Showing posts with label நமீதா. Show all posts
Showing posts with label நமீதா. Show all posts

Sunday, December 07, 2014

குஷ்பூ அங்கன இருந்தா இங்கன நமீதா?!! - ஜி கே வாசன் திடுக் பேட்டி @ த தமிழ் இந்து

திமுக, அதிமுக ஆட்சியில் நன்மை இருந்த அளவு தீமையும் இருந்தது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சிறப்புப் பேட்டி

 

திமுக, அதிமுக ஆட்சியில் எந்த அளவு நன்மை நடந்ததோ அதே அள வுக்கு தீமைகளும் நடந்துள்ளன என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறினார். தமிழகத்தில் அடுத்த சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டு தமாகாவை மீண் டும் தொடங்கியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன். திருச்சியில் கட்சியின் தொடக்கவிழா மாநாட்டை நடத்தி முடித்துள்ள நிலையில், ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி: 



நீங்கள் புதுக்கட்சி தொடங்க முக்கிய காரணம் என்ன? 


 
கடந்த 2002-ல் தமாகாவை காங்கிரஸுடன் இணைத்தபோது, அக்கட்சியை வலுப்படுத்த வேண் டும் என்ற நோக்கம்தான் இருந்தது. ஆனால், தகுதியானவர்கள் கட்சி யில் ஓரங்கட்டப்பட்டதால், கட்சி வலுவிழந்தது. என்னுடன் இருந் தவர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். இதே நிலை நீடித்தால் நம் நிலை என்ன என்ற கேள்வி கட்சி யினர் மத்தியில் எழுந்ததே புதுக் கட்சி தொடங்க காரணமாக அமைந்தது. 



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு கிடைத்த தண்டனை, நீங்கள் புதுக் கட்சி தொடங்க ஒரு தூண்டுகோலாக அமைந்ததா? 


 
தொண்டர்களின் உணர்வை அடிப்படையாக வைத்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதா வுக்கு கிடைத்த தண்டனையை இதனுடன் முடிச்சுப் போட முடி யாது. அதெல்லாம் தலைவர்கள் போடும் கணக்கு. தலைவர்கள் நினைத்தால் எதுவும் நடந்து விடாது. தொண்டர்கள் நினைத்தால்தான் நடக்கும். 



மூப்பனார் கட்சி ஆரம்பித்தபோது அவருடன் சென்ற அனைவரும் இப்போது உங்களுடன் வந்திருக் கிறார்களா? 


 
என் தந்தையுடன் என்னை ஒப்பிட விரும்பவில்லை. ஒரு சிலர் எங்க ளுடன் இல்லை. பெரும்பான்மை யினர் என்னுடன்தான் உள்ளனர். 



தேசியப் பார்வை கொண்ட மாநில கட்சியாக தமாகா இருக்கும் என்று கூறியிருக்கிறீர்கள். காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட விவகாரங்களில் உங்கள் நிலை? 


 
இரு தரப்பு இடையே சண்டை நடக்கும்போது, சட்டம் என்ன சொல் கிறதோ அதை ஏற்க வேண்டும். கர்நாடகம், கேரளம் தங்கள் தவறை திருத்திக் கொண்டு தமிழகத்தின் நியாயமான நிலையை தலை வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். 


முதல் இயக்கமாக வளர்வதற்கு உங்க ளுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? 


 
திமுக, அதிமுக கட்சியினர் ஆண்டவர்கள், ஆண்டு கொண் டிருப்பவர்கள். அவர்களது பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களது ஆட்சியில் எந்த அளவு நன்மை செய்தார்களோ, அந்த அளவு அவர்களால் தீமையும் உண்டு. அதற்கு மாற்றாக ஏன் நாங்கள் வரக் கூடாது? 



மத்திய ஆட்சியில் பதவி வகித்து விட்டு, ஆட்சி போனதும் வெளியேறி யது துரோகம் என்கிறார்களே? 


 
கடந்த 2002-ம் ஆண்டில் 23 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி.யுடன் தமிழகத்தில் தமாகா மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. காங் கிரஸ் எந்த வரிசையில் இருந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண் டும். என் தந்தை இறந்த ஒரு வருடத் தில் தமாகாவை காங்கிரஸுடன் இணைந்தோம். அப்போது மத்தி யில் பாஜக ஆட்சிதான் இருந்தது. 




காமராஜர் போன்ற தலைவர்களின் பெயரை குறிப்பிடுவதில் ஏற்பட் டுள்ள சர்ச்சை பற்றி? 


 
காங்கிரஸ் வளர்ச்சிக்கு வித்திட் டது காமராஜர், கக்கன், மரகதம் சந்திரசேகர், வாழப்பாடி ராம மூர்த்தி, மூப்பனார் போன்றோரின் உழைப்புதான். அவர்களது புகழை போற்றாமல் இருக்க முடியாது. 




நீங்கள் அமைச்சரவையில் இருந்த போதுதான் 2ஜி, நிலக்கரி ஊழல் போன்ற பெரிய ஊழல்கள் நடந்துள் ளன. இப்போது அதற்கு வக்காலத்து வாங்க விரும்புகிறீர்களா? ஒதுங்கிக் கொள்ள விரும்புகிறீர்களா? 


 
இந்தியா ஜனநாயக நாடு. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு சுமத்து வது பல மாநிலங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். 



நீங்கள் பதவியில் இருந்தபோது, யாருக்கும் பதவி வாங்கித் தர வில்லை என்ற மனக்குறை கட்சி யினர் மத்தியில் உள்ளதே? 



 
மத்திய அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் செயலர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் என 13 ஆண்டுகள் பதவியில் இருந்தேன். அப்போது மனசாட்சிப்படி நியாய மாக நடந்து கொண்டேனா என்ப தற்கு புதிய கட்சியின் தோற்றம், திருச்சி கூட்டமே சாட்சி. பதவியில் இருந்தபோது சிலருக்கு என்னால் பதவிகளை பெற்றுத் தர முடியாமல் போயிருக்கலாம். அது என் கையில் இல்லை. 



நடிகை குஷ்பு, காங்கிரஸில் இணைந் தது அக்கட்சியை பலப்படுத்துமா? 


 
ஜனநாயக நாட்டில் எந்த துறை யைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்தக் கட்சியிலும் சேர லாம். அவர்களது செயல்பாடுகளை நீங்கள்தான் கணிக்க வேண்டும். 



தமிழகத்தில் மதுவிலக்கு அவசியம் என்று நினைக்கிறீர்களா? 


 
பூரண மதுவிலக்குதான் எங்கள் கொள்கை. அந்த நிலை ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறோம். 



ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிடப் போவதாக ஒரு தகவல் வெளிவருகிறதே? 


 
அது தவறான தகவல். 


நிர்வாகிகள் நியமனம் எப்போது? 

 
கொடி அறிமுகம் செய்துள் ளோம், கட்சிப் பெயர் அறிவித் துள்ளோம். உறுப்பினர் சேர்க்கை இன்னும் 2 நாட்களில் அறிவிக்க உள்ளேன். படிப்படியாக நிர்வாகி களை நியமனம் செய்து கட்சிக்கு முழு வடிவம் கொடுப்பேன். 



அதிமுக-வுடன் உங்கள் உறவு எப்படி இருக்கும்?




எல்லா கட்சிகளுடனும் நல் லுறவே வைத்துள்ளேன். யாருட னும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை. யாரையும் தனித் தராசில் வைத்து பார்க்க விரும்பவில்லை. 



மூப்பனார் கட்சி ஆரம்பித்தபோது, திமுக-வுடன் கூட்டணி வைத்து பெரும் வெற்றி பெற்றார். அதே கூட்டணி மீண்டும் ஏற்படுமா? 


 
தற்போது என் எண்ணமெல்லாம் தமாகா-வை சிறந்த இயக்கமாக உருவாக்க வேண்டும் என்பது தான். ஆனால், எங்கள் உயரம் என்ன என்பதை உணர்ந்து, தொண்டர்கள், மக்களின் எண்ணங் களைப் பொறுத்து முடிவெடுப்பேன். கூட்டணியே வைக்க மாட்டேன் என்று சவால்விட விரும்பவில்லை. தேர்தல் நேரத்தில் நியாயமான முடிவை எடுப்போம்


நன்றி - த இந்து

Tuesday, June 07, 2011

நமீதாவையே தூக்கி சாப்ட்ட நடிகை... ( எவ அவ?)

http://1.bp.blogspot.com/-zZsTttvzsCw/TVtMOio7fOI/AAAAAAAAOSg/jHLv6W1rNTQ/s1600/reshmi-menon-hot-stills-04.jpg---------------------

1. பதவி ஏற்பு விழாவுல என்ன கலாட்டா? 

எல்லாரும் நெடுஞ்சாண் கிடையா விழுந்து கும்பிட்டுக்கிட்டே பதவி ஏத்துக்கிட்டாங்களாம்#அதிமுக பணிவு வாழ்க

-------------------------

2. மேடம்? காண்டம் வாங்க நீங்க வந்திருக்கீங்க?ரெகுலரா உங்க கணவர் தானே வருவார்?

இத்தனை நாளா நான் ஊருக்கு போயிருந்தேன்.இப்போ அவர் போயிருக்கார்.

(நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்)

=-------------------------------

3. மோஹனா. 1 4 3 .

என்ன டியர் ஐ லவ் யூ வா? 


இல்லைடி . 2 லிட்டர் பெட்ரோல் அடிக்க பணம் வேணும்.. எடு ரூ 143#பெட்ரோல் விலை ஏற்றம்

-----------------


Maybe she thought she was in reverse...Na



 

4. நாட்டியம் ஆடறவங்களை நர்த்தகின்னு சொல்லலாம்.NORTHல குடி இருக்கறவங்களை நார்த்தகின்னு சொல்ல முடியுமா?#டவுட் டேவிட்டு

-----------------



5. பெட்ரோல் விலை உயர்வுக்கும் மத்தியரசுக்கும் தொடர்பு இல்லை - பிரணாப்.#விட்டா ஊழலுக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லைன்னும் சொல்லிடுவீங்களோ

------------------


6. இந்த புது முக நடிகை நமீதாவையே தூக்கி சாப்ட்ருவாங்க போல.

ஏன்?? 

ரசிகர்களை அவர் மச்சான்னு கூப்பிடற மாதிரி இவர் அத்தான்னு கூப்பிடறாரே?

---------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMhyphenhyphenXwL4Oh_Gkv_ARFUsM5H1-sgAcHhH5JjwMALujAoCia_J6lYna3H5qNX29No0p4jO72B0xHCGVXu4PDcmTndkEXv_exe5nfiY8LRcO_HUZ3XUpgmx-QP6OQ2S9TZSC_f2m6cs4SJmnT/s1600/Reshmi-Menon-at-Thaeneer-Viduthi-Movie-Stills+%252810%2529.jpg


7. அடிக்கடி வெண்டைக்காயை சாப்பிடறதால அவன் லேடி சபலிஸ்ட்னு எப்படி சொல்றே?

பொண்ணுங்களை கணக்கு பண்ணறதுக்காகத்தானே அவன் அந்த காயையே சாப்பிடறான்?

----------------------


8. டாஸ்மாக்,லேடீஸ் காலேஜ் என்ன வித்தியாசம்?

டாஸ்மாக்ல ஒரே தண்ணி மயம்,லேடீஸ் காலேஜ்ல ஒரே கன்னி மயம்

----------------------

9. விழிப்புணர்வுடன் இருப்பதாக நினைத்துக்கொண்டு பல பெண்கள் நல்ல ஆண்களை தவிர்த்து விட்டு கெட்ட ஆண்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள்#லேடீஸாலஜி

-------------------------

10. மன்மோகன்- ஊழலைத் தடுக்கவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.#எனக்கென்னவோ ஊழலை மேம்ப்படுத்தறிங்களோனு தோணுது

------------ 


http://img1.dinamalar.com/cini//CNewsImages/838subbulaxmi.jpg


டிஸ்கி - முதல்,மூன்றாவது ஸ்டில் தேநீர் விடுதி பட நாயகி ரேஷ்மி மேணன்,கடைசி ஸ்டில் கமல் மகள் தன் தோழியுடன்,அந்த வீடியோ க்ளிப்பிங்க் விக்கி தக்காளி தன் பி ஏ வுக்கு வண்டி ஓட்ட கத்து தர்றார்..ஹி ஹி

Saturday, March 05, 2011

ஈரோட்டில் நமீதா நீதிமன்றம்.என்ன கொடுமை சார் இது?

http://www.tamilactress.org.in/images/full/7/namitha-0178.jpg 

1.எங்கள் கட்சி தொலை நோக்குடன் செயல்படுகிறது.

இல்லையே... மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நோக்கில் செயல்படறதா சொல்லறாங்களே..

--------------------------------

2. பிச்சைக்காரன் - சார்.. ரூ 6 குடுங்க..டீ குடிக்கனும்...


எதுக்கு 6 ரூபா?ஒரு டீ 3 ரூபா தானே..?

இலை சார்.. எனக்கு ஒரு கேர்ள் ஃபிரண்ட் இருக்கா.. அவளுக்கும் சேர்த்து...

என்னது?பிச்சைக்காரனுக்கும் கேர்ள் ஃபிரண்டா?

நான் பிச்சைக்காரன் ஆனதே கேர்ள் ஃபிரண்டாலதான்...” 

----------------------------------
3.ஜட்ஜ் - உனக்கு 6 மாச ஜெயில் தண்டனை விதிக்கிறேன்.

கைதி - என் பர்ஃபார்மென்ஸ் சரி இல்லைன்னு ஜெயிலை விட்டு எலிமினேட் பண்ணீடுவீங்கனு பார்த்தேன்.  ( மானாட மயிலாட பாதிப்பு போல)

--------------------------------------------
4. சன் டி வி புகழ் சந்தியா என ஊரே சொல்லுதே.. நீங்க சன் டி வி ல என்ன புரோகிராம் பண்ணி இருக்கீங்க?

அதெல்லாம் இல்ல... சன் டி வி ல வர்ற எல்லா புரொகிராமையும் ஒண்ணு விடாம பார்ப்பேன்...

------------------------------------------

5.  தலைவருக்கு ஒரு விபரமும் தெரியலைன்னு எப்படி சொல்றே..?

ஆ.ராசா,என் கே கே பி ராஜா  ரெண்டு பேரும் மன்னர் குடும்பமா?ன்னு கேட்கறாரே...?

----------------------------------------
http://www.telugu365.com/photo/1290056345Tapsee.jpg

6.இந்தப்படத்துல ஹீரோவுக்கு தாதா கேரக்டர்னு எப்படி சொல்றே..?
ஷூட்டிங்க் ல ஹீரோ கோட் சூட் போட்டுட்டு இந்தப்பக்கம்,அந்தப்பக்கம் நடக்கறதையே  28 நாள் எடுத்தாங்களே..?

-----------------------------------

7.என்னது? நமீதா நீதிமன்றமா?புதுசா இருக்கே?

நமீதா நற்பணி மன்றம்தான்.நமீதா ஜட்ஜா வந்ததால அதை நீதி மன்றமா மாத்தீட்டாங்களாம்.

------------------------------------
8. தலைவருக்கு அடிக்கடி எகனை மொகனையான டவுட் வருது.

எப்படி?

வெண்டைக்காயை லேடீஸ் ஃபிங்கர்னு சொல்றாங்களே... எந்தக்காயை ஜெண்ட்ஸ் ஃபிங்கர்னு சொல்வாங்க?ன்னு கேட்கறார்.

-------------------------------------
9.தலைவரைக்காண அலை அலை யா மக்கள் கூட்டம் வருதுன்னு சொன்னதும் சந்தோஷப்படாம தலைவர் ஏன் பயப்படரார்?

அவர் காதுக்கு அலை வரிசை அலை வரிசையா .. அப்படின்னு விழுந்துச்சாம்.அலை வரிசைன்னாலே சி பி ஐ யும் பின்னாலயே வருமே னு பயப்படறார்.

-------------------------------------

10.உங்களுக்கு சுகர் இருக்கறது எனக்கு தெரியம்.. இப்போ உப்பும் இருக்கே எப்படி?

கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன் டாக்டர்.

-------------------------------------------

டிஸ்கி -




Monday, February 21, 2011

கில்மா பட ரசிகர்களே... உஷார்.. 18+

http://www.tamilmasalaa.com/wp-content/uploads/movies/Vambu/Vambu-Movie-Stills-09.jpg 
ஈரோடு பாரதி தியேட்டர்ல ஒரு சீன் படம் போட்டிருக்காங்க. படத்தோட பேரு வம்பு அப்படின்னு ஒரு தகவல் வந்தது..சரி.. முதல்ல போஸ்ட்டரை பார்ப்போம்.. திருப்தியா.(!??) இருந்தா படத்துக்கு போலாம்னு மேனேஜர்ட்ட ஃபீல்டுக்கு போறேன் சார்னு சொல்லீட்டு பைக்கை எடுத்து கிளம்புனேன்.

பஸ் ஸ்டேண்ட் வந்து போஸ்டரை தேடுனேன். கண்ணுல சிக்குச்சு. அனுஷ்கா &; ப்ரியாமணி கவர்ச்சியில் கலக்கும் படம்னு விளம்பர வாசகம் சொல்லுச்சு.போஸ்டரும் நல்லாத்தான் இருந்துது. பொதுவா சீன் படத்து போஸ்டர் எப்பவும் நல்லாத்தான் இருக்கும். போய் பார்த்தாதான் அப்புறம் தெரியும்..

சாதாரண தமிழ்ப்படத்துல இருக்கற சீன் கூட சில சமயங்கள்ல இந்த மாதிரி சீன் படத்துல இருக்காது.சரின்னு ஃபோனைப்போட்டேன்.சினி ஃபீல்டுல இருக்கற ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரு.விவரத்தை சொன்னேன். அவரு உடனே அவருக்கு தெரிஞ்ச டீட்டெயிலை எடுத்து விட்டாரு.
 http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/02/Vambu-Movie-Stills-37-300x196.jpg
ஆந்திராவுல வெளி வந்து ஹிட் ஆகி ஓடிட்டு இருக்கற ரகடா என்ற படத்தின் டப்பிங்க் படம் தான் தமிழ்ல வம்பு என ரிலீஸ் ஆகி இருக்கு. நாகார்ஜூன் தான் ஹீரோ. ஆனா போஸ்டர்ல அவரைக்காணோம். அவரை ஸ்டில்லுல போட்டா நம்ம ஆட்கள் உஷார் ஆகிடுவாங்கன்னு புத்திசாலித்தனமா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பேசி வெச்சு இந்த மாதிரி அனுஷ்கா ,நமீதா ஸ்டில் மட்டும் போஸ்டர் அடிச்சு கல்லா கட்ட பார்த்திருக்காங்க.
கதை வழக்கமா நம்ம விஷால் பட கதை தான். சென்னையை ஆட்டி வைக்கும் ஒரு தாதா வை மதுரைல இருந்து வர்ற ஹீரோ ஆட்டிப்படைக்கிறார். (ஹூம்.. இது மாதிரி இன்னும் எத்தனை  படங்கள்ள்ல ஏமாத்துவீங்க?)
உடனே பைக்கை எடுத்தேன், அடிச்சேன் ஒரு யூ டர்ன். ஆஃபீஸ்க்கே ரிட்டர்ன். போன மச்சான் திரும்பி வந்தான்.

http://chennai365.com/wp-content/uploads/movies/Vambu/Vambu-Movie-Stills-10.jpg
எனது 301-வது பதிவு ஒரு சமுதாய விழிப்புணர்வா அமைஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.இதுல என்ன விழிப்புணர்வு?ன்னு கேட்கறவங்களுக்கு எத்தனை பேரோட பணம் மிச்சம் ஆகுதே.

உதாரணமா இந்த பதிவை படிக்கறவங்க 1000 பேர்னு வெச்சுக்குங்க. அதுல 200 பேராவது இந்தப்படத்துக்கு போலாம்னு நினைச்சிருப்பாங்க. ஒரு டிக்கெட் விலை ரூ 40 என வைத்துக்கொண்டாலும் ரூ 8000 லாபம்.

சினிமா ரசிகர்களின் பாக்கெட்டை பத்திரப்படுத்திய பணியில் அட்ரா சக்க திருப்தி அடைகிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrRZ0efXMtDqRxEFhmyqviCo3kBRtNvcSUbBKn2_QacTutQpZqydcXMyHUayndgG0ejTRN5qYTMyRrPcCfX34q2od12EcksZDcEIughVY_-RI9uUXoz0H6_ERuzGPZL7Qo8fq9jYghtHGt/s1600/vambu_movie_hot_stills_pics_photos_10.jpg

டிஸ்கி 1 -  அனுஷ்கா ஏன் எப்போதும்  ஜாக்கெட் அணியும் போது கை இல்லாத ஜாக்கெட்டாவே அணிகிறார் என ஆராய்ந்ததில் கிடைத்த தகவல் அவர் காங்கிரஸ்க்கு ஆப்போசிட் பார்ட்டி.அதனால்தான் ரவிக்கையில் கை கட் ஆகி ரவிக் மட்டும் இருக்கிறது.

டிஸ்கி -2 -மேலே இருக்கும் ஸ்டில்ஸைப்பார்த்து போதுமே .. இந்த அளவு சீன் இருந்தாலே என நினைக்கும் மினிமம் பார்ட்டி முனீஸ்வரன்களுக்கு.. தியேட்டரில் இருந்து வெளியே வந்த ஆடியன்ஸிடமும் விசாரித்து விட்டேன்.. ஸ்டில்லில் உள்ளவை எல்லாம் ஸ்டில்லுக்கு மட்டும்.இதையும் மீறி படத்துக்கு போய் ஏமாந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.

டிஸ்கி 3 - 2011 ஃபிப்ரவரி மாதத்தின் சிறந்த சினிமா சமூக விழிப்புணர்வுப்பதிவர்னு யாராவது விருது குடுத்தா அதை கலைஞர் மாதிரி எந்த கூச்சமும் இல்லாம வாங்கிக்க தயாரா  இருக்கேன்.

Saturday, November 13, 2010

தகதிமிதா மைதா நமீதா

Namitha in Saree


1. “தமிழ்  மொழியை  விட  அழகான  மொழி  எது?”

“உங்க  பொண்ணு  தேன்  மொழி  சார்!”



2. “உங்க  தோட்டத்து  காய்கறிகளுக்கு  மட்டும்  டபுள்ரேட்  சொல்றீக்களே, ஏன்?”

“தண்ணி  பாய்ச்சறது  கூட  வயலுக்கு  மினரல்  வாட்டர்தான்...!”



3. “அமைச்சரே!  நமது  நாட்டின்  ‘குடிமக்கள்’  எப்படி  இருக்கிறார்கள்?”

“போதையில்தான்  மன்னா!”



4. “உன்  கடைசி  ஆசை  என்ன?”

“இந்த  வழக்குல  உண்மைக்  குற்றவாளியை  எப்படியாவது  கண்டுபிடிச்சு  எனக்குக்  காண்பிங்க  எசமான்!”



5. “என்னது,  மன்னருக்கு  மாரடைப்பா?  எதனால்...?”

“சுயம்வரத்துக்குப்  போனவரை  அந்நாட்டு  இளவரசி  ‘மன்னா’  என்று  அழைக்காமல்  ‘அண்ணா’  என்று  அழைத்துவிட்டாளாம்...!”



6. “மன்னா,  ஆபத்து...  ஆபத்து  வந்துவிட்டது...!”

“என்ன  ஆனது,  மாறவர்மன்  நம்  மீது  படையெடுத்து  வருகிறானா?”

“இல்லை  மன்னா,  தாய்  வீட்டுக்கு  போன  மகாராணி  அதற்குள்ளாகவே  திரும்பி  வந்துவிட்டார்...!”



7. “என்ன,  மகாராணிக்கு  திடீரென்று  அலங்காரம்  செய்கிறீர்கள்...?”

“மன்னா, ‘பட்டத்து  யானையை  அலங்கரியுங்கள்’  என்று  நீங்கள்  தானே  ஆணையிட்டீர்கள்...!”



8. “தூங்கிக்கொண்டிருந்த  புலியை  எதிரி  நாட்டு  மன்னன்  ஓலை  அனுப்பி  உசுப்பி  எழுப்பிவிட்டான்...”

“இப்போது  என்ன  செய்யப்  போகிறீர்  மன்னா?”

“சாப்பிட்டுவிட்டு  மறுபடியும்  தூங்க  வேண்டியதுதான்!”



9. “மன்னா!  அரசாங்க  ரகசியத்தை  இந்த  ஒற்றன்  அறிந்து  கொண்டான்...”

“நான்  சமையலறையில்  மகாராணிக்கு  உதவியாக  காய்கறி  அரிந்துகொண்டிருந்ததை  இவன்  பார்த்துவிட்டானா...?”



10. “மன்னா,  எதிரி  நாட்டு  மன்னனிடமிருந்து  போர்ச்  செய்தி  வந்துள்ளது... என்ன  பதில்  அனுப்புவது...?”

“நீங்கள்  அனுப்பிய  ஓலை  எமக்கு  கிடைக்கவில்லை,  என்று  பதில்  ஓலை  அனுப்பிவிடலாமா...?”



11. “மன்னா,  உங்களைப்  பாட  புலவர்  வந்திருக்கிறார்...!”

“இப்போதுதான்  மகாராணியிடம்  பாட்டு  வாங்கி  வந்தேன்!”



12. “டாக்டர்  ஹார்ட்  ஆபரேஷனுக்கு  எதுக்கு  கோடாரி,  கடப்பாரை  எல்லாம்  எடுத்துட்டு  வர்றீங்க...?”

“நீங்க  ஒரு  கல்செஞ்சக்காரர்னு  சொன்னாங்க...”



13. “தலைவர்  ஒரு  துறவி  மாதிரின்னு  எப்படி  சொல்றே?”

“ஆமா...  நேர்மை,  நாணயம்,  மனசாட்சி  எல்லாத்தையும்  துறந்துட்டாரே”



14. “மன்னா!  புலவர்  எழுதிய  பாட்டில்  உங்களைப்   புகழ்ந்து  தானே இருக்கிறது.  ஏன்  கோபப்படுகிறீர்கள்?”

“அமைச்சரே!  ஓலையின்  கீழே  பாருங்கள். ‘மேலே  கூறியவை  முழுக்க, முழுக்க  கற்பனையே!  யாரையும்,  எவரையும்  குறிப்பிடுபவை  அல்ல’னு எழுதியிருக்கே!”



15. “அந்த  பாகவதர்  சினிமா  ரசிகர்னு  எப்படி  சொல்றே...?”

“தகதிமிதா-னு  பாடாம,  ‘தகதகநமீதா’னு  பாடறாரே...!”



16. “நான்  லவ்  பண்றது  தெரிஞ்சா,  அப்பா  என்  கையில  சூடு  வைப்பார்!”

“இப்படி  கூட  செய்வாங்களா?”

“இங்க  பாருங்க...  ஏற்கனவே  அஞ்சு  தடவை  சூடு  வாங்கியிருக்கேன்!”