தான்.

 சி.பி - இது கெட்ட பழக்கம் இல்லையே .. பெரும்பாலான கவர்மெண்ட் ஸ்டாஃப்ஸ் கிட்டேயும் தொத்திக்கிட்ட பழக்கம் தானே?


பல தடவை சொல்லியும் கேட்கலை. அதுக்காக, 6 மாசத்துக்கு முந்தி தாம்பரத்துக்கு டிரான்ஸ்ஃபர் கொடுத்தாங்க. 

சி.பி - அண்ணன் அங்கே எத்தனை முடிச்சாரோ?
அங்கேயிருந்து, ஒரே மாசத்துல திரும்ப காஞ்சிபுரத்துக்கே வந்துட் டான். அந்தப் பொறாமையிலதான், பொம்பள விவகாரத்துல அவனை சிக்க வெச்சிட்டாங்க...'' என்கிறார் சண்முகத்தின் தாய் சரோஜா.

சி.பி - அவன் ஹோமோவா இருந்திருந்தா ஆம்பள விவகாரத்துல சிக்க வெச்சிருப்பாங்க.. உங்க பையன் நார்மல் போல.. அதான் பொம்பள மேட்டர்ல மாட்டிக்கிட்டான் ஹா ஹா 

சண்முகத்தின் வக்கீல் ரமேஷ், ''இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 448-ன் படி, சண்முகம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்தானே புகார் கொடுத்திருக்க வேண்டும். மருத்துவமனை இணை இயக்குநர் குமரேஷ் ஏன் புகார் செய்துள்ளார்?

சி. பி. அதான் ஏற்கன்வே சொன்னமே.. அவருக்கு என்ன காண்டோ?


என்பதில்தான் பல கேள்விகளுக்கு விடை இருக்கிறது. சுவர் ஏறிச் சென்று, விடுதியில் உள்ள அறை ஒன்றில் மாணவியுடன் தகாத உறவு கொண்டதாக எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. 

 சி.பி - நல்லா விசாரிக்க சொல்லுங்க.. வாட்ச் மேன்க்கு லஞ்சம் குடுத்து போயிருப்பாரு,..


பெண்கள் விடுதியில் அதுவும் மருத்துவமனையை ஒட்டியுள்ள மாணவிகள் தங்கியுள்ள விடுதிக் கட்டடம், யார் வேண்டுமானாலும் சாதாரணமாகச் சென்று வர முடியும் என்ற அளவுக்குப் பாதுகாப்பு குறைவானதாகவா இருக்கிறது? 

 சி.பி - ஜொள் பார்ட்டிகள் எல்லாம் நோட் பண்ணிக்குங்கப்பா


அந்தக் கட்டடத்துக்கு, இரவு வாட்ச்மேன் இருக்கிறார். அது மட்டுமல்லாமல், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுவது மாணவிகளின் ஆய்வு அறை.

 சி.பி - சம்பவம் ,சம்பவம்னு சொல்றாங்களே.. அது ஆய்வு அறையில் நடந்ததால இனி அந்த அறைக்கு டிமாண்ட் ஆகிடும் பாருங்க.. செண்ட்டிமெண்ட் பார்ப்பாங்களே நம்ம ஆளுங்க.. 


மாலையில் வகுப்பு முடிந்ததும், அந்த அறை பூட்டப்பட்டு விடும். சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தைக் குறிப்பிட்டுள்ள போலீஸ், நேரில் பார்த்த சாட்சியாக யாரையும் குறிப்பிடவில்லை. உள்நோக்கத்தோடு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு எடுபடாது!'' என்றார் உறுதியாக.

சி.பி - நேரில் 2 பொண்ணுங்க பார்த்திருக்காங்க.. அவங்க எப்படி சாட்சி சொல்வாங்க? அப்புறம் கோர்ட் வரை அவங்க பேரும் ரிப்பேர் ஆகுமே..

மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தால் விஷயம் வேறு மாதிரியாக இருக்கிறது. விடுதியின் அறைகளைச் சுத்தம் செய்வது சண்முகத்தின் வேலை. சுனிதாவின் அறைக்கு அப்படி அடிக்கடி சென்று வந்த போதுதான், இருவருக் கும் நட்பு ஏற்பட்டுள்ளது. 

சி.பி - என்னது ? நட்பா? ஹி ஹி 
இதுபற்றி அப்போதே டீனுக்கு தெரிந்துள்ளது. இருவரையும் பல முறை கண்டித்ததார்கள்.

சி.பி - ஓஹோ .. பல முறை கண்டிச்சாங்கன்னா பல முறை தப்பு நடந்திருக்குன்னுதானே அர்த்தம்?

ஆனால், அதை இருவரும் பொருட்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இது போல, பல முறை அவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டிருந்தாலும், இப்போது போலீஸில் புகார் செய்திருப்பதற்குக் காரணம்... சக மாணவிகள் பார்த்தது தான். நிர்வாண நிலையில் பிடிபட்ட அவமானத்தில், தற்கொலை முயற்சி செய்த சுனிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறதாம். ஏதாவது ஏடாகூடமாக நடந்து விட்டால்... என்று பதறிய மருத்துவமனை நிர்வாகம், போலீஸுக்கு போய் விட்டதாம். மாணவியின் எதிர்காலம் கருதி, அவர் பெயர் சேர்க்கப்படவில்லை என்கிறது போலீஸ்.

விடுதியில் தங்கியிருப்பவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து சீர்படுத்த வேண்டிய வார்டன், இனியாவது விழிக்கட்டும்!


சி பி - பேசாம வார்டனுக்கு காமிரா செல்ஃபோனும்,2 ஜி பி மெம்மரி கார்டும் வாங்கி குடுத்துடுங்க.. நல்லா கண்காணிப்பாரு.. அவருக்கும் பொழுது போகும்.. போலீஸ்கும் ஆதாரம் ஈசியா சிக்கும்.. 


நன்றி - ஜூ வி

அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை

மைச்சர் மரியம்பிச்சையின் மரணத்துக்குக் காரணமான லாரி எங்கே?’- இந்த ஒற்றைக் கேள்விக்கு விடை கிடைத்தால்தான், அவரது மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழும். ஆரம்பத்தில், விபத்துதான் என்று அடித்துச் சொல்லிய பலரும், 'அமைச்சர் மரணத்தில் மர்மம் இருக்கலாம்’ என்று மாற்றிச் சொல்வதற்குக் காரணம்... விபத்துக்கான லாரி இன்னமும் சிக்கவில்லை! 

 சி பி - அப்போ லாரி சிக்கிடுச்சுன்னா மரணத்துல மர்மம் இல்லைன்னு முடிவுக்கு வந்துடுவீங்களா?

விபத்து நடந்த இடத்தில் தொடங்கி, கார் டிரைவர் ஆனந்தன், அமைச்சரின் தனிப்பாதுகாப்பு அலுவலர் மகேஸ்வரன், காரில் பயணம் செய்த திருச்சி அ.தி.மு.க-வினர் கார்த்திகேயன், சீனிவாசன், வெங்க​டேசன், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் எனப் பல தரப்பிலும், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 சி. பி - முதல்ல டிரைவரை விசாரிங்க.. பெரும்பாலான வழக்குகள்ல டிரைவர் தான் உடந்தையா இருக்காப்ல..

இந்த வழக்கு விசாரணைக்காக தனிப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி-யான அர்ச்சனா ராமசுந்தரம், மே 25-ம் தேதி மதியம் விபத்து நடந்த இடமான பாடாலூருக்கு வந்து, நேரடி விசாரணையில் ஈடுபட்டார். 

சம்பவம் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் ரவிச்சந்திரன் என்ற தொழிலாளர் இருந்து இருக்கிறார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. டிரைவர் ஆனந்தன், கன்டெய்னர் லாரி என்று சொல்ல... ரவிச்சந்திரன், டிப்பர் லாரி என்று சொல்லி இருக்கிறார். 

சி.பி. - ஓப்பனிங்க்கே சரி இல்லையே?

அமைச்சரின் உடன் சென்றவர்களோ, ''அமைச்சர் வீட்டில் இருந்து இடியாப்பம் செய்து கொடுத்தார்கள். பசிக்கிறது என்று அமைச்சர் சொன்னதால், இடியாப்பத்தை எடுத்துப் பரிமாறுவதில் கவனமாக இருந்தோம். அந்த சமயத்தில் சம்பவம் நடந்துவிட்டதால், லாரியை சரியாகக் கவனிக்கவில்லை!'' என்கிறார்கள். இதனால் சம்பந்தப்பட்ட லாரி எது என்பதிலேயே இடியாப்பச் சிக்கல் நீடிக்கிறது.

சி.பி - நல்ல வேளை டிரைவரும் இடியாப்பம் சாப்பிட்டுட்டு இருந்ததாலதான் விபத்து நடந்ததுன்னு சொல்லாம விட்டாங்களே?

டோல்கேட் வீடியோ பதிவுகளை ஆனந்தனிடம் காண்பித்தபோதும், அவரால் சரியாக அடையாளம் காட்ட முடிய​வில்லை. சம்பவம் நடந்த நேரத்தில், சமயபுரத்தில் இருந்து தொழுதூர் வரை சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்ற 11 லாரிகளின் பதிவு எண்களை வைத்து விசாரணை நடக்கிறது. இவற்றில் ஏழு ஆந்திராவைச் சேர்ந்தவை. நான்கு கேரளாவைச் சேர்ந்தவை. அந்த மாநிலங்களுக்குச் சி.பி.சி.ஐ.டி. படைகள் விசாரணைக்காகச் சென்றுள்ளன. பாடாலூர் வட்டாரத்தில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. ஏதேனும் ஒரு குவாரியில், 'அந்த லாரி’ பதுக்கிவைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் போலீஸுக்கு சந்தேகம்.  

சி.பி - நெம்பர் பிளேட் மாத்திட்டா வேலை  முடிஞ்சுது.. எப்படி கண்டு பிடிப்பீங்க?

பாதுகாப்பு தொடர்பாகவும் பல கேள்விகள் எழுந்துள்ளன. வி.ஐ.பி. வாகனம் செல்கிறது என்றால், அந்த வாகனம் ஆயுதப் படையில் நிறுத்தப்பட வேண்டும். வண்டி சோதிக்கப்படும். டிரைவரின் பின்னணி ஆராயப்படும். எந்த வழக்கும் அவர் மீது இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர்தான், வாகனமும் டிரைவரும், மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுவர். இந்த நடைமுறை, டிரைவர் ஆனந்தன் விஷயத்தில் கடைப்பிடிக்கப்பட்டதா? ஆனால், ரெகுலராகச் செல்லும் டிரைவர்களுடன் வாகனங்கள் தயார் நிலையில் இருந்தும், அந்த வாகனங்களில் ஒன்று மரியம்பிச்சைக்கு ஏன் வழங்கப்படவில்லை?

அமைச்சருடன் பாதுகாப்பு போலீஸ் உடன் செல்லவில்லை. 'வேண்டாம்’ என்று அமைச்சரே சொன்னதால், திரும்பிச் சென்றதாக போலீஸ் தரப்பு சொல்கிறது. உயர் அதிகாரிகளின் உத்தரவைப் பெறாமல், பாதுகாப்பு போலீஸார் ஏன் திரும்பி வந்தனர்?

சி. பி. - ஒரு வேளை உயர் அதிகாரிகளின் உயர் அதிகாரியான அமைச்சரே சொல்லீட்டாரே?ன்னு நினைச்சுட்டாங்களோ என்னவோ?

சம்பவம் நடந்த உடனேயே, வாகனத் தணிக்கையை முடுக்கிவிட்டு, விபத்துக்குக் காரணமான வண்டியைப் பிடிக்க முயற்சி செய்யாதது ஏன்? மாட்டு வண்டி ஓட்டுபவரிடம்கூட செல்போன் இருக்கும் இந்தக் காலத்தில், டிரைவர் ஆனந்தனிடம் செல்போன் இல்லாததும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சி. பி - ஆமா, செல் ஃபோன் இருந்தாத்தான் கடைசியா யார்ட்ட பேசுனான்? என்ன எஸ் எம் எஸ் அனுப்பினான்னு தோண்டி துருவிடுவாங்களே. அதான்.. 

முதல் கட்ட விசாரணையை முடித்துள்ள சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், ''இது, திட்டமிட்ட கொலை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அது குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவோம்!'' என்று தகவல் கசிய விடுவதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு!

 சி.பி - அதெல்லாம் எதையும் நீங்க வெளியிட வேணாம்.. கொலை செஞ்ச ஆளை வெளில விடாம அரெஸ்ட் பண்ணுனா சரி..

ஒரு லாரியைப் பிடிக்க 18 படை!

திருச்சியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவரிடம் நாம் பேசிய போது, ''விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள், விபத்துக்குக் காரணமான லாரியை போலீஸார் கோட்டை விட்டதுதான் மிகப் பெரிய தவறு. விபத்து நடப்பதற்கு முன், சமயபுரம் டோல்கேட் வழியாக கடந்த வாகனங்கள் 800.

அவற்றில் லாரிகளின் எண்களை வாங்கி அவற்றில் ட்ரைய்லர், கன்டெய்னர், டிப்பர் லாரி போன்ற வாகனங்களை வகைபிரித்து விசாரித்து வருகிறோம். வண்டியில் எழுதப்பட்டிருக்கும் எண்ணும் ரெக்கார்டுகளில் உள்ள எண்ணும் வேறுபடுகிறது. மேட்டுப்பாளையத்தில் ஒரு லாரியை பிடித்தோம். ஆந்திராவில் இரண்டு லாரிகளை பிடித்து சோதனை நடத்தினோம். மூன்று வண்டிகளிலும் விபத்து நடந்ததற்கான அறிகுறி இல்லை.

''சம்பந்தப்பட்ட லாரி டிரைவர், போலீஸுக்குப் பயந்து ஒளிந்து இருக்கலாம். அது யார் என்று விசாரித்து எங்களிடம் ஒப்படையுங்கள்!’' என்று லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்களிடம் சொல்லி இருக்கிறோம். 18 தனிப்படைகள் இந்த விவகாரத்தில் களம் இறங்கி உள்ளன. இன்னும் ஓரிரு நாளில், விபத்துக்கு காரணமான லாரியைப் பிடித்து டிரைவர் மூலம் உண்மையை வெளிக்கொண்டு வருவோம்!'' என்றார். 

Friday, May 27, 2011

எத்தன் - சடன் ஆக வந்த கடன் காமெடி- சினிமா விமர்சனம்

http://www.tamilvix.com/wp-content/uploads/2011/05/Eththan.jpg
கடன் வாங்கியே காலம் தள்ளும் வடக்குப்பட்டி ராம்சாமி வகையறாக்களின் காமெடிகளை தமிழ் சினிமாவில் இதற்கு முன் இவ்வளவு டீட்டெயிலான நகைச்சுவைகளுடன் யாரும் பதிவு செய்ததில்லை என்ற அளவில் இந்தப்படம் தனித்துவம் பெறும் ஒரு சிம்ப்பிள் காமெடி லவ் ஸ்டோரி என்று பெயர் பெறுகிறது..

படத்தோட கதையைப்பற்றி முதல் 8 ரீல் வரை இயக்குநர் கவலையே படாமல் ஒரே காமெடிக்காட்சிகளாக போட்டுத்தாக்கி இருப்பதில் இருந்தே இவர் தமிழ் சினிமாவிற்கு வரவேற்கத்தக்க ஒரு புது முக இயக்குநர் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார்.

படத்தோட ஹீரோ விமல் கடன் வாங்குறதுல மன்னன். யாரா இருந்தாலும் பேசியே கவுத்து கடனை வாங்கி அல்வா குடுக்கறதுல கேடி.. இப்படிப்பட்ட ஆளுக்கு பேங்க்ல கடன் அட்டை பாக்கி வசூல் ( க்ரெடிட் கார்டு கலெக்‌ஷன்)ஏஜெண்ட் வேலை கிடைக்கிறது..இதுவரை அவரைத்துரத்திய கடன் காரர்களை எல்லாம் இப்போ அவர் துரத்துகிறார்... 
இந்த ஒன்லைனே இந்தப்படம் ஹிட் ஆவதற்குப்போதுமானது.. ஆனா இயக்குநருக்கு திடீர்னு ஒரு டவுட்.. காதல், செண்ட்டிமெண்ட், வில்லன் இல்லைன்னா தமிழ் சினிமா ஓடாதுன்னு யாரோ சொன்ன பேச்சை கேட்டுட்டு ஹீரோயின், அவளோட மாமன் மகன் (வில்லன்),அவளை அடைய நினைப்பது, ஹீரோ காப்பற்றி ஹீரோயினை அடைவது என மாமூல்  மசாலாவுக்குள் போய் தத்தளித்து, தட்டுத்தடுமாறி கரை சேர்ந்து இருக்கார். 

ஆனா அந்த கிளைக்கதை இல்லாமலேயே படம் பிக்கப் ஆகி இருக்கும்.. ஜஸ்ட் மிஸ்.. 

எந்த ஆளை பார்த்தாலும் பார்வையாலேயே ஸ்கேன் பண்ணி  அவரிடம் எவ்வளவு பணம் தேறும் என கணக்கு பண்ணி விடுவதில் ஹீரோ கில்லாடி.. அவர் ஊரில் கடன் வாங்காத ஆளே இல்லை.. ஊரில் தடுக்கி விழுந்தா கடன் காரன் மேல் தான் விழுவார்..

சிங்கம் புலியுடன் அவர் அடிக்கும் காமெடி கூத்துக்கள் தான் பாதிப்படம்.. 
http://4.bp.blogspot.com/_ptFVUqqUjVM/TUGQfS8nCqI/AAAAAAAAJKs/CZREnC1Jgmc/s1600/Actress-Sanusha-%2540-Eththan-Movie-Gallery.jpg

கலக்கலான காமெடியில் களை கட்டிய இடங்கள்

1. மாப்ளே.. ரெண்டு அம்பது வெச்சிருக்கியா?

ம்.. இந்தா.. 

சரி ஒரு அம்பதைக்குடு.. நாளைக்கு தர்றேன்.. 

அடப்பாவி.. சேஞ்ச் தானே கேட்டே..?

கடன்னு கேட்டா குடுத்திருக்கவா போறே?சரி சரி விடு.. 50,000 குடுத்தவனே சும்மா போறான்.. வெறூம் அம்பதை குடுத்துட்டு ஏன் முறைக்கிறே?

2.  என்னது? லோன் வேணூமா?எங்க பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா?

சார்.. டீக்கடைல அக்கவுண்ட் இருக்கு,  மளீகைக்கடைல அக்கவுண்ட் இருக்கு,ஆனா பேங்க்ல அக்கவுண்ட் இல்லை சார்.. 

3. அடப்பாவி.. எல்லார் கிட்டேயும் கடன் வாங்கியாச்சு.. இனி யார் கிட்டே போய் கடன் கேட்க..?

அப்பா.. எம் சி வாத்தியார் வட்டிக்கடை ஆரம்பிச்சிருக்கார்ப்பா/... 

பார்த்தியா? ஒரு மணீ நேரத்துக்கு முன்னால தான் தொழிலை ஆரம்பிச்சான்.. அதைக்கூட தெரிஞ்சு வெச்சிருக்கானே?

4. நான் தெரியாம தான் கேட்கறேன்.. உலகத்துல  கடன் வாங்காத பிஸ்னெஸ் மேன் யாரு?

5. கஜினி முகம்மது 17 முறை படை எடுத்தார்னு பாடம் படிக்கறப்ப நான் கத்துக்கிட்டது என்ன தெரியுமா?தோக்கறவன் எல்லாம் கண்டிப்பா ஒரு நாள் ஜெயிப்பான் சார்.. 

6. டாட்டா,பிர்லா பார்த்து யாரும் பொறாமைப்படறதில்லை..பக்கத்து வீட்டுக்காரனைப்பார்த்துத்தான் பொறாமைப்படறாங்க.

7. ஏய்.. ஆளைப்பார்த்தா சூர்யா மாதிரியே இருக்கானில்லை..?

அடிப்போடி.. எவனைப்பார்த்தாலும் நீ இப்படித்தான் சொல்றே?

. 8.அண்ணே.. எனக்கு அவசரமா 5000 ரூபா கடன் வேணூம்..

சிங்கம்புலி- அப்படியா.. அதோ அங்கே தூரத்துல நமீதா போஸ்டர் தெரியுதே... அதை ஓடிப்போய் தொட்டுட்டு வா..

ம்.. ஓக்கே அண்ணே

சிங்கம்புலி- சாரி உனக்கு லோன் தர முடியாது.. நீ மணீக்கு 180 கி மீ வேகத்துல ஓடறே,,, கடன் வாங்கறதுக்கு முன்னேயே இந்த ஸ்பீட்ல ஓடறவன் நாளை நான் கடன் வசூல் பண்ண வர்றப்ப எவ்வளவு ஸ்பீடா ஓடுவியோ?எப்படி உன்னை நான் துரத்தி பிடிச்சு வசூல்; பண்ண? 

9. எந்த ஊர்லயாவது அப்பாவைக்கேட்காம பையன் லோன் வாங்குவானா?என்னை கேட்டுட்டா நீ கடன் வாங்குனே?

அப்பா.. என்னை பிள்ளையா பெத்துக்கறதுக்கு முன்னே என்னை கேட்டுட்டா பெத்தீங்க?

10.  ஏண்டா இப்படி இருக்கே? உன் கூட படிச்சானே கோபி.. அவன் அவங்கப்பா பார்த்த வேலையே பார்க்கலை?

அவனோட அப்பா செத்திட்டதால அவரோட வேலை அவனுக்கு கிடைச்சுது.. ஹி ஹி





http://reviews.in.88db.com/images/eththan-audio/Eththan-Movie-Audio-Launch-Stills-Pics-Gallery-10.JPG



11.அடடே..வாங்கண்ணே.. படம் பார்க்கவா வந்தீங்க?எந்திரன் படம் பிரம்மாண்டமா இருக்குமே?

டேய்.. நீ காட்டாத படத்தையா அவங்க காட்டிடப்போறாங்க?

12. நாங்க ஊருக்குப்போறோம்.. வீட்டை பார்த்துக்கோ..

ஒண்ணூம் அர்ஜெண்ட் இல்லை.. மெதுவா வாங்க/...

டேய்.. வீட்டை அடமானம் வெச்சுடாதேடா..

ஆமா, பெரிய மைசூர் பேலஸ்..


13. என்னை கடன்காரன்னு சொல்லு ஆனா சோம்பேறின்னு சொல்லாத./. விடி காலைல 4 மணீக்கே எழுந்து கிளம்பிடுவேன். நைட் 12 மணீக்கு தான் வீட்டுக்கே வருவேன்..

14. மேனேஜர் சார்.. சும்மா நக்கல் பண்ணாதீங்க.. உலக வங்கில இருந்து இந்தியா எவ்வளவு கடன் வாங்கி இருக்குன்னு தெரியுமா?

தெரியலப்பா.. என் பேங்க்ல இருந்து வாங்கி இருந்தாத்தானே எனக்கு தெரியும்..?

15. என் அனுமதி இல்லாம என் பேர்ல உலக வங்கி கடன் வாங்கறப்ப, எனக்காக நான் கடன் வாங்குனது தப்பா?

16. டேய் கடன் காரா.. என்னைக்காவது செல் ஃபோனை பயம் இல்லாம அட்டெண்ட் பண்ணி இருக்கியா?

17. எந்த பிஸ்னெஸ் மேனையாவது நிம்மதியா இருக்கேன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்?

18. டேய்.. ஒருத்தன் நம்மை திட்டிட்டாலே நம்மோட செல்ஃப் கான்ஃபிடண்ட் போயிடும்..

19. மேனேஜர் சார்.. நான் மாறிட்டேன் ...

எப்படி நம்பறது?

இப்போக்கூட பாருங்க.. லோன் கேட்டு வர்லை.. வேலை கேட்டுத்தான் வந்திருக்கேன்..

20. உனக்கு கலெக்‌ஷன் ஏஜெண்ட் வேலை செட் ஆகும். எப்படின்னா ஒரு கடன்காரன் எப்படி எஸ்கேப் ஆவான்னு இன்னொரு கடன்காரனுக்குத்தான் தெரியும்..

21. நீ இது வரை லோன் வாங்காத ரெண்டே பேங்க் 1. கண் வங்கி  2 பிளட் பேங்க்

22.சிங்கம்புலி- அடப்பாவி, நம்மளை பழி வாங்கறதுக்காகவே தேடிப்பிடிச்சு இந்த வேலை வாங்கி இருக்கான் போல..

23.  சிகரெட் பிடிக்கிறியே அறிவில்லை?

இருக்கற அறிவை யூஸ் பண்ணத்தான் சிகரெட் பிடிக்கிறேன்

24. உங்கப்பன் பேர் என்ன?

சிங்கம்புலி- அவருக்கு இன்னும் பேரே வைக்கலை

25.அப்பா.. ஏன்பா வீட்டை திறந்தே வெச்சிருக்கீங்க? திருடன் வந்துட்டா?

உன்னை விடப்பெரிய திருடன் எவன் வரப்போறான்?

26. சிங்கம்புலி- ரெயில்வே ஸ்டேஷன்ல செக்யுரிட்டிக்காக செக் பண்ணூவாங்க.. அப்போ எல்லாம் எரிச்சலா இருக்கும். ஆனா பாப்பா செக் பண்றப்ப ஜாலியா இருக்கு.. ஏன் நிறுத்தீட்டே? பேண்ட் பாக்கெட்லயும் செக் பண்ணு..

27.நான் உன் கிட்டே க்டன் வாங்குனப்ப நீ என்ன வெயிட்?

90 கிலோ

இப்போ?

60 கிலோ..

அப்போ என்னால என்னை துரத்தி துரத்தி நீ வெயிட் குறைஞ்சிருக்கே.. இப்படி உடம்பை குறைக்காம இருந்திருந்தா உனக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்.. ஒரு லட்சம் செல்வாகி இருக்கும்/..

28. அடியே எதுக்கு அவனோட காதலை மறுத்தே?உங்களுக்கு செல் பில் கட்ட மட்டும் ஆள் வேணூம்?

29. பசங்க பொண்ணூங்க பின்னால அலையறதால தான் பொண்ணூங்க மதிப்பே கூடுது.. எவனும் கண்டுக்கலைன்னா அவ்வ்வ்வ்வ்வ்

30. சிங்கம்புலி- நானும் மதுரைல தான் இருக்கேன்.. ஹலோ.. கேட்குதா? நான் பேசறது?

நான் மதுரை மாட்டுத்தாவணில இருக்கேன்..

சிங்கம்புலி- நான் மட்டும் என்ன மாட்டுப்பாவாடைலயா இருக்கேன்? நானும் அங்கே தாண்டா இருக்கேன்


31 சிங்கம்புலி-ஹலோ.. பணம் ரெடி பண்ணிட்டியா?

ஹலோ.. பணம் ரெடி பண்ணிட்டியா?

என்ன நான் பேசறது எனக்கே கேட்குது?ஃபோன்ல ஃபால்ட் போல..


http://gallery.tamilkey.com/wp-content/uploads/2011/03/Eththan-Movie-3-Stills.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோ ஹீரோயினை அவர்கள் சந்திப்பை ரொம்ப எதார்த்தமாக காட்டியது.. காதல் மலர்வதை கண்ணீயமாக காட்டியது.. ஹீரோயினை டீசண்ட்டாக காட்டியது..


2. மழை உதிர்க்காலம் பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் நீட்..

3. லோன் கொடுக்கும் முன் பிரைவேட் பேங்கர்ஸ் கஸ்டமர்சிடம் தொங்கி விட்டு பின் லோன் வசூல் பண்ணும்போது அடாவடி செய்வதை படம் பிடித்துக்காட்டியது..

4. எல்லா லோனும் செட்டில் ஆகும்போது குணா கமல் போல சிங்கம்புலி பார்த்த விழி பார்த்த படி பூத்துக்கிடக்க பாடல் காட்சியை  கலக்கலான காமெடி ஆக்கியது..

5. படம் பூரா காமெடி வசனங்க ளை அள்ளீத்தெளித்தது.. மொத்தம் 87 ஜோக்ஸ்

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஹீரோ அவ்வளவு கடனை வாங்கி என்ன பண்றார்? என்ன தொழில் முடக்கறார்? ஏன் லாஸ் ஆகுது என காட்டாமல் விட்டது..

2. ஹீரோவின் அப்பா இடைவேளை வரை திட்டி விட்டு திடீர் என பாச மழை பொழிவது..

3. வில்லன் கேரக்டர் பல படங்களில் பார்த்து புளித்துப்போன கேரக்டர்..

4. க்ளைமாக்ஸில் தேவை இல்லாத நீளம்..

இந்தப்படம் ஏ, பி  என 2 செண்ட்டர்களிலும் 30 நாட்கள் ஓடும், சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று..

ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களே உஷார்.. செப்பல் வாங்கும் முன் கவனிக்க உபயோக டிப்ஸ்

7.jpg (625×893)


அன்ன நடை... சின்ன இடை... என பெண்களின் ஆரம்பகால நடை அழகு எல்லாம் நடையைக் கட்டிவிட்டது. செருப்புக்கு கீழே ஸ்டூல் வைத்த மாதிரி ஹை ஹீல்ஸ் அணிந்துகொண்டு 'பூனை வாக்’ போவதுதான் இப்போதைய ஃபேஷன்!

''பூனை வாக் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும். ஆனால், ஹை ஹீல்ஸ் காலணிகளால் ஏற்படும் பாதிப்பு களையும் மனதில் கொள்ள வேண்டும்!'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் பாத சிகிச்சை நிபுணரான டாக்டர் ராஜா!

'அழகு என்றால், கூடவே ஆபத்தும் இருக்கத்தானே செய்யும். அதை எல்லாம் நாங்க ஒரு கை பார்த்துடுவோம்ல' என்று இளமைத் துள்ளலில் இந்த எச்சரிக்கையை அலட்சிய மாகக் கடக்க வேண்டாம். டாக்டர் விரிவாகப் பேசுவதைக் கேட்டுவிட்டு, ஹை ஹீல்ஸுக்குள் காலைச் செருகுங்கள் பார்க்கலாம்!

''ஃபேஷன், பர்சனாலிட்டி வசதிக்காகத்தான் பெண்கள் ஹீல்ஸ் அணிகிறார்கள். ஆனால், அது அவர்களுக்கு வசதியாகவும், ஆபத்து இல்லாமலும் இருக்க வேண்டியது முக்கியம் அல்லவா! பொதுவாக, ஒன்றரை இன்ச் அளவுக்குக் கீழ் உள்ள ஹீல்ஸைப் பயன்படுத்தலாம். இதனால் பாதிப்புகள் இருக்காது. அதற்கு மேல் அணியும்போதுதான், உடல் அவதிகள் வரிசை கட்டும்.

ஹை ஹீல்ஸின் பாதிப்பு, நம் நடையின் இயல்பான சாயலையே மாற்றிவிடும். நார்மலாக பெண்களின் இடை, 'எஸ்' வடிவ வளைவுடன்
இருக்கும். ஆனால், தொடர்ந்து ஹீல்ஸ் அணிபவர்களுக்கு அந்த வளைவின் அழகு மாறும். இடுப்புத் தசைகள் இறுகுவதுடன், கால் முட்டி முன்பக்கமாக வளைந்து காணப்படும்!'' என்று புறத்தோற்ற மாறுதல்களை விளக்கியவர், உள் பாதிப்புகளைத் தொடர்ந்தார்.

''நம் பாதம்... முன்பகுதியான 'ஃபோர் புட்’, நடுப்பகுதியான 'மிட் ஃபுட்’ மற்றும் பின் பகுதியான 'ஹைண்ட் ஃபுட்’ என மூன்று பகுதிகள் ஒருங்கிணைந்தது. காலணி அணியும்போது முன் பகுதி நன்றாகஅசைக்கக்கூடிய வகையிலும், நடுப்பகுதி நல்ல சப்போர்ட்டுடனும், பின் பகுதி வசதியாகவும் காலணிக்குள் பொருந்த வேண்டும். முக்கியமாகப் பாதத்தின் ஆர்ச் பகுதியை நன்றாகப் பிடித்துக் கொள்ளும்படி இருக்க வேண்டும். அப்போதுதான் உடம்பின் எடையை பாதம் பேலன்ஸ்டாக தாங்க வசதியாக இருக்கும்.
ஆனால், ஹை ஹீல்ஸ் அணியும்போது மொத்த உடல் எடையில் 75 சதவிகிதம் முன் பாதத்தில் இறங்கிவிடும். அதனால் முன் பாதத்தில் ஆணிக்கால், காய்ப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், குதிகால் பாதிப்புடன் ஆடுதசை பகுதியும் இறுக்கமாகலாம்.
தொடர்ந்து ஹை ஹீல்ஸ் பயன்படுத்தும்போது, முழங்கால் மூட்டின் உள் பகுதியான 'மீடியல் கம்பார்ட்மென்ட்’-ல் தேய்மானம் ஏற்படும். ஒரு கட்டத்தில், முழங்கால் மூட்டில் தேய்மானம் அதிகமாவதுடன், முதுகுப் பகுதியிலும் எலும்பு தேய வாய்ப்புகள் அதிகம். அதன் விளைவுகள்... உடல் இயக்கத்தையே சிரமப்படுத்தும்.

மொத்தத்தில் பார்ட்டி, ஃபங்ஷன் என்று ஓரிரு மணி நேரம் வரை ஹீல்ஸ் அணியலாம். தவறு இல்லை. டெய்லி யூஸ் என்றால், பத்து மில்லி மீட்டர் உயரம் கொண்ட ஃப்ளாட் செப்பல்களே பெஸ்ட்!'' - தீர்க்கமாகச் சொல்கிறார் டாக்டர் ராஜா.

'காலுக்குப் பத்தாத செருப்பை கழட்டி எறி!’

- பாட்டிகள் அடிக்கடி சொல்லும் இந்தப் பழமொழியுடன் முடிக்கலாம்தானே இந்தக் கட்டுரையை!



 காலணிகள் வாங்கும்போது, மாலை நேரத்தில் வாங்குவதுதான் நல்லது. இது என்ன புதுக்கதை என்கிறீர்களா? காரணம் இருக்கிறது. காலையில் இருந்து வேலை, விளையாட்டு என்று ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு, மாலையில் பாதத்தின் சுற்றளவு ஒரு இன்ச் வரைகூட கூடியிருக்கும். எனவேதான் இந்தப் பரிந்துரை.

 ஷூக்களை டிரயல் பார்க்கும்போது, அவற்றின் முன் பகுதியில் நம் கை கட்டைவிரல் அகலத்துக்கு இடைவெளி இருக்கிறதா... கால் விரல்களை நன்றாக அசைக்க முடிகிறதா... ஷூவின் பின்பக்கம் பாதத்தினை அழுத்தாமல், அதேசமயம் அணைத்தவாறு இருக்கிறதா என்றெல்லாம் சரிபார்க்க வேண்டும்.
 சாக்ஸ் வாங்குவதிலும் கவனம் தேவை. நம் நாட்டின் வெப்பநிலைக்கு காட்டன் சாக்ஸ் அணிவதுதான் நல்லது. லெதர், ரப்பர், பிளாஸ்டிக் சாக்ஸ்களுக்கு வியர்வையை உறிஞ்சும் தன்மை இருக்காது. விளையாட்டு துறையில் இருப்பவர்கள் 'திக் சாக்ஸ்’ அணியலாம். சரியான உடல்வாகு உள்ளவர்கள் 'தின் சாக்ஸ்’ அணியலாம்.

 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆடுசதை வரை அழுத்தும் 'சீம் சாக்ஸ்’ ரத்த ஓட்டத்தை பாதிக்கும் என்பதால், கணுக்காலுடன் முடியும் 'சீம்லெஸ் காட்டன் சாக்ஸ்’ தேர்ந்தெடுக்கலாம். ஸ்போர்ட்ஸ் நபர்கள் கட்டாயமாக 'சீம் சாக்ஸ்’ அணிய வேண்டும்.

 ஹை(யோ) ஹீல்ஸ்! 

தங்களின் ஹை ஹீல்ஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் இவர்கள்...
சிந்து (மாடல்) : 

''ஒரு பார்ட்டிக்காக மூன்றரை இன்ச் பாயின்ட்டட் ஹீல்ஸ் போட்டுட்டுப் போனேன். காலையில இருந்து சாயங்காலம் வரை ஒருவித அசௌகரியத்தோடயே இருந்தேன். வீட்டுக்கு வந்தா, கால் வலி உயிர் போயிடுச்சு. வெதுவெதுப்பான நீர்ல ஒத்தடம் கொடுத்தாங்க அம்மா. மறுநாள் டாக்டர்கிட்ட போயும், ஒருவாரம் கழிச்சுதான்தான் சரியாச்சு வலியும் வீக்கமும். அன்னியோட ஹீல்ஸுக்கு சொல்லிட்டேன் பெரிய 'பை'!''

அருட்செல்வி 

(தொகுப்பாளினி, மக்கள் தொலைக்காட்சி): 

''நான் மீடியம் ஹைட் ஹீல்ஸ் போடுவேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தி ஹை ஹீல்ஸோட பஸ்ல ஏறி தடுக்கி விழுந்து அடி, அவமானப்பட்டதை பார்த்ததில் இருந்து ஹீல்ஸை சுத்தமா விட்டுட்டேன்.''

நிவேதா சீனிவாசன் 

(மருத்துவக் கல்லூரி மாணவி, சென்னை): 

''நான் ரெகுலராவே ஹீல்ஸ் யூஸ் பண்ணினேன். ஆரம்பத்துல ஒண்ணும் தெரியலை. போகப் போக கால் வலி, மூட்டு வலி, முதுகு வலி பிரச்னைகள் படுத்துச்சு. ஆனாலும், என்னால ஹீல்ஸ் க்ரஷ்-ஐ விட முடியலை. அவுட்டிங்-க்கு மட்டும் போடறது, ஃபங்ஷனுக்கு மட்டும் போடறதுனு இப்போ கொஞ்சம் கொஞ்சமா ஹீல்ஸ் பழக்கத்தை கஷ்டப்பட்டு குறைச்சுட்டு இருக்கேன்!''


நன்றி - விகடன்

கவிதை எழுதும் ஆண்கள் அனைவரும் நல்லவர்கள்தானா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiELdagpMOyC0N6PyDsLBT3UHeDRfi45MjD100mvgiMaltrMiFD8fNzOlk2XAlCj_MIXcGra0KM8HpNNOFbptLrBQGaTYT4rAq5hRcoGqjwcf-PKK4PZABjUzjmB_JgKApqaUlbcc_2UAc/s1600/charu.JPG

1. காலேஜ் வரும் ஃபிகர்கள் சுடிதார் அணிந்து இருந்தாலும் பீச்சுக்கு வரும் காதலிகள் சேலைவாசிகளாகவே இருக்கிறார்கள் சில்மிஷ வசதி கருதி#பீச்சாலஜி

------------------------

2. மெரீனா பீச்சுக்கு வரும் ஜோடிகளில் நல்ல காதல் ஜோடி எது? கள்ள காதல் ஜோடி எது? என்பதை கண்டுபிடிக்க ரொம்ப சிரமமா இருக்கு#பீச்சாலஜி

-----------------------

3. கவிதை எழுதும் ஆண்கள் அனைவரும் நல்லவர்கள் என்ற தவறான முடிவுக்கு பெரும்பாலான பெண்கள் வந்து விடுகிறார்கள்#லேடீஸாலஜி

------------------

4. மனைவி ரெகுலராக பியூட்டி பார்லர் போவதை கணவன் விரும்புவதில்லை.ஆனால் அவள் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறான்#ஜெண்ட்ஸ்சாலஜி

--------------------

5. மலையாள பிட் படத்துக்குப்போய் ஏமாறுவதை விட மெரீனா பீச்சுக்கு மாலை விசிட் அடிப்பது நிச்சய சீன் பார்த்தலுக்கு கேரண்டி#ஜொள்ளாலஜி

---------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSow77tBPhmp0iAU8S7QcPFWg1V1BH_EsjqOJwN4UxblQ43LhQJMeatD3QxdTT-LduFNquhFW5QqaOvtBFiyw9MCf0Xr5_hiW5QyXjGQKYsDjY7fVJdWWfJyheVfD_jO_4Cp9oNhaVV3kf/s1600/rajafreeangel1794745.jpg


6. ஏதோ ஒரு ஃபிகரை எப்படியாவது வளைத்துப்போட விரும்புவதால் வளை கரம் கொண்டவன் என்ற பெயர் அவனுக்குப்பொருத்தமாகவே இருக்கும் ஆணுக்கு#ஜெண்ட்ஸாலஜி

------------------------

7. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? என லேடி ஸ்டாஃபின் ஒரு குரல் கேட்கும்போது எஸ் மேடம் வித் பிளஷர் என ஆண்களின் 10 குரல் கேட்கிறது#ஆஃபீசாலஜி

----------------------------

8. பெரும்பாலான ஆண்கள் டாஸ்மாக் பாரில் குடி இருக்கும்போது குறும்பாலான பெண்கள் பியூட்டி பாரில் குடி இருப்பதில் என்ன தவறு?#லாஜிக்காலஜி

--------------------------

9. ஆஃபீசில் போட்டுக்குடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி விட்டது. இதை யாரிடமாவது போட்டுக்குடுக்காவிட்டால் எனக்கு தூக்கமே வராது போல#ஆஃபீஸாலஜி

------------------------

10. மீட்டிங்கில் மேனேஜர் பேசும்போது ஆண்களிடம் பேசுகையில் கறார் பார்வையும், பெண்களைப்பார்த்து பேசுகையில் கனிவுப்பார்வையும் காட்றாரோ?#டவுட்டு

-------------------------------------

http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/hairstyle.jpg 


டிஸ்கி 1 - பதிவுலக கவிஞர்களான கவிதைக்காதலன் மணி,பனித்துளிசங்கர்,கவிதை வீதி சவுந்தர்,ரசிகன் சவுந்தர் உட்பட மற்ற அனைத்துக்கவிஞர்களும் எனது நண்பர்களே.. அவர்கள் நல்லவர்களே.. டைட்டிலில் எந்த உள்குத்தும் இல்லை. அது சும்மா அட்ராக்‌ஷனுக்கு.. அது புரியாமல் கிடைச்சுடுச்சுடா புது பிரச்சனை என யாரும் தனி பதிவு போட வேண்டாம்.. இங்கேயே அதுக்கும் மன்னிப்பு கேட்டுக்கறேன்.. ஹி ஹி ஹி (நமக்கு மன்னிப்பு கேட்கறது புதுசா என்ன?)

டிஸ்கி 2 - இதற்கு  எதிர் பதிவு போடுபவர்கள் ஜோக் எழுதும் அனைவரும் நல்லவர்கள் தானா? என்றோ சீன் பட விமர்சனம் எழுதுபவர்கள் அனைவரும் நல்லவர்கள் தானா? என்றோ டைட்டில் வைக்க வேண்டாம்.. ஆல்ரெடி அவை ரிசர்வ்டு டைட்டில் .. ஹி ஹி

Thursday, May 26, 2011

யுக்தா முகியின் அரங்கேற்ற நாள் - கில்மா பட விமர்சனம்

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=350&height=350&image=/ahtees/admin/movies/content/28434_17_Arangetra%20Naa100.jpg

சீன் படம் எடுக்கற சிங்கார வேலன்களுக்கெல்லாம் முதல்ல ஒண்ணு சொல்லிக்கறேன்..(சொல்றதே சொல்றே.. ஏன்  1 மட்டும் சொல்றே? நிறையா சொல்லேன்..) கில்மா பட ரசிகர்கள் இந்த மாதிரி படங்களுக்கு வர்றதே ஏதோ கொஞ்சம் கிளுகிளுப்பை ஏத்திக்கத்தான்.. (வர்றப்பவே டாஸ்மாக்ல கொஞ்சம் ஊத்திக்கிட்டு வருவாங்க அது தனி.. ).ஆனா நீங்க என்ன பண்றீங்க? போஸ்டர்லயும், பட விளம்பரங்கள்ல மட்டும் சீன் இருக்கற மாதிரி பாவ்லா காட்றீங்க.. (அண்டர்லைன் பாவ்லா மட்டும் தான் காட்றீஙக..)

நானும் இதுவரை 2376 சீன் படங்கள் பார்த்திருப்பேன். (வீட்டு சுவர்ல கோட்டோவியமா கவுண்ட்டிங்க் லைன்ஸ் இருக்கு.. ஹி ஹி )அதுல 90% படங்கள்ல ஹீரோயின் சிவப்பு விளக்கு சிங்காரியா வர்றா.. அது ஏன்? அதனால ஆடியன்ஸுக்கு 10 பைசா கிளு கிளுப்பு கூட வராது. ஏன்னா ஆணோட சைக்காலஜி என்ன? தான் 1008 ஃபிகரை சைட் அடிச்சாலும், அந்த 1008 ஃபிகரும் தன்னை மட்டும் தான் சைட் அடிக்கனும்கற உயரிய கொள்கை கொண்டவன்.

ஆனா நீங்க என்ன பண்றீங்க.. ஹீரோயினை பல கை பட்ட பரிமளாவா படத்துல காட்டி  கில்மாவை குறைச்சிடறீங்க.. அவங்களை பார்க்கறப்ப பரிதாபம் தான் வருது.. ஃபீலிங்க் வர மாட்டேங்குது.. அதனால இனி வரும் கால கட்டங்கள்லயாவது திருந்தப்பாருங்கப்பா..

http://entcine.files.wordpress.com/2011/02/arangera_naal_hot_stills07.jpg
 சரி .. இந்த படத்தோட  கதை என்ன?முன்னாள் பிரபஞ்ச அழகி யுக்தா முகி ஒரு சி வி சி (சிவப்பு விளக்கு சிங்காரி)அவங்களை பார்க்க வர்ற கஸ்டமர்ங்க உன்னை நானே கட்டிக்கறேன்னு பீலா விடறாங்க.. ஆனா எவனும் கட்டிக்கலை.(ஆனா அவரை கட்டிட்டாங்க டெம்ப்ரவரியா)

இந்த நிலைல அடிக்கடி ஹீரோயினுக்கு ஒரு கனவு ஃபிளாஸ்பேக் மாதிரி வருது.. அது இன்னான்னா ஹீரோயினோட அம்மாவை ஒரு போலீஸ் ஆஃபீசர் நாட்ல இந்திராகாந்தி கொலை நடந்தப்ப நடக்கும் கலவரத்துல அதை சாக்கா வெச்சு ரேப்பிடறாங்க.. ( ரேப் சீன் நாட் ஷோன் பிராப்பர் வே ஹி ஹி , the rape scene not shown proper way)

அந்த போலீஸ் ஆஃபீசரோட மகன் இப்போ சினிமா டைரக்டர். இவரு யுக்தாமுகியை வெச்சு படம் எடுக்கறாரு..  அப்போ 2 பேருக்கும் லவ்.. அதாவது யுக்தாமுகியை அந்த டைரக்டர் லவ்வறாரு.. ஆனா பாப்பா லவ்வலை.. 

பீச்சுக்கு கூட்டிட்டு போய் அவரை பாப்பா போட்டு தள்ளிடுது.. டைரக்டருக்கு நீச்சல் தெரியாது.. தண்ணில கண்டம் வேற,.. போலீஸ் விசாரணை பண்ணுது..

 இப்போ டைரக்டரோட அப்பா தானே வில்லன், ஹீரோயினோட அம்மாவை கெடுத்தவன்.. அவனை டப்னு சுட்டா படம் ஓவர்.. ஆனா ஹீரோயின் அதை செய்யாம உதட்டை கடிச்சு , கண்ணை நெளிச்சு அவரை மயக்கி 4 ரீல் கழிச்சு கொல்றா.. 

அவ்ளவ் தான் படம்.. இந்த பழி வாங்கற கதைக்கு எதுக்கு ஏ சர்ட்டிஃபிகேட்? எதுக்கு இந்த பில்டப்பு?

http://www.kollywoodimages.com/wp-content/uploads/2011/02/arangera-naal23.jpg
பாடாவதிப்படத்திலும் பலே சொல்லத்தூண்டும் வசனங்கள்

1. ஹீரோயின் - அர்ஜெண்ட்டா போகனுமா?


 ம்.. 

அப்புறம் எதுக்குடா ஆம்பளைங்க இங்கே வர்றீங்க?

2. இங்கே வர்ற ஆம்பளைங்க எல்லாம் நைட்ல பாசத்தை காட்டுவானுங்க.. காலைல என்னை பொண்டாட்டியா ஏத்துக்குவியா?ன்னு கேட்டா ஓடிடுவானுங்க.. 

3. உன்னைப்படைச்ச பிரம்மனுக்கே உன்னைக்கண்டா ஆசை வரும்.. ( அதெப்பிடி வரும்? படைச்சவன்னா அப்பா முறை ஆகலையா? அடங்கோ..)

4. உங்க ராசிக்கு இங்கே ஒரு மரணச்செய்தி காத்திட்டு இருக்கும்.

5. அரசியல்ல நான் ஒரு கத்துக்குட்டி.. நீங்க தான் எனக்கு எல்லாம் கத்துக்குடுக்கனும்..

யாரும் யாருக்கும் அரசியல் கத்து தர மாட்டான். அப்படி கத்துக்குடுத்தா அவன் அந்த நிமிஷமே காலி ஆகிடுவான்.

http://gallery.oneindia.in/main.php?g2_view=core.DownloadItem&g2_itemId=1758109&g2_serialNumber=2

6. எப்போ ஒரு பொண்ணுக்கு தலைக்கனம் ஸ்டார்ட் ஆகிடுச்சோ அப்போவே அவளுக்கு அழிவு ஸ்டார்ட் ஆகுடுச்சுன்னு அர்த்தம்.. 

7. அழகை ரசிப்பேன், ஆராதிப்பேன்,ஆனா அடிமை ஆகிட மாட்டேன்.. 

8.  டியர்.. எதை வேணாலும் என்னால தாங்கிக்க முடியும்.. ஆனா நீ அழறதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது.. ( அட நாயே அவ அழறதே உன்னால தாண்டா வெண்ணை)

9. நான் மூளையை கேட்டு வேலை செய்யறதில்லை.. மனசை கேட்டுத்தான் வேலை செய்யறேன்..ஏன்னா எனக்கு மூளை காலி.. ஆனா மனசு நிறைஞ்சிருக்கு.. 

10. அந்த பொண்ணுக்கு எந்த கெடுதலும் நான் செய்யலை.. என் சொந்தப்பெண்ணா நான் வளர்த்தேன். 

பொய் சொல்லாதே.. சொந்தப்பெண்ணை யாராவது பிராத்தலுக்கு அனுப்ப்புவாங்களா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUFDuiEqBs8GNYoXXyRrH3q70GY7mP-6ISJOIGh2M6W5DXxu_icMWQUJRNoKrrjdpyq4KDqRDeYgGx7XlfuxhB0fZTuu-8Qhtuo_ee4i0TkDeecFSPUOWHki9euaAtmYyu4HSbCbi5Yho/s1600/yukta-2.jpg
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. யுக்தா முகிக்கு போடப்பட்ட மகா கோரமான மேக்கப்.. சுமாரான ஃபிகரை படு கேவலமான ஃபிகராக்கி சொதப்பியது.. 

2. கோடீஸ்வர வில்லன் படு லோக்கல் பிராண்ட் நோக்கியா பேசிக் மாடல் வைத்திருப்பது ( விலை ரூ 1000 தான் இருக்கும் )

3. ஒரு பழி வாங்கும் கதையை சுத்தி வளைச்சு சொதப்பி திரைக்கதை அமைப்பது.. 

4. மகனின் காதலியை அப்பா வில்லன் செட்டப் ஆக்க தீர்மானிப்பது..

5. லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து யுக்தா முகியை ஹீரோயின் ஆக்கி அவரை முறைப்படி(!!!!!!!!!!!!!!!!) பயன் படுத்தாதது.

 இந்த கேவலமான படம் ஈரோடு அன்ன பூரணில நடக்குது.. யாரும் போயிடாதீங்க ஹி ஹி

லவ்வாலஜி,லேடிஸாலஜி, ஜொள்ளாலஜி,பஸ்ஸாலஜி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhq_iwYyQpHLZkMP2BWfqUD1eRg5xjWywY5IAgEdB3G1cPH9GxroDfC-8hdl7KeuHucjj1usrzZnLmeRqPAu86uDUniC1qjQ7K9C2EvkWLqdN9_X3RuRHHBST9wYpOgpCpqX7x5PLu2U9Ff/s1600/ladiesbus.jpg

1. காதலியின் கூந்தல் அலை பாய்ந்து கொண்டே எனக்கு சொன்ன தகவல் இவள் உன்னை அலைய வைக்கப்போகிறாள் ஜாக்கிரதை#லவ்வாலஜி

-----------------------
2. கூட்ட நெரிசலில் நான் நல்லவனாக மாறலாமா?கெட்டவனாக தொடரலாமா? என யோசிக்கும்போது மல்லிகைப்பூ வுடன் ஒருத்தி ஏறி என்னை கெட்டவனாக்கினாள்#பஸ்ஸாலஜி

-----------------

3.நொறுக்குத்தீனிப்பிரியையை லவ்வியவருக்கு ஒரு உபயோக டிப்ஸ்.ஒரு பக்கா பொரி கடலை வாங்கித்தரவும்.செலவும் குறைவு.பின் எதுவும் கேட்க மாட்டாள்#லவ்வாலஜி

--------------------

4. காதலியுடன் சினிமாவுக்குப்போக சான்ஸ் கிடைத்தால் கூட்டமே வராத டப்பா படத்துக்கு பால்கனிக்கு செல்லவும்#ஐடியாலஜி 


----------------------------
4. மனைவி கண்ணீர் விடுகையில் கணவன் பலவீனம் அடைகிறான். அதைப்பார்த்ததும் மனைவி அதீத பலம் பெறுகிறாள்#லேடீஸாலஜி

----------------------
5. கீழ்மட்ட ஊழல் தோல்விக்கு காரணம்:இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா#அப்போ மேல்மட்டத்துல யார் வேணாலும் ஊழல் பண்ணலாமா? என்ன கொடுமை சார் இது?

-----------------------------

http://sivakumarz.files.wordpress.com/2010/02/flower_heart.jpg
6. செய்யாத குற்றத்துக்கு தண்டனை- கருணாநிதி#5வருஷமா மக்களுக்கு எதுவுமே செய்யாத குற்றத்துக்கா தலைவ்ரே?

-----------------------
7. ரிசர்வேஷனுக்காக ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் குறைவான Q வில் புத்திசாலியும்,ஃபிகர் இருக்கும் கவுண்ட்டரில் சாமார்த்தியசாலியும் நிற்பார்கள்#ஜெண்ட்ஸாலஜி

-----------------------
8. லிப்ஸ்டிக் போட்ட கேர்ள் ஃபிரண்டிடம் இது நல்லாவே இல்லை என உண்மை விளம்பியாக வேணாம்.இயற்கையாவே உன் உதடு அழகுதான் என பொய் சொல்க#லேடீஸாலஜி

-----------------------------

9. உண்மையை சொன்னால் இறந்த பிறகு சொர்க்கம் கிடைக்கும்.காதலியிடம் நீ செம அழகு என பொய் சொன்னால் இன்சிடெண்ட் சொர்க்கம் நிச்சயம்#ஜொள்ளாலஜி

-----------------------

10. உன் க்ளாஸில் படிக்கும் ஃபிகரை விட பக்கத்து கிளாஸில் படிக்கும் ஃபிகரே ரூட் போட சாலச்சிறந்தது#லேடீஸாலஜி

-------------------------  
http://flicksbuzz.com/Assets/Images/Kollywood/Kollywood-CelebPics/Sanvritha-in-kerala-saree-photogallery.jpg