Showing posts with label கில்மா படம். Show all posts
Showing posts with label கில்மா படம். Show all posts

Monday, February 04, 2013

டி வி யில் இனி நைட் 11 மணிக்கு ஏ படம் - மக்கள் கருத்து

புதுடில்லி : "ஏ' என்ற, தணிக்கை சான்றளிக்கப்பட்ட, சினிமா படங்களை, நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல், "டிவி'யில் ஒளிபரப்ப, மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



இந்திய கேபிள், "டிவி' சட்டப்படி, "ஏ' சான்று அளிக்கப்பட்ட, சினிமா படங்களை, "டிவி'யில் திரையிட முடியாது. அந்த படங்களை, "டிவி'யில் ஒளிபரப்ப வேண்டுமென்றால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், "யுஏ' சான்று அளிக்க வேண்டும்."யுஏ' சான்று வேண்டுமென்றால், "ஏ' படங்களில் உள்ள, ஆபாச காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தயாரிக்கப்படும் படங்கள், "டிவி'யில் ஒளிபரப்பப்பட்டால் தான், தயாரிப்பாளருக்கு போதிய லாபம் கிடைக்கும் என்பதால், ஏராளமான படங்கள், "யுஏ' தர சான்றுக்காக, மத்திய தணிக்கை வாரியத்தில் காத்திருக்கின்றன.



அவற்றில் எந்தெந்த படங்களை, "டிவி'யில் திரையிடலாம் என்பது குறித்து முடிவெடுக்க, மத்திய தணிக்கை வாரியத்துடன் இணைந்து, பி.சி.சி.ஐ., எனப்படும், செய்திகள் இல்லாத பிற, "டிவி' நிகழ்ச்சிகளின் கட்டுப்பாட்டு அமைப்பு முயற்சித்து வருகிறது.



"ஏ' சான்று அளிக்கப்பட்ட படங்களை, "யுஏ' சான்றுக்கு மாற்ற, படத்தின் முக்கிய காட்சிகளை வெட்ட வேண்டியிருப்பதால், படத்தின் கதை சரிவர புரியாமல், பார்வையாளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதால், "ஏ' சான்று படங்களை, நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல், "டிவி'களில் வெளியிட அனுமதிக்கலாம் என, தணிக்கை வாரியத்திற்கும், பி.சி.சி.ஐ.,க்கும், பட தயாரிப்பாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.மேலும், படத்தின் ஒவ்வொரு அங்குலமும், மிக கவனமாக தயாரிக்கப்படுவதால், படத்தில், ஆங்காங்கே காட்சிகளை வெட்டுவதும் சிரமமான பணி; அதனால், படத்தில் உயிரோட்டம் இல்லாமல் போய் விடுகிறது என்ற கோரிக்கையும், முன் வைக்கப்பட்டுள்ளது.



இதையடுத்து, "ஏ' படங்களை, நள்ளிரவில், "டிவி'யில் காட்டலாம் என்ற கொள்கை அளவிலான முடிவிற்கு வந்துள்ள, பி.சி.சி.ஐ., எந்தெந்த படங்களை திரையிடலாம் என்பதை முடிவு செய்வதற்காக, சமூக ஆர்வலர்கள், திரைப்பட துறையினர் மற்றும் தகவல், ஒலிபரப்பு துறை அதிகாரிகளை கொண்ட குழுவை ஏற்படுத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, விரைவில், நள்ளிரவு, 11:00 மணிக்கு, "ஏ' படங்கள், "டிவி'களில் ஒளிபரப்ப வாய்ப்பு உள்ளதாக, மத்திய தணிக்கை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





1. எதுக்கு 11 மணி வரைக்கும் வெயிட் பண்ணனும் .. அதன் எல்லாத்தையும் மெகா சீரியல் பேர் ல காட்டுறங்களே


2. தேவையல்லாத வேலைய மட்டும் பாருங்க.....என்ன அரசாங்கமோ?



3 இரவு 11 மணிக்கு மேல் எல்லாம் ப்ராக்டிகல் இருக்கும் போது படம் எதற்கோ? தனிமையில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பயன் கிடைக்கும்


4. அப்பன்னா இந்தியா சீக்கிரம் 200 கோடியை தாண்டிடும். ஆண்கள் பாவம்....


5. நாட்டில் நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு திரைப்படம் ஒரு காரணம் .மக்கள் அதிகம் பார்த்து அதில் வரும் கட்சிகளை மனதில் பாதிக்கும் பொது சில வன்மங்கள் நடக்கின்றன .இதை தணிக்கைத்துறை மனதில் கொண்டு செயல்படவேண்டும் நல்ல கருதுஉள்ள படங்களுக்கு அனுமதி அழிதல் நல்லது .


6. ஏ படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது என்பது தேவை இல்லாத ஒன்று. காரணம், சாதாரணமாக வரும் அனைத்து நிகழ்ச்சிகளுமே இன்று அப்படித்தான் இருக்கின்றன. அது மட்டுமில்லை இரவு நேரங்களில் படிக்கும் குழந்தைகள் மிகவும் பாதிப்படைவார்கள், மற்றும், மக்கள் தொகையும் அதிகமாகும்???.

7. மத்திய அரசு அதிகாரிகளே நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வேலையில் எ படங்கள் நாட்டுக்கு தேவையா ? இரவு நல்ல தரமான நிகழ்சிகள் ஒலிபரப்பு பண்ணலாமே பாலியல் வன்முறைக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனய பற்றி யோசிக்கும் அரசு அவர்களே எ படங்களுக்கு அனுமதி அளிக்கலாமா ?


8.  ஆபாச காட்சிகள் தணிக்கை தணிக்கைத்துறை வெட்டி எறிய வேண்டும் . படங்களை எடுபவர்கள் காட்சிகளை ஆபாசம் இல்லாமல் எடுப்பார்கள் .ஆபாசம் ஆகிய முக்கிய காட்சிகளை வெட்ட படத்தின் கதை சரிவர புரியாமல், பார்வையாளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு ஆகும் சூழ்நிலை வந்தால் தான் இவர்கள் படங்களை நல்ல தரமான படங்களை கொடுப்பர்


9. அரபு நாடுகள் மற்றும் அதற்குப்பிறகு இருப்பவர்கள் இப்போதே மாலையில் தொடங்கி சிட்டுக்குருவி லேகியம் விற்பவர்களை தொலைக்காட்சியில் குடும்பத்தோடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இனிமேல் வேறு வழியில்லை... தொலைக்காட்சியை தனியறையில் வைத்துப் பூட்டிவிட வேண்டியதுதான்.


10. இது ஆரோக்கியமான முடிவு அல்ல.பதினோரு மணி என்பது இன்றைய காலகட்டத்தில் பின்னிரவு நேரமல்ல.இதனால் விரும்பத்தகாத விளைவுகள் நிறைய ஏற்படும்.மொத்தக்குடும்பமும் உட்கார்ந்து திரைப்படம் பார்க்கும் நேரத்தில் ஆபாசப்படங்கள் ஒளிபரப்புவது நிச்சயம் ஆரோக்கியமாக இருக்காது.தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கவேண்டும் என்பதற்காக நஞ்சைப் பரிமாறுவது நியாயமல்ல.ஆபாசப் படங்கள் தொலைகாட்சிகளில் தவிர்க்கப்படவேண்டும். சிலரின் லாபத்திற்காக பலவீனமானவர்களின் மனதில் நச்சு எண்ணங்களை வளர்க்கும் இத்தகைய திரைப்படங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.வெளியில் இருக்கும் ஓனானை வீட்டுக்குள் விட்டுவிட்டு பின்னர் குத்துதே குடையுதே என்று விசனப்படுவதில் அர்த்தமில்லை..


11. A படம் என்றாலே ஆபாசம் என்று பொருளில்லை எல்லாமே அஞ்சரைக்குள்ள வண்டி,சிந்துசமவெளி போன்றவையல்ல.சில சிக்கலான உறவுகள், செக்ஸ் கல்வி, வன்முறை சம்பந்தப்படவைகூட ஏ சான்றிதழ் வழங்கப்பட்டவைதான் டென் ஏஜ் பருவத்தினர் பாலியல் பற்றிய புறுத்தல் வேண்டுமென்பதற்க்காக எடுக்கப்பட்ட படங்களை சற்று முன்பே காட்டலாம் . அவற்றை பெற்றோர் துணையுடன் பார்ப்பது செக்ஸ் தொடர்பான பிரச்னைகளைத்தீர்க்க உதவும். செக்ஸ் தொடர்பான மூட ன்பம்பிக்கைகள் அதிகமுள்ள நம் நாட்டுக்கு இது அவசியம் தேவை



12 கெட்ட விஷயங்களை அமுல் படுத்த அரசுகள் எடுக்கும் ஷ்ரத்தையை நல்ல விஷயங்களுக்கு எடுப்பதில்லை. டாஸ் மார்க் சாராயம், அசிங்கப் படங்கள், அதீத விலை உயர்வு இதெல்லாம் உடனுக்குடன் இங்கே நடந்து விடும். ஆனால், தரமான சாலைகள், அத்யாவசியக் கல்வி, சுத்தமான குடிநீர் இதுபற்றிய சட்டங்களை ஒரே இரவில் போடுவது, அமுல்படுத்துவது போன்றவை மட்டும் இங்கே நடப்பதே இல்லை. அசிங்கங்களை மதிய மாநில அரசுகளே அரங்கேற்றிவிட்டு, குழந்தைகள், இளைஞர்கள், மக்கள் மனதை முழுக்க நஞ்சாகிவிட்டு மக்கள்-ஆட்சி நடத்துவதில் என்ன லாபம்? ஒழுக்கமிலா அரசுகள் ஒழுக்கமிலா மக்களையே உருவாக்கி புதுப்புது வன்முறைக்கு வழிகோலும் 


நன்றி - தினமலர் 

Saturday, October 29, 2011

UNFAITHFULL - ஹாலிவுட் கில்மா - சினிமா விமர்சனம்


http://www.moviegoods.com/Assets/product_images/1020/205088.1020.A.jpg
அந்தக்காலத்து ரசிகர்களும் சரி, இந்தக்காலத்து ரசிகர்களும் சரி கில்மாபடம் பார்க்கறதுல மட்டும் ஒரே மாதிரி தான் இருக்காங்க, என்னதான் இண்டர்நெட், செல்ஃபோன் வீடியோ என சயின்ஸ் (!!) & டெக்னாலஜி முன்னேற்றம் அடைஞ்சாலும் நம்ம ஜனங்களுக்கு சீன் படம் பார்க்கறதுல உள்ள ஆர்வமே தனிதான்..

2002 ல ரிலீஸ் ஆன இந்தப்பட டைட்டிலைப்பார்த்ததும் அர்த்தம் என்ன?ன்னு கண்டு பிடிக்க பக்கத்து வீட்டு ஃபிகர்  பங்கஜம் (Sister/Of அம்புஜம் )கிட்ட வாங்குன ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரில தேடுனேன்.. துரோகம், நம்பிக்கை துரோகம்,உண்மையாய் நடந்து கொள்ளாமல் இருத்தல் உட்பட 13 அர்த்தம் போட்டிருந்தாங்க.. அப்பத்தான் ஒரு நம்பிக்கை வந்து படத்துக்கு போனேன்,., ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன் ( வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!!)


ஹீரோ,ஹீரோயின், 2 பேரும் தம்பதிகள் , அவங்களுக்கு ஒரு பையன் - நல்ல குடும்பம்.. ஹீரோ வேலைக்கு போறான்,...பையன் ஸ்கூலுக்குப்போறான்.. ஹீரோயின் எங்கே போற? போனா? என்பதுதான் படம் ஹி ஹி .. பாப்பா பங்களா ஒயிஃப்.. ( ஹவுஸ் ஒயிஃப்னு சொன்னா பாப்பா கோவிச்சுக்கும் , வசதியான ஃபிகர் இல்லையா?)

Still of Diane Lane and Olivier Martinez in Unfaithful

ஹீரோயின் ரோட்ல எங்கேயோ நடந்து போறா.. அப்போ பார்த்து காத்து பலமா அடிக்குது.. அவ கைல இருந்த பேப்பர் எல்லாம் பறக்குது.. வில்லன் அந்த பேப்பரை எல்லாம் எடுத்து கொடுக்கறான்.. பக்கத்துலதான் என் அபார்ட்மெண்ட், வாங்க ரெஸ்ட் எடுத்துட்டு ஃபிரஸ் அப் பண்ணிட்டுப்போலாம்னு அவன் இன்வைட் பண்றான்.

ஹீரோயின் ரொம்ப அப்பாவி போல.. உடனே பின்னாலயே போறா..அவன் காஃபி வெச்சுத்தர்றான், அவ குடிக்கறா.. சம்பந்தம் இல்லாம 2 பேரும் பேசிட்டு இருக்காங்க.. அவ கிளம்பிடறா. வில்லனோட ஃபோன் நெம்பர் வாங்கிக்கறா..

இந்த மாதிரி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 3 சந்திப்புகள் நடக்குது.. ஆனா வேதியியல் ,உயிரியல் மாற்றங்கள் ஏதும் இல்லாம.... அப்புறம்  4 வது . சந்திப்பு நடக்கறப்ப பக்கத்து சீட் ஆள் சொல்றான். மாப்ளை.. சத்தியமா இப்போ சீன் இருக்கும் பார்டாங்கறான்.. அதுக்கு ஒரு வியாக்கியானம் வேற குடுக்கறான்.. அதாவது எம் ஜி ஆர் படங்கள்ல வில்லன் கிட்டே ஹீரோ 2 டைம் அல்லது 3 டைம் அடி வாங்குவார்.. அப்புறமா. உதட்ல வழியற ரத்தத்தை தொட்டு பார்த்துட்டு ரிட்டர்ன் பஞ்ச் குடுக்க ஆரம்பிப்பார். அந்த மாதிரிதான்.. இந்த சந்திப்பும்.. அப்டிங்கறான்..


அவன் சொன்னது சரிதான்.. வில்லன் ஹீரோயினை அணைக்கறான் , கிஸ் பண்றான்.. அப்போ எல்லாம் ஹீரோயின் எதுவும் சொல்லாம அனுமதிச்சுட்டு மெயின் மேட்டர் நடக்கறப்ப “ நோ , இதெல்லாம் தப்பு , வேணாம்” கறா... வில்லன் விடுவாரா?மேட்டர் முடிஞ்சுடுது.


இந்த சீனை அப்டியே ஃபுல்லா காட்னா சுவராஸ்யம் குறைஞ்சிடும்னு இயக்குநர் புத்திசாலித்தனமா ஹீரோயின் வில்லனோட அபார்ட்மெண்ட்ல இருந்து பஸ்ல ரிட்டர்ன் போறப்ப நினைச்சு பார்க்கற மாதிரி கட் ஷாட்ஸ்ஸா காட்றாரு..

 http://gallery.celebritypro.com/data/media/119/diane-lane-58.jpg


பாலிவுட் ஏஞ்சலீனா ஜூலி என அழைக்கப்படும் மல்லிகா ஷெராவத் நடிச்ச மர்டர் படத்துல வர்ற முத சீன் இந்தப்படத்தை பார்த்துத்தான் அப்பட்டமா சுட்டிருக்காங்க..சாரி, மொத்தபடமுமே சுட்டிருக்காங்கபா..  ஹய்யோ, அய்யோ.. நம்மாளுங்க ஒரு படத்தை விட மாட்டாங்க போல.. 


அப்புறம் இது தொடர்கதை ஆகுது.. அடிக்கடி வில்லனும் , ஹீரோயினும் மீட் பண்ணிக்கறாங்க .விளையாடறாங்க..எனக்கு இப்போ சம்பந்தம் இல்லாம ஒரு பாட்டு நினைவு வருது.. முதலாம் சந்திப்பில் நாம் அறிமுகம் ஆனோமே, 2 ம் சந்திப்பில் நான் என்னை மறந்தேனே..


ஒரு டைம் ஹீரோயின் வில்லன் கூட ஜாலியா இருந்துட்டு தன் பையனை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர்றதையே மறந்துடறா.. அப்புறமா அடிச்சுப்பிடிச்சு போனா நல்ல வேளை அவன் மட்டும் ஸ்கூல்ல இருக்கான் வித் எ டீச்சர்.. இனிமே ஜாக்கிரதையா இருக்கனும்னு முடிவெடுக்கறா..


 4 வது சந்திப்பில்

ஒரு ரெஸ்டாரண்ட்ல ஹீரோயின் அவ ஃபிரண்ட்ஸோட  வந்திருக்கறப்ப அங்கே வர்ற வில்லன் அவளை பாத்ரூம்க்கு வரச்சொல்லி ஹி ஹி ஹி .. இப்போதான் கதைல ஒரு டர்னிங்க் பாயிண்ட்.. ஹீரோவோட ஒர்க் பண்ற ஆள் அவங்களை பார்த்துடறார்.. (அவர் தலைல இடி விழ..)


ஹீரோ கிட்ட பத்த வெச்சுடறார்.. உடனே ஹீரோ ஒரு பிரைவேட் டிடெக்டிவ் கிட்டே தன் மனைவையை கண்காணிச்சு ரிப்போர்ட் தரச்சொல்லி கேட்கறார் ... அவர் ஹீரோயினை கரெக்ட் பண்ணப்போறார் போலன்னு ஆர்வமா பார்த்தா அவர் அன்னா ஹசாரே மாதிரி நேர்மையான ஆள் போல , ஒரிஜினல் ரிப்போர்ட்டை ஹீரோ கிட்டே ஒப்படைச்சிங்க்.. வித் ஃபோட்டோஸ்..


அவர் கொடுத்த அட்ரஸை வெச்சுக்கிட்டு ஹீரோ வில்லனோட அபார்ட்மெண்ட்க்கு போறாரு.. அங்கே 2 பேருக்கும் வாக்குவாதம்.. வில்லனை அசந்தர்ப்பமா இசகு பிசகா தலைல டமார்னு ஒரு டேபிள் வெயிட்டால அடிக்க ஆள் அவுட்..

Still of Richard Gere and Diane Lane in Unfaithful


இதென்ன சிக்கலா போச்சேன்னு  ஹீரோ வில்லனை பார்சல் பண்ணி ஊருக்கு ஒதுக்குப்புறமா கொண்டு போய் டிஸ்போஸ் த பாடி..

அடுத்த நாள் போலீஸ் அவங்க வீட்டுக்கு வருது..


இதுக்குப்பிறகு என்ன நடக்குது? யார் மாட்றாங்க என்பதை மிச்ச சொச்சம் உள்ள கதை..

படத்துல மொத்தம் 5 சீன் இருக்கு படம் போட்ட 38 வது, 49 வது , 57 வது , 70 வது , 78 வது நிமிஷங்கள்ல சீன் இருக்கு , நோட் பண்ணிக்குங்கப்பா. ( உலக விமர்சன வரலாற்றிலேயே முதல் முறையாக  சீன் வரும் நேரங்களை துல்லியமாக சொன்னதற்காக யாராவது , ஏதாவது அவார்டு குடுத்தா அதை அங்காடித்தெரு அஞ்சலி கையால வாங்கிக்க தயாரா இருக்கேன்.. )

http://image.toutlecine.com/photos/s/o/u/sous-le-soleil-de-toscane-03-10-g.jpg


.படத்தோட பட்ஜெட் மற்றும் வசூல் நிலவரம் -

Budget:

$50,000,000 (estimated)

Opening Weekend:

$14,065,277 (USA) (12 May 2002) (2613 Screens)

Gross:

$122,000,000 (Worldwide) 
 ஹீரோ வைப்பற்றி சொல்ல பெரிசா ஏதும் இல்ல .. ஹி ஹி நாம எந்தக்காலத்துல ஆம்பளைங்க நடிப்பை பற்றி சிலாகிச்சு எழுதுனோம்? ஹீரோயின் ஆல்ரெடி ஆஸ்கார் அவார்டு வாங்கி இருக்காங்க.. அவங்க நடிப்பு பிரமாதம்.. ஹா ஹா ஹா எதுலனு கேக்காதீங்க..


படத்தில் ரசித்த வசனங்கள்

வசனத்தை எல்லாம் ரசிக்கற மூடில் இல்லாததாலும், படத்தில் அதிக வசனங்கள் இல்லாததாலும் இந்த முறை இந்த பகுதிக்கு விடு முறை



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

அதான் சொன்னேனே,  படத்துல மொத்தம் 5 சீன் இருக்குன்னு அந்த இடங்களீல் எல்லாம் இயகுநரை “தாராளமா” பாராட்டலாம்.. ஹி ஹி ஹி

http://nadinejolie.com/blog/wp-content/uploads/2011/04/Diane-Lane-Unfaithful.jpg

இயக்குநரிடம் சில சந்தேகங்கள், சில கேள்விகள், சில ஆலோசனைகள்

1. டவுட் நெம்பர் 1- எப்படி இந்த மாதிரி பிரமாதமான கதை அம்சம் உள்ள படம் எடுக்க தோணுச்சு?

2. கேள்வி நெம்பர் 1 - இந்தப்படத்துக்கு ஏன் 3D எஃபக்ட் கொடுக்கலை?

3. ஆலோசனை சொல்லவே தேவை இல்லை ஹி ஹி . இந்த படத்தின் பாகம் 2 , பாகம் 3 வெளியிடவும். ( பாகம் 2 வந்துடுச்சுன்னு  கேள்விப்பட்டேன்)

Friday, June 10, 2011

சாந்தி அப்புறம் நித்யா -கில்மாவா? ஜொள்மாவா?- சினிமா விமர்சனம்

https://lh5.googleusercontent.com/-aJAYqxRnmMI/TX0R8BDHflI/AAAAAAAAtbs/ONtvS0NQfL0/s1600/shanthi-appuram-nithya-hot-romancing-stills%25286%2529.jpgபடத்தோட டைட்டிலைப் பார்த்ததும் விக்கி தக்காளி மாதிரி ஒரு சபலிஸ்ட் பேர்வழி சாந்திங்கற ஃபிகரை முதல்ல கரெக்ட் பண்ணி நெல்லை அல்வாவை குடுத்துட்டு நெக்ஸ்ட் டார்கெட்டா நித்யாவுக்கு பிட் போடற கதைன்னு யாராவது எதிர்பார்த்தா ஏமாந்தே போனீங்க.. 

2 கதை படத்துல.. முதல் ட்ராக் நாஞ்சில்மனோ மாதிரி ஒரு சின்சியர் லவ்வர் தன் காதலை ஒரு சுமாரான ஃபிகர்ட்ட சொல்றான்,அவ ஆள் பார்க்க படு திராபையா இருக்கா.. படத்துல 13 தடவை 13 வெவ்வேற லவ் லெட்டரை தர்றான் ( சொல்ல முடியாது, 13 தடவையும் ஒரே பேப்பரை தர்றானோ என்னவோ?)அவ கடைசி வரைக்கும் அவனுக்கு ஓக்கே சொல்லாம ஒரு புரோக்கர்ட்ட, லேடி புரோக்கர்ட்ட (மாமா) வாழ்க்கையை தொலைக்கறா..

இந்த கதையை அப்படியே தொடர்ந்தாற் போல அரை மணி நேரம் காட்னாக்கூட கல்லடி அபாயம் இருக்கறதால மெயின் கதைல கில்மா உண்டு,, அது என்னான்னா விக்கி தக்காளி மாதிரி ஒரு ப்ளே பாய் ஹாஸ்பிடல்ல இருக்கற நர்ஸூக்கு ( ஹாஸ்பிடல்ல இருந்தாத்தானே அது நர்ஸ்?) ரூட் போடறான்,பட்சி சிக்கிடுது..ஆனா தக்காளி மேட்டர் முடிச்சதும் குவாட்டர் அடிச்சுட்டு கிளம்பிடறான், (பின்னே இருந்து 10 நாள் விருந்து சாப்பிட்டு இருப்பானா?)


படத்தோட நீதி என்னான்னா பொண்ணுங்க சின்சியரா லவ் பண்ற ஆம்பளையை நம்ப மாட்டாங்க.. ஏமாத்திட்டு அல்வா குடுக்கற அயோக்கியனை நம்புவாங்க.. 

http://www.celluloidtamil.com/wp-content/gallery/shanthi-movie/shanthi-movie32.jpg
இந்த கேவலமான படத்திலும் வந்த கில்மா வசனங்கள்

1.  மகா ஜனங்களே.. இவன் என்ன தொழில் பண்றான் தெரியுமா?அவன் பண்ற தொழில் ரெண்டே எழுத்து.. ரெண்டும் ஒரே எழுத்து..  ( மாமா)

2. அடேய் பாவி.. இப்போ எல்லாம் இதுலயும் அக்கவுண்ட் வைக்க ஆரம்பிச்சுட்டீங்களாடா?

3. இவன் என்ன கேரக்டர்னா பொண்ணுன்னு பேப்பர்ல எழுதி கீழே போட்டா  போதும், பையன் பேப்பர் பின்னாலயே போயிடுவான்..


4. எனக்கு 2 ரூபா தேவைப்படுது.. 

இவ்ளவ்தானா? உனக்காக இது கூட செய்ய மாட்டேனா?இந்தா 2 ரூபா...


அடப்பாவி.. நான் கேட்டது ரெண்டாயிரம் ரூபா.. 


5. பச்சை ( டஞ்சன்) ஃபிகர் கிடைச்சாலே பம்முவான்,இப்படி பச்சைக்கிளி மாதிரி பொண்ணு கிடைச்சா...?

6. காலம் கெட்டுக்கிடக்கு மேடம்.. அதனால தான் எலக்ட்ரீசியனைக்கூட நம்பாம நானும் உங்க பாதுகாப்புக்கு வந்தேன்

ஆமாமா , எல்லாம் பொறுக்கிப்பசங்களா இருக்காங்க.. 

7.  டேய். உனக்கு தண்ணி வேணுமா?


இருந்தா குடு.. 

இரு , பார்த்துட்டு வர்றேன்.. 

ம் ம் , நல்லா பார்த்துட்டு வா.. அவ டிரஸ் மாத்தறதை.. 

8. காஃபி சாப்பிடறீங்களா?

வேணாம் மேடம், வழில தான் சாப்பிட்டுட்டு வந்தோம்.. நீங்க சாப்பிடுங்க.. 

அடப்பாவி, இவன் பால் சாப்பிட ஆசைப்பட்டு நமக்கு கிடைக்க இருந்த காஃபில கை வெச்சுட்டானே.. 

9. நான் தப்பு பண்றேனா?ன்னு செக் பண்ண அவரு நிறைய தப்பு பண்ண ஆரம்பிச்சுட்டாரு... 

10. நீ செம அழகுடி.. நான் பார்த்த ஃபிகர்லயே நீ தான் செம அழகு.. 

அட நீ கூட இப்படி பேசுவியா?

ஹூம், அதான் வருத்தம்.. பேச மட்டும் தான் முடியுது.. 

11. என்னடா? ரத்தத்தாலயே எழுதி இருக்கே? வலிக்கலை?

அவ குடுத்த வலியை விட இது ஒண்ணும் மோசம் இல்லை.. 

12.  நீ வர மாட்டேன்னு நினைச்சேன்.. 

ஏன்?

2 மாசத்துல வேற எவ பின்னாலயாவது சுத்திட்டு இருப்பேன்னு நினைச்சேன்.. 

அடிப்பாவி.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS9T3hAgxobOlcg9iF2GdZxxCIXK3lQbSix875fKvObG5IX7crhHpQl15LRqcAiioaTuWRqarf1YaIoLFzxICAE7YfqxrNMbJ-che-Wbogcea3DsHD0KEeq1kH54tNc9IFqghaW1GCub1z/s400/Shanthi-Tamil-Movie-Hot-gallery-6.jpg
இந்த கில்மா படத்துல இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நீதிகள்

1. ஒரு ஃபிகர் வீட்டுக்கு போறப்ப நாம அவளை கரெக்ட் பண்ண ட்ரை பண்றோம்னு அவளுக்கு தெரிஞ்சிட்டா அவ கிச்சன் ரூம்ல இருந்து ஹால்க்கு அடிக்கடி எட்டி பார்ப்பா.. 

2. நீங்க வர்ற நேரம் பார்த்துத்தான் பாத்ரூம்ல குளிப்பா.. (கதவை தாழ் போடாம)

3. நீங்க காலிங்க் பெல்லை அடிச்சா.. வெயிட் பண்ணுங்க அப்டின்னு சொல்லி நல்லா டிரஸ் பண்ணிட்டு வர மாட்டா.. அப்டியே ஓடி வருவா.. (வித் டர்க்கி டவல்)

4. ஹால்ல அவ உங்க கூட இருக்கறப்ப நீங்க எதுவும் ட்ரை பண்ண வேணாம். ஏன்னா முகத்தை முகம் நேருக்கு நேரா பார்க்க வேண்டி இருப்பதால் தயக்கம் வரும், அதனால கிச்சன் ரூம்ல அவ சமையல் பண்றப்ப நைசா பின்னால இருந்து மெதுவா கட்டிப்படிக்கலாம்.. ( ஏன்னா செருப்பு வாசலுக்கு வெளில இருக்கும், விளக்குமாறு வாசலுக்கு உள்ள ஹால்ல இருக்கும் ,சேஃப்டி.. )

5. கரெக்ட் பண்ணுன ஃபிகரை கடைசி வரை கரெக்ட் பண்ணிட்டே இருக்கனும் ,கழட்டி விட்றக்கூடாது.. பாவம் செஞ்சாக்கூட அதுக்குள்ள சப் டிவிஷன் பாவம் தான் கரெக்ட் பண்ணுன பிறகு அந்த ஃபிகரை கழட்டி விடறது..

6. ஒரு ஃபிகருக்கு லவ் லெட்டர் குடுக்கறப்ப அவ தூன்னு துப்பிட்டா விடு கழுதைன்னு அடுத்த ஃபிகரை பார்க்க கிளம்பிடனும்.. அதே ஃபிகரை துரத்திட்டே இருக்கக்கூடாது.. ..

7, க்ளினிக் போறப்ப டாக்டர் இல்லாதப்ப & நர்ஸ் இருக்கும்போது போகனும்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilgbGJk9ZhVLTBXGkEhx9-f_yZKYeob3vSNNAL7TNkFfrQoNPq_e3_0T73rKzOeTBt_OmrE380vdJw7eEFXxFTCI_f2aZsWJt8dIOtW-XzyN-3-To1jG06oF7bzgwt_q6LTLj9bT9Hfws/s1600/shanthi-movie-stills-020.jpg
ஜிக் ஜாக் கதை சொன்ன படத்திலும் சில லாஜிக் இல்லா மேஜிக்..


1. எந்த ஊர்ல நர்ஸ் வெள்ளை யூனிஃபார்ம் போடாம சேலை கட்டி இருகு? அதுவும் பேக் லோ யூ நெக் ஜாக்கெட் போட்டுட்டு?


2. நர்சோட வீடு-  சாரி பங்களா அவ்வளவு ஆடம்பரமா இருக்குமா?

3. கில்மா படத்துல வர்ற ஹீரோயின்கள் எல்லாம் டெஸ்ட் டியூப் பேபிஸா இருக்காங்களே? எப்படி? அம்மா, அப்பா, புருஷன் யாருமே இருக்க மாட்டாங்களா?

4. இந்த காலத்துல கால் லிட்டர் பால் பாக்கெட் முதல் ஒரு லிட்டர் பால் பாக்கெட் வரை வந்தாச்சு.. அப்பப்ப பால் வாங்கி யூஸ் பண்ணிக்கலாம்.ஆனா ஹீரோயின் ஒரு பாட்டில்ல பால் சேமிச்சு வைச்சிருக்கு.. அது ஏன்? ( ரொம்ப முக்கியம்..)

5. நெற்றில காயம்னு வந்த பேஷண்ட்டை நெற்றியை தவிர மற்ற எல்லா இடங்களிலும் அந்த கில்மா நர்ஸ் தொடுதே அது ஏன்? ( ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை-நன்றி எம்.ஜி .ஆர்@ஆயிரத்தில் ஒருவன்)

6. ஒரு ஃபிகருக்கு ஒருத்தனை பிடிக்கலைன்னா பிடிக்கலைனு ஓப்பனா சொல்வா. எந்த கேனக்கிறுக்கியாவது ( நிஜமான கேனக்கிறுக்கிகள் மன்னிக்க) 2 மாசம் என்னை பார்க்காம இருந்தா உன்னை லவ் பண்றேன்னு சொல்வாளா?


7. மாமா வேலை பார்க்கும் ஆள் இன்னும் கல்யாணமே ஆகாத தன் வருங்கால மனைவியை கூட்டிக்குடுக்க நினைப்பானா?
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. ஹீரோயின் செலக்‌ஷன், அவரை கண்ணியமாக காட்டியது..

2. ஒரு சீன் கூட மருந்துக்கு கூட  இல்லாத படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் வாங்கியது.. 

3. யூ டியூப்ல சில க்ளிப்பிங்க்ஸை காட்டி பரபரப்பு ஏற்படுத்தியது.. 

4. ஒவ்வொரு ஊர்லயும் 2க்கும் மேற்பட்ட தியேட்டர்ல ரிலீஸ் பண்ணி செம படம் போல எனும் மாயையை ஏற்படுத்தியது..

5.போஸ்டர் டிசைனை கிளாமராக வடிவமைத்தது.. 

மொத்தத்துல படத்துல சீன் கிடையாது.. ஆனா தக்காளி மாதிரி ஃபிகரை மடக்கற டைப் பசங்களுக்கு பாடம் எடுக்கறாங்க ஜனங்களே.. கண்டு ரசியுங்கள்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் போட்டா வீடு தேடி வந்து உதைப்பாங்க

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் போட்டா ஃபோன் பண்ணியே திட்டுவாங்க.. 

இந்த கில்மா படம் ஈரோடு அன்ன பூரணி, ஸ்டார் 2 தியேட்டர்ல ஓடுது..

Thursday, May 26, 2011

யுக்தா முகியின் அரங்கேற்ற நாள் - கில்மா பட விமர்சனம்

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=350&height=350&image=/ahtees/admin/movies/content/28434_17_Arangetra%20Naa100.jpg

சீன் படம் எடுக்கற சிங்கார வேலன்களுக்கெல்லாம் முதல்ல ஒண்ணு சொல்லிக்கறேன்..(சொல்றதே சொல்றே.. ஏன்  1 மட்டும் சொல்றே? நிறையா சொல்லேன்..) கில்மா பட ரசிகர்கள் இந்த மாதிரி படங்களுக்கு வர்றதே ஏதோ கொஞ்சம் கிளுகிளுப்பை ஏத்திக்கத்தான்.. (வர்றப்பவே டாஸ்மாக்ல கொஞ்சம் ஊத்திக்கிட்டு வருவாங்க அது தனி.. ).ஆனா நீங்க என்ன பண்றீங்க? போஸ்டர்லயும், பட விளம்பரங்கள்ல மட்டும் சீன் இருக்கற மாதிரி பாவ்லா காட்றீங்க.. (அண்டர்லைன் பாவ்லா மட்டும் தான் காட்றீஙக..)

நானும் இதுவரை 2376 சீன் படங்கள் பார்த்திருப்பேன். (வீட்டு சுவர்ல கோட்டோவியமா கவுண்ட்டிங்க் லைன்ஸ் இருக்கு.. ஹி ஹி )அதுல 90% படங்கள்ல ஹீரோயின் சிவப்பு விளக்கு சிங்காரியா வர்றா.. அது ஏன்? அதனால ஆடியன்ஸுக்கு 10 பைசா கிளு கிளுப்பு கூட வராது. ஏன்னா ஆணோட சைக்காலஜி என்ன? தான் 1008 ஃபிகரை சைட் அடிச்சாலும், அந்த 1008 ஃபிகரும் தன்னை மட்டும் தான் சைட் அடிக்கனும்கற உயரிய கொள்கை கொண்டவன்.

ஆனா நீங்க என்ன பண்றீங்க.. ஹீரோயினை பல கை பட்ட பரிமளாவா படத்துல காட்டி  கில்மாவை குறைச்சிடறீங்க.. அவங்களை பார்க்கறப்ப பரிதாபம் தான் வருது.. ஃபீலிங்க் வர மாட்டேங்குது.. அதனால இனி வரும் கால கட்டங்கள்லயாவது திருந்தப்பாருங்கப்பா..

http://entcine.files.wordpress.com/2011/02/arangera_naal_hot_stills07.jpg
 சரி .. இந்த படத்தோட  கதை என்ன?முன்னாள் பிரபஞ்ச அழகி யுக்தா முகி ஒரு சி வி சி (சிவப்பு விளக்கு சிங்காரி)அவங்களை பார்க்க வர்ற கஸ்டமர்ங்க உன்னை நானே கட்டிக்கறேன்னு பீலா விடறாங்க.. ஆனா எவனும் கட்டிக்கலை.(ஆனா அவரை கட்டிட்டாங்க டெம்ப்ரவரியா)

இந்த நிலைல அடிக்கடி ஹீரோயினுக்கு ஒரு கனவு ஃபிளாஸ்பேக் மாதிரி வருது.. அது இன்னான்னா ஹீரோயினோட அம்மாவை ஒரு போலீஸ் ஆஃபீசர் நாட்ல இந்திராகாந்தி கொலை நடந்தப்ப நடக்கும் கலவரத்துல அதை சாக்கா வெச்சு ரேப்பிடறாங்க.. ( ரேப் சீன் நாட் ஷோன் பிராப்பர் வே ஹி ஹி , the rape scene not shown proper way)

அந்த போலீஸ் ஆஃபீசரோட மகன் இப்போ சினிமா டைரக்டர். இவரு யுக்தாமுகியை வெச்சு படம் எடுக்கறாரு..  அப்போ 2 பேருக்கும் லவ்.. அதாவது யுக்தாமுகியை அந்த டைரக்டர் லவ்வறாரு.. ஆனா பாப்பா லவ்வலை.. 

பீச்சுக்கு கூட்டிட்டு போய் அவரை பாப்பா போட்டு தள்ளிடுது.. டைரக்டருக்கு நீச்சல் தெரியாது.. தண்ணில கண்டம் வேற,.. போலீஸ் விசாரணை பண்ணுது..

 இப்போ டைரக்டரோட அப்பா தானே வில்லன், ஹீரோயினோட அம்மாவை கெடுத்தவன்.. அவனை டப்னு சுட்டா படம் ஓவர்.. ஆனா ஹீரோயின் அதை செய்யாம உதட்டை கடிச்சு , கண்ணை நெளிச்சு அவரை மயக்கி 4 ரீல் கழிச்சு கொல்றா.. 

அவ்ளவ் தான் படம்.. இந்த பழி வாங்கற கதைக்கு எதுக்கு ஏ சர்ட்டிஃபிகேட்? எதுக்கு இந்த பில்டப்பு?

http://www.kollywoodimages.com/wp-content/uploads/2011/02/arangera-naal23.jpg
பாடாவதிப்படத்திலும் பலே சொல்லத்தூண்டும் வசனங்கள்

1. ஹீரோயின் - அர்ஜெண்ட்டா போகனுமா?


 ம்.. 

அப்புறம் எதுக்குடா ஆம்பளைங்க இங்கே வர்றீங்க?

2. இங்கே வர்ற ஆம்பளைங்க எல்லாம் நைட்ல பாசத்தை காட்டுவானுங்க.. காலைல என்னை பொண்டாட்டியா ஏத்துக்குவியா?ன்னு கேட்டா ஓடிடுவானுங்க.. 

3. உன்னைப்படைச்ச பிரம்மனுக்கே உன்னைக்கண்டா ஆசை வரும்.. ( அதெப்பிடி வரும்? படைச்சவன்னா அப்பா முறை ஆகலையா? அடங்கோ..)

4. உங்க ராசிக்கு இங்கே ஒரு மரணச்செய்தி காத்திட்டு இருக்கும்.

5. அரசியல்ல நான் ஒரு கத்துக்குட்டி.. நீங்க தான் எனக்கு எல்லாம் கத்துக்குடுக்கனும்..

யாரும் யாருக்கும் அரசியல் கத்து தர மாட்டான். அப்படி கத்துக்குடுத்தா அவன் அந்த நிமிஷமே காலி ஆகிடுவான்.

http://gallery.oneindia.in/main.php?g2_view=core.DownloadItem&g2_itemId=1758109&g2_serialNumber=2

6. எப்போ ஒரு பொண்ணுக்கு தலைக்கனம் ஸ்டார்ட் ஆகிடுச்சோ அப்போவே அவளுக்கு அழிவு ஸ்டார்ட் ஆகுடுச்சுன்னு அர்த்தம்.. 

7. அழகை ரசிப்பேன், ஆராதிப்பேன்,ஆனா அடிமை ஆகிட மாட்டேன்.. 

8.  டியர்.. எதை வேணாலும் என்னால தாங்கிக்க முடியும்.. ஆனா நீ அழறதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது.. ( அட நாயே அவ அழறதே உன்னால தாண்டா வெண்ணை)

9. நான் மூளையை கேட்டு வேலை செய்யறதில்லை.. மனசை கேட்டுத்தான் வேலை செய்யறேன்..ஏன்னா எனக்கு மூளை காலி.. ஆனா மனசு நிறைஞ்சிருக்கு.. 

10. அந்த பொண்ணுக்கு எந்த கெடுதலும் நான் செய்யலை.. என் சொந்தப்பெண்ணா நான் வளர்த்தேன். 

பொய் சொல்லாதே.. சொந்தப்பெண்ணை யாராவது பிராத்தலுக்கு அனுப்ப்புவாங்களா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUFDuiEqBs8GNYoXXyRrH3q70GY7mP-6ISJOIGh2M6W5DXxu_icMWQUJRNoKrrjdpyq4KDqRDeYgGx7XlfuxhB0fZTuu-8Qhtuo_ee4i0TkDeecFSPUOWHki9euaAtmYyu4HSbCbi5Yho/s1600/yukta-2.jpg
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. யுக்தா முகிக்கு போடப்பட்ட மகா கோரமான மேக்கப்.. சுமாரான ஃபிகரை படு கேவலமான ஃபிகராக்கி சொதப்பியது.. 

2. கோடீஸ்வர வில்லன் படு லோக்கல் பிராண்ட் நோக்கியா பேசிக் மாடல் வைத்திருப்பது ( விலை ரூ 1000 தான் இருக்கும் )

3. ஒரு பழி வாங்கும் கதையை சுத்தி வளைச்சு சொதப்பி திரைக்கதை அமைப்பது.. 

4. மகனின் காதலியை அப்பா வில்லன் செட்டப் ஆக்க தீர்மானிப்பது..

5. லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து யுக்தா முகியை ஹீரோயின் ஆக்கி அவரை முறைப்படி(!!!!!!!!!!!!!!!!) பயன் படுத்தாதது.

 இந்த கேவலமான படம் ஈரோடு அன்ன பூரணில நடக்குது.. யாரும் போயிடாதீங்க ஹி ஹி

Monday, April 18, 2011

தேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh02GbzF2KBtfWgE62bkDU1Qce_tsAepD3dXJs75i3TLW_TYxhz3eF_tyBEkQiityi8egi-gcoBnqL8JuEEYWByp6VTvC3ngmJiy3qGbHvUploFBQGgiuYW8sQK-WLDuvHU1QWpR5334OoV/s1600/Devathasiyin_Kadhai_Movie_Posters_02.jpg


வெள்ளிக்கிழமையே (15.4.2011)இந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் அன்னைக்கு போகமுடில.. ஆஃபீஸ்ல கண்காணிப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு..( எவனாவது போட்டுக்குடுத்துட்டானா)17.4.2011 அன்னைக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு(!!!) ஈரோடு பள்ளிபாளையம் சினி ராம் தியேட்டர்க்கு  மதியம் 2.45 க்கு போனேன்..( பெரிய கலெக்டரு.. விசிட் அடிக்கற டைம் எல்லாம் சொல்றாரு) 

 பைக் ஸ்டேண்டில் வண்டியைப்போட்டு விட்டு காலம் காலமாக லேட்டாக தியேட்டரில் எண்ட்ரி ஆகும்  எல்லா  கேனப்பசங்களும்  கேட்கும் அதே புராதனக்கேள்வியை நானும் கேட்டேன்.( அப்போ கேனம்னு ஒத்துக்கறியா?) “ படம் போட்டாச்சுங்களா? இன்னும் இல்லங்க... 3 மணிக்குத்தான் படம்..( உஷ் அப்பாடா..)

உள்ளே போய் சீட்ல உக்கார்ந்ததும் பக்கத்து சீட்ல 2 பேர் பேசிட்டிருந்ததை ஒட்டு கேட்டேன் .( ஓட்டு கேட்டாத்தான் கேவலம்)

அண்ணே.. இந்தப்படத்துல கண்டிப்பா சீன் இருக்கும்.....

 எப்படி சொல்றீங்க?

தேவ லீலை ல சீன் இருந்தது..தேவ ரகசியம் ல சீன் இருந்தது.தேவதாசியின் கதைலயும் சீன் இருக்கும்.. 3 லயும் பொதுவான சொல்லா தேவ இருக்கு..

( அப்படியே செண்ட்டிமெண்ட் செம்மல்னு நினப்பு)
 http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/movies/kw/2011/jan/devathasiyin-kadhai/devathasiyin-kadhai_018.jpg
படத்தோட ஓப்பனிங்க்லயே செம காமெடி .....ஃபாரீன் ரிட்டர்ன் ஹீரோன்னு சொல்லப்படும் அந்த ஆள் பக்கா லோக்கல் மாதிரி,பஞ்சப்பரதேசி மாதிரி  இருக்கான். அவன் பீச்ல ஜாக்கிங்க் போற ஒரு அட்டு ஃபிகரை டவுன் பஸ்ஸை குறுக்காட்டற மாதிரி கை காண்பிச்சு நிறுத்தறான்..

நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்

அதுக்கு அந்த அ.  ஃபி  ஒத்துக்கலை ( அ.  ஃபி  = அட்டு ஃபிகர்). 2 பிளம் கேக்கும் ஒரு கடலை மிட்டாயும் வாங்கிக்குடுத்தாலே பின்னாலயே வந்துடற மாதிரி இருக்கற அவ  நாட் ஓக்கே சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.

மின்சாரக்கனவுல கன்யாஸ்திரியா வர்ற கஜோல் இந்த பார்ட்டியை பார்த்தா மனசு வெறுத்து சினி ஃபீல்டை விட்டே விலகிடும்.

ஃபிளாஸ்பேக்.

அந்த அட்டு ஃபிகர்  ஸ்கூல்ல கூட படிக்கற  ஒருத்தனை லவ் பண்றா.. ஆனா அவன் வேற ஒரு ஆண்ட்டியை லவ் பண்றான்.அந்த ஆண்ட்டிக்கு கண் தெரியாது..

பையனுக்கு மீறி மீறிப்போனா 18 வயசு இருக்கும்.. ( மீறாம போனா....?) ஆண்ட்டிக்கு 28 இருக்கும்..( வயசுய்யா..)

இந்த இடத்துலதான் இயக்குநர் டைரக்‌ஷன் டச் வெச்சிருக்கார்.அந்த கண் தெரியாத ஆண்ட்டி பங்களா காம்பவுண்ட் கேட்,வீட்டுக்கதவு, பாத்ரூம் கதவு எல்லாத்தையும் திறந்து போட்டுட்டு குளிக்குது.. ( பாவம் ரொம்ப ஓப்பன் டைப் போல,..)

யாரும் டென்ஷன் ஆகாதீங்க.. டர்க்கி டவல் கட்டிட்டு தான் குளிக்குது.....
( அடச்சே...  வட போச்சே...)




http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/movies/kw/2011/jan/devathasiyin-kadhai/devathasiyin-kadhai_023.jpg

ஒரு கூரியர் பாய் அவளை செல் ஃபோன்ல ஃபோட்டோ எடுக்கறான்.. அப்போ ஹீரோ எண்ட்ரி ஆகி அவனை துரத்திட்டு இவ கிட்ட ஐ லவ் யூ சொல்றான்.. உடனே அவ அவனை ஏத்துக்கறா...(சப்புன்னு போச்சே..)

கண் ஆபரேஷன் பண்ணப்போறேன்னு ஆண்ட்டி சொன்னதும் ஹீரோ பயந்துட்டான்.. வல்லவன் சிம்பு மாதிரி வயசு கம்மி என்பதால் ஆண்ட்டி ஏத்துக்க மாட்டாங்களே...இப்போ ஆண்ட்டிக்கு ஹீரோ வயசு கம்மின்னு தெரிஞ்சுடுது...( ஆனா பர்த் சர்ட்டிஃபிகேட் எல்லாம் கேட்கலை)

இப்போ ஆண்ட்டி தயங்கறா... அந்த அட்டு ஃபிகர் ஹீரோ கிட்டே என்னை ஏத்துக்குங்க அப்படிங்கறா.. உடனே இந்த ஹீரோ சரி ஆண்ட்டி கிட்டே ஃபைனல் ரிசல்ட் கேட்கறேன்..அவங்க ஓகே சொல்லாட்டி உன்னை ஏத்துக்கறேன்கறான்.. ( ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்தை மடம் )

ஆண்ட்டியை பார்க்கப்போறப்ப இந்த தடவையும் ஆண்ட்டி 3 கதவுகளையும் திறந்து வெச்சுட்டு குளிக்குது.. 3 வில்லன்க வந்து ரேப் பண்ணிடறாங்க..
( வில்லன்க பின்னே சமூக சேவையா செய்வாங்க..)

ஆண்ட்டி மேல் லோகத்துக்கு டிக்கட் வாங்கிடுது. ( ஒரு டிக்கெட்டே டிக்கெட் வாங்கிடுச்சே.. அடடே ஒரு ஆச்சரியக்குறி...)ஹீரோ அதை பார்த்து ஸ்பாட்லயே செத்துடறான்.( தெய்வீக  காதலாம்..அடிங்கொய்யால)

ஃபிளாஸ்பேக் முடியுது.. நான் ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்ணுனதால.. அவன் இறந்துட்டதால இந்த கன்யாஸ்திரி ஆகும் முடிவை எடுத்துட்டேன்கறா...


http://mimg.sulekha.com/tamil/devathasiyin-kadhai/stills/devathasiyin-kadhai-011.jpg
பஞ்சப்பரதேசி ஹீரோ   கட்டாயப்படுத்தறான்.. உடனே அந்த அட்டு ஃபிகர் அடுத்த ஃபிளாஸ்பேக்கை ஓப்பன் பண்ணுது... (ஃபிளாஸ்பேக்கை மட்டும்தான் ஓப்பன் பண்ணுது ஹி ஹி # 50 ரூபா தண்டமா?)

அவளோட அம்மா தேவதாசிக்குடும்பம்.. மோனிகா பேடி சும்மா தக தக என 100 பவுன் நகை போட்டு அலங்கரிக்கப்பட்டு தேவதை மாதிரி ஒரு ஓப்பனிங்க்ல வர்றப்ப  இடை வேளை வருது.. 
எவனும் எந்திரிக்கலை..... ஏன்னா கேண்ட்டீன் போய்ட்டு வர்றதுக்குள்ள படம் போட்டுட்டா சீன் மிஸ் ஆகிடுமே..?ரிஸ்க் எடுக்க விரும்பலையாம். (உஷார் பார்ட்டி உலகநாதன்கள்)

மோனிகா பேடியோட அம்மா ஒரு தேவதாசி..அவளைப்பார்க்க வர்ற வில்லன்  ஒரு 500 ரூபாய் நோட்டுக்கட்டை தர்றான்..( ஆனா பார்ட்டி ரூ50,000க்கு ஒர்த் இல்லை.. 5000 கூட தேறாது ஹி ஹி )

இந்தியாவோட பொருளாதாரமும்,பணப்புழக்காட்டமும்,பண வீக்கமும் ஏன் தாறுமாறா இருக்குங்கறது இப்பத்தான் புரிஞ்சுது.. ( கில்மாப்படத்துக்கு  வந்தாலும் சமூக சிந்தனை மாறலை பார்த்தீங்களா?ஹி ஹி )

அவன் மோனிகாபேடியைப்பார்த்ததும் அவதான் எனக்கு வேணும்னு  அடம் பிடிச்சு 1 1/2 லட்சம் தர்றான்.கோயில் விக்ரகம் மாதிரி இருக்கற ஃபிகரை அவ்வளவு கம்மியான ரேட்டுக்கு விக்கற ரகமா அவங்கம்மா.. ஹூம்.. 

இப்போ பெட்ரூம்ல மோனிகா பேடி.. நகை எல்லாம் கழட்றாங்க.. ( நகையை மட்டும் தான் ஹி ஹி )அதுக்கே 7 நிமிஷம் ஆகுது.. (வாட்சை பார்த்துட்டே டென்ஷனோட ஆடியன்ஸ்)

அப்புறம் முக்கியமான நேரத்துல இன்னொரு வில்லன் குறுக்கே வந்துடறான். அவன் தான் முறைப்படி பொட்டுக்கட்டி முறைப்படி ரிசர்வ் பண்ணுனவனாம்..
( பண்றதெல்லாம் முறையற்ற செயல்... )

புதுசா வந்த வில்லனை பழைய வில்லன் போட்டுத்தள்ளிடறான்.அப்புறம் காலம் காலமா சீன் படங்கள்ல காட்ற மாதிரி ஒரு புள்ளிமானை புலி அடிக்கற மாதிரி ஓவியத்தை காட்றாங்க.. ( அட போங்கப்பா)

கொஞ்ச காலத்துக்குப்பிறகு அந்த வில்லன் மீண்டும் வர்றான்.இப்போ மோனிகா பேடியோட மகளுக்கு ஆசைப்படறான்.( அந்த மகள் தான் இப்போ ஃபிளாஸ்பேக் சொல்லிட்டு இருக்கற அந்த அட்டு ஃபிகர்)

வேற வழி இல்லாம அதுக்கும் ஓக்கே சொல்லிடறாங்க மோனிகா பேடி.. பெட்ரூம்ல அட்டு ஃபிகர்.. +அடாவடி வில்லன்.. பால்ல விஷம் வெச்சு குடுத்துடறா.. அந்த தத்தி வில்லன் அதைக்குடிச்சு செத்துடறான்..

அம்புட்டுதான் ஃபிளாஸ்பேக்.

தான் ஆசைப்பட்டபோது  வாழ்வு அமையல.. வாழ்வு அமையறப்ப தனக்கு ஆசை இல்லை.. அப்படிங்கற உயரிய தத்துவத்தோட படம் முடியுது.. ஹி ஹி

http://www.indiaonapage.com/upload/images/wallpaper/original/00/00/03/131307639298570.jpg



சீன் படத்துல பார்த்த அதாவது கேட்ட கேவலமான வசனங்கள்

1,  மண்ணு திங்கற இந்த உடம்பை மனுஷன் சாப்பிட்டுப்போகுது விடம்மா..
( நர மாமிசம் சாப்பிடற கதையா?)

2.  டியர்.. என் மேல உங்களுக்கு அவ்வளவு ஆசையா?

 ஆமா.. அதான் மல்லிகைப்பூ வாங்கிட்டு வந்தேன்,வெச்சுக்கோ.. ( தக்காளி.. 2 முழம் பூ வாங்கிட்டு வந்து வசனம் பேசுது பாரு.. )

ஆசை இருக்கறவங்க பூவை கையில தர மாட்டாங்க.. தலைல தான் வெச்சு விடுவாங்க.. ( கல்யாணம் ஆன கபோதிகள் எல்லாம் நோட் பண்ணிக்குங்கப்பா.. எல்லாரும் அவனவன் சம்சாரத்துக்கு தலைல பூ வெச்சு விடுங்க.. டேபிள்ல வீசிட்டு பெட்ரூம் போகாதீங்க # நீதி)

3.  வில்லன் - பால் சூடா இருக்கறப்பவே சாப்பிட்டா தான்  டேஸ்ட்டா இருக்கும். ( புதிய தத்துவம் 12,357)

நான் நிலா மாதிரின்னு நினைக்காத.. பார்க்கத்தான் நிலா.. ஆனா கிட்டே வந்தா சூரியன்.. நெருப்பு..

வில்லன் - அப்போ நான் என்ன பருப்பா? ( இந்த டயலாக்ல பருப்புங்கற வார்த்தையை சென்சார் பண்ணீட்டாங்க போல..)




http://media.onsugar.com/files/2011/02/08/3/1440/14400286/7e/devathasiyin-kadhai_2B_11_.jpg
இந்தப்படத்துல ரசிச்ச அம்சங்கள்

 1, மோனிகா பேடியை கண்ணியமா காட்டிய ஒளிப்பதிவாளர்.. ( அவர் கண்ண்னியத்துல இடி விழ,,)

2. படத்துக்கு சம்பந்தமே இல்லைன்னாலும் வில்லனோட மனைவியோட குளியல் சீன்.. ( நல்ல ஃபிகர்ப்பா)

3.மோனிகா பேடியோட  அம்மாவா வர்ற ஃபிகர்க்கு 30 வயசுதான் இருக்கும்.. வளர்ர்புத்தாய் போல.. அந்த ஃபிகரும் நல்லாருந்தது.

 இந்தப்படத்தின் மூலம் நாம் கற்க வேண்டிய நீதிகள்

1. யாரையாவது ரேப் பண்ண போறப்ப முட்டாள் தனமா அவங்க வீட்ல எதையும் சாப்பிடக்கூடாது.. ( விஷம் கலந்திருக்கும்)

2. ஏதாவது ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணுனா அதோட விட்டுடனும்..நைஸா அந்தப்பொண்ணோட மகளையும் ட்ரை பண்ணக்கூடாது.. ( அதுவும் ஒரு வகைல மக முறை தானே..)

3.எந்த ஃபிகரையாவது லவ் பண்ணுனா சான்ஸ் கிடைக்கறப்ப  மேட்டரை முடிச்சுடனும்.. மிஸ் ஆனா பொண்ணு மிஸ் ஆகிட்டா பின்னால் அல்லது முன்னால வருத்தப்பட வேண்டி வரும்.

4. போஸ்ட்டர் டிசைன் நல்லாருக்குன்னு விசாரிக்காம எந்த படத்துக்கும் போகக்கூடாது.. ஏ சர்ட்டிஃபிகேட் பணம் குடுத்து  வாங்கி இருப்பாங்க.. படத்துல சீன் இருக்காது .. அ வ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டிஸ்கி 1 - இடப்பற்றாக்குறையின்  காரணமா இந்தப்படத்துல பார்த்த  2 நல்ல ஃபிகர்கள் பற்றி வர்ணிக்க முடில. ஹி ஹி . அப்புறம் படத்துக்கு சம்பந்தமே இல்லாம வந்த வேலைக்காரி VS காமெடியன் சீன் பற்றி சிலாகிக்க முடியல..

டிஸ்கி 2 - இந்தப்பதிவை படிச்சுட்டு என்னைத்திட்றவங்களுக்கும், மைனஸ் ஓட்டுப்போட நினைப்பவர்களுக்கும் ஒரு வார்த்தை.. இதுக்குப்பரிகாரமாத்தான்
நான் நேற்றே 2 ஆன்மீகப்பதிவு போட்டாச்சு.. 

டிஸ்கி 3 - இது வரைக்கும் நல்ல பசங்களா இருக்கறவங்க இந்த பதிவு மூலமா கெட்டுப்போனா(!!!!) அதுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை.. வேணும்னா ஒண்ணு பண்ணலாம்.. மன்னிப்பு கேட்ட்டுக்கறேன் ஹி ஹி


Saturday, March 05, 2011

தப்பு - கில்மா பட விமர்சனம் 18 கூட்டல்

http://whatslatest.com/blog/wp-content/gallery/sneha-aruvadai/sneha_saree2.jpg 
சீன் படம் பார்க்கறவங்களை எல்லாம் சிலர் கேவலமா நினைச்சிட்டு இருந்தாங்க..அவங்க எவ்வளவு பெரிய தியாகிங்க என்பதையும்,பல சிரமங்களை அவங்க சந்திச்ச பின்னால தான் முக்தி நிலை(!1) அடையறாங்க என்பதையும் இப்போ எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்றேன்.இதுக்குப்பிறகாவது சமூகத்துல அவங்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கனும்.. ஹி ஹி

ஈரோடு அன்னபூரணி தியேட்டர்ல இந்தப்பட போஸ்டரைப்பார்த்ததுமே ஓக்கே ,போயிடலாம்னு ஸ்கெட்ச் போட்டுட்டேன்..(ஆமா ,பெரிய தாதா).சாதா படம் பார்க்கறதுன்னா பக்கத்து வீட்டு பரிமளாவுல  இருந்து( வயசு 16 ,டென்த்) அடுத்த தெரு அமலா (வயசு 18, பிளஸ் டூ)வரை விளம்பரம் பண்ணீட்டுதான் போவோம்.ஆனா இந்த மாதிரி படத்துக்கு நண்பன் கிட்டே கூட சொல்ல முடியறதில்லை.(சாரி, சதீஷ்)தியேட்டர்ல பைக் பாஸ் போடற ஆள் முதல் டிக்கெட் கிழிக்கற ஆள் வரை நம்மளையே குறு குறுன்னு பார்க்கறாங்களோன்னு  ஒரு குற்ற உணர்வோட தான் படம் பார்க்க வேண்டி வருது....

ஒவ்வொரு முறை சீன் படம் பார்க்கப்போறப்பவும்,படத்துல சீன் இல்லைன்னா இனிமே இந்த மாதிரி படத்துக்கே போகக்கூடாதுன்னு மனசுல சங்கல்பம் எடுப்போம்.ஆனா அது பிரசவ வைராக்கியம் மாதிரிதான்.அடுத்த பட போஸ்டரைப்பார்த்ததும் கால் தானா தியேட்டர் பக்கம் போகும்.இது எந்த மாதிரின்னா ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் இந்த முறையாவது தமிழனுக்கு விடிவுகாலம் வராதா?ன்னு ஓட்டை(vote) மாத்தி போடுவோம்.ஆனா தொடர்ந்து தி மு கவும், அதிமுகவும் ஜெயிக்குதே ஒழிய தமிழன் தோத்துட்டுதானே இருக்கான்?அது மாதிரி..(இனிமே யாராவது என் சினிமா விமர்சனத்துல கருத்தே இல்லைன்னு சொல்வீங்க.?)
http://whatslatest.com/blog/wp-content/gallery/comedy2010awards/cfa_7.jpg
டைரக்‌ஷன் அகிலன்னு டைட்டில்ல போட்டதும் அதிர்ந்து போயிட்டேன்.சித்திரப்பாவை,பாவை விளக்கு போன்ற காலத்தால் அழிக்க முடியாத நாவல்களைப்படைச்சவராச்சே..அப்புறம்தான் தெரிஞ்சுது அவர் வேற இவர் வேறன்னு.

இது ஒரு முக்”கேன” காதல் கதை.

கொடைக்கானல்க்கு ஒரு மேரேஜ் ஆன தம்பதி ( மேரேஜ் ஆனாத்தான் அது தம்பதி..?)ஹனிமூனுக்காக வர்றாங்க..வர்ற வழில ஒரு ஆள் மயங்குன நிலைல ரோட்டோரமா கிடக்கான்.ஹீரோ ( இவன் படு கேவலமா இருக்கான்)அந்த ஆளை காப்பாத்தி கார்ல போட்டு எடுத்துட்டு போறான்.இந்த தாடிக்காரன்தான் வில்லன்.

3 பேரும் எஸ்டேட் பங்களாவுக்கு போனா அங்கே ஒரு ஓமனாக்குட்டி வேலைக்காரியா இருக்கு.( அதென்ன இந்த மாதிரி படத்துல வேலைக்காரிங்க எல்லாம் கேரளாப்பார்ட்டியாவே இருக்கு?#டவுட்டு).டைட்டில் போட்டப்ப மலேசியா ஷகிலா தாரிணின்னு போட்டாங்களே அந்த பார்ட்டிதானா?இதுன்னு முகத்தை பார்த்தேன். ஸ்  அப்பா.. 3 நாளுக்கு சாப்பாடு இறங்காது..ரொம்ப ஒர்ஸ்ட்.இயக்குநருக்கு என்ன டேஸ்ட்டோ?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLpWehGynAAokTOvPTqywMX5ZksAckq9hGG9t2_otl-O21Cnh9klqW1M-zmyz_5IjT2YOk6NMTJUY6WjRL8ZyY2KlHNf1Mwy9Y61SjlvewqdtVH8KQBhGZkivQh9ht32qcb586ca7DSJY/s1600/thappu+tail+movie+stills03.jpg
தம்பதிகள் 2 பேரும் டாக்டர்ஸ்.(அப்படின்னு அவங்களா சொல்லிக்கறங்க.. ஒரு சீன்ல கூட அப்படி தெரியவே இலை)ஹீரோவுக்கு ஒரு லவ்வர்.அவளோட ஆசைப்படி மனைவியை கொலை பண்ணத்தான் இங்கே கூட்டி வந்திருக்கார்.ஹீரோ டைரக்டா கொலை பண்ண பயந்துட்டு ஒரு ஆளை செட் பண்ணி கூட்டிட்டு போறார். அந்த ஆள் தான் ரோட்டோரமா கிடந்தானே தாடிக்காரன்.. அவன். அவன் வந்த வேலையை விட்டுட்டு ஹீரோயின் அழகுல மயங்கி( !!!) அவ பாத்ரூம்ல குளிக்கறப்ப (டர்க்கி டவல் கட்டிட்டுதான்) செல் ஃபோன்ல படம் பிடிக்கிறான்.

அப்படி எடுத்த படத்தை அவ கிட்டேயே காட்டி மிரட்டறான்.நீ எனக்கு வேணும்.இல்லைன்னா இதை நெட்ல விட்டுடுவேன்கறான்.அப்பத்தான் கதைல ஒரு ட்விஸ்ட்.ஹீரோயின் சொல்றா.. என் புருஷனை போட்டுத்தள்ளிடு நான் உனக்குத்தான்கறா... (பத்தினி தெய்வம் பங்கஜம் வாழ்க)
http://tamil.chennaivision.com/wp-content/uploads/2011/02/thappu.jpg
திரைக்கதைல திருப்பம் வேணுமே.. இப்போ புருஷனும்,ஹீரோவும்,டாக்டரும் ஆன அந்த கேவலமான ஜந்து ( செம மொக்க ஆள்) ,அநேகமா அந்தாளு தான் புரொடியூசரா இருக்கனும்,அவனுக்கு ஒரு லவ்வர் இருக்கா அப்படின்னு சொன்னேனே அவளுக்கு ஒரு காதலன்.. இருங்க தலையை சுத்துது,... தண்ணி குடிச்சுக்கறேன்.

பய புள்ளைங்க, இவங்க பாட்டுக்கு ஈசியா படத்தை எடுத்துட்டாங்க,படத்தோட கதை யை விளக்கறதுக்குள்ள அம்மா ஆட்சியே வந்துடும் போல இருக்கே,..?

அவங்க 2 பேரும் (எவங்க 2 பேரும்?) அஜால் குஜாலா இருக்கறப்ப (பெட்ஷீட் ஃபுல்லா மூடி இருக்குப்பா#ஏமாற்றம்) ஹீரோ எண்ட்ரி ஆகிடறாரு. நானும் பல வருஷமா பார்க்கறேன்.இந்த மாதிரி படத்துல ஹீரோவே இருக்கக்கூடாது.கரெக்ட்டான டைம்ல வந்து காரியத்தை கெடுத்துடுவாங்க..

அவங்க 2 பேருக்கும் சண்டை.. அவன் காதலியை பிரிஞ்சு ரிட்டர்ன் மனைவி கிட்டேயே வர்றான். அவன் ஏற்பாடு பண்ண ஆளே அவனை போட்டுத்தள்ளிடறான்.ஹீரோயின் வில்லனுக்கு விஷத்தை வெச்சு குடுத்து கொன்னுடறா  . சுபம் (டைட்டில் கார்டுல தான் சுபம்.ஆடியன்ஸ்க்கு கபம்.
http://www.cinemaexpress.com/Images/article/2010/5/2/meera.jpg
இயக்குநருக்கு சில கேள்விகள்

1. இந்தப்படத்துல 3 பெண்கள் இருக்காங்க, ஒண்ணாவது கண்ல பார்க்கற மாதிரி இருக்கா?

2.எந்த ஊர்ல வேலைக்காரப்பெண் லிப்ஸ்டிக் போட்டுட்டு 3 கிலோ ரோஸ் பவுடர் போட்டிருக்கு?ஹீரோயினுக்கே அரை கிலோ பவுடர்தானே..?

3. எந்த வீட்லயாவது அல்லது பங்களாவுலயாவது பாத்ரூம் ஜன்னல் 10 க்கு 10 சைஸ்ல கதவை விட பெரிசா இருக்கா?( தெரிஞ்சா யூஸ் ஆகுமேன்னு கேட்கறேன்)

4. ஹீரோயின் படம் பூரா ஒண்ணா குளிக்கறா அல்லது ஜிம் ல நீச்சல் டிரஸ் போட்டுட்டு எக்சசைஸ் பண்றா.. அது ஏன்?

5. இந்த 3 பெண்களுக்கும் அடிக்கடி க்ளோசப் சீன் எடுக்கறப்ப ஒளிப்பதிவாளர்க்கு வாமிட் வந்திருக்குமே.. எப்படி சமாளிச்சீங்க?

6. பட்டையைக்கிளப்புறியே,பந்திக்கு முந்திக்கறியே பாட்டுக்கு அவார்டு கிடைக்குமா?( ஆஹா, என்னே இலக்கிய நயம் செறிந்த வரிகள்?)

7. தீப்பிடிச்ச காடுன்னு ஒரு டூயட் பாட்டு எடுத்தீங்களே.. அதுக்கு டான்ஸ் மாஸ்டரே இல்லாம எப்படி சமாளிச்சீங்க..?

இந்தப்படம் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடங்கள்

1. யாராவது மனைவியை கொலை பண்ற ஐடியா இருந்தா நீங்களே கொன்னுடுங்க.. ஆள் வைக்காதீங்க...

2. இதே அட்வைஸ் தான் மனைவிகளுக்கும். யாராவது கணவனை கைமா பண்றதுன்னா அவன் சாப்பாட்ல விஷம் வெச்சுக்குடுத்துடுங்க. மேட்டர் ஓவர்.

3.கள்ளக்காதலி வீட்டுக்கு போறப்ப காலிங்க் பெல் அடிச்சுட்டு போங்க.. நீங்க பாட்டுக்கு திடு திப்புன்னு போனா பாப்பா என்ன பண்ணும்? அவளோட கள்ளக்காதலனை சேஃப்டியா வழி அனுப்பவேணாமா?

4. பெட்ரூம்ல அஜால் குஜால் மேட்டர் பண்றவங்க தயவு செஞ்சு பெட்ரூம் கதவை தாழ் போட்டுக்குங்க, அட்லீஸ்ட் வாசல் கதவை யாவது சாத்துங்க..

5. பாத்ரூம்ல குளிக்கற லேடீஸ் பாத்ரூம் ஜன்னல் கதவை எல்லாம் சாத்தீட்டு குளிங்க.

6. கடைசி நீதி என்னான்னா ஏ என போஸ்டர்ல இருந்தா அந்த படத்துகே போகாதீங்க.. ஏன்னா இப்பவெல்லாம் யு படத்துல இருக்கற சீன் கூட ஏ படத்துல இருக்கறதில்லை.

டிஸ்கி 1 - படத்துல இருக்கற ஸ்டில்ஸ் போட்டா என்னை எல்லாரும் சேர்ந்து உதைப்பீங்க என்பதால் சினெகா மற்றும் அழகான சில ஸ்டில்கள்.டாப்லெஸ்சா  ஹீரோ இருக்காரே சாரி அவர்தான் வில்லன் அந்த இரு ஸ்டில் மட்டும் பட ஸ்டில்.

டிஸ்கி 2 - டாப்லெஸ் வில்லன் பாருங்க தலைமுடிக்கு ரப்பர் பேண்ட் போட்டு அடக்கமா தலையை சீவி இருக்காரு. ஹீரோயின் ( மற்ற ஹீரோயின்கள் மன்னிக்க) பாருங்க தலை விரி கோலமா இருக்காங்க.. ஹூம்..

டிஸ்கி 3 - இந்த அற்புதமான ,அபூர்வமான படத்துக்கு முதல்ல திருட்டு சிறுக்கின்னு டைட்டில் வெச்சாங்களாம். சென்சார்ல விடலையாம்.(படத்தையே விட்டிருக்கக்கூடாது.)

Monday, February 21, 2011

கில்மா பட ரசிகர்களே... உஷார்.. 18+

http://www.tamilmasalaa.com/wp-content/uploads/movies/Vambu/Vambu-Movie-Stills-09.jpg 
ஈரோடு பாரதி தியேட்டர்ல ஒரு சீன் படம் போட்டிருக்காங்க. படத்தோட பேரு வம்பு அப்படின்னு ஒரு தகவல் வந்தது..சரி.. முதல்ல போஸ்ட்டரை பார்ப்போம்.. திருப்தியா.(!??) இருந்தா படத்துக்கு போலாம்னு மேனேஜர்ட்ட ஃபீல்டுக்கு போறேன் சார்னு சொல்லீட்டு பைக்கை எடுத்து கிளம்புனேன்.

பஸ் ஸ்டேண்ட் வந்து போஸ்டரை தேடுனேன். கண்ணுல சிக்குச்சு. அனுஷ்கா &; ப்ரியாமணி கவர்ச்சியில் கலக்கும் படம்னு விளம்பர வாசகம் சொல்லுச்சு.போஸ்டரும் நல்லாத்தான் இருந்துது. பொதுவா சீன் படத்து போஸ்டர் எப்பவும் நல்லாத்தான் இருக்கும். போய் பார்த்தாதான் அப்புறம் தெரியும்..

சாதாரண தமிழ்ப்படத்துல இருக்கற சீன் கூட சில சமயங்கள்ல இந்த மாதிரி சீன் படத்துல இருக்காது.சரின்னு ஃபோனைப்போட்டேன்.சினி ஃபீல்டுல இருக்கற ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரு.விவரத்தை சொன்னேன். அவரு உடனே அவருக்கு தெரிஞ்ச டீட்டெயிலை எடுத்து விட்டாரு.
 http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/02/Vambu-Movie-Stills-37-300x196.jpg
ஆந்திராவுல வெளி வந்து ஹிட் ஆகி ஓடிட்டு இருக்கற ரகடா என்ற படத்தின் டப்பிங்க் படம் தான் தமிழ்ல வம்பு என ரிலீஸ் ஆகி இருக்கு. நாகார்ஜூன் தான் ஹீரோ. ஆனா போஸ்டர்ல அவரைக்காணோம். அவரை ஸ்டில்லுல போட்டா நம்ம ஆட்கள் உஷார் ஆகிடுவாங்கன்னு புத்திசாலித்தனமா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பேசி வெச்சு இந்த மாதிரி அனுஷ்கா ,நமீதா ஸ்டில் மட்டும் போஸ்டர் அடிச்சு கல்லா கட்ட பார்த்திருக்காங்க.
கதை வழக்கமா நம்ம விஷால் பட கதை தான். சென்னையை ஆட்டி வைக்கும் ஒரு தாதா வை மதுரைல இருந்து வர்ற ஹீரோ ஆட்டிப்படைக்கிறார். (ஹூம்.. இது மாதிரி இன்னும் எத்தனை  படங்கள்ள்ல ஏமாத்துவீங்க?)
உடனே பைக்கை எடுத்தேன், அடிச்சேன் ஒரு யூ டர்ன். ஆஃபீஸ்க்கே ரிட்டர்ன். போன மச்சான் திரும்பி வந்தான்.

http://chennai365.com/wp-content/uploads/movies/Vambu/Vambu-Movie-Stills-10.jpg
எனது 301-வது பதிவு ஒரு சமுதாய விழிப்புணர்வா அமைஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.இதுல என்ன விழிப்புணர்வு?ன்னு கேட்கறவங்களுக்கு எத்தனை பேரோட பணம் மிச்சம் ஆகுதே.

உதாரணமா இந்த பதிவை படிக்கறவங்க 1000 பேர்னு வெச்சுக்குங்க. அதுல 200 பேராவது இந்தப்படத்துக்கு போலாம்னு நினைச்சிருப்பாங்க. ஒரு டிக்கெட் விலை ரூ 40 என வைத்துக்கொண்டாலும் ரூ 8000 லாபம்.

சினிமா ரசிகர்களின் பாக்கெட்டை பத்திரப்படுத்திய பணியில் அட்ரா சக்க திருப்தி அடைகிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrRZ0efXMtDqRxEFhmyqviCo3kBRtNvcSUbBKn2_QacTutQpZqydcXMyHUayndgG0ejTRN5qYTMyRrPcCfX34q2od12EcksZDcEIughVY_-RI9uUXoz0H6_ERuzGPZL7Qo8fq9jYghtHGt/s1600/vambu_movie_hot_stills_pics_photos_10.jpg

டிஸ்கி 1 -  அனுஷ்கா ஏன் எப்போதும்  ஜாக்கெட் அணியும் போது கை இல்லாத ஜாக்கெட்டாவே அணிகிறார் என ஆராய்ந்ததில் கிடைத்த தகவல் அவர் காங்கிரஸ்க்கு ஆப்போசிட் பார்ட்டி.அதனால்தான் ரவிக்கையில் கை கட் ஆகி ரவிக் மட்டும் இருக்கிறது.

டிஸ்கி -2 -மேலே இருக்கும் ஸ்டில்ஸைப்பார்த்து போதுமே .. இந்த அளவு சீன் இருந்தாலே என நினைக்கும் மினிமம் பார்ட்டி முனீஸ்வரன்களுக்கு.. தியேட்டரில் இருந்து வெளியே வந்த ஆடியன்ஸிடமும் விசாரித்து விட்டேன்.. ஸ்டில்லில் உள்ளவை எல்லாம் ஸ்டில்லுக்கு மட்டும்.இதையும் மீறி படத்துக்கு போய் ஏமாந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.

டிஸ்கி 3 - 2011 ஃபிப்ரவரி மாதத்தின் சிறந்த சினிமா சமூக விழிப்புணர்வுப்பதிவர்னு யாராவது விருது குடுத்தா அதை கலைஞர் மாதிரி எந்த கூச்சமும் இல்லாம வாங்கிக்க தயாரா  இருக்கேன்.