Showing posts with label கில்மா. Show all posts
Showing posts with label கில்மா. Show all posts

Wednesday, November 13, 2013

4 லேடி லாயர்சிடம் கில்மா சில்மிஷம் செய்த 58 வயசு பெருசு சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி வகித்த ஒருவர், ஓட்டல் அறையில் தன்னை, மானபங்கம் செய்ததாக, பெண் வழக்கறிஞர், பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை, தலைமை நீதிபதி, சதாசிவம் அமைத்துள்ளார்.



கோல்கட்டாவில் உள்ள, 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஜுடீசியல் சயின்ஸ்' கல்வி நிலையத்தில், சட்டத்தில் பட்டப்படிப்பு இறுதித் தேர்வை முடித்த, பெண் அவர். டில்லியில் உள்ள, சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரிடம், பயிற்சி பெறுவதற்காக, கல்லூரி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஆறு மாதங்கள் பயிற்சி பெற வேண்டியிருந்ததால், அவர், டில்லியிலேயே தங்கியிருந்தார். பயிற்சியை முடித்து, இப்போது, கோல்கட்டாவில் உள்ள, அரசுசாரா தொண்டு நிறுவனத்தில், சட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.



 அவருக்கு டில்லியில், சில மாதங்கள், சட்டப்பயிற்சி அளித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், பணியில் இருந்து, இப்போது ஓய்வு பெற்று விட்டார். இந்நிலையில், தனக்கு பயிற்சி அளித்த, அந்த நீதிபதி, பயிற்சி காலங்களில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், ஓட்டல் அறை ஒன்றில், தன்னை மானபங்கம் செய்ததாகவும், அந்த வழக்கறிஞர், இப்போது குற்றம் சாட்டியுள்ளார்.


பயிற்சிக்காக சென்றபோது:


இது பற்றி, அந்த பெண் வழக்கறிஞர், தன், இணையதள பக்கத்தில் எழுதியுள்ளதாவது: கல்லூரி இறுதித் தேர்வுகளுக்குப் பின், டில்லியில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரிடம், பயிற்சி பெறுவதற்காக சென்றேன். பயிற்சி காலங்களில், அந்த நீதிபதி, என்னிடம், 'சில்மிஷத்தில்' ஈடுபட்டார். 



என் தாத்தாவின் வயதை ஒத்த அவர், என்னிடம் இவ்வாறு நடந்து கொண்டது, எனக்கு மிகவும் மன வேதனை அளித்தது. எனினும், அந்த நேரத்தில் என்னால் இதை வெளியில் கூற முடியவில்லை. அவர் என்னை மானபங்கம் செய்ததில், காயங்கள் ஏற்படவில்லை; என்னை அவர் உடல் ரீதியாக துன்புறுத்தவும் இல்லை. எனினும், அவர் செய்த சில்மிஷங்களை, என்னால் மறக்க முடியாது. என்னைப் போன்று, மேலும், மூன்று பெண் வழக்கறிஞர்களிடம் அவர், தவறாக நடந்து கொண்டுள்ளார். 



எனினும், அவர்களுக்கு ஏற்பட்டது போன்ற மோசமான நிலை எனக்கு ஏற்படவில்லை. டில்லியில், மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, நாட்டு மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதே வேளையில், நாட்டின் உயர் பதவிகளில் ஒன்றான, சுப்ரீம் கோர்ட் நீதிபதியே, என்னிடம் தவறாக நடந்து கொண்டது, எனக்கு மிகவும் வேதனை அளித்தது.



பிறருக்கு நடக்கக்கூடாது:


டில்லியில், யாருடைய துணையும் இல்லாமல், தனியாக இருந்தேன். என் படிப்பும் முடிவடையாத நேரம் என்பதால், எனக்கு நடந்த கொடுமைகளை, என்னால் அப்போது வெளியில் சொல்ல முடியவில்லை. இது போன்ற கொடுமைகள், மாணவிகளுக்கு எதிர்காலத்தில் நடக்கக் கூடாது என்பதற்காகவே, எனக்கு நடந்த கொடுமைகளை இப்போது வெளிப்படுத்தியுள்ளேன். இவ்வாறு அந்த, பெண் வழக்கறிஞர் கூறியுள்ளார். 


இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, சதாசிவம் நியமித்துள்ளார். ''இந்த குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்ற அடிப்படையில், இந்த குற்றச்சாட்டு என்னை மிகவும் கவலை கொள்ளச் செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அடங்கிய மூவர் குழு, இதுகுறித்து, இன்றே விசாரணையை துவக்கும்,'' என, நீதிபதி, சதாசிவம் தெரிவித்துள்ளார்.


நன்றி - தினமலர்


மக்கள் கருத்து 


1. அப்போது சொல்லாமல் இப்போது எதற்காக சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால், அப்போது உள்ள மனநிலையில் கண்டிப்பாக அந்தப்பெண்ணால் சொல்லமுடியாது. ஒன்று மட்டும் நிச்சயம்... சம்பவம் நடந்து இருக்க முடியாது என்று சொல்ல முடியாது. சரியான தருனத்திற்காக காத்திருந்து, இப்போது சொல்லியிருக்கலாம். உண்மையாக இருக்கும்பட்சத்தில், சரியான தீர்வு சொல்லப்பட்டால்தான் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் என்பது மட்டுமல்ல.. நீதித்துறையில் இருப்பவர்களே தவறுகளுக்குக் காரணமாக இருக்கக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். 


டில்லி கல்லூரி மாணவி மிகச் சாதரனமானவர்களால் நடத்தப்பட்டது. இது மெத்தப்படித்த, மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டியவரால் (நிகழ்வு உண்மையாக இருக்கும்பட்சத்தில்) நடத்தப்பட்டதைப் பார்க்கும்போது, அவர்களுக்கும் இவருக்கும் ஒழுக்கம் என்ற அளவில் பெரிய வேறுபாடு இல்லை. நீதிமன்றத்தில் மாண்பு காக்கப்படவேண்டும். "ஊருக்குத்தான் உபதேசம், தனக்கில்லை" என்பது நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது. நல்லது நடக்கட்டும். 


2 நீதிபதியானாலும், வக்கீலானாலும் ஆணும் பெண்ணும் தனித்திருப்பதை தவிர்ப்பதே தவறுகளுக்கு இடம் கொடுப்பதை தடுக்கும். இது மாதிரியான தவறுகளில் ஆண்களை மட்டுமே பலியாடாக அடையாளம் காணப்படுவதால் பெண்களின் உடந்தை, அவர்களை பொறுப்பற்றவர்களாக்கி விடுகிறது. 


3 இதுக்குதான் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வேலைக்கு போகக்கூடாதுங்கிறது 


4 அதுவும் முக்கியமா ஓட்டலுக்கு ... எதுக்கு ஓட்டலுக்கு போனிங்கன்னு கேட்ட சாப்பிடரத்துக்குன்னு சொல்லுவிங்க .. அடுக்கு உடிப்பி ஓட்டலுக்கு போகவேண்டியதுதானே ?? ஸ்டார் ஓட்டல்ல என்னவெல்லாம் நடக்க சத்தியம் உண்டோ ??? ஒன்னு எதற்கு துணிஞ்சி போயிருக்கனும் ... பசப்புவேளைஎல்லாம் வேண்டாம் ...... 


5 பெண்களை இழிவுபடுத்துவதாக நினைக்க வேண்டாம் ... ஒருசிலர் கற்பை விற்க துணிந்துவிட்டனர் என்பதே இம்மாதிரி சம்பவங்கள் ஏற்பட காரணமாக இருந்துவிடுகிறது ...... 


 6 இந்திய அரசியல் அமைப்பை காலத்துக்கு ஏற்ப மாற்றம் செய்துகொள்ள வேண்டும்.... கடுமையான சட்டங்கள் மூலம் நீதி துறையை தூய்மை படுத்தலாம் என்பதை விட நேர்மையான மனிதர்களை இந்த சுதந்திர ஜனநாயக தேசம் தயார் செய்ய தவறிவிட்டது என்பது தான் உண்மை. குறிகிய நோக்கம் உடையவர்கள் கையில் இந்த தேசம் சிக்கி தவிக்கிறது... மனிதர்களை மனிதர்களாக மதிக்க தெரியாத மதம் பிடித்தவர்கள் கையில் இந்த தேசம் அடிமை பட்டுக்கிடகிறது. சொன்னால் கோபம் வரும். சொல்லவில்லை என்றால் என் பாரதி கண்ட தேசம் அழிந்துவிடுமோ... மக்களை சோம்பேறி ஆக்கி மதுவுக்கு அடிமை படுத்தும் ஆட்சியின் அவலம் உலகில் எந்தொரு ஏழ்மையான தேசத்திலும் இல்லை...


 7  மானபங்கம் செய்தபோது குற்றச்சாட்டை எழுப்பாமல், இப்போது எழுப்புவது ஏன்? கேட்டது கிடைக்கவில்லை என்பதாலா? அல்லது வேறொரு காரணத்திற்காக நீதிபதியை பழிவாங்க நினைப்பதாலா? குற்றம் நடக்கின்ற போதே, சுட்டி காட்டாமல், பல மாதங்கள் கழித்து குற்றம் சாட்டுவதை ஏற்றுகொள்ள முடியாது. 


 ""சுரணை கெட்ட சமுதாயமே சோற்றுக்கு வழி இல்லாத போது விழிப்பதை விட இப்போதே விழிதுகொள்""... இந்த புகார் சுதந்திரத்துக்கு பிறகு கொடுக்கும் முதல் புகார், இன்னும் எத்தனையோ பிரச்சனைகள் வெளியே வராமல் அன்றாடம் நீதி துறையில் நடந்து கொண்டுதான் உள்ளது. சுதந்திரம் பெற்றால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொல்லிதானே சுதந்திரம் வாங்கினார்கள், இன்றைய இந்தியாவின் பாலாறும் தேனாறும் இவைகள் போன்ற புகார்களும் இலஞ்சகளும் ஊழல்களும் தானா? அன்னியர்கள் ஆண்ட போது கூட அரசாங்கமும், நீதி துறையும் நேர்மை தவறாமல் இருந்து என்பது தான் உண்மை... அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் இவர்களை யார் கொள்வார்கள்???



Monday, August 26, 2013

பிரபல ட்விட்டர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் பாகம் 1



Photo: பார்வை கத்தி
குத்தி
கிழித்து
ரத்தம் வழிந்து
சதை
பிண்டமாகும் வரை
வழிய விடுகிறாய்
உன் ஆண்மையை
துயர் தரும் பார்வைதான்
உனை வெளிக்காட்ட
ஒரு குண்டூசி  எடுக்கும் அவகாசம் போதுமானது....


-ரேவா 

படத்திற்கு நன்றி 

சகோதரர் இளங்கோவன் பாலகிருஷ்ணன்
ஆல்ரெடி நாம  பிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள்  பாகம்  1 பாகம் 2   ன்னு தேவையான அளவுக்கு பதிவர்கள்பற்றி துவைச்சு , காயப்போட்டு , அலசி ஆராஞ்சிட்டதால   அடுத்து நாம ட்விட்டர்கள் பற்றி பார்ப்போம் , இது வரை அதை படிக்காதவங்க பாகம் 1  http://www.adrasaka.com/2010/12/blog-post_09.html   பாகம் 2  ,  http://www.adrasaka.com/2011/04/2-18.html போய் படிச்சுக்குங்க



Swimming pool view from hotel, Kuala Lumpur
Photo: Swimming pool view from hotel, Kuala Lumpur


1. கானாப்ரபா  - மாலையில்  சிட்னி யில்  இரவு இனிதே விடிந்தது 

 யோவ், இப்போத்தான் நைட்  ஸ்டார்ட்  ஆகி  இருக்கு

ஓ சாரி , எனக்கு அப்படிச்சொல்லியே பழக்கம் ஆகிடுச்சு. இப்போ நான் யாழ்ப்பாணத்துல நடந்த  ஒரு உண்மைச் சம்பவம் பற்றி சொல்லப்போறேன்.

ம்க்கும், நைட் ஃபுல்லா அதுதானா? நாசமாப்போச்சு 

யாரைப்பார்த்து என்னவார்த்தை   சொல்லிட்டே?இளையராஜா பாட்டு , இசை பற்றி  வீடியோ ஆல்பம் பார்க்கப்போறோம் 


உலகத்துலயே முதல்  இரவன்னைக்கு இளையராஜா ஆல்பம் பார்க்கும்  முத ஜோடி நாமாத்தான் இருக்கும் ,அது  இருக்கட்டும் இப்போ எதுக்கு இந்த பால் , பழங்கள் , ஸ்வீட் எல்லாம் ஃபோட்டோ எடுக்கறீங்க?

 ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றேன் , ஃபேஸ்புக்;ல அப்பப்ப போடுவேன் 

 அய்யய்யோ, நான் எங்கப்பா வீட்டுக்கே போய்டறேன்,டாட்டா 


இரு , ஒரு க்விஸ் புரோகிராம் நடத்தறேன் , இளையராஜாவும் , எம் எஸ் வியும் சேர்ந்து இசை அமைச்ச படம் எது?


 போய்யா  நீயும் உன் முதல்  இரவும் .கிஸ் புரோகிராம் நடத்த வேண்டிய  இடத்துல க்விஸ் நடத்திட்டு..வேகமாத் திறக்குதுகதவு , மீ கோயிங்க் 


Photo: பேரன்பு மழைதான்
வானம் வெறித்த போது 
வேடிக்கையாய்  இருந்தது..

2.  சேந்தன் அமுதன்  சக்திவேல் - மாலை வணக்கம்  தங்கச்சி

 யோவ் , நான் உன் பொண்டாட்டியா? தங்கச்சின்னு சொன்னா முறையே மாறிடுமே?


 எல்லாம் பழக்க  தோஷம்  தான் .



அது  இருக்கட்டும் , கல்யாண மண்டபத்துல  மண மேடைல  எல்லாரையும் பார்த்து  பொதுவா  ஒரு வணக்கம் வெச்சாப்  பத்தாதா? எதுக்கு ஒவ்வொருவர்  கையையும்  பிடிச்சு  வாலண்ட்டியரா வணக்கம் வெச்சு டைம் வேஸ்ட் பண்றீங்க?

 அங்கே தான் நிக்கறான் அமுதன் . இப்போ பொதுவா   வணக்கம் வெச்சா ஒரே ஒரு ட்வீட் எண்ணிக்கைதான் கூடும் , என்ஃபாலோயர்ஸ் 3000 பேருக்கும் தனித்தனி வணக்கம்  வெச்சா  அதுலயே டெய்லி  3000  ட்வீட்ஸ் தேத்திடுவேன்

ஓஹோ, அப்படிப்போகுதா   கதை , இதுவரை எத்தனை பேரை அப்படித்தேத்தி  இருக்கீங்க? 


 ம்க்கும் , டெய்லி வணக்கம்   வைக்கவே 8மணி நேரம் ஆகிடுது, அதுக்குப்பிறகு  டி எம் போறதுக்குள்ளே  விடிஞ்சுடும்.


இப்போ  நீங்க  ஸ்டார்ட் பண்றதுக்குள்ளே இங்கே  விடிஞ்சிடும் போல.ஆமா, எனக்கு ஒரு டவுட் , எல்லா பெண்களையும் அக்கா, தங்கச்சின்னுகூப்பிடறேங்களே, நீங்க  அம்புட்டு நல்லவரா?

 இங்கே தான் எல்லாரும் என்னை தப்பா புரிஞ்சுக்கறீங்க..  ஃபிரண்ட்ஸ் கிட்டே   எந்த வம்பும் நான்  வெச்சுக்க மாட்டேன், எல்லா லேடி ட்வீடர்ஸையும்  அக்கா , தங்கைன்னுகூப்பிடுவேன், எல்லாரும் என்னை ரொம்ப  நல்லவன்னு   நம்பிடுவாங்க, அவங்களோட தங்கச்சி , தோழி , பக்கத்து  வீடு எதிர்த்த  வீடு இப்ப்டி அறிமுகம்  பண்ணுவாங்க ,  மல்டி லெவல் மார்க்கெட்டிங்க்  மாதிரி  செயின் மாதிரி போய்க்கிட்டே  இருக்கும் .அது  இருக்கட்டும் எங்கே உந்தங்கச்சி ? ஆளையே காணோம்?

  யோவ்!!



Photo: உன் பார்வை விருந்திற்கு பின் 
பசியென்னவோ 
என் காதலுக்கு தான்....


(மீள்)
3.  ஜப்பான்  ரவி - ஹா ய்   வெட்டி ! நானு  வந்தாச்சு


ஸ்வீட்டின்னுதானே பொதுவா   கொஞ்சுவாங்க? 


நீயும் ட்விடர்ல இருக்கே, நானும்  ட்விட்டர்ல இருக்கேன் , அப்போ நாம  2 பேருமே  வெட்டிதானே?


ம், சரி ,ஸ்டார்ட் பண்ணலாமா? 


ஒரு சின்ன விளையாட்டு விளையாடுவோமா? ஒரு 10 பேரு வரணும். 10பேருல at least ஒருத்தர கொஞ்சம் நல்லா தெரிஞ்சவரா இருக்கணும். யாரெல்லாம் ரெடி?

 யோவ் , இங்கே  என்ன நடக்குது? முதலிரவா?  கபடி மேட்சா?  கூட்டம் சேர்த்த? 


 ஹி ஹி , சும்மா , இன்னைக்கு ஒரு முடிவோடத்தான் ரூம்க்கு வந்திருக்கோம்... #ஒரு-கை-பார்த்திடப்போறேன்


 அப்போ இன்னொரு கை என்ன பண்ணும்? 


நான் எந்தவேலை செஞ்சாலும் இடதுகையாலதான் செய்வேன் , ஏன்னா வலது கை எப்பவும்  ட்வீட் போட்டுட்டே இருக்கும் 


சுத்தம் , நான் ஜப்பான் காரர்னா எப்பவும்சுறு சுறுப்பா இருப்பார்னு   நினைச்சுத்தான்  உங்களை கட்டுனேன் , இப்படி இதுல  சுறுசுறுப்புன்னுதெரியாம போச்சு



தொடரும்



Photo: Good nite ;)a
டிஸ்கி -  அடுத்த   பாகம் 2-ல் ரைட்டர் நாயோன் , ரைட்டர் சி எஸ் கே  , தோட்டா 

Tuesday, April 09, 2013

நானும் என் ஜமுனாவும் - சினிமா விமர்சனம் 36 +

 

அட்ரா சக்க வில் கில்மாப்பட விமர்சனம் போட்டு ஒரு மாமாங்கம் ஆச்சு . உடனே மாமாங்கம்னா 12 வருஷம் , அட்ரா சக்க ஆரம்பிச்சே  3 வருஷம்  கூட இன்னும் முடியலையேன்னு  லாஜிக் கொஸ்டீன்ஸ் எல்லாம் கேட்கக்கூடாது . ஒரு பேச்சுக்கு சொல்றதுதான். இப்பவெல்லாம் முன்னே மாதிரி கில்மாப்படங்கள் அதிகம் ரிலிஸ் ஆகறதில்லை . காரணம் அவனவன் நெட்ல , செல் ஃபோன் ல மெயின் பிக்சரையே பார்த்துடறான்.  சீன் இருக்குமா? இருக்காதா? அப்டிங்கற சஸ்பென்ஸ் அவனுக்கு பிடிக்கறதில்லை .


 சீன் படம் பார்க்கறவங்களை கேவலமா பார்க்கும் கூட்டத்துக்கு 1 சொல்றேன். அது என்னா சைக்காலஜின்னா  எங்க எண்ணம் , கவனம் , ஆர்வம் சீன் பார்ப்பதில் இல்லை . சிச்சுவேஷன் எப்படி அமையுது? எப்டி இவனுங்களுக்கு மட்டும் செட் ஆகுது ? நாம கத்துக்க வேண்டியது என்ன? இதை எல்லாம் தெரிஞ்சுக்கத்தான் நாங்க சீன் படம் பார்க்கறோம். 


 முன்னுரை போதும் , மேட்டருக்கு வருவோம் . 


ஹீரோயின் ஒரு 55 மார்க் ஃபிகர் . ஆஃபீஸ்ல ஒர்க் பண்றா. ஆஃபீஸ் டேமேஜர்  கை வைக்கப்பார்க்கறான். ரிசைன் பண்ணிடறா. அவளுக்கு 2 தங்கச்சிங்க . ( கில்மாப்படங்கள் ல எப்பவும் ஹீரோயினுக்கு அட்லீஸ்ட் ஒரு தங்கச்சியோ , அக்காவோ இருக்கும் ,  2 மணி நேரம் ஒரே முகத்தை எவன் பார்ப்பான்? )





ஹீரோயினோட அப்பா ஒர்க் பண்ற ஆஃபீஸ் ஓனர்  ஒரு வேலையா ஹீரோயின்  இருக்கும்போது  வீட்டுக்கு வர்றாரு. அங்கே ஓனர் அவ அழகுல மயங்கி  அவளோட அப்பா கிட்டே பேரம் பேசறார் . அதாவது மத்த பொண்ணுங்க 2 பேருக்கும் , இவருக்கும் தலா 7 லட்சம் பேங்க்ல டெபாசிட் பண்ணிடறேன் , இவளை அதாவது முத பொண்ணான ஹீரோயினை  அவருக்கே கல்யாணம் கட்டி வைக்கனும்கறார்



 அந்த மொக்கை ஃபிகர் 5000 ரூபாய்க்கே ஒர்த் இல்லை . 21 லட்சம் கொடுக்கறாராம் , அடேய் .  இந்த இடத்துல விமர்சனத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தகவல் சொல்றேன் ஈரோடு நகரில் நடிகை மாளவிகா ஒரு ஜவுளிக்கடைத்திறப்பு விழாவுக்கு வந்தப்போ அவருக்கு ஜஸ்ட் 2 லட்சம் மட்டும் தான் கொடுத்தாங்க . ”திறப்பு விழா” வெற்றிகரமா முடிஞ்சது . ஹய்யோ அய்யோ .

சரி , பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதுக்கு ?  அப்பா ஓக்கே சொல்றாரு , ஹீரோயினும் ஓக்கே சொல்லிடறா.


 50 வயசு கிழ போல்ட்டான ஓனருக்கும் , வெத்தலைக்கொடி மாதிரி இருக்கும்  28 வயசு ஃபிகருக்கும் மேரேஜ் ஆகுது . அடுத்து ஃபர்ஸ்ட் நைட் . புருஷன் பொண்டாட்டியை கட்டிப்பிடிக்கறான் . அவ உடனே சொக்கிப்போய் கண்ணை மூடறா . அந்த கேனக்கிறுக்கன் அடுத்த கட்டத்துக்குப்போகாம ஓடிப்போய் கேமராவை எடுத்துட்டு வந்து  பொண்டாட்டியை ஃபோட்டோ பிடிக்கறான் . மாடலிங்க் ஃபோட்டோ கிராஃபராம். சுத்தம்


2 பேருக்கும் மேட்டர் நடக்கவே இல்லை , இப்போ ஒரு கிளைக்கதை .அந்த கிழ போல்ட் வீட்டில் ஒரு பையன் 20 வயசு தான் ஆகுது . அங்கேயே வளர்றான் . அவன் எப்டி அங்கே வந்தான் ? சொந்த பந்தம் ஏதும் இல்லை? ஒரு ஃபிளாஸ் பேக் 





அவன் ஸ்கூல்ல படிக்கும்போது ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணிடறான்.  அவ எல்லாத்துக்கும் ஓக்கே சொல்லிடுறா , மேட்டர் நடக்கும்போது செல் ஃபோன்ல படம் பிடிச்சு வழக்கு எண் 18 /9  ல வர்ற மாதிரி  அவன் ஃபிரண்ட்ஸ் எல்லாருக்கும் காட்றான். அது அந்த ஃபிகருக்கு தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆகிடுது . அவனை சொந்த பந்தம் , ஊரார் எல்லாரும் சேர்ந்து துரத்துறாங்க . அந்தப்பையனைத்தான் இவர்  ஆதரவு கொடுத்து வளர்த்தறார் . 


சும்மா தண்ணி குடிச்சவனே  அடுத்து இளநீர் குடிக்க ஏங்குவான். ஆல்ரெடி பாயாசமே சாப்டவன் பக்கத்துல பாதாம் கீர் பார்த்தா சும்மா இருப்பானா?  ஹீரோயினை கரெக்ட் பண்ண ட்ரை பண்றான்


 திடீர்னு ஒரு டர்னிங்க் பாயிண்ட் . பெட்ரூமில் அந்தப்பையனும் ஹீரோயினும் கட்டிப்பிடிச்சுட்டு இருக்காங்க . இடை வேளை .

 இயக்குநருக்கு மனசுக்குள்ளே  ஹிட்சாக்னு நினைப்பு . சஸ்பென்ஸாம் . அடேய்


இடைவேளை முடிஞ்சு பார்த்தா  அது அந்தப்பையன் கனவு . பொதுவா இந்த மாதிரி கில்மாப்படத்துல கதைல சீன் இல்லைன்னாலும் யாராவது நினைச்சுப்பார்க்கற மாதிரி மினிமம் ஒரு குளிக்கற சீனாவது இருக்கும் . இதுலயும் இருக்கு


 


புருஷன்காரனுக்கு சந்தேகம், மனைவி அந்தப்பையன் கூட  கில்மா பண்ணி இருப்பாளோன்னு . லூஸ் மாதிரி அடிக்கடி சொல்லி காட்றான் , அடிக்கடி அர்த்த ராத்ரில எந்திரிச்சு  கனவு கண்டேன், நீ அவன் கூட போற மாதிரி அப்டினு பினாத்தறான் 


ஹீரோயின் மனசு ஒடிஞ்சு போயிடறா . நாம  என்னதான் கற்புக்கன்னியா இருந்தாலும் நோ யூஸ்  அப்டினு வாழ்க்கையே விரக்தி ஆகிடுது 

 ஆஃபீஸ் விஷயமா புருஷன் காரன் வெளியூர் போறான். அவனே ஓனர் தான் . போகும்போது பொண்டட்டியையும் கூட்டிட்டே போகறதுதானே ? அந்த கேனயன்  பொண்டாட்டியை விட்டுட்டுப்போறான் . அது கூடத்தேவலை “ அந்தப்பையனை பத்திரமா பார்த்துக்கோ”ன்னு சொல்லிட்டு வேற போறான் . ஹய்யோ அய்யோ 



2 பேருக்கும் மேட்டர் நடந்ததா இல்லையா? அந்த பத்தினி தெய்வம் என்ன செஞ்சா? இந்தப்பன்னாடை என்ன செஞ்சான்? ( 2 பேரும் ஒண்ணைத்தான் செய்வாங்க )  என்பதை வெண் திரையில் காண்க 



ஹீரோயின் நெம்பர் 1 பேரு கோபி ஸ்ரீ . சுமாரா இருக்கு . நடிப்பைப்பற்றி நமக்கு என்ன கவலை? நாம என்ன ஆஸ்கார் கமிட்டில மெம்பராவா இருக்கோம். வந்தமா? காட்ன வரை சீன் பார்த்தோமா? அப்டினு வந்துடறதோட மேட்டர் ஓவர்

 


 இன்னொரு ஹீரோயின் பேரே தெரியலை ( ரொம்ப முக்கியம் )  அதுவும் 40 மார்க் தான் தேறும் 


புருஷனா வரும் பன்னாடை தான் படத்தோட புரடியூசரா இருக்கும். ஏனா ஆள் பார்க்க சகிக்கலை . அவன் எப்டி ஹீரோ ஆகி இருப்பான்? 


 அந்த இளைஞரா வர்ற பையன் மோசம் இல்லை , ஓக்கே 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


 1. மொத்தப்படத்துலயும் ரெண்டே 2 பெண் கேரக்டர்கள் என்றாலும் 2 பேர்ல யாரோ ஒருவர் எப்பவும் ஸ்க்ரீன்ல இருப்பது போல் பார்த்துக்கிட்டது 


2.  குளிக்கும் சீன் 2 , பெட்ரூம் சீன் 3 என கில்மாப்பட ஃபார்முலாப்படி எடுத்தது . பெருசா ஒண்ணும் இல்லைன்னாலும் 50 ரூபாய்க்கு மோசம் இல்லை




 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. புருஷன் வீட்ல இல்லாதப்ப யார்னே தெரியாத ஒரு ஆள் வீட்டு காலிங்க் பெல் அமுத்தி  ஏதோ ஃபைல் வேணும் , அய்யா வாங்கிட்டு வரச்சொன்னார்னா ஒழுக்கமான குடும்பப்பொண்டாட்டி என்ன பண்ணுவா ? புருஷனுக்கு ஃபோனைப்போட்டு என்ன ஃபைல்?னு கேட்பா. இவ பாட்டுக்கு  எக்சிபிசன் கேட்டை திறக்கற மாதிரி திறந்து போட்டுட்டு அவனை உள்ளே விடறா


2. வந்த ஆள் ரொம்ப ஒல்லி. தோராயமா 50 கிலோ தான் இருப்பான், அந்த  ஹீரோயின் 70 கிலோ இருப்பா . அவனுக்குத்தெரியாதா ? நம்மாள அவளை சமாளிக்க முடியாதுன்னு எதுக்கு ரேப் பண்ண ட்ரை பண்றான்? மயக்கமருந்து மூக்குல வெச்சாவது ரேப் பண்ணனும் . அவ ஒரு தள்ளு தள்ளுனதும் போய் விழுந்துட்டான் , அட போங்கப்பா


3.  அந்த பணக்கார புருஷன் 21 லட்சம் தண்டம் கட்டி அந்த கட்டையை கல்யாணம் பண்ணி என்ன செஞ்சான்? ஒரு வெங்காயமும் இல்லை. இவனாலயே முடியலையே< எதுக்கு அவ்ளவ் செலவு? 


4. பஞ்சப்பரதேசி மாதிரி ஒருத்தன் வர்றான் அவன் தான் மன நல மருத்துவராம் , ஒரு டீசண்ட் ஆள் சிக்கலை? 


5. ஆஃபீஸ் ஃபைல் கேட்டு வந்து அட்டெம்ப்ட் ரேப் பண்ணவன்  முடியாம கிள்ம்புனதும் அந்த உத்தம பத்தினி ஒரு தேக்சா நிறையா தண்ணி எடுத்து தலையோட ஊத்திக்கறா , சிம்பாலிக்கா இயக்குநர் என்ன சொல்ல வர்றார்?  அவளுக்கு உடம்பு சூடாகிடுச்சுன்னா? அல்லது அசுத்தம் அருவெறுப்பு அப்டின்னா? காட்சியில் தெளிவு இல்லையே? 


6. பணக்காரரான புருஷன் தன் மனைவியை பணத்துக்காக மாடலிங்க் ஆக்குவது எப்படி? லாஜிக் இடிக்குதே? 



7. ஹீரோயினை கடைசி வரை படத்துல ஹீரோவோ , வில்லன்கள் 2 பேரோ ,  அந்தப்பையனோ யாருமே தொட்லை. என்ன கில்மாப்படம் இது?


 


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஏய் .. ம் ம் ம் ச்சீய் 



2. ஜம் ஜம் சாக் சாக் ( பின்னணி இசை ) 




ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு ,மார்க் - டைம் பாஸ் விகடன் ல கூட இந்த மாதிர் பட விமர்சனம் போட மாட்டாங்க


 ரேட்டிங்க்  - 0 / 5  ( அர்த்தம்  5 சிச்சுவேஷன்ஸ் இருந்தும் ஒரு சீன் கூட இல்லை ) 



ஈரோடு  அண்னாவில் படம் பார்த்தேன் . நல்ல வேளை அறிஞர் அண்ணா உயிரோட இல்லை


 a


 டிஸ்கி - டைட்டிலில் இருக்கும் 36 + ஒரு தோராயமா  சொன்னதுதான் . உள்ளே சாராயமா போட்டுட்டு வந்து கமெண்ட் ல தகராறு பண்ணக்கூடாது 

Tuesday, October 16, 2012

சௌந்தர்யா - சினிமா விமர்சனம் 18 +

http://cdn3.supergoodmovies.com/FilesFive/soundarya-movie-audio-launch-bb503fb4.jpg 

ஒரு ஊர்ல ஒரு கோடீஸ்வரர் ஆனா ஆள் பார்க்க பக்கி மாதிரி ,சாப்பிட்டே பல மாசம் ஆன மாதிரி இருக்கான், லோ பட்ஜெட் படம் போல.அந்த ஆளு கிடைல விழுந்துட்டான். அதாவது உடம்பு சரி இல்லாம படுத்துட்டான்.அவனை பார்த்துக்க 17 3 /4 வயசு ஆன ஒரு சித்த வைத்திய பொண்ணு நியமிக்கப்படறா. அந்த டாக்டர் மருத்துவ வேலையை 2 ரீல் பார்த்துட்டு 8 ரீல் தோட்டத்துல மாங்காய் பறிப்பது , போரிங்க் பைப்ல குனிஞ்சு தண்ணி அடிப்பது, பாத்ரூம்ல கதவை தாழ் போடாம டர்க்கி டவல் கட்டி குளிப்பது இந்த வேலை எல்லாம் செய்யுது


 படத்தோட ஹீரோ.. தேவாங்கு மாதிரி ஒருத்தன் வர்றான்.இவன் ஹாபி என்னன்னா செல் ஃபோன்ல பொண்ணுங்களை படம் பிடிச்சு தன் ஃபிரண்ட்ஸ் கிட்டே அதை காட்டி ஜம்பமா ரீல் விடுவது. ஹீரோயின் குனியறதை, குளிக்கறதை எல்லாம் செல் ஃபோன்ல படம் எடுத்து  ஃபிரண்ட்ஸ் கிட்டே காட்டி ரீல் ரீலா விடறான்.

 கதை கேட்டு கதை கேட்டு பசங்க எல்லாம் பரிசல் ஆகிடறாங்க.. ஸாரி மெர்சல் ஆகிடறாங்க.. அதாவது உணர்ச்சி வசப்பட்டு அந்தப்பொண்ணை பார்த்தே ஆகனும்னு துடிக்கறாங்க.. நல்ல வேளை.. 


http://www.teluguone.com/photos/uploads/Tamil%20Movies/Soundarya%20Tamil%20Movie%20Hot%20Stills/Soundarya_Tamil_Movie_Hot_Stills9.jpg



க்ரூப் ஸ்டடி படிக்க வேண்டிய வயசுல கேங்க் ரேப் பண்ணிடறாங்க. அதுக்குப்பின் பேயா மாறி அந்த டாக்டர் என்ன செய்யறார் என்பதே மிச்ச மீதிக்கதை./.

ஹீரோவை பற்றி சொல்றதுக்கு எதுவுமே இல்லை.. தனுஷ் 1000 மடங்கு தேவலாம். அப்பா சாமி.. முடியல .. 


 ஹீரோயின் ஆள் பார்க்க ஷோக்காதான் கீது, ஆனா 50 மார்க் தான் தேறும் . நல்லா விளைஞ்ச கட்டை தான். தொடர்ந்து கில்மாப்பட வாய்ப்பா குவிய வாழ்த்துகள் 


 படத்துல அதிக கேரக்டர்ஸ் இல்லை. இவங்க 2 பேர்தான். 


http://moviegalleri.net/wp-content/gallery/soundarya-hot-movie-stills/soundarya_tamil_movie_hot_spicy_stills_photos_gallery_1098fe5.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. இந்த படு குப்பை படத்தை நல்லா மார்க்கெட்டிங்க் பண்ணினது. போஸ்டர் டிசைன் பார்க்கும்போது படத்துல சீன் இருக்கற மாதிரி ஒரு மாயையை ஏற்படுத்துனது 


2. நீட்டி முழக்காம 90 நிமிடங்களில் படத்தை முடித்தது 


3. ரொம்ப மொக்கை ஃபிகரா இல்லாம மீடியம் அழகில் ஒரு பொண்ணை ஹீரோயினா போட்டு முடிஞ்ச வரை கேமராவில் படம் பிடிச்சது 


http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/abirami/uploads/Kollywood/2012/Oct/01/Soundarya_Movie_Pictures/profile_Soundarya_Movie_Picturesbdc5832b6fe1af802540cf4e960d84e0.jpg



இயக்குநரிடம்  ஜாலியாய் சில கேள்விகள்



1. போரிங்க் பைப்ல தண்ணி அடிக்க ஒரு குடத்துக்கு அதிக பட்சம் 3 நிமிஷம் தான் ஆகும். சப்போஸ் பெரிய குடம்னா 4 நிமிஷம் ஆகலாம். ஆனா 17 நிமிஷமா குனிஞ்ச வாக்குல  ஹீரோயின் தண்ணி அடிக்குது, சுத்தி யார் நிக்கறா? யார் வேடிக்கை பார்க்கறா?ன்னு கண்டுக்கவே இல்லையே?


2. ஹீரோ தன் செல் ஃபோனை பாத்ரூமில் ஒரு இடத்துல ஒளிச்சு வெச்சு ஹீரோயின் குளிக்கும் சீனை படம் பிடிக்க ரெடி பண்றார்.ஆனா அவர் வெச்ச ஆங்கிள்ல ஹீரோயின் முதுகுதான் தெரியும். ஏன் அவர் கிட்டே பணம் இல்லையா? திசைகள் 4 இருக்கு. 4 மூலைலயும் 4 ஃபோன் வெச்சுட்டா எப்படியும் கவர் ஆகிடும்..  இன்னொரு முக்கியமான விஷயம் அந்த பாத்ரூம்  நமீதா முதுகு  மாதிரி பரந்து விரிந்த பரப்பளவில் இருக்கு, ஹீரோவே அங்கே எங்காவது ஒளிஞ்சு நின்னு படம் எடுத்தாலும் தெரியாது. லைவ் ஷோ பார்த்த மாதிரி ஆச்சு , ஷூட் பண்ண மாதிரியும் ஆச்சு .



3. ரேப் சீன் நடக்குது. அதுவும் கேங்க் ரேப்.  ஓரளவாவது காட்ட வேண்டாமா? எதுக்கு ஏ சர்டிஃபிகேட் வாங்கி இருக்கு? அதை விட்டுட்டு பில்டிங்கை ஆட வெச்சு கேமராவை  பில்டிங்க்கு வெளீல வெச்சு பிடிச்சது வேஸ்ட்..


http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/abirami/uploads/Kollywood/2012/Aug/09/Soundarya_Movie_Stills/Soundarya_Movie_Stillsf79245b5cbd2e62a829de6168d83bd97.jpg


4. கதைப்படி ஹீரோயின் சித்த வைத்தியர். அதனால அந்த கோடீஸ்வரரை குப்புறக்கா  படுக்க வெச்சு அப்புறக்கா அந்தக்கா அவர் முதுகுல ஏறி மிதிக்குது. அதுக்கு ஏன் பாவாடையை முழங்கால் வரை தூக்கி வெச்சுக்குது? எங்க கிராமங்கள்ல சேத்துல ,வயக்காட்டுல வேலை செய்யற பொண்ணுங்களே அவ்வளவு தூரம் தூக்கறதில்லை 


5. ஹீரோயின் தனிமைல குளிக்கறா. எதுக்கு கெக்கேக்கே பிக்கெக்கேன்னு சிரிக்கறா? யாராவது ஜோக் சொன்னாங்களா? கிச்சு கிச்சு பண்ணாங்களா? அது யாரையாவது லவ் பண்ணி இருந்தாலாவது எதையாவது நினைச்சு கேனச்சிரிப்பு சிரிக்குதுனு சொல்லலாம். அதுவும் இல்லை.. 


6. ஹீரோயின் பேய் ஆகி பழி வாங்கறதா இருந்தா அவங்க 4 பேரும் இருக்கும்போதே ஈசியா பழி வாங்கலாமே? எதுக்கு போலீஸ் ஜீப்ல அவங்களை கூட்டிட்டு போகும்போது மலை உச்சில இருந்து ஜீப்பை உருட்டி விட்டு அந்த போலீஸ்ங்களை காப்பாத்தி அப்புறம் வில்லன்களை கொல்லனும்? ஏன்னா இந்தக்காலத்துல போலீஸ்ங்களை நம்ப முடியாது. பேய்னு பார்க்க மாட்டாங்க. சான்ஸ் கிடைச்சா ரேப்பிடுவாங்க.. 


http://tollywoodmonster.com/wp-content/gallery/soundarya-movie/soundarya-movie-hot-stills-5.jpg



சி.பி கமெண்ட் - படு டப்பாவான , கன்றாவியான ஐ மீன் பார்க்க சகிக்காத படத்தை ஈரோடு அண்ணா தியேட்டரில் பார்த்தேன். அறிஞர் பேர்ல தியேட்டர் வெச்சுட்டு இப்படி டப்பா படமா எடுத்தா விளங்கிடும் 

Wednesday, September 26, 2012

Heroine - சினிமா விமர்சனம்

http://www.moviethread.com/wp-content/uploads/movies2012/bollywood-movie-heroine/kareena-kapoor-heroine-movie-wallpaper01.jpgநாட்ல மேரேஜ் ஆகாம 1008 நல்ல ஆண்கள் , அப்பாவிகள் இருந்தாலும் பெரும்பாலான பணக்காரப்பொண்ணுங்க, நடிகைங்க கண்ல மாட்டறது, அல்லது அவங்களா போய் மாட்டிக்கறது ஆல்ரெடி மேரேஜ் ஆன அயோக்கியப்பசங்க கிட்டேதான். நயன் தாரா எப்படி ரம்லத்க்கு துரோகம் பண்ணி பிரபுதேவாவை வளைச்சுப்போட்டாரோ அதே மாதிரி இந்தப்படத்து ஹீரோயின் கரீனாகபூரும்  ஒரு புகழ் பெற்ற சூப்பர் ஸ்டாரை வளைச்சுப்போடறார். அவருக்கு ஆல்ரெடி மனைவி, குழந்தை எல்லாம் இருக்கு. 


 இவருடைய நோக்கம் தான் எப்பவும் மீடியாவில் பேசப்படனும், பர பரப்பான செய்தி நம்மை பற்றி வந்துட்டே இருக்கனும்னுதான். ஒரு தடவை ஷூட்டிங்க் ஸ்பாட்டில் தன் கள்ளக்காதலனின் முதல் மனைவியின் குழந்தையிடம் ஆசையா பேசிட்டு இருக்கும்போது முதல்  மனைவி ஐ மீன் சக்களத்தி வந்து படு கேவலமா  திட்டிடறா?அது சம்பந்தமா செம காண்ட்ல இருக்கும்  கரீனா  தன் காதலன் கிட்டே நியாயம் கேட்கறாரு.



 கார்ல போய்ட்டு இருக்கும்போது 2 பேருக்கும் வாக்குவாதம் வந்து கமல் ஹாசன் எப்படி வாணி கமலை மாடிப்படிக்கட்டுல இருந்து தள்ளி விட்டாரோ அப்படி காரை நிறுத்தி தள்ளி விட்டுடறார் ( அந்த கால கட்டத்தில் வாணி மாடியில் இருந்து தவறி விழுந்தார் என சொல்லப்பட்டாலும் பின்னாளில் ஸ்டார் டஸ்ட் இதழில் வாணி கமல் ஹாசன் உண்மையை சொன்னார் ) 


 இவருக்கு  அதாவது கரீனாவுக்கு ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆகிடுது. பழி வாங்கத்துடிக்கறார்.மார்க்கெட் டல்லா இருந்தப்போ எப்படி லட்சுமிராய் தனக்கு சம்பந்தமே இல்லாத கிரிக்கெட் ஃபீல்டுல இருந்த டாப் ஹீரோ டோனியை வளைச்சுப்போட்டாரோ அதே மாதிரி கரீனாவும் ஒரு கிரிக்கெட் ஸ்டாரை வளைச்சுப்போடறார்.

 http://www.cinmass.com/wp-content/uploads/2012/09/Kareena-hot-stills-in-Heroine-10.jpg




பல காரணங்களால கரீனாவுக்கு மார்க்கெட் டல் ஆகிடுது. சோகமா இருக்கும்போது ஆறுதலா   ஒரு  பெங்காலி நடிகை கூட லெஸ்பியன் உறவு வெச்சுக்கறாங்க.. இது எப்படின்னா ஃபயர் படத்துல படத்தின் கதைக்கு தேவை , முக்கியம்னு தீபா மேத்தா சொல்லி நந்திதா தாஸ் , ஷபனா ஆஷ்மி கூட கோர்த்து விட்ட மாதிரி. ஆனா அப்போ கரீனா போதைல இருந்ததால அதுக்கு ஓக்கே சொல்லிட்ட மாதிரி ஒரு சப்பைக்கட்டு வேற 


மார்க்கெட் இழந்த அல்லது மங்கிய கரீனா தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபிக்க ஒரு வங்காள இயக்குநர்ட்ட  ஆர்ட் ஃபிலிம்ல நடிக்க வாய்ப்பு கேட்கறார். அதுக்கு பரிகாரமா அல்லது பிரதிபலனா அவர் கூட படுக்கறார். 


 புகழ் வெறி, புகழ் போதையால என்ன எல்லாம் பிரச்சனை வருது, அதுக்கு என்ன தீர்வு என்பதுதான் மிச்ச சொச்ச கதை.. 


 படத்தின் மெயின் ஹீரோ   ஹீரோயின்  கரீனாகபூர்-ன் நடிப்புத்தான். பட்டாசு.படத்தில் நடிக்கும் அனைவரையும் சர்வசாதாரணமாக டாமினேட் செய்கிறார். காதல் , கோபம் , குரோதம், ஏமாற்றம் , கில்மா, சோகம், கண்ணீர் என எல்லா உணர்வுகளையும் முகத்தில் காட்டுகிறார். கிளாமரை தன் தேகத்தில் காட்டு காட்டு என காட்டுகிறார்.. இந்த கிளாமர் போதுமா? இன்னும் கொஞ்சம்  வேணுமா?  போடுங்கம்மா ஓட்டு கரீனாகபூர் சின்னத்தை பார்த்து அப்டினு பிரச்சாரம் ஒண்ணுதான் பண்ணலை..


 ரகுவரன் கணக்கா கரீனா டென்ஷன்ல கத்துவது, கோபத்தில் எல்லாத்தையும் போட்டு உடைப்பது , போதைல இருப்பது என நவரச நடிப்பு.. சூப்பர் ஸ்டாராக வரும் அர்ஜுன் ராம்பால், கிரிக்கெட்டர் ரந்தீப் ஹூடா ஆகியோரின் நடிப்பு  குறை சொல்ல ஏதும் இல்லை.. குட்.  சிறிது நேரமே வரும் பெங்காலி நடிகையின் இயல்பான  குணச்சித்திர நடிப்பு, உறுத்தாத அழகு எல்லாம் ஓக்கே ரகம் .


Shahana Goswami

http://www.moviegupshup.net/data/media/274/shahana848.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஏன் ஒதுங்கறே? நான் கிஸ் பண்றது உனக்கு பிடிக்கலையா? 



அப்டி எல்லாம் ஒண்ணும் இல்லை.  மேக்கப் கலைஞ்சுடுமேன்னு பார்க்கறேன் ( இவ தாண்டா பத்தினி - நன்றி டாக்டர் ராஜசேகர்)



2. ஏதோ இண்டஸ்ட்ரியல் மீட்டிங்க்னு சொன்னீங்க.. அவ பிளாட்டுக்கு போய்ட்டு வந்திருக்கீங்க. அங்கே தான் மீட்டிங்க் நடந்ததா?



3. நடிகர்களோட சேர்ந்து சேர்ந்து உனக்கும் நல்லா நடிக்க வருது



4. என்ன என்னைப்பார்த்து ஜஸ்ட் ஒரு ஹாய் மட்டும் சொல்றே? என்னைப்பார்த்து உனக்கு சந்தோஷம் இல்லை? 


 ஹாய்! யா



divya dutta
http://www.actresspics.in/wp-content/gallery/divya-dutta/divya-dutta-actress-hot-pics-wallpapers-2.jpg



5.  அவர் எந்த மாதிரி பர்ஃபார்மென்சை எதிர்பார்க்கறார்னு சரியாத்தெரியலை..


சரி சரி நான் சொல்லித்தர்றேன்



6. ஃபிலிம் ஸ்டர்னா தன்னைத்தவிர யாரைப்பற்றியும் சிந்திக்காத சிந்திக்கத்தெரியாதவர்னு அர்த்தம்


7. சுய கட்டுப்பாடு ஒரு கன்யாஸ்திரிக்கு ரொம்ப முக்கியம். உங்க கோபம், ஆவேசம், எல்லாத்தையும் பார்க்குறப்ப நீங்க அதுக்கு தகுதி இல்லைன்னு ஈசியா சொல்லிடலாம்,. எஸ் யூ ஆர் அன் ஃபிட்  ஃபார் தட் ( மேஜர் சுந்தர்ராஜன்)



8. அமெரிக்கா போய் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கப்போறேன்


 பரிவு, அக்கறை மட்டும் தான் இந்த நோயை குணப்படுத்த முடியும்.. 

 lillete dubey
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoDiNWbH-jMiMOp-lcy9S-y_Qa3o2sfrVR6yxHfQkLP8BGTIl9ymvalKmYQnMuu6ite59-j2V-M-i2p4JBbXI3GPI55nnuz5mJ5i_o5VmvDa2wgU9MgO6h_1IbOPuq0ldIuisg8tiz7Rk/s1600/jiah-khan04.jpg




இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. டைட்டில் டிசைன், போஸ்டர் டிசைன் எல்லாம் ஏன் வித்யாபாலன் நடிச்ச டர்ட்டி பிக்சர் மாதிரி இருக்கு? பார்க்கறவங்க அந்த பட கதைன்னு நினைக்க சான்ஸ் அதிகம்..  ஒரு வேளை அதான் நீங்க எதிர்பார்த்ததா? 


2. நடிகையா வர்ற நடிகை ஒரு பாட்டு சீன்ல காமதேனு என சொல்லப்படும் பசுவின் சிலை மேல் அமர்ந்து குத்தாட்டம் ஆடறாங்க. இதுக்கு எப்படி சென்சார் கிடைச்சதுன்னு தெரியலை.. அவங்களை விடுங்க, இந்த சீன் எடுக்கும்போதே இது இந்துக்களை , அவங்க மனசை புண் படுத்தும்னு தெரியாதா? இந்து முன்னணியினர் தகராறு செஞ்சா படத்துக்கு நெகடிவ் பப்ளிசிட்டி கிடைக்கட்டும்னுட்டு வேணும்னே அந்த சீன் எடுத்தீங்களா?



3. படத்துல வர்ற எல்லா லேடீஸ் கேர்க்டர்ஸும் தம் அடிக்கறாங்க, சரக்கு அடிக்கறாங்க, அதுவும் கரீனா சீன் பை சீன் ரஜினி மாதிரி ஐ மீன் ஆரம்பக்கட்ட ரஜினி மாதிரி சிகரெட்டோடயே சுத்தறாரு.. எதுக்கு அப்படி ?


4. ஹீரோயின் கரீனா புகழ் பெற்ற ஒரு நடிகை. அவங்க ஒரு சூப்பர் ஸ்டார் கூட கில்மா பண்றப்போ அதை செல் ஃபோன்ல வீடியோ  எடுக்கறாங்க. ஏதாவது ஃபைட் வந்தா நமக்கு ஆப்புன்னு அந்த ஹீரோவுக்கு தெரியாதா?எப்படி அதுக்கு அலோ பண்றார்?



5. அந்த கில்மா வீடியோவை மீடியா கிட்டே கொடுப்பேன்னு கரீனா மிரட்டும்போது ஹீரோ ஏன் பம்மறாரு? ஏண்டி ! பொம்பளை உனக்கே அந்த ஏத்தம்னா ஆம்பளை எனக்கு எவ்ளவ் ஏத்தம் இருக்கும்? மானம் போனா உனக்கும்தானே போகும்? நீயும் தானே அந்த வீடியோவில் இருக்கே?ன்னு கேட்கலையே? ஏன்?



6. அப்படி மீறிப்போனா இருக்கவே இருக்கு நித்யானந்தா பாணி டயலாக் - இது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், நான் அவன் அல்ல அப்டினு சொல்லிட்டா தீர்ந்தது. ஏன் பயப்படனும்?

 pallavi sharda
http://gallery.oneindia.in/viewimage.php?module=ph&size=big&path=2011/11/&file=winter-festive-preview-2011_132221587610.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. தமிழ்ல  எப்படி முதல் பாவம்ல அபிலாஷா, நாட்டுக்கு ஒரு நல்லவன்ல குஷ்பூ , ஜம்புல அந்த ஆண்ட்டி எப்படி ஹையஸ்ட் கிளாமர் காட்னாங்களோ அதே போல் கரீனா கபூரின் உயர்ந்த பட்ச சீன் படம் இதுதான் என்ர லேபிள் வெச்சுக்கிட பாடு பட்டது 



2. படத்துல வர்ற முக்கியமான 4 லேடீஸ்க்கும் கிளாமர் காட்சிகள் வெச்சது 



3. படத்தை விறு விறுப்பா முடிஞ்சவரைக்கும் போர் அடிக்காம கொண்டு போனது 





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiDYzFcFnyKla7l6k7R5vZFkFSsyc42spEvGUJYQZ7a0rbsCKm_S3Umkk4hM-FVEqCPRzuRI56LtNPQOXxWd8SqeVUb1cdtEs2_YNCAZ2o6fEc1ACE5lXUbkjDSF14wlFnOzJzwq1KGRo/s1600/Kareena+Kapoor+navel.jpg

 சி.பி கமெண்ட் -  கரீனா கபூரின் ஆண் ரசிகர்கள் சீனுக்காக பார்க்கலாம். ஆனா வெளில நடிப்புக்காக பார்த்தேன்னு ரீல் விட்டுக்கலாம்.. பெண்கள் பார்க்கத்தேவை இல்லாத தகுதி இல்லாத படம்.. ( ஆனா நான் பார்த்த ஈரோடு  ஸ்ரீநிவாசாவில் படம் பார்க்க வந்தவங்க பாதிப்பேர் லேடீஸ் தான், வாழ்க பெண்ணுரிமை)

டிஸ்கி - இந்தப்படத்துல பல ஆண்கள் நடிச்சிருந்தாலும் பெண்கள் ஸ்டில் தான் போட்டிருக்கேன். 33 % இட ஒதுக்கீட்டுக்கே போராடும் பெண்களுக்கு அட்ராசக்கவுல் மட்டும் எப்போதும் 93 % இடை சாரி இட ஒதுக்கீடு. இதுக்காக பெண்ணியம் காக்கும் கண்ணியம் கொண்ட காரிகன் பட்டம் கொடுத்தா கலைஞர் போல் கூச்சமே இல்லாம அதை வாங்கிக்கத்தயாரா இருக்கேன் .


Director:

Madhur Bhandarkar

Writers:

Madhur Bhandarkar, Niranjan Iyengar

Stars:

Kareena Kapoor, Randeep Hooda and Arjun Rampal

Tuesday, September 25, 2012

திருமதி சுஜா என் காதலி -சினிமா விமர்சனம்




மினரல் வாட்டர் டிஸ்ட்ரிபியூஷன் பண்றாரு ஒருத்தர். அவர் கடைல 4 பசங்க..  ஓனருக்கு என்ன பழக்கம்னா பசங்க யார் வேலைக்கு சேர்ந்தாலும் அவங்க நேர்மையை டெஸ்ட் பண்ணிடுவாரு.. வேலைக்கு சேர்த்துனது பொண்ணா இருந்தா அவ பாத்ரூம்ல குளிக்கும்போது ஹமாம் சோப் போட்டு குளிச்சா நேர்மையானவ-னு நினைச்சுக்குவார் போல.. அவ்ளவ் அப்பாவி. 90,000 பணம் இந்தா போய் பேங்க்ல என் பேர்ல போட்டுட்டுவான்னு ஒரு லட்சம் ரூபா தர்றார்.. அந்தப்பையன் ஏமாத்தாம ஒரு லட்சத்தயும் அவர் அக்கவுண்ட்லயே போட்டுட்டு வந்துடறான். ஆஹா.. இவன் நேர்மையானவன், நம்பிக்கையானவன்னு ஓனருக்கு நம்பிக்கை வந்துடுது.



அவன் தான் இந்த படத்துக்கு ஹீரோ.ஓனர் சம்சாரம் தான் ஹீரோயின். அதெப்பிடி? ஓனர் தானே ஹீரோ? ஹீரோயின் புருஷன் தானே ஹீரோவா இருக்க முடியும்னு யாரும் லாஜிக் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.. இந்த மாதிரி கில்மாப்படத்துல  கள்ளக்காதலன் தான் ஹீரோ, கள்ளக்காதலிதான் ஹீரோயின்.


 ஹீரோயின் மொட்டை மாடில  தன்னோட பிராவை காயப்போட்டிருக்கா.. அது காத்துல பறந்து 2 பர்லாங்க் தூரத்துல நிக்குற ஹீரோ மேல விழுது. 2 தத்திங்களும் கேவலமா சிரிச்சுக்கறாங்க.. வெட்கமாம்.. அடேய்


அப்பப்ப ஓனர் ஏதாவது வீட்டு வேலை சொல்லும்போது ஹீரோவும் , ஹீரோயினும் சந்திச்சுக்கறாங்க.. அப்பவெல்லாம் எந்த முக்கிய சம்பவமும் நடக்கலை.. ( முக்கிய சம்பவம்னா ம் ஹூம் , ஏய்  இச் இந்தமாதிரி முக்கிய முனகல் சம்பவங்கள் )10 நிமிஷம் லேட்டா வர்றவங்க தொந்தரவு தாங்க முடியறதில்லை.. சார்.. சீன் ஏதாவது போயிடுச்சா? அப்படினு கேட்டே உசுரை எடுப்பானுங்க.அந்த மாதிரி லேட் கமர்ஸ்க்காகவே படம் போட்டு 20 நிமிஷம் வரைக்கும் எந்த சீனும் இல்லை.




ஓனர் வேலை விஷயமா வெளியூர் போறார். போகும்போது  அந்த தத்தி ஓனர் என்ன பண்ணறார்னா  கடை பசங்க 2 பேரை நைட் அவர் வீட்ல வாசல்ல காவலுக்கு படுத்துக்குங்கன்னு சொல்லிட்டு போறாரு,. அமலாபாலை கேரவுன் வேன்ல உக்கார வெச்சு வெளில சிம்புவை காவலுக்கு வெச்சா என்னாகும்?

அதான், ஹீரோ பாட்டுக்கு நல்ல பிள்ளையா வாசல் திண்ணைல படுத்து இருக்கான், ஹீரோயின் என்னமோ குல்பி ஐஸ்காரனை கூப்பிடற மாதிரி சாதாரணமா கூப்பிடறா. கூச்சமே இல்லாம , பார்க்கற நமக்குத்தான் கூச்சமா இருக்கு..



 அப்புறம் என்ன நடக்குது? டக்னு இடைவேளை. இங்கே தான்யா டைரக்‌ஷன் டச்.. ஹீரோ ஹீரோயின் இடைல வேலையா இருக்கும்போது இடைவேளை.. சிம்பாலிக் ஷாட்டாம்.



இது தொடர்கதை ஆகுது.. பல மாசமா இது நடக்குது. என்ன ஆகும்? ஹீரோயின் மாசமா ஆகிடறா, புருஷன் கிட்டே சொல்றா. அத்தான் நீங்க அப்பா ஆகப்போறீங்க.. ஓனர் ஷாக் ஆகிடறான், நாம கடைக்கு மட்டும் தான் ஓனர். எவனோ நம்ம சம்சாரத்துக்கே ஓனரா இருந்திருக்கான்னு .



 இந்த இடத்துல யாருமே  எதிர்பார்க்காத ட்விஸ்ட். ஓனர் எப்படி டவுட் ஆகறார்னா ஆல்ரெடி டாக்ட அவர் கிட்டே உனக்கு அப்பா ஆகும் தகுதி இல்லை. எடியுரப்பா மாதிரி டம்மியா இருக்க வேண்டியதுதான்னு சொல்லி இருக்கார். இது சம்சாரத்துக்கு தெரியாது.


 இதுக்குப்பின் என்ன ஆகுது என்பதுதான் மிச்ச மீதி சதை சாரி கதை.. ஒரே முகத்தை (!!!!!!??) 2 மணீ நேரம் பார்த்தா ரசிகர்களுக்கு போர் அடிக்கும் என்பதாலே  இன்னொரு கிளைக்கதையும் உண்டு. சஹானா மாதிரி பல பாய்ஸ் ஃபிரண்ட் உள்ள ஆனா கில்மா பண்ண அனுமதிக்காத தில்லாலங்கடி பாப்பா கதை..



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. ஹீரோயின், ஹெல்ப் ஹீரோயின் (உதவி நடிகை ஹி ஹி )  2 பேரும் 20 டூ 25 வயசு ஆளுங்களா பிடிச்சு போட்டது. ஏன்னா இந்த மாதிரி கில்மாப்படத்துல  35 வயசு ஆண்ட்டிகளைத்தான் போடுவாங்க .


2. படத்தில் போர் அடிக்கும் காட்சிகளே இல்லை.. செம ஜாலிதான். சீன் இருக்கோ இல்லையோ அது 2 வது மேட்டர். ஆனா சீனுக்கான லீடு இருக்கு கிளுகிளுப்பு இருக்கு..



3.பட போஸ்டர் டிசைன் , மார்க்கெட்டிங்க் உத்தி எல்லாம் ஓக்கே




கில்மா பட இயக்குநரிடம் சில கொல்மா கேள்விகள்



1. வழக்கமா இந்த மாதிரி படத்துல கணவன் கையாலாகதவனாகவோ, குடிகாரனாகவோ காட்டுவாங்க, ஆனால் நீங்க ஹீரோ ஆரோக்யமானவனா காட்டி இருக்கீங்க. மனைவி ஏன் தடம் புரள்றான்னு தெளிவா சொல்லலை.அவ ஒரு அலைஞ்சான் கேஸ் அப்டிங்கற மாதிரியும் காட்டலை
,ஹீரோ ஆள் கலரோ பர்சனாலிட்டியோ கிடையாது, அவனும் புருஷனை விட மோசமாத்தான் இருக்கான். தென் ஒய் ஒய்? வீ வாண்ட் டூ நோ த ரீசன் ..

2. ஒரே கட்டில்ல கணவன், மனைவி படுத்திருக்காங்க , கணவன் தூங்கறான், அப்போ கள்ளக்காதலன் வீட்டுக்குள்ளே வர்றதே ரிஸ்க். ஆனா அவன் கட்டில்லயே படுத்து கில்மா பண்றான். ஹாலிவுட் படத்துல கூட அபப்டி வர்லை.. யாராவது அசட்டுத்தனமா அப்படி பண்ணுவாங்களா? வீட்ல பாத்ரூம் , கிச்சன் ரூம் எங்காவது போய்க்க மாட்டாங்களா?


3. தன்  மனைவி ஒரு கேடு கெட்ட சிறுக்கின்னு அந்த கிறுக்கனுக்கு தெரிஞ்ச பின் முறைப்படி அந்த மனைவியைத்தானே கொலை பண்ணனும்? எதுக்கு கள்ளக்காதலனை கொலை பண்றார்?மனைவியை கொலை பண்ணிட்டா ஒரே ஒரு கொலையோட மேட்டர் ஓவர். க காதலனை கொலை பண்ணிட்டா அவ இன்னும் எத்தனை பேர் கூட போவாளோ? எல்லாரையும் தேடி தேடி கண்டு பிடிச்சு கொலை பண்ணிட்டு இருக்க முடியுமா? அட்லீஸ்ட் மனைவி திருந்தி மன்னிப்பு காட்ற மாதிரியும் சீன் வைக்கலை..



4. ஓனர் தன்  கடைல வேலை செய்யற 5 பேர் மேல சந்தேகப்படறார். யார் அந்த புல்லுருவின்னு கண்டு பிடிக்க லூஸ் தனமா ஒரு ஐடியா பண்றார். அதன் படி தான் ஏதோ மறந்துட்டு வந்துட்டதாகவும் வீட்ல போய் அக்கா கிட்டே வாங்கிட்டு வாங்க என சொல்லி 5 பேரையும் தனித்தனியா அனுப்பறார். இவர் பின்னாலயே போய் செக் பண்றார். அந்த லூசு பொண்டாட்டி கள்ளக்காதலன் வந்ததும் அவனைக்கூட்டிட்டு உள்ளே போகுது, தொடர்ந்து 4 பேர் இப்படி வந்துட்டாங்களே, இதுல ஏதோ சூது இருக்குன்னு நினைக்க வேண்டாம்? சூது வாது தெரியாத புள்ள போல..


5. கள்ளக்காதலனுக்கு கூட அறிவில்லை. வீட்டுக்கும், கடைக்கும் உள்ள தூரம் 1 கிமீ. நாம அரை மணி நேரமா இங்கே கிடைக்கோம், டவுட் வராதா?ன்னு நினைக்க வேண்டாம்?


6. கிளைக்கதைல வர்ற அந்த டொக்கு ஃபிகரு கேரக்டரைசேஷன் சரியா சொல்லப்படலை.7 பசங்க கூட சுத்தறா, ஆனா யாரையும் தொட விடலை.. நல்ல விபரம். அப்பப்ப அவளை டிராப் பண்ண , செலவு பண்ண யூஸ் பண்ணிக்கறா, ஓக்கே  படத்துல அவரால என்ன யூஸ்? ( உங்களுக்கோ தயாரிப்பாளருக்கோ யூஸ் இருந்திருக்கலாம் )




சி.பி கமென்ட் -  படம் ஜாலியா காமெடியா போகுது, ஆனா சீனை எதிர்பார்த்தா ஏமாந்தே போயிடுவீங்க.. ஈரோடு சீனிவாசாவில் படம் பார்த்தேன்




Thursday, September 13, 2012

கில்மா சினிமா டைரக்டர்ஸ்! யுவர் @10சன் ப்ளீஸ் .....

http://www.oyewebs.com/webpreviews/0T2i0LWC7b.jpg

சமூகத்துல ஏகப்பட்ட பிரசனைகள் இருக்கும்போது இது நமக்குத்தேவைதானா?ன்னு யாரும் கேட்றாதீங்க.. ஏன்னா பிரச்சனைகள் என்னைக்கும் இருந்துட்டேதான் இருக்கும், அதெல்லாம் எப்போ  க்ளியர் ஆகறது? நாம எப்போ இது பற்றி டிஸ்கஸ் பண்றது?அதனால சீன் படம், அஜால் குஜால் ஃபில்ம் , கில்மா சினிமா என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும்  ஏ படங்கள் இயக்கும் இயக்குநர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு ஒரு நல்ல வழி காட்டியாக இந்த கட்டுரை இருக்கும் என்பதில் ஐயம் இல்லை,. ( போன லைன்லயே பாருங்க எத்தனை காட்டி?)



1. ஹீரோயின் செலக்‌ஷன்ஸ்.. இதுலதான் எல்லாரும் தப்பு பண்றீங்க.. எப்போ பாரு 35 வயசு அல்லது 40 வயசான ஆண்ட்டிஸை ஹீரோயினா புக் பண்ணிக்கறீங்க? எப்படி ரசிக்க முடியும்? எப்போ பாரு ஆல்ரெடி பல டைம் பார்த்த “முகங்கள்” தான் வந்துட்டே இருக்கு  ஷகீலா, ஷர்மிளா,சோனா,சோன்பப்டி, இப்டி ஆள்ங்களை முதல்ல கழட்டி  விட்டுடனும் ( நோ டபுள் மீனிங்க் )கவுண்டமணி பாஷைல சொல்லனும்னா புதுசா எளசா  18 வயசு டூ 16 வயசு பொண்ணுங்களை ஹீரோயினா புக் பண்ணனும்.. இதுவரைக்கும் பார்க்காத ஃபிகர் இருக்குன்னு அவனவன் ஆலாய் பறந்து முதல் ஆளாய்  தியேட்டருக்குள்ளே வருவான்.



2. படத்துல சீன் இருக்கனும்கறதுக்காக பெரும்பாலும் நம்ம ஆளுங்க ஸ்டோரி டிஸ்கஷன்ல உக்காரும்போதே  ஹீரோயின் ஒரு விலை மாது. மேட்டர்.. அவங்க எப்படி அந்த படுகுழில விழுந்தாங்க அப்டிங்கறதுதான் கதைன்னு சோக ரசத்தை பிழியறாங்க..இது ரொம்ப தப்பு.. படத்துல நடிக்கறது நிஜமாலுமே ஒரு டிக்கெட்டா இருந்தாக்கூட அந்த கேரக்டர் ஒரு உத்தம பத்தினி, காலேஜ் பொண்ணு, ஸ்கூல் பொண்ணு , கை படாத ரோசா , ஆர் கே செல்வமணி பாக்காத ரோசா அப்டினு பில்டப் காட்டனும்.. அப்போதான் ஆடியன்ஸுக்கு ஒரு கிளுகிளுப்பு வரும். சீன் இல்லைன்னாக்கூட  சீனுக்கான லீடு இருந்தா க்கூட போதும்.  சாந்தி அப்புறம் நித்யா மாதிரி -

அதை விட்டுட்டு.. வருஷம் 16 பூ பூக்கும் மாசம் மெட்டில்  பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சளை மஞ்சளை எடு டிக்கெட்டு டிக்கெட்டு டிக்கெட்டு .. ச்சூ ச்சூ ஜ்ஜுஜ்ஜூம்.. உங்கம்மாவும், பாட்டியும் உங்க பரம்பரை முழுக்கவே  மேட்டரு மேட்டரு மேட்டரு. பாய் போடும் மாசம் ஆல் மாசம்.. ம்ஹூம் ம்ஹூம்.. ஊரெங்கும் உன் பேரு படு நாசம்..ம்ஹூம் ம்ஹூம்..  அப்டினு பாட்டை போடாத குறையா கடுப்பேத்தக்கூடாது..



3. பாத்ரூம்ல குளியல் காட்சி காட்டறதுன்னு முடிவு பண்ணிட்டா  அதுல லாஜிக் கண்டிப்பா பார்க்கனும்.. உங்க பிரச்சனை என்ன? சென்சார் அனுமதிக்கும் அளவு தான் காட்ட முடியும்.. அதனால டர்க்கி டவல் கட்டிட்டு ஹீரோயினை குளிக்க வைக்கறீங்க.. நான் கேட்கறேன் எந்த வீட்ல ஒரு பொண்ணு வீட்டு கேட், வாசல் கேட், பாத்ரூம் கதவு எல்லாத்தையும் மூடிட்டு டவல் கட்டிட்டு குளிக்குது? அதனால நீங்க காமிரா ஆங்கிள் வைக்கும்போதே டவலையே காட்டாம எந்த எல்லை வரை அனுமதி உண்டோ அதை மட்டும் ஷூட் பண்ணனும். ஆடியன்ஸ் கற்பனைல நினைச்சுப்பார்த்துக்குவாங்க.. 



4. பெரும்பாலான  படங்கள்ல ஹீரோயின் என்ன பண்றா-ன்னா பாத்ரூம்ல குளிச்சுட்டு இருப்பா . அப்போ கூரியர் பாய், கேஸ் சிலிண்டர்காரன் இப்படி யாராவது வந்து பாத்ரூம் கதவு கீ ஹோல் வழியா ரசிக்கற மாதிரி  காட்றீங்க..  எந்த வீட்ல அப்படி பெப்பரேப்பேன்னு எல்லா கதவையும் தொறந்து போட்டுட்டு குளிக்கறாங்க?  புதுசா யோசிக்கனும் 



5. குளிக்கற சீன் வரும்போது போடற பின்னணி இசை 1700 படங்கள்லயும் ஒரே மாதிரி தான். ஹேய்  ம் ம்   ஏய்.. ம் ம்  இதை கேட்டு கேட்டு போர் அடிச்சிருச்சு.,. கிளுகிளுப்புக்குப்பதிலா எரிச்சல் தான் வருது.. புதுசா யோசிங்க. அல்லது மவுன ராகம்  பனி விழும் இரவு  பால் வண்ண நிலவு ,மாதிரி பாட்டு மியூசிக்கை யூஸ் பண்ணுங்க.



http://www.meragallery.com/actressgallery/wp-content/uploads/2011/01/Nithya-Menon-Wallpaper-500x282.jpg



6.  சென்சார் அனுமதிச்ச அளவு பெட்ரூம் சீன் காட்டிட்டு கடைசியா  கேமராவை கொண்டு போய் ஓடி நின்ன ஃபேன் றெக்கை, புலி பாயும் மாடு,போரிங்க் பைப்ல தண்ணீர் வர்ற மாதிரி , குடிசை கூரைல மழைத்துளி சொட்ற மாதிரி சிம்பாலிக் ஷாட் எல்லாம் வெச்சு கிழிக்க வேணாம்.. செம கடுப்பா இருக்கு யுவர் ஆனர்.. 



7. கில்மா சீன் முடிஞ்ச  வில்லன் முகத்துல  ஏகப்பட்ட வியர்வை இருக்கற மாதிரியும் ஹீரோயின் முகம் மேக்கப்பே கலையாம அப்படியே இருக்கற மாதிரியும் காட்னா நம்பற மாதிரி இல்லை.. அவ முகத்துலயும் தண்ணியை அடிச்சு விடுங்க.. 


8. இந்த காலத்துல ஒரு ஜாக்கெட் தைக்க தையல் கூலி ரூ 75 ஆகுது.. ஜாக்கெட் பிட் 100 ரூபா ஆகுது.. விலைவாசியை கருத்தில் கொண்டு ஜாக்கெட் கிழிக்கற சீனே வைக்கக்கூடாது.. ஏம்மா உன் ஜாக்கெட்டை நீயா கழட்டிட்டா மென்மையான கற்பழிப்பு. நானா கிழிச்சா நல்லாருக்காது.. அப்டினு சொனா பாவம் பாப்பா அவளே கழட்டி கொடுத்துடுவா.. ( நன்றி - புதிய தலை முறை டி வி - மென்மையான தடியடிப்பிரயோகம் )



9. ஹீரோயினை வில்லன் ரேப் பண்ண விடுங்க . அல்லது அந்த மாதிரி காட்சியே வைக்காதீங்க.. ஹீரோ 25 கிமீ தூரத்துல இருப்பாரு. சரியா ஹீரோயினை வில்லன் ரேப் பண்றப்போதான் பாய்ஞ்சு வருவாரு.. செம காண்ட் ஆகுது. 10 நிமிஷம் லேட்டா வந்தாத்தான் என்ன?


10. வேலைக்காரி குனிஞ்சு கூட்டறது , வாசல்ல கோலம் போடறது  இந்த மாதிரி பெண்களுக்கு தலைக்குனிவு ஏற்படுத்தும் சீன் வைக்காதீங்க.. ஏன்னா இப்போ எல்லாம் பொண்ணுங்க கோலமே போடறதில்லை.. வாக்கும் கிளீனர் தான் யூஸ் பண்றாங்க.. சீமாறு விளக்குமாறு ( 2ம் 1 தான் )  யாரும் யூஸ் பண்றதே இல்லை..



http://4.bp.blogspot.com/-Nmdqo34YL-M/UB3k24RcUoI/AAAAAAAACFU/cvsE5WE8s8k/s1600/parvathy-omanakuttan-navel-saree-hot-still-0.jpg

11. பெரும்பாலான கில்மா படத்துல வர்ற சீன் என்னான்னா கணவன் ஆஃபீஸ்ல இருந்து  முன் கூட்டியே வீட்டுக்கு வருவான். அப்போ வீடு உள் பக்கமா தாள் போட்டிருக்கும், இவன் உடனே பின் பக்கமோ சைடுலயோ போய் பார்ப்பான். அந்த  கேனங்கள் 2ம் ஜன்னலை திறந்து வெச்சு கில்மா பண்ணிட்டு இருக்கும்.. இதெல்லாம் எங்கேயும் நடக்கறதே இல்லை.. வேற மாதிரி யோசிங்க.. ஏன்னா பொண்ணுங்க புதுசு புதுசா யோசிக்கறாங்க. நீங்க இன்னும் ஹைதர் அலி காலத்துலயே இருந்தா எப்படி? 



12. குடும்பத்துல இருக்கறவங்க காண்டம் யூஸ் பண்றதை விட பொறம்போக்குகள் தான் அதை அதிகம் யூஸ் பண்றாங்க.. அதனால முறைகேடான பேச்சுத்தமிழ்ல இல்லீகல் காண்டாக்ட்டால  பொண்ணு கர்ப்பம் ஆகிடுச்சுன்னு வைக்கற சீன் எல்லாம் எதுக்கு? 



13. இந்த மாதிரி படத்துல மினிமம் 4 ஹீரோயின் ஸ் இருக்கனும்..  அப்போதான் போர் அடிக்காம போகும். ஒரே ஒரு ஹீரோயின் வைக்க நீங்க என்ன லட்சக்கணக்குல சம்பளம் குடுத்தா புக் பண்றீங்க? 10, 000 ரூபா குடுத்து புக் பண்றீங்க.. 4 அழகான பொண்ணுங்களா பார்த்து புக் பண்ணுனா என்னவாம்?



14. படத்துல சீன் இருக்கோ இல்லையோ  பாட்டு சீன் வைக்காதீங்க, செம காண்ட் ஆகுது.. இதென்னா தெய்வீகக்காதல் கதையா? 



15. ஹீரோயினுக்கு தொப்பை இருக்கவே கூடாது.. நல்லா ஸ்லிம்மா ஆல் இலை போல் வயிறு இருக்கனும்.. ஆனா இந்த மாதிரி படங்கள்ல நடிக்கற பொண்ணுங்க எல்லாம் போலீஸ் ஏட்டய்யா மாதிரி தொந்தியோட வருவது நல்லாவே இல்லை..



http://www.southdreamz.com/wp-content/uploads/2010/01/tamil-telugu-malayalam-actress-bhavana-hot-spicy-stills-8.jpg



16. புது மணத்தம்பதியை காட்டும்போது எப்போ பாரு பொண்ணு தன் தாலி செயினை சேலைக்கு வெளீல தொங்க விடறது சரி இல்லை.. புது மஞ்சள் தாலின்னா பின்னங்கழுத்துல பார்த்தாலே தமிழன் அடையாளம்  தெரிஞ்சுக்குவான்.. ஏன்னா அது ரசிக்க விடாம உறுத்துது



17. வில்லன் ரேப் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டா அதை செஞ்சுடுவான். எதுக்கு தேவை இல்லாம ஹீரோயின்ஸ் எல்லாம் “ என்னை விட்டுடு , என்னை விட்டுடு ப்ளீஸ்”னு கத்துதுங்க? டார்ச்சர் தாங்கலை. 


18. புருஷன் சோப்ளாங்கி, மனைவி  குதிரை மாதிரி இருப்பா, வில்லன் சிக்ஸ் பேக் வெச்சுக்கிட்டு ஜிம்ல எக்சசைஸ் பண்ணிட்டு இருப்பான். அதை அவ வேடிக்கை பார்ப்பா. இதெல்லாம் செம போர்.. பொதுவா ஜிம்ல எக்சசைஸ் பண்றவங்க பொண்ணுங்க ,மேல் அதிக ஆர்வம் காட்ட மாட்டாங்க.. அவங்க நோக்கம் எல்லாம் பாடியை டெவலப் பண்றது எப்படி?ன்னு தான் இருக்கும்.. பொண்ணை டெவலப் பண்ண மாட்டான். 



19. ஹீரோயின்ஸ்க்கு ராமராஜன் கலர்ல அடிக்கற மாதிரி டார்க்  லிப்ஸ்டிக் போட்டு விடறது, வில்லன் தாடியோட இருப்பது, அவன் சரக்கு அடிப்பதை க்ளோசப்ல காட்டறது  இதெல்லாம் உவ்வே..



20. உங்க படத்துல ஒரு ஹீரோயின் தான் அப்டினு முடிவு பண்ணிட்டா கொஞ்சம் கொஞ்சமா கவர்ச்சியை காட்ட வைங்க.. பெப்பரெப்பேன்னு ஓப்பனிங்க் ஷாட்லயே எல்லாட்தையும் காட்டிட்டா  அப்புறம் காட்ட எதுவுமே மிச்சம் இருக்காது.. இதுக்கு நல்ல உதாரணம் முதல் பாவம். அதுல அபிலாஷா படம் பூரா ஷேம் ஷேம் பப்பி ஷேமா வந்தாலும் படத்தோட 9 வது ரீல்ல தான் திறமையை காட்டி நடிச்சிருப்பார்..


http://4.bp.blogspot.com/-dWUCBXpCnAs/TvoOPFTDOSI/AAAAAAAABoY/Dd_S4SsE-eI/s1600/Kajal+Spicy+Photo+Gallery1.jpg

டிஸ்கி -கில்மா சினிமாவுக்கான சில முன் உதாரணங்கள்

1.  தேவலீலை - film review  http://www.adrasaka.com/2010/07/18.html





3. HISS -  http://www.adrasaka.com/2010/11/hissss-18.html


4.தேவதாசியின் கதை --சினிமா விமர்சனம் 18 +
http://www.adrasaka.com/2011/04/18.html


5 - LAKE CONSEQUENCE - UN UOMO E DUE DONNE. http://www.adrasaka.com/2011/04/man-and-two-women-18.html



6. THE READER - டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லேட்டின் கில்மா பட விமர்சனம் 18 பிளஸ்-http://www.adrasaka.com/2011/06/reader-18.html



7.MURDER -2 - சினிமா விமர்சனம் 18 + http://www.adrasaka.com/2011/07/murder-2-18.html


8. ரதிநிர்வேதம்  - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2011/07/blog-post_6567.html


9. NOT A LOVE STORY -  சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2011/08/not-love-story.html


10. IN THE COLD OF THE NIGHT - - சினிமா விமர்சனம் 18 +http://www.adrasaka.com/2011/10/in-cold-of-night-18.html 



http://www.mirchigossips.co.in/wp-content/uploads/2010/02/kajal-agarwal-hot-photos-06.jpg

Friday, September 07, 2012

RAAZ 3 - பாலிவுட் சினிமா விமர்சனம் 18+

http://tamil.webdunia.com/articles/1208/30/images/img1120830012_1_2.jpg 

படத்தோட கதைக்குள்ளே போறதுக்கு முன்னே ஆண் பெண் காதல், திருமண வாழ்வு பற்றி ஒரு கிளான்ஸ் பார்த்துடலாம். என்ன தான் சின்சியர் லவ்வா இருந்தாலும் பெரும்பாலான  ஆண்க ளின்  காதல் மேரேஜ் ஆகி கொஞ்ச நாள்ல காதலின் ஆழம் குறைஞ்சுடும்.பெண்களின் காதல் மேரேஜ்க்குப்பின் தான் அதிகரிக்கும். ஆனா ஆண் அப்போ வெரைட்டி தேட ஆரம்பிச்சுடுவான். பெண்கள் பெரும்பாலும் வெரைட்டிக்கு அலைவதில்லை. பாதுகாப்பான கணவன் அல்லது காதலனின் அரவணைப்பு போதும்னு நினைக்கறவங்க..


படத்தோட மெயின் வில்லி  பிபாஷா பார்வைல கதையை சொல்லலாம். சோனியா அகர்வால் மாதிரி இவங்க ஒரு பிரபல நடிகை..  எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் பிபாஷா பாசா தான் அதுல ஹீரோயின். புகழின் உச்சத்தை தொட்டவங்க.. பல அவார்ட்ஸை அள்ளினவங்க.. அவங்களுக்கு சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் மாதிரி ஒரு டைரக்டர் கூட பழக்கம்.. அவர் தான் படத்தோட ஹீரோ


 சினி ஃபீல்டுல பழக்கம்னா என்ன அர்த்தம்னு சொல்லத்தேவை இல்லை.. கமல் கவுதமி மாதிரி அவங்க மேரேஜ் பண்ணிக்காமயே லிவிங்க் டுகெதரா  வாழந்துட்டு வர்றாங்க.. 


 ஆண்ட்ரியா எப்படி சோனியா அகர்வால் வாழ்க்கைல குறுக்கே வந்தாங்களோ அந்த மாதிரி ஒரு புதுமுக நடிகை திடீர்னு புகழின் உச்சிக்கு வந்துடறாங்க.. அதை பிபாஷா பாசாவால் தாங்கிக்க முடியலை.. தான் மட்டும் தான் நெம்பர் ஒன் ஹீரோயினா வரனும், நிலைச்சு இருக்கனும்னு நினைக்கறாங்க.. 


http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/07/Esha-Gupta-Hot-in-Raaz-3-Movie-Stills-560x390.jpg


அதுக்கு அவங்க கைல எடுக்கும் ஆயுதம் தான் பிளாக் மேஜிக். அதாவது லோக்கம் பாஷைல சொல்லனும்னா பில்லி சூன்யம்.. செய் வினை.. ஒரு மந்திரவாதியின் உதவியோட செய்வினை வைக்கறாங்க.. அப்படி வெச்சா என்ன ஆகும்னா  செய்வினை வைக்கப்பட்ட நபருக்கு விபரீதமான கற்பனை வரும்.. அவங்க கண்ணுக்கு மட்டும் பேய் தெரியும்.. 


 மன உளைச்சலுக்கு ஆளாகி காளி பட ஷூட்டிங்க்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரகளை செஞ்ச மாதிரி இந்த புதுமுகம் செய்யறாங்க.. இதுக்கு ஹீரோவான டைரக்டரும் உதவி பண்றாரு,.. அவர் தான் அந்த திரவத்தை புதுமுகத்துக்கு ஊற்றுத்தரும் ஆள்.. அந்த திரவம் உள்ளே போனா கற்பனைல பேய் வரும்.. 



 ஒரு நைட் அந்த புதுமுகம் டைரக்டரை அவ கூடவே தங்கச்சொல்றா.. பயம் தான் காரணம்.. 2 பேருக்கும் கச முசா ஆகிடுது..  இப்போ டைரக்டர்  திடீர்னு நல்லவர் ஆகிடறார். பிபஷா பாசா கிட்டே இனிமே அந்த புதுமுக ஹீரோயினை தொந்தரவு பண்ணாதே.. இனி அவ என் ஆள்.. அப்டிங்கறார்.. 

http://english.samaylive.com/pics/gallery/bips-raaz5_1346233591.jpg
 உடனே பிபாஷா பாசு சன் டிவி நித்யானந்தாவை மிரட்ன மாதிரி ஒரு வீடியோ கேசட்டை காட்டி இதுல நாம 2 பேரும் கில்மா பண்ணின மேட்டர் இருக்கு. ரிலீஸ் பண்ணிடுவேன்னு மிரட்றா.. அப்படி ரிலீஸ் பண்ணினா அவ மானமும் சேர்த்துத்தானே போகும்கற காமன் சென்ஸ் கூட இல்லாம அந்த லூஸ் டைரக்டர் தொடர்ந்து அந்த புதுமுகத்துக்கு செய் வினை வைக்கறாரு,.,. 



இப்போ புதுமுகம் ஒரு சீன்ல உடம்பூ பூரா ஒட்டுத்துணி கூட இல்லாம ( ஒட்டுத்துணி இல்லாத பிட்டுப்படம் ) ஒரு ஹோட்டல்ல எல்லா மீடியாக்கள் முன்னால அலறி அடிச்சு பேய்க்கு பயந்து வர்றப்போ எல்லாரும் அதை ஃபோட்டோ எடுத்து பத்திரிக்கைல போடுடறாங்க..  இதனால அவங்க கவுரவம் (!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!) பாதிக்கப்படுது. பேர் கெட்டுடுது. நோ சான்ஸ் இன் சினிமா.. பழைய படி பிபாசா பாஸ் நெம்பர் ஒன் ஆகறாங்க.. 


 இந்த சதி வலைல இருந்து அந்த புதுமுகத்தை டைரக்டர் எப்படி காப்பாத்தறார் என்பதே  மிச்ச மீதிக்கதை.. 


 படத்தோட முதுகு எலும்பு, தொடை எலும்பு, எல்லா அலும்பும் பாப்பா பிபாஷா பாஷு தான்.. 42 பல்லும் தெரிய ( 32 + 10 ) சிரிக்க வைக்கும் ஓப்பன் யுனிவர்சிட்டி பாடி.. போனா போகுதுன்னு கொஞ்சூண்டு டிரஸ் மட்டும் போடும் அவரது பூனம் பாண்டித்யம். எல்லாம் அபாரம்.. நடிப்பு? அதுவும் தான்.. அவர் ஏற்று நடிக்கும் முதல் வில்லி கம் பேய்த்தன கேரக்டர் இதான்னு நினைக்கறேன் குட்.. 



 படத்தோட இன்னொரு ஹீரோயின்  இசா குப்தா.. நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர். ஆனா பிரமாதமா ஒண்ணும் நடிக்கலை.. அதே சமயம்  மோசம்னு சொல்ற மாதிரி சொதப்பலை.. சமாளிச்சிருக்கு..  லிப் டூ லிப் கிஸ் வேணா நல்லா குடுக்குது.. எது வருதோ இல்லையோ ரொமான்ஸ் மட்டும் நல்லா வருது. ( நமக்கு ஐ மீன் ஆடியன்ஸ்க்கு அதானே தேவை )


 ஹீரோ Emraan Hashmi   கூட பிரமாதமா பண்ணி இருக்க வேண்டிய கேரக்டர் தான்.. ஏனோதானோ என்ற நடிப்புதான்.. இயக்குநர் என்ன நினைச்சுட்டார்னா பிபாஷா பாசா இருக்க பயம் ஏன்? அவர் நடிப்பை மட்டும் கவர் பண்ணுவோம்னு.. யோசிச்சுட்டார் போல.. 



http://www.gulte.com/content/2012/07/news/Raaz-3-Movie-Hot-Photos-106.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. எட்டாம் நெம்பர் ஹோட்டல் ரூம் 3 ஆம் நெம்பர் ஆக மாறி உருகி வழிவது செம திகில்.. அந்த காட்சியில் பின்னணி இசை, எடிட்டிங்க் கட் எல்லாம் கலக்கல்.. 


2. புதுமுகம் சிஸ்டமில் ஏதோ பார்த்துட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு கை வந்து அவரை இழுப்பது திக் திக் திகில் காட்சி.. 3 டி யில் பார்த்தால் இன்னும் கலக்கலாக இருந்திருக்கும் ( படம்  3 டி தான், ஆனால் ஈரோட்டில் சாதா) 


3. மந்திரவாதி, வேலைக்காரி இருவரும் கொலை ஆகும் காட்சிகள் த்ரில்லிங்க்.. தியேட்டர்ல ஒரு பய மூச்சு விடலை.. கப் சிப்.. 


4. படத்தில் பிபாஷா பாசாவை எந்த அளவுக்கு உபயோகிக்க முடியுமோ அந்த அளவு யூஸ் பண்ணியது.. அவர் ஸ்விம்மிங்க் பூலில் ( நீச்சல் குளம்ப்பா ) எழுந்து வரும் சீனில் செம கிளு கிளு.. பக்கத்துல ஒரு ஆள் அவனும் எந்திரிச்சுப்பார்க்கறான் ( உக்காந்து பார்ப்பதை விட எந்திரிச்சுப்பார்த்தா ஏதாவது எக்ஸ்ட்ரா தெரியுமா?ன்னு ஒரு நப்பாசைதான் )


5. ஆக்சுவலி இது ஒரு திகில் படம் கம் த்ரில்லர் ஃபிலிம், ஆனா போஸ்டர் டிசைன்,  ஸ்டில்ஸ், டி வி விளம்பரம் எல்லாவற்றிலும் ஏதோ கில்மா படம் மாதிரி விளம்பரம் செஞ்சது மார்க்கெட்டிங்க் டெக்னிக் குட்.. 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiRxDHmcHhVEXY6qKUoP0rH29Qd0sLJSv5knyYBEJ4ZeZvrUbucejYBVrm9w0R2Lweq4HTwTEAf5Pv345pUrdbViW6286RSuLbvMJ780e6v1dvRE-864LM2uQC0f8cctf_bcnY1uVuvY2z/s1600/Photos%252BBipasha%252BBasu%252BLatestt%252BRaaz%252B3%252BMovie%252BHot%252BStills-751971.jpg

 இயக்குநரிடம் பல கேள்விகள்



1. ஒரு வாதத்துக்காக பேய் இருக்குன்னே வெச்சுட்டாலும்  இருட்டுக்குள்ள்ளே ஒளிஞ்சிருக்கும் ஹீரோயினை பேய்க்குத்தெரியாதா? பேய் ஏன் தேடுது? தத்திப்பேயா? பவர் இல்லாத பேயா? 


2.  ஹீரோ பேண்ட் பாக்கெட்ல  அவ்ளவ் பெரிய பாட்டிலை எப்போ பாரு வெச்சுக்கிட்டே சுத்தறாரு. தத்தி ஹீரோயின் ஒரு டைம் கூட அதை என்ன? என கேட்கவே இல்லை.. பொதுவா பொண்ணுங்க எல்லாத்தையும் நோட் பண்ணுவாங்க.. சைடு பாக்கெட் ஏன் புடைச்ச மாதிரி இருக்குன்னு பார்க்க மாட்டாளா? 


3. செய்வினை கம் பில்லி சூனியம் வைக்க அந்த திரவத்துல சும்மா 4 சொட்டு கலந்தா போதும். அதுக்கு சும்மா குட்டி பாட்டில்  20 மில்லி பிடிக்கும் அளவு பாட்டில் எடுத்துக்கலாமே? என்னமோ சயிண்டிஸ்ட் கணக்கா எதுக்கு விண்ட்டேஜ் ஆஃப் பாட்டில் சைஸ்க்கு அவ்ளவ் பெரிய  பாட்டில்?


4. ஹீரோயின் பயமா இருக்குன்னு ஹீரோவை துணைக்கு தன் வீட்ல படுக்க சொல்றார்.. ஓக்கே.. நடு ராத்திரில சத்தம் கேட்டதும் என்ன இதுக்கோசரம் அந்த லூஸ் தனியா வெளியே போகுது.. ? ஒண்ணா மூடிக்கிட்டு ஐ மீன் கதவை மூடிக்கிட்டு தூங்கனும். அல்லது ஹீரோவை எழுப்பி விடனும்.. 


5.  வில்லி ஹீரோவை கில்மா டிவிடியை ரிலீஸ் பண்ணிடுவேன்னு மிரட்றது கேனத்தன்மா இருக்கு.. பொதுவா சினி ஃபீல்டுல இருக்கறவங்க எல்லாம் பல களன் கண்டவங்க தான்..  இதனால பெரிய பாதிப்பு ஒண்ணும் வரப்போறதில்லை.. அவர் என்ன ராணுவ அமைச்சரா? அப்படி பயப்பட?அப்படியே ரிலீஸ் செஞ்சாலும் அந்த பத்தினி மேட்டரும் தானே சந்தி சிரிக்கும் ?


http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/07/Hot-Bipasha-Basu-in-a-seductive-pose-in-Raaz-3-Movie-Stills-560x390.jpg


6.  ஏக்தா ஏக்தா தூர் ஹை பாடல் பல்லவிக்கான இசை பஹலா பஹ்லா ப்யார் ஹை பாட்டின் உருவல்..


7.  ஹீரோ ஹீரோயின் கிட்டே ஏன் உண்மையை சொல்ல தயங்கறார்? இந்தா பாரம்மா , அவ தான் வில்லி.. அவ தான் இதை கொடுக்கச்சொன்னா.. நீ ஜாக்கிரதைன்னு ஆரம்பத்திலேயே சொல்லிட்டா மேட்டர் ஓவர்.. 


8. கதைப்படி பேய் மனுஷ கண்ணுக்கு நேருக்கு நேர் தெரியாதாம். கண்ணாடில பார்த்தா தெரியுமாம்.. அதனால க்ளைமாக்ஸ்ல ஹீரோ கண்னாடில பார்த்து பார்த்து பேய் கூட ஃபைட் பண்றாரு.. நான் பேயா இருந்தா முதல் வேலையா அந்த கண்னாடியை உடைச்சிருப்பேன்;/./ 



 9. பொதுவா இந்த மாதிரி விஷம் கலக்கற வேலை, மருந்து கலக்கற வேலை எல்லாம் அந்தந்த வீட்டு வேலைக்காரங்களை பிடிச்சுத்தான் செய்வாங்க அதான் பாதுகாப்பு. சீப் அண்ட் பெஸ்ட்.. ஏன்னா சம்பந்தப்படது ஒரு பொண்ணோட மேட்டர்.. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல வெச்சா என்ன ஆகும்? ஒரே கேரவுன் வேன்ல சிம்புவையும், நயன் தாராவையும் 10 நிமிஷம் விட்டு வெச்சா என்னாகும்? இந்த ஜி கே கூட இல்லாம வில்லி பிபாஷா பாசு  லூஸ் மாதிரி ஹீரோவை  ஹீரோயின் வீட்டுக்கு தனியா அனுப்புவாரா?


10. வில்லி அந்த திரவத்தை ஹீரோயின் சாப்பிடும் மதுவில் கலக்கச்சொல்றா. ஹீரோவுக்கு அதுல இஷ்டம் இல்லை.  ஆனா மிரட்டலுக்காக அதை செய்யறான். மேட்டர் ரொம்ப சிம்பிள்.. ஹீரோ ஹீரோயின் கிட்டே நீ வெறி பிடிச்ச மாதிரி நடி,.. நான் கலந்துட்டதா அவ கிட்டே சொல்லிக்கறேன்னா மேட்டர் ஓவர்.. 

11. ஒரு சீன்ல மிட் நைட்ல திடீர்னு எந்திரிச்சு வரும் ஹீரோயின் ஹீரோ ஏதோ மிக்ஸ் பண்றதை பார்க்கறா.. அவளுக்கு டவுட்டே வர்லை.. மப்புல இருந்தாளா? 

12. ஓப்பனிங்க் சீன்ல அவார்டு தனக்குத்தான்னு டென்ஷனோட இருக்கும் வில்லி ஏன் தன் ஃபேவரைட் இயக்குநர் ( அவர் தான் ஜட்ஜ்) கிட்டே அவார்டு யாருக்குன்னு கேட்டுக்கலை/)

http://1.bp.blogspot.com/-rhLjDriy7q4/TfNMqKVFefI/AAAAAAAAADc/C6m9eg9ViMQ/s1600/bipasha-basu-10.jpg
 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இது உங்களுக்கு நிகழ்ந்த தோல்வி இல்லை.. திறமைக்கு நேர்ந்த அவமரியாதை


2. என் கிட்டே பொறாமைத்தீ பயங்கரமா எரிஞ்சுக்கிட்டு இருக்கு. இந்த உலகத்தை  விட்டே அவளை துரத்தனும்னு வெறி இருக்கு.. 


3. என்னோட வலி, ஏமாற்றம், துக்கம் எல்லாத்தையும் சரி பண்ண உன்னால மட்டும் தான் முடியும்.. 


4. உங்க கண்ணுக்கு  தெரியும் அந்த கெட்ட ஆவி ஏன் எங்க கண்ணுக்கு தெரியல..? 


5. நான் உன்னைக்கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் பின்னால நாய் மாதிரி வருவேன்னு எதிர்பார்க்கிறியா? 



6.. அவளை சிரிச்ச முகத்தோட இனி பார்த்தேன் உன் முகத்துல ஜென்மத்துக்கும் நீ சிரிப்பையே பார்க்க முடியாது 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9mEnHFLMXHlZ0YHNzvTyqbntb3VdEl1MLmqeJOUzMhvWq7y_QOPvzJu0d5UAzZsbjJvLnSdOolUDGrAEAPWsipiyXr_57-8KvzydWcTQzFqmBlf7836OVmnfxLnhWF0a8FDnkkCIQNII/s1600/bipasabasu+hot+pics+%2525282%252529.jpg

 சி,பி கமெண்ட் - திகில் பட விரும்பிகள், கில்மா சீன் பிரியர்கள் பார்க்கலாம். அதுவும் 30 வயசுக்கு மேற்பட்டவர்கள்.. பெண்கள் பார்க்க தகுதி இல்லாத படம்.

இந்த அரை குறை கில்மா, திகில் படத்தை ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்தேன்