Showing posts with label யுக்தா முகி. Show all posts
Showing posts with label யுக்தா முகி. Show all posts

Thursday, May 26, 2011

யுக்தா முகியின் அரங்கேற்ற நாள் - கில்மா பட விமர்சனம்

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=350&height=350&image=/ahtees/admin/movies/content/28434_17_Arangetra%20Naa100.jpg

சீன் படம் எடுக்கற சிங்கார வேலன்களுக்கெல்லாம் முதல்ல ஒண்ணு சொல்லிக்கறேன்..(சொல்றதே சொல்றே.. ஏன்  1 மட்டும் சொல்றே? நிறையா சொல்லேன்..) கில்மா பட ரசிகர்கள் இந்த மாதிரி படங்களுக்கு வர்றதே ஏதோ கொஞ்சம் கிளுகிளுப்பை ஏத்திக்கத்தான்.. (வர்றப்பவே டாஸ்மாக்ல கொஞ்சம் ஊத்திக்கிட்டு வருவாங்க அது தனி.. ).ஆனா நீங்க என்ன பண்றீங்க? போஸ்டர்லயும், பட விளம்பரங்கள்ல மட்டும் சீன் இருக்கற மாதிரி பாவ்லா காட்றீங்க.. (அண்டர்லைன் பாவ்லா மட்டும் தான் காட்றீஙக..)

நானும் இதுவரை 2376 சீன் படங்கள் பார்த்திருப்பேன். (வீட்டு சுவர்ல கோட்டோவியமா கவுண்ட்டிங்க் லைன்ஸ் இருக்கு.. ஹி ஹி )அதுல 90% படங்கள்ல ஹீரோயின் சிவப்பு விளக்கு சிங்காரியா வர்றா.. அது ஏன்? அதனால ஆடியன்ஸுக்கு 10 பைசா கிளு கிளுப்பு கூட வராது. ஏன்னா ஆணோட சைக்காலஜி என்ன? தான் 1008 ஃபிகரை சைட் அடிச்சாலும், அந்த 1008 ஃபிகரும் தன்னை மட்டும் தான் சைட் அடிக்கனும்கற உயரிய கொள்கை கொண்டவன்.

ஆனா நீங்க என்ன பண்றீங்க.. ஹீரோயினை பல கை பட்ட பரிமளாவா படத்துல காட்டி  கில்மாவை குறைச்சிடறீங்க.. அவங்களை பார்க்கறப்ப பரிதாபம் தான் வருது.. ஃபீலிங்க் வர மாட்டேங்குது.. அதனால இனி வரும் கால கட்டங்கள்லயாவது திருந்தப்பாருங்கப்பா..

http://entcine.files.wordpress.com/2011/02/arangera_naal_hot_stills07.jpg
 சரி .. இந்த படத்தோட  கதை என்ன?முன்னாள் பிரபஞ்ச அழகி யுக்தா முகி ஒரு சி வி சி (சிவப்பு விளக்கு சிங்காரி)அவங்களை பார்க்க வர்ற கஸ்டமர்ங்க உன்னை நானே கட்டிக்கறேன்னு பீலா விடறாங்க.. ஆனா எவனும் கட்டிக்கலை.(ஆனா அவரை கட்டிட்டாங்க டெம்ப்ரவரியா)

இந்த நிலைல அடிக்கடி ஹீரோயினுக்கு ஒரு கனவு ஃபிளாஸ்பேக் மாதிரி வருது.. அது இன்னான்னா ஹீரோயினோட அம்மாவை ஒரு போலீஸ் ஆஃபீசர் நாட்ல இந்திராகாந்தி கொலை நடந்தப்ப நடக்கும் கலவரத்துல அதை சாக்கா வெச்சு ரேப்பிடறாங்க.. ( ரேப் சீன் நாட் ஷோன் பிராப்பர் வே ஹி ஹி , the rape scene not shown proper way)

அந்த போலீஸ் ஆஃபீசரோட மகன் இப்போ சினிமா டைரக்டர். இவரு யுக்தாமுகியை வெச்சு படம் எடுக்கறாரு..  அப்போ 2 பேருக்கும் லவ்.. அதாவது யுக்தாமுகியை அந்த டைரக்டர் லவ்வறாரு.. ஆனா பாப்பா லவ்வலை.. 

பீச்சுக்கு கூட்டிட்டு போய் அவரை பாப்பா போட்டு தள்ளிடுது.. டைரக்டருக்கு நீச்சல் தெரியாது.. தண்ணில கண்டம் வேற,.. போலீஸ் விசாரணை பண்ணுது..

 இப்போ டைரக்டரோட அப்பா தானே வில்லன், ஹீரோயினோட அம்மாவை கெடுத்தவன்.. அவனை டப்னு சுட்டா படம் ஓவர்.. ஆனா ஹீரோயின் அதை செய்யாம உதட்டை கடிச்சு , கண்ணை நெளிச்சு அவரை மயக்கி 4 ரீல் கழிச்சு கொல்றா.. 

அவ்ளவ் தான் படம்.. இந்த பழி வாங்கற கதைக்கு எதுக்கு ஏ சர்ட்டிஃபிகேட்? எதுக்கு இந்த பில்டப்பு?

http://www.kollywoodimages.com/wp-content/uploads/2011/02/arangera-naal23.jpg
பாடாவதிப்படத்திலும் பலே சொல்லத்தூண்டும் வசனங்கள்

1. ஹீரோயின் - அர்ஜெண்ட்டா போகனுமா?


 ம்.. 

அப்புறம் எதுக்குடா ஆம்பளைங்க இங்கே வர்றீங்க?

2. இங்கே வர்ற ஆம்பளைங்க எல்லாம் நைட்ல பாசத்தை காட்டுவானுங்க.. காலைல என்னை பொண்டாட்டியா ஏத்துக்குவியா?ன்னு கேட்டா ஓடிடுவானுங்க.. 

3. உன்னைப்படைச்ச பிரம்மனுக்கே உன்னைக்கண்டா ஆசை வரும்.. ( அதெப்பிடி வரும்? படைச்சவன்னா அப்பா முறை ஆகலையா? அடங்கோ..)

4. உங்க ராசிக்கு இங்கே ஒரு மரணச்செய்தி காத்திட்டு இருக்கும்.

5. அரசியல்ல நான் ஒரு கத்துக்குட்டி.. நீங்க தான் எனக்கு எல்லாம் கத்துக்குடுக்கனும்..

யாரும் யாருக்கும் அரசியல் கத்து தர மாட்டான். அப்படி கத்துக்குடுத்தா அவன் அந்த நிமிஷமே காலி ஆகிடுவான்.

http://gallery.oneindia.in/main.php?g2_view=core.DownloadItem&g2_itemId=1758109&g2_serialNumber=2

6. எப்போ ஒரு பொண்ணுக்கு தலைக்கனம் ஸ்டார்ட் ஆகிடுச்சோ அப்போவே அவளுக்கு அழிவு ஸ்டார்ட் ஆகுடுச்சுன்னு அர்த்தம்.. 

7. அழகை ரசிப்பேன், ஆராதிப்பேன்,ஆனா அடிமை ஆகிட மாட்டேன்.. 

8.  டியர்.. எதை வேணாலும் என்னால தாங்கிக்க முடியும்.. ஆனா நீ அழறதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது.. ( அட நாயே அவ அழறதே உன்னால தாண்டா வெண்ணை)

9. நான் மூளையை கேட்டு வேலை செய்யறதில்லை.. மனசை கேட்டுத்தான் வேலை செய்யறேன்..ஏன்னா எனக்கு மூளை காலி.. ஆனா மனசு நிறைஞ்சிருக்கு.. 

10. அந்த பொண்ணுக்கு எந்த கெடுதலும் நான் செய்யலை.. என் சொந்தப்பெண்ணா நான் வளர்த்தேன். 

பொய் சொல்லாதே.. சொந்தப்பெண்ணை யாராவது பிராத்தலுக்கு அனுப்ப்புவாங்களா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUFDuiEqBs8GNYoXXyRrH3q70GY7mP-6ISJOIGh2M6W5DXxu_icMWQUJRNoKrrjdpyq4KDqRDeYgGx7XlfuxhB0fZTuu-8Qhtuo_ee4i0TkDeecFSPUOWHki9euaAtmYyu4HSbCbi5Yho/s1600/yukta-2.jpg
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. யுக்தா முகிக்கு போடப்பட்ட மகா கோரமான மேக்கப்.. சுமாரான ஃபிகரை படு கேவலமான ஃபிகராக்கி சொதப்பியது.. 

2. கோடீஸ்வர வில்லன் படு லோக்கல் பிராண்ட் நோக்கியா பேசிக் மாடல் வைத்திருப்பது ( விலை ரூ 1000 தான் இருக்கும் )

3. ஒரு பழி வாங்கும் கதையை சுத்தி வளைச்சு சொதப்பி திரைக்கதை அமைப்பது.. 

4. மகனின் காதலியை அப்பா வில்லன் செட்டப் ஆக்க தீர்மானிப்பது..

5. லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து யுக்தா முகியை ஹீரோயின் ஆக்கி அவரை முறைப்படி(!!!!!!!!!!!!!!!!) பயன் படுத்தாதது.

 இந்த கேவலமான படம் ஈரோடு அன்ன பூரணில நடக்குது.. யாரும் போயிடாதீங்க ஹி ஹி