Friday, May 18, 2012

ராட்டினம் -சினிமா விமர்சனம்



http://moviegalleri.net/wp-content/gallery/raattinam-movie-posters/raattinam_movie_posters_lagubaran_swathi_7789.jpg

ஹீரோவோட ஃபிரண்ட் ஒரு 65 மார்க் ஃபிகரை 2 வருஷமா லவ்வறான், ஆனா அவ கிட்டே சொல்லலை.. ஹீரோ கடுப்பாகி  ஹெல்மட் போட்டுட்டு ரோட்ல அந்த வழியா வர்ற முகம் தெரியாத ஒரு ஃபிகர்ட்ட ஐ லவ் யூ சொல்லி அவ கிட்டே திட்டு வாங்கி “ பார்த்தியா.. இந்த மாதிரி டக்னு காதலை சொல்லிடனும்”கறான்.. அப்புறம்  பார்த்தா அந்த ஹெல்மேட் பார்ட்டி தான் ஹீரோயின்.. பாப்பாவுக்கு 60 மார்க் தான்.. ஹீரோயின் தோழியை விட ஹீரோயின் ஒரு மாற்று கம்மியா இருக்கனும் என்பதே தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி.

 எல்லா படத்துலயும் வர்ற மாதிரி ஹீரோ ஹீரோயின் பின்னால அலைஞ்சு அவளையும் லவ் பண்ண வெச்சுடறான்..  2 பேர் வீட்டுக்கும் மேட்டர் தெரியுது.. இடைவேளை.. 

 ஹீரோவோட அண்ணி கவுன்சிலர்.. அண்ணன் தான் அந்த பதவிக்கு காரணம்.. மேலிடம் மூலமா பிரஷர்.. ஹீரோயின் அப்பா பெரிய அரசியல்வாதி.. பயங்கர பிரஷர் குடுக்கறாங்க.. ஹீரோ , ஹீரோயின் ஓடிப்போய் மேரேஜ் பண்ணிக்கறாங்க.. ஆனா சேஸ் பண்ணி பிடிச்சிடறாங்க .. என்ன ஆச்சுங்கறதுதான் க்ளைமாக்ஸ்.. 

 படத்தோட இயக்குநர்தான் ஹீரோவோட அண்ணன்.. படத்தோட ஹீரோதான் உதவி இயக்குநர்.. ரொம்ப சவுகர்யமா போச்சு.. ஹீரோவுக்கு நடிப்பு சரியா வர்லைன்னாக்கூட அண்ணன் கேரக்டர் தம்பியை அடிக்கற மாதிரி 2 சீன் வெச்சு பளார் பளார்னு அடிச்சுக்கலாம்.. 

ஹீரோ பேரு லகுபரன்.. ரொம்ப சாதாரண , எளிமையன முகம்.. யதார்த்தமான நடிப்பு. மனதில் தங்கும்படி உழைப்பு..  காதல் காட்சிகளில் வேதியியல் சரியா வேலை செய்யலைன்னாலும்  நல்ல எதிர்காலம் இருக்கு.. 

 ஹீரோயின் பேரு ஸ்வேதா .. பாந்தமான முகம்.. வட்ட முகம்.. புருவம் ரொம்ப அடர்த்தி.. பாப்பாவுக்கு என் தனிப்பட்ட அட்வைஸ் அதை கொஞ்சம் ட்ரிம் பண்ணிக்கிட்டா  நல்லாருக்கும்.. பிளஸ் டூ படிக்கற மாணவி மாதிரி ரொம்ப இளமையா இல்லை.. கொஞ்சம் முதிர்ச்சி தெரியுது.. முகத்துல ..  சிரிக்கும்போதும் அழும்போதும் சம அழகு.. வெட்கப்படும்போது செம அழகு. கண்கள் ரொம்ப பெரிசு. கண் மட்டும் தான் .. ஆடை உடுத்தி வரும் நளினம், காட்சி அமைத்த விதத்தில் கண்ணியம் காட்டி சமீபத்தில் வந்த எந்த தமிழ்ப்படத்திலும் இவ்வளவு  கண்ணியமாக நாயகியை காட்டலை.. வெல்டன்.. 


ஹீரோவின் அண்ணியா வர்ற கேரக்டர் செம .. ஷேப்... எதிர்காலம் உண்டு.. ஹீரோவின் நண்பன், ஹீரோயின் அண்னன், இன்ஸ்பெக்டர் என பெரும்பாலான கேரக்டர்கள் புதுமுகங்களே.. அவர்களிடம் இயல்பாக நடிப்பு வாங்கிய இயக்குநருக்கு ஒரு சபாஷ்

http://l.yimg.com/bt/api/res/1.2/8MRT_77VWp8Rgcm0dGTZcQ--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/16485969033.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் பேங்க் வந்து அங்கே செல்லான் ஃபில்லப் பண்ற மாதிரி அதுல தங்கள் எண்ணங்களை பரிமாறிக்கொள்ளும் எதார்த்தமான காட்சி


2. ஒரு பாடலில் ஹீரோ கடல் கரை ஓரம் நிற்க கடல் அலைகள் அவரை சுற்றி ஒரு வட்டம் போட்டு ஓடும் அழகுக்காட்சி


3. ஹீரோயின் தர்பூசணிப்பழம் ( கோஷாப்பழம்) சாப்பிடும் காட்சியில் அவரது உதட்டு நிறமும், பழ நிறமும் மேட்ச்சுக்கு மேட்ச்.. ( ஹீரோயின்  பக்கத்துல இருந்தா சேம் பிஞ்ச்-னு சொல்லி கன்னத்தை கிள்ளி இருக்கலாம்)

4. அசத்தும் நிலவு அப்படியே அழகு பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் கவிதை.. செம ஹிட் ஆகிடும்..  ஏத்து எத்து இது ஏற்றுமதி ஊரு பாடலும் ஓக்கே ரகமே 

5. நீட்டி முழக்காமல் படத்தை கனகச்சிதமாக 2 மணி நேரத்தில் முடித்தது ( கட் அடிச்சுட்டு போறவங்களுக்கு ரொம்ப ஈசி)

 6. எளிமையான காதல் கதை,கண்ணியமான நெறியாள்கை, நேர்மையான, யதார்த்தமான முடிவு



http://dinamani.com/Images/article/2011/8/17/cin4.jpg

இயக்குநரிடம்  சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. ஹீரோ ஹீரோயினுக்கு பரிசா குடுத்த ஃபோன் பற்றி பெண் வீட்டுக்கு தெரிஞ்சுடுது.. நான் பெண்ணோட அப்பாவா இருந்தா முதல் வேலையா அந்த ஃபோனை தூக்கி எறிஞ்சிருப்பேன்.. அல்லது அட்லீஸ்ட் சிம் கார்டையாவது கடாசி இருப்பேன். ஆனா ஹீரோயின் அப்பா ஏன் லூஸ் மாதிரி அந்த ஃபோனை ஒளிச்சு வைக்கறார்? ( அந்த ஃபோன் இருந்தாத்தானே ஹீரோயின் காண்டாக்ட் பண்ற ஒரே சோர்ஸ்?)

2. ஹீரோயின் வீட்டை விட்டு வெளீல  போகக்கூடாதுன்னு தடை விதிச்சு டென்ஷன், டெம்ப்போ எல்லாம் ஏத்தி விட்டு கேனத்தனமா எந்த அப்பாவாவது தன் மகள் காதலன் பரிசாக்குடுத்த செல் ஃபோனை அவ கண்ல படற மாதிரி ஹால்ல சோபா மேல வெச்சிருப்பாரா?


3. ஹீரோயினை சொந்தக்காரங்க வீட்டுக்கு லீவ்ல  ஒரு மாசம் கூட்டிட்டு போய் டேரா அடிக்கறப்ப ஹீரோயினால ஹீரோ கூட நோ காண்டாக்ட்.. ஏன்னு ஹீரோ மறுபடி கேட்கும்போது “ நீ வாங்கிக்குடுத்த செல் ஃபோன் எங்கேன்னு தெரியலை, காணோம்கறா ஹீரோயின்.. நான் கேட்கறேன்.. ஒரு மாசத்துல பக்கத்துல ஏதாவது ஒன் ருப்பி காயின் பூத்ல இருந்து கூட பேச முடியலையா? அட்லீஸ்ட் ஏதாவது ஒரு ஜொள் பார்ட்டி இருந்தான்னா அவன் கிட்டே ஃபோன் வாங்கி ஜஸ்ட் ஒரு எஸ் எம் எஸ் பண்ணி இருக்க முடியாதா?


4.  ஹீரோயின் படம் பூரா ரொம்ப பயந்த சுபாவமா கம்மிய குரல்ல மென்மையா பூனை மாதிரி பேசுது , ஆனா ஓப்பனிங்க் ஷாட்ல முத முத ஹீரோ கிட்டே பேசறப்போ  வைஜய்ந்தி ஐ பி எஸ் மாதிரி மிரட்டலான குரல்ல பேசுது ( 2 குரலும் வேற வேற, தொனியும் 100% மாறுது )


5. ஹீரோ ஓப்பங்க்ல தன் நண்பன் காதல்க்கு உதவறப்போ சைக்கிள்ல போறாரு.. தன் காதல்னு வந்ததும் பைக்ல போறாரு... அது ஏன்?


6.  ஓப்பனிங்க்ல அந்த 65 மார்க் ஃபிகர் தான் லவ்வற பையன் தண்ணி அடிக்கற பார்ட்டின்னு தெரிஞ்சதும் உடனே அவனை வெறுக்கறா.. இந்தக்காலத்துல 98 % பசங்க சரக்கு சங்கர லிங்கங்களாத்தான் இருக்காங்க.. இதெல்லாம் ஒரு காரணமா/ ?


7. வீட்ல ஏகப்பட்ட பிரச்சனையா இருக்கு... எல்லாருக்கும் காதல் விஷயம் தெரிஞ்சுடுது.. பலத்த காவல் வேற .. இந்த டைம்ல மிட் நைட்ல ஹீரோ பைக்ல வந்து  ஹீரோயின் வீட்டுக்கு முன்னால நின்னு  கேனம் மாதிர் ஹாரன் குடுக்கறார்..அப்போ ஹீரோயின் அப்பா போலீஸ்க்கு ஃஃபோன்  பண்ணி 2 நிமிஷத்துல வர வெச்சுடறாரே அது எப்படி? வா வா என்னை வந்து பிடிச்சுக்கோன்னு ஹீரோ அங்கேயே நிக்கறாரு.


8. ஹீரோவோட அண்ணன் கொலை செய்யப்பட்டது தெரிஞ்சதும் ஹீரோ மட்டும் தனியா இழவு வீட்டுக்கு போகாம ஹீரோயினையும் கூட்டிட்டே போறாரே? அடியாளுங்க வந்து கூட்டிட்டு போவாங்கன்னு தெரியாதா?


9 . ஹீரோயின் யூஸ் பண்ற  ஸ்கூட்டி ஓப்பனிங்க் ல ஆரஞ் கலர்.. அப்புறம் சில சீன்ஸ் சிவப்பு கலர், அப்புறம் மறுபடி ஆரஞ்ச் கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்?


10. க்ளைமாக்ஸ் யதார்த்தம் ஓக்கே, ஆனா என்ன சூழ்நிலைல அப்படி ஆச்சுன்னு அவங்க தரப்பு விள்க்கத்தை இன்னும் விபரமா காட்டி இருக்கலாம். ( ஏன்னா படம் தான் 2 மணி நேரம் மட்டும் ஓடற சின்னப்படமா இருக்கே?)


http://www.haihoi.com/Channels/cine_gallery/Raattinam-Tamil-Movie-Stills-05_S_158.jpg
a


மனம் கவர்ந்த வசனங்கள்


1. யோவ்.. போலீஸ்.. நான் ஒரு டிக்கெட் தான்யா.. ஆனா நீ பொழைக்கற இந்த பொழப்புக்கு என் கூட வந்தீன்னா இதை விட அதிகமா சம்பாதிக்கலாம்



2. சார்... அந்த பொண்னுகிட்டே என்ன பேசிட்டு இருக்கீங்கோ?

 எதிர்த்து பேசறியா? பேண்ட்டை கழட்டுடா


 அய்யய்யோ, நான் ஜட்டியே போடலையே?


3. சார்..சார்.. என் வண்டியை இங்கே நிறுத்திட்டு போறேன்.. கொஞ்சம் பார்த்துக்கறீங்களா?


டேய்./. இது என்ன பைக் ஸ்டேண்டா-? போலீஸ் ஸ்டேஷனா?


4.  டிக்கெட் -ஊர்ல லவ் பண்றவங்க எல்லாரும் என் கிட்டே வந்துட்டுதான்யா இருக்கானுங்க..

5. இப்பவெல்லாம் பொண்ணுங்க நீட்டா டிரஸ் பண்றவங்களை கண்டுக்கறதே இல்லை -கசக்கு முசக்குன்னு ஒரு சர்ட், கிழிஞ்ச அல்லது கிழிச்சு விட்ட ஜீன்ஸ் பேண்ட் போட்டாத்தான் பாக்குதுங்க.


6. டேய்.. அது என்னை பார்த்து சிரிக்குதுடா..

 அந்த ஆண்ட்டி உன்னை பார்த்து மட்டும் இல்லை, ஊர்ல இருக்கற எல்லாரையும் பார்த்துத்தான் சிரிக்குது


7. பொண்ணை பார்த்தா உடனே ஐ லவ் யூ சொல்லனும்.. 2 நிமிஷத்துல ஓக்கேவா? இல்லையா?ன்னு ரிசல்ட் தெரிஞ்சுக்கனும்.. அதை எல்லாம் விட்டுட்டு பொழப்பை கெடுத்துட்டு இப்படி 2 வருஷமா அவ பின்னால சுத்திட்டு இருக்கியே?


8. இவளுக்காகவா இவ்ளவ் சீன் போட்டே?2 ரூபாக்கு குச்சி ஐஸ் வாங்கி குடுத்திருந்தாலே வந்திருப்பாளே?5 ரூபா சிகரெட்டை வேஸ்ட் பண்ணிட்டியே?






http://tamilmaxs.in/wp-content/gallery/raattinam-movie-press-show-function-photos/actress_-swathi_-at_-raattinam_-movie_-press_-show-10.jpg

9. சுமாரா இருக்கற என் பின்னாலயே பசங்க வர்றப்போ சூப்பர் ஃபிகரா இருக்கற உன் கிட்டே பசங்க வர மாட்டாங்களா?


10. அவனவன் ஆள் கையை காட்டிட்டா எல்லாரும் அமீர் கான் தான்


11. லவ் மேட்டர்ல எல்லாம் எடுத்தோமா? கவிழ்த்தோமா?ன்னு இருக்கக்கூடாதுடா.. முதல்ல பார்க்கனும், அப்புறம் சிரிக்கனும், அப்புறம் இம்ப்ரஸ் பண்னனும், கடைசியா டைம் பார்த்து லவ்வை சொல்லனும்..

 இதே எழவைத்தான் என் லவ் மேட்டர் ஓடிட்டு இருக்கறப்ப சொன்னேன்


12. பொண்ணை பெத்தா மட்டும் போதாது.. ஒரு வயசு வந்த பின் அவளை கண்காணிக்கனும்.. கண்ல விளக்கெண்ணெய் ஊத்தி பார்க்கனும்


13. அங்கே இருக்கறது எங்கண்ணண்டா..

 அதனால என்ன?

 அவன் கூட இருக்கறது ஒரு டிக்கெட்


 அப்போ உங்கண்ணன் தான் உன்னை பார்த்து பயப்படனும்.. நீ ஏன் பயப்படறே? வா, பில்லை அவன் தலைல கட்டலாம்


14. இப்போ நாம என்ன தான் அக்கறையா  பேசுனாலும் அது அவளுக்கு கேட்காது எதிரியாத்தான் நம்மை பார்க்கத்தோணும்


15. ஆம்பளை நமக்கே இவ்ளவ் பிரச்சனைன்னா அவளுக்கு என்ன பிரச்சனையோ? எப்படி இருக்காளோ? உடனே அவளை பார்க்கனும் போல இருக்குடா..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEwdwtmsJ1SHGv0RzvYq5zvFqOeX2kEf7X51CEXoqbjb-7UtMY7RSW5gq_vTzHRkguAOLi3JBjTx7Xk8RsBaLIXgw892G5lTiTaTeH4-4O_Ohc7CZID2nVkUwxi5JEWLPR5_QDBLwT8Sk/s1600/Raattinam+Heroine+Swathi+Cute+Photos+Stills+Tamil+Actress+Swathi+New+Photoshoot+images+(3).jpg

 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மதிப்பெண் - 42

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று



சி.பி கமெண்ட் - காதலர்கள் , பெண்ணை பெற்றவர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் அவசியம் பார்க்க வேண்டிய  படம்

ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் பார்த்தேன்





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyYAkGe7_uwjoPE6H9xHJP6fefe62qGdBJ4fomCYNVO6kCpNTB_UTP0fPcbOQSE8rYO6OigORlrrC44u2uwfTyV3VpT6FhfbltzjUeBSnzXUSGJA6OQ0hswYdDaUb-z1dl17W9qROTVJY/s1600/Raattinam+Latest+Movie+Stills+Photos+%25281%2529.jpg

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (18.5..2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/p480x480/542866_282481731839813_172708432817144_608265_631120300_n.jpg 

1. ராட்டினம்  - லகுபரன் – ஸ்வேதா நடிப்பில் தங்கசாமி இயக்கியிருக்கும் படம் ராட்டினம். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில்தான் நடைபெற்றது. இந்தப் படம் வரும் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ராட்டினத்தை வேந்தர் மூவிஸ் மதன் ரிலீஸ் செய்கிறார். ராட்டினம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தூத்துக்குடியில் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது ராட்டினம் படம்’ என கௌதம் மேனனும் மேலும் பேசிய இயக்குநர்கள் படத்தை தாறுமாறாக புகழ்ந்து தள்ளியது படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

புதுமுகங்கள் நடிக்க புதிய இயக்குநர் தங்கசாமி எழுதி இயக்கியிருக்கும் ராட்டினம் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. அதன் விளைவு அந்தப்படத்தை அழகர்சாமியின் குதிரை படத்தைத் தயாரித்த மதன்,வாங்கி வெளியிட முடிவு செய்தார். அவருடன் இப்போது வேந்தர் பிலிம்ஸ் மதனும் இணைந்து கொண்டார். இதனால் அந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகிவிட்டது. இதனால் இதுபோன்ற புதுமுகங்களின் படத்துக்கு வியாபாரம் என்பதே இல்லை என்பதைப் பொய்யாக்கி இந்தப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்களாம். இந்நிலையில் இந்தப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஒரு கோடி கொடுத்து சன்தொலைக்காட்சி வாங்கிவிட்டதாம்.
http://www.cinespot.net/gallery/d/899832-1/Raattinam+movie+stills+_21_.jpg

இதனால் படத்தின் தயாரிப்பாளருக்குத் தாங்கமுடியாத சந்தோஷம்.காரணம்,படத்தின் மொத்த பட்ஜெட்டே தொண்ணூறு இலட்சம்தான் என்கிறார்கள். அந்தப் பணத்தைச் செலவிட்டு படத்தை எடுத்து முடித்த நேரத்தில் படத்தை வெளியிடுவதற்காக மதன்கள் வாங்கிக்கொண்டதால் விளம்பரச் செலவுகள் அனைத்தும் அவர்களையே சேர்ந்துவிட்டது. இதனால் ஒரு சின்னச் சிக்கல் கூட இல்லாமல் போட்ட பணத்தை எடுத்துவிட்ட தோடு படம் ஓடுகிற அளவுக்கு இலாபத்தையும் பார்க்க முடியும் என்கிற ஒப்பந்தமும் இருப்பதால் பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.

அதோடு அடுத்து ஒரு படத்தை இயக்க இதே இயக்குநரிடம் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை சினிமா ரொம்ப ரொம்ப நல்ல தொழில். ஈரோடு ஸ்ரீசண்டிகாவில் ரிலீஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg68WfndkSXcbYsMHjSU4mNzMlw75_Wa96hxaJRkT4-h5hPxoAlmJ-dbG-iEoe3zwZKbD8yO5GbCvRpcRZNGwlu9h2ZrkWlEI2B-MuhrqrtMim6tQovNg0TbAuyJ3k6su0kosOaKSqxdQ0F/s1600/download-latest-movie-stills-sridhar-posters-tamil-mp3-songs-free.jpg
2. ஸ்ரீதர் - சித்தார்த், ஸ்ருதி, ஹன்சிகா, நவ்தீப் நடித்த ஸ்ரீதர் என்ற படம் தமிழில் வெளியாகிறது. இது தெலுங்கில்  வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் பஞ்சரான படத்தின் தமிழ் டப்பிங். ஆனால் புதிய தமிழ்ப் படம் போல் வெளியிடுகிறார்கள்.இந்தப் படத்தில் ஸ்ரீதர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தார்த்துக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.ஈரோடு ஸ்ரீலட்சுமியில்,அண்ணா,சீனிவாசாவில்  ரிலீஸ்

 http://truthdive.com/wp-content/uploads/2012/04/kk-5-300x200.jpg

3. கண்டதும் காணாததும்  - எஸ்.பி. பிலிம்ஸ் சார்பில் எஸ்.சங்கரநாராயணன், எஸ். இந்து   தயாரிக்கும் படம் கண்டதும் காணாததும்.
இதில் நாயகனாக விகாஷ், நாயகியாக  சுவாஷிகா நடிக்கின்றனர். பரோட்டா  சூரி, ஆர். சுந்தரராஜன், சூப்பர் குட் லஷ்மணன்,  நிஷா ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு  கதை, திரைக்கதை, வசனம்  எழுதி சீலன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்
http://moviegalleri.net/wp-content/gallery/kandathum-kanathathum-movie-stills/kandathum_kanathathum_movie_stills_1895.jpg
ஒரே  கல்லூரியில் படிக்கும் நாயகனும் நாயகியும் நட்புடன் பழகுகின்றனர். திடீரென அவர்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டு  இருவரும் பிரிகின்றனர். பிரிவுக்கு காரணம் என்ன மீண்டும் இணைந்தார்களா? போன்ற கேள்விகளுக்கு  விடையாக  இப்படம் வருகிறது.

ராகிங், பேர்வெல் டே, கல்லூரி தேர்தல் என வழக்கமான  காட்சிகள் இல்லாத புதுமையான கல்லூரி காதல் கதையாக உருவாகிறது. சென்னை, மதுரையில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. 

இசை: வி.ஏ. சார்லி, ஒளிப்பதிவு: வின்ஷி பாஸ்கி, எடிட்டிங்: பி.எஸ். வாசு, பாடல்: நந்தலாலா, தமிழமுதன், வசீகரன் இணை தயாரிப்பு: பெரியம்மாள் கலைக்கூடம் சார்பில் எஸ்.சத்தியமூர்த்தி, எஸ்.மணிமாறன். . ஈரோடு சங்கீதாவில் ரிலீஸ்

http://desiboost.com/telugu/wp-content/uploads/2011/11/Sri-Rama-Rajyam-Telugu-Movie-Preview.jpg


4. "ஸ்ரீராம ராஜ்ஜியம்". -நடிகை நயன்தாரா, நடித்திருக்கும் படம் "ஸ்ரீராம ராஜ்ஜியம்". ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ராமராக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும், சீதையாக நடிகை நயன்தாராவும் நடித்துள்ளனர்.

ஸ்ரீ சாய் பாபா மூவிஸ் சார்பில் எலமஞ்சலி சாய் பாபு தயாரிக்க, பாபு இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். பி.ஆர்.கே.ராஜூ ஒளிப்பதிவு செய்ய கிருஷ்ணா ராவ் படத்தொகுப்பு வேலையை கவனித்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் பெரும்பாலும் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் சீதை வேடத்தில் நயனதாரா நடிக்க ஒப்புக் கொண்டபோதுதான் அவருக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் மூண்டது. அப்போது ரமலத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் பிரபுதேவா.

http://www.cineindya.com/wp-content/uploads/2011/11/Telugu-Movie-Sri-Rama-Rajyam-Pictures-Gallery-3.jpg


இதையடுத்து இந்து அமைப்புகள், கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நயனதாரா சீதாப் பிராட்டி வேடத்தில் நடிப்பதா என்று போராட்டங்களையும் நடத்தினர். இருப்பினும் அதையும் மீறி பாலகிருஷ்ணா, நயனதாராவை தனது படத்தில் நடிக்க வைத்தார்.

இந்தப் பின்னணியில் ஸ்ரீராம ராஜ்ஜியம் இன்று ஆந்திராவிலும், சென்னையிலும் திரைக்கு வருகிறது.ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ்

http://phim1s.net/images/film/cuoingaykeolo.jpg


 5.BLACK DRAGON -  ஏழாம் அறிவு படத்தில் ஹிப்னாடிஸ் வில்லனாக வந்து ஒரு கலக்கு கலக்கினாரே டோங்க்லீ அவர் ஹீரோவா  நடிச்ச படம் .. ஒரிஜினல் டைட்டில் cuoi ngay keo lo... ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்

காதல் மேட்ரிக்ஸ் - லவ் ட்ரிக்ஸ்

Saravanakumar Karunanithi shared Santhanam's photo.
1.அஜித் படத்தில் டாப்சி...!# படம் டாப்னு பேர் எடுத்தா ஓக்கே, தலை டாப்பை கழட்டிட்டாருன்னு சொல்லிடப்போறாங்க



-------------------------


2. திடீர் என விலகும் உள்ளங்கள் அதற்கான காரணங்களை  சொல்வதில்லை


----------------------------

3. காதல் பந்தயத்தில் நாம் இருவரும் வேறு வேறு திசைகளில் வேகமாக ஓடிக்கொண்டிருப்பதால் நம் இருவருக்கிடையேயான தூரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது


---------------------------

4. யார் யாருக்கான எல்லை எதுவரை என்பதை யாரும் உணராததாலேயே பல உள்ளங்கள் குழப்பமான மன நிலையில் தவிக்கின்றன



----------------------------


5. உன் உடல் இயலை அறிய முயன்றேன்.. உன் ஊடல் இயலை  தொடங்கி விட்டாய்!


-----------------



இப்படியும் சில கொடுமைங்க — with Vasanthakumar Anbukkarasu and 7 others.

6. மேடம், 10 நாள் பெட் ரெஸ்ட் எடுக்கனும். 


டாக்டர், அப்போ சோபாலதான் தூங்கனுமா?பெட்ல படுக்கக்கூடாதா?


-----------------------------------

7. பெண்களிடம் ஏமாறாத ஆண் இல்லை.. அப்படி ஏமாறா விட்டால் நீ ஆணே இல்லை



-------------------------------

8. என்னிடம் உன்னை கவர்ந்தது எது? என்றேன். அன்பு என்றாய்!அதே கேள்வியை நீ என்னைக்கேட்டபோது அழகு என்று சொல்ல கூச்சப்பட்டேன்



----------------------------------

9. உன்னுடனான ஒவ்வொரு சந்திப்பிலும் அதுவே இறுதி சந்திப்பு என்ற எச்சரிக்கை உணர்வுடன் முழுமையாக அனுபவிக்கிறேன்


-----------------------------

10. நம் காதல் மேட்ரிக்ஸில் நீ காலம் ( COLUMN),  நான் ரோ ( ROW) .நாம் இருவரும் தொட்டுக்கொள்ளவே இல்லை



----------------------------



11. உன்னை விட்டு விட்டு நான் தனிமையில் தூங்குவது என்பது ஏங்குவது என்றே அர்த்தப்படும்!



-------------------------------


12. மருதாணி வைத்துக்கொள்பவர், வைத்து விடுபவர் இருவர் கைகளும் சிவப்பது போலே, முத்தம் கொடுப்பவர், வாங்குபவர் இருவர் உதடுகளும் இனிக்கிறது



----------------------------------

13. கோடைக்கு உகந்த குளிர்ச்சியான பானம் இளநீர் என காதலியின் உதடு கைவசம் இல்லாதவர்கள் கூறக்கேட்கலாம்



--------------------


14. உதட்டில் முத்தம் கொடுப்பது என்பது வாழை இலையில் புளிசாதம் சாப்பிடுவது போல,, கன்ன முத்தம் தட்டத்தில் சாப்பிடும் தயிர் சாதம் போல 



---------------------

15. கைவசம் காதலி இருப்போர்க்கெல்லாம் இதழ் வசம் ஆவதில்லை # கிஸ்சாலஜி



----------------------------




Director Shankar and Musical genius A R Rahman during the composition of 1993 Blockbuster hit 'GENTLEMAN' - CinemaSignal.com

16. உன் சிணுங்கல் ஒலியை ரிங்க் டோன் ஆக்கினேன், இனி தைரியமாக சொல்லலாம்,ஃபோன் சிணுங்கியது என !



---------------------------------


17. தொடர் இனிப்பு முத்தங்கள் திகட்டிவிடக்கூடாது என அவ்வப்போது அளிக்கப்படும் காரமாய்  உன் செல்ல அடிகள்



------------------------------

18. ஊடலுக்கான முதல் படியை நீ கட்டுவாய்! கூடலுக்கான முதல் அடியாய் நான் உன்னை கட்டுவேன்!



---------------------------------


19.சரித்திரம் படிப்பித்த ஹிஸ்டரி டீச்சரை மேத்தமேட்டிக்ஸ் செய்தால் நீ சரித்திரம் படைத்தவன் ஆகி விட மாட்டாய் # மொக்கை தத்ஸ்


---------------------------------


20.  டியர், என் மனசுல என்ன ஓடுதுன்னு டக்னு கண்டு பிடிங்க பார்க்கலாம்.


. ஹி ஹி கண்டு பிடிச்சுடுவேன், ஆனா நீ முறைப்பே..


------------------------------


Kani Oviya and Vikatan EMagazine shared Cinemavikatan's photo.
'ரஸ்னா' உள்ளிட்ட பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்து மனதை கொள்ளை கொண்ட சிறுமி தாருணி சச்தேவ் நேபாள் விமான விபத்தில் பலியானார். 'பா' படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்திருந்தார் தாருணி. தாருணியின் தாயும் இந்த விபத்தில் பலியானா

Thursday, May 17, 2012

ஆனந்த விகடன் VS ஹாய் மதன் - பிரச்சனை - குற்றம் நடந்தது என்ன?

மதன் கேள்வி! விகடன் பதில்!

க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர். 


உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்? 


ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான்.


 பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!


மேற்கண்ட கேள்வி - பதில் வெளியானதைத் தொடர்ந்து, அதில் இடம் பெற்ற படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் அனுப்பியுள்ள கடிதம்... 







...பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.


2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!


ஜெயா டி.வி-யில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வி-யின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.


முக்கியமான பிரச்னைகள் எத்தனையோ சந்தித்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்துகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.


...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே - அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


- மதன்

தன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடி களுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.


'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத - அதே சமயம், அந்தக் கேள்வி - பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.


அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.


இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.


எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி - பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://nannool.in:8080/nannoolimages/product_images/2564.jpg


- ஆசிரியர்


எனது கேள்விகள் டூ ஹாய் மதன்  



1. சில வருடங்களுக்கு முன் ஆனந்த விகடன் இணை  ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகும்போதும் இதே போல் தான் ஒரு சால்ஜாப்பு சொன்னீங்க.. அதாவது உங்க கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுதுன்னு.. அதனால இனி ஹாய் மதன் கேள்வி பதில் மட்டும் வரும், ஆனா மற்ற படைப்புகள் வராதுன்னு சொன்னீங்க.. யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டது.. 




2. வெளியேறிய நீங்கள் சக  போட்டி பத்திரிக்கையான குமுதம் இதழில் போய் சேர்ந்தீங்க.. 2009 -ன் டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் உடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில்  சந்தித்த நினைவு இருக்கிறதா? அதில் அந்த கூட்டத்தில் ஜோக் எழுத்தாளர்களுக்கு சில அட்வைஸ் பண்ணி இனி புதிய குமுதத்தை பார்க்கப்போகிறீர்கள் என சொல்லி எப்படி எழுத வேண்டும் என எங்களுக்கு சொல்லிக்கொடுத்து சில டாபிக் கொடுத்து அதை பேஸ் பண்ணி ஜோக்ஸ் அனுப்ப சொன்னிங்க.. 10 பேருக்கும் தனி போஸ்ட் பாக்ஸ் நெம்பர் கொடுத்து அந்த அட்ரஸ்க்கு அனுப்ப சொன்னீங்க.. ஆனா 4 வாரங்கள் மட்டுமே அது நடை முறையில் இருந்தது.. பிறகு அது மாறி விட்டது.. உங்கள் எண்ணம் பலிக்கவில்லை.. உங்கள் கைகளை குமுதம் நிர்வாகம் கட்டிப்போட்டது..




3. பாரம்பரியம் மிக்க பத்திரிக்கைகள் அவர்களுக்கென்று சில கொள்கைகள்  வைத்திருக்கும்..  அனுசரித்துத்தான் போக வேண்டும்..  ஏன்னா நீங்க உலகத்துக்கு ஃபேமஸ் பர்சனாக இருக்க ஆனந்த விகடன் முக்கிய காரணம். 


4.  ஆனந்த விகடனில் இருந்து வெளியேறி குமுதம் இதழில் பணி ஆற்றி பின் ஏதோ சில காரணங்களால் அங்கே இருந்தும் வெளியேறிய நீங்கள் விண் நாயகன் என்ற   பத்திரிக்கையில் கவுரவ ஆசிரியராக பணி ஆற்றினீர்கள்.. புக் குவாலிட்டிதான்.. ஆனால் சேல்ஸ் 70,000.. தான். பின் கஷ்டப்பட்டு அதை ஒரு லட்சம் ஆக்கினீர்கள்.. ஆனால் தொடர முடியவில்லை.. அந்த புக் நிறுத்தப்பட்டது.. 




5. கமிங்க் டூ த பாயிண்ட் .. ஹாய் மதன் கேள்வி பதிலில் காலில் விழும் கலாச்சாரம் என்ற கேள்வி வரும்போதே உங்களுக்குத்தெரியாதா? இந்த மாதிரி தான் ஃபோட்டோ அட்டாச் பண்ணுவாங்கன்னு?  பொதுவாக சாதாரண வாசகனிடம் இந்த கான்செப்ட்க்கு எந்த ஃபோட்டோ வைக்கலாம் என்றால் கூட அவன் ஜெவை அடி பணியும் முட்டாள் சுயநல அமைச்சர்  ஃபோட்டோவைத்தான் ரெகமண்ட் செய்வான்.. அப்படி இருக்க  பல வருடங்கள் ஆனந்த விகடனில் பணணி ஆற்றிய  நீங்கள் யூகிக்க முடியவில்லையா? 




6.  ஆனந்த விக்டன் இதழை பார்த்தால் ஜெ தப்பா நினைச்சுக்குவார் என்பது சிறு பிள்ளைத்தனம்.. அவர் என்ன அழகிரியா? ஒண்ணும் தெரியாமல் இருக்க? நீங்கள் ஜெவிடம் “ இந்த மாதிரி மேட்டர்.. எனக்கும் அந்த ஃபோட்டோவுக்கும் சம்பந்தம் இல்லைன்னா   மேட்டர் ஓவர்.. அல்லது விகடன் ஆசிரியரிடம் ஒரு எழுத்துப்பூர்வமான  கடிதம் விளக்கம் வாங்கி ஜெவிடம் சேர்த்தால் பிரச்சனை ஓவர்.. 


7. ஆனந்த விகடன் 6 லட்சம் புக் சேல்ஸ் ஆகுது... உங்களை அத்தனை பேரிடம் சேர்ப்பித்து உங்களுக்கு சம்பளமும் தருது.. என்னமோ நீங்க தான் ஓனர் மாதிரி விக்டனை கேள்வி கேட்பது சிறு பிள்ளைத்தனம்.. 


8. இப்படி செய்தால் ஜெ விடம் அனுதாபம் கிடைக்கும், ஜெயா டி வியில் ஏதாவது எக்ஸ்ட்ரா ஸ்லாட் கிடைக்கும் என எதிர்பார்த்து நீங்கள் இருந்தால் அய்யோ பாவம்.. நீங்க ஏமாறப்போறீங்க.. 



http://www.koodal.com/cinema/gallery/events/2011/656/simran-for-teenage-bonanza-jaya-tv-pressmeet-stills_3_103823123.jpg

 டிஸ்கி - இது குறித்து வாசகர்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

சாதா தமிழன், ஸ்பெஷல் தமிழன் இன்னா வித்தியாசம்? ( ஜோக்ஸ்)

கேட்டால் ஒழிய யோசனை கூறாதே!
1.டாக்டர், அடிக்கடி பல் கம் வலிக்குது.. ஏன்? 


நீங்க கம்முனு இருக்கனும், புருஷனை பார்த்து பல்லை கடிச்சுட்டு இருந்திருப்பீங்க :0
?

----------------------------

2. புனித யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு மானியம்:புது திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு # புனிதா கூட போனாலும் உண்டா?



----------------------------------

3. காலைல எந்திரிச்சதும் டீக்கடைலயோ, சலூன்லயோ பேப்பர் படிச்சா நீங்க சாதா தமிழன், ட்விட்டல வந்து கடலை போட்டா நவ நாகரீக தமிழன்



--------------------------------

4. அரசின் சாதனைகளை விளக்க வெட்டியாக நாளிதழ்களில் விளம்பரம் பண்ண அரசு மக்கள் வரிப்பணத்தை வீணாக்க சட்டத்தில் இடம் இருக்கா?


-----------------------------------


5 .COME B1, COME B2, COME B3  அப்டினு மெசேஜ் வந்தா யாரும் அதை படிக்காதீங்க, உங்களை கம்பி எண்ண வெச்சுட்டதா கெக்கலிப்பாங்க :)


-------------------------------


நீ திருந்து..
நாடே திருந்தும்…

6. இந்தியாவின் தேசிய விலங்காக புலிக்குப்பதிலாக நாயை அறிவித்து விட்டால் நமக்கு நன்றி உணர்வு இருந்திருக்குமோ என்னவோ?


-------------------------

7.  டியர், நீதான் என் சிம் கார்டு.. நான் தான் உனக்கான செல்ஃபோன்....


 ஓஹோ, நீங்க எப்பவும் டூயல் சிம் ஃபோன் தானே? அந்த 2 வது சிம் யாரு? #  SMS


----------------------------

8. இலக்கிய ரசிகராக டாக்டர் இருந்து ஆபரேஷன் தியேட்டரில் அமர்ந்து சுப மங்களா படித்தால் பேஷண்ட்சின் கதி?


-------------------------

9. ஆண்கள் எதற்காக வெட்கப்பட வேண்டும்? ஆணின் கடமை பெண்ணை வெட்கப்பட வைப்பதும், அதை ரசிப்பதுமே!


--------------------------

10. சென்னையில் ஒரேநாளில் 5 பெண்களிடம் 20 பவுன் வரைசெயின்பறிப்பு # என்னய்யா, ரொம்ப கம்மியா இருக்கு? ஒரு பெண்ணிடம் 4 பவுன் தானா? 


---------------------------




11. டெய்லர் வருடா வருடம் நம் அளவு மாறும் என்பார், நாம் தான் ஒருவரை நல்லவர் என நம்பி விட்டால் காலம் பூரா அவர் நல்லவர் என்பொம்



---------------------------

12. ஜாதகத்தில் பொருத்தம் இல்லை என வருந்த வேண்டாம், அன்பே! நம் உள்ளங்கைகள் இரண்டும் இணைந்த போது 10 பொருத்தமும் பொருந்தக்கண்டேன்



----------------------------

13. ரயில் நிலையங்களில் வழி அனுப்ப வந்தவர்கள் கண்ணீரில் , பிரிவுத்துயரில் ரயில் நிலையம் வெப்பமானது,தரைகள் தெப்பமானது



--------------------------------


 14. சில மனத்தாங்கல்களால்  தற்காலிகமாக பிரிந்து வாழும் தம்பதிகளின் பரஸ்பர நம்பிக்கைகள் அபாரமானவை, நுட்பமனவை



----------------------------

15.  மனதுக்குப்பிடித்தவரின் நிராகரிப்புதான் உலகின் மோசமான வலி, மனம் விட்டுப்பேசுவதுதான் வலி நீங்கிட ஒரே வழி


-----------------------------------


16.  அத்தான். உங்க பேக் கிரவுண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..


 உலகத்துலயே என் வழுக்கைத்தலையை பிடிக்குதுன்னு சொன்ன ஒரே ஃபிகர் நீதான்


------------------------------

17. என் கல்யாணத்துக்கு பல ஹீரோக்கள் வரவில்லை - சினேகா வருத்தம் # கல்யாண முகூர்த்தம்னா அப்டித்தான், பேக் அடிப்பாங்க.


---------------------------

18. .குழந்தை பாக்யம்  இல்லாமல் கோயில் கோயிலாக சுற்றுபவர்களை காண நேரிட்டால்  மழலை மேல் கை வைக்க தாய்மார்கள் யோசிக்கக்கூடும்



---------------------------

19. கோடை வெய்யிலில் கூட ரயிலில் பர்த்தில் ஃபிகர் ஜக்காடு பெட்ஷீட் ஏன் போர்த்தி இருக்குங்கரது எனக்கு புரிஞ்சுடுச்சு! ஆண்டவா! பெண்களை ஏன் இவ்லவ் விவரமா படைச்சே?



-------------------------------

20. ரயிலில் அமர்ந்திருக்கும் புதுமணத்தம்பதிக்கு வணக்கம், கொஞ்சம் அடக்கி வாசிக்கவும், எனக்கும் சம்சாரம் வீட்ல இருக்கு ஹி ஹி



----------------------------------


எதையும் உன்னிலிருந்தே தொடங்கு !மன்னை முத்துக்குமார்

Wednesday, May 16, 2012

9 தாராவின் 2 வது முன்னாள் கணவர் பிரபுதேவா பேட்டி - கிடாவெட்டு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7js69IRL6cb5XO5JwvfklGjOI42je_ktBc-f20JpEbPLxe8-oNEb_w0zVXdqlj5Icy2LyeiViM8xtBjUo54taOQcRE3-TzBxCGJOi-pgVUl8aMcFho7yz_UMta3EDJ7JMXXnQ0QEWOsEf/s1600/sonakshi-sinha-stills028.jpg 
அண்ணனோட லேட்டஸ்ட் ஹி ஹி - சோனாக்‌ஷி சின்ஹா



ம்லத்துடனான விவாகரத்தோ, நயன்தாராவுடனான பிரிவோ... எப்போதும் சென்சேஷனல் செய்திகளில் தவறாமல் இடம் பிடிக்கிறது பிரபுதேவாவின் பெயர். மும்பை விமான நிலையத்தில் ஃப்ளைட் பிடிக்கக்  காத்திருந்த இடைவேளையில் பேசியதில் இருந்து...



1. '' 'ரவுடி ரத்தோர்’ இந்திப் படத்தில் அக்ஷய் குமாருடன் நம்ம விஜய் டான்ஸ் ஆடி இருப்பது பெரிய ஆச்சர்யம். அப்படியே அவரை இந்தியில் நடிக்கவும் வெச்சிருவீங்களா?''


சி.பி - தமிழ்ல்ல எப்படி நடிச்சாரோ அதே மாதிரி ஹிந்திலயும் நடிப்பாரா? ஐ மீன் பஞ்ச் டயலாக்?



''தமிழ் 'சிறுத்தை’ ரீ-மேக்தான் 'ரவுடி ரத்தோர்’. படத்தில் ஓப்பனிங் ஸாங்கா வர்ற 'ஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா ஜிந்தாத்தா’ பாட்டுக்கு விஜய் சார் ஆடினா நல்லா இருக்கும்னு தோணுச்சு.  'ஓ.கேங்ண்ணா.... பண்ணிடலாம்ண்ணா’னு ரெடியாகி வந் தார் விஜய். விஜய்க்கு தேங்க்ஸ். அதே போல விஜய்க்கு ஓ.கே-ன்னா, அவருக்காக இந்தியில படம் பண்ண நான் ரெடி!''


சி.பி - அண்ணே, ஹிந்தில நடிக்கனும்னா முகத்துல எக்ஸ்பிரஸ்சன்ஸ் காட்டனும்னா. கெட்டப்ல சேஞ்ச் பண்னனும்.. 



2''அப்படியே மும்பையிலேயே செட்டிலாகிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?''


சி.பி - அண்ணன் மும்பைல செட்டில் ஆகறாரா? இல்லையா? என்பதை ஹன்சிகா தான் முடிவு பண்ணுவார் 


''உண்மையைச் சொல்லணும்னா... நான் அடுத்தும் இந்திப் படம்தான் இயக்குறேன். தமிழுக்கு வர எனக்கும் ஆசைதான். ஆனா, கையில இருக்கும் கமிட்மென்ட்ஸ்லாம் முடிச்சுட்டு தமிழ்நாடு பக்கம் வர எப்படியும் பத்துப் பதினைஞ்சு வருஷம் ஆகிடும்போல. நெஜமாத்தாங்க சொல்றேன்... அவ்வளவு வேலை மும்பையில் இருக்கு. நம்புங்க!''


சி.பி - ரத்தோர் டிரெய்லர் பார்த்தேன், படு கேவலமா இருந்தது, அந்த படம் ஊத்திக்கிச்சுன்னா  இதே வாய் , எனக்கு தமிழ் தான் மூச்சு, அதுல தான் பேச்சுன்னு பேக் அடிக்கும் பாருங்க. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPaCMPFMe0eLhdHkLMoxEZ6xykFDqAVeHAzLjyHXiiquvv7cv11L0yDNbT_imEYEloo85BpN9cYC1hfafd708MmasWTjZ8CJPTR4SIeFmbsczj_aCjU38lEZq2XUDs3xYGK37KoYAy8ow/s1600/Sonakshi+Sinha+Hot+Wallpaper.jpg
3.''ஒரு பேட்டியில், 'நான் உண்மையா இருந்தேன். ஆனால், அவர் அப்படி இல்லை’னு உங்களைப் பற்றி நயன்தாரா சொல்லியிருக்காங்களே..!''


சி.பி - அவங்க சொன்னது தப்பு. அதாவது அம்மணி அவங்களோட 2 வது காதலருக்கு உண்மையா இருந்தாங்க, அய்யா  முதல் மனைவிக்கு உண்மையா இருந்தாங்க. இதுல என்ன தப்பு? கீப்னா அடக்கி வாசிக்கனும், இப்படி ஆக்ரமிக்க நினைக்கக்கூடாது , அப்புரம் உள்ளதும் போச்சுடா கில்மாக்கண்ணான்னு போக வேண்டியதுதான். 


''போன கேள்வியோடவே பேட்டியை முடிச்சிக்குங்க. போதும்'' என்றவரிடம், ''இல்லீங்க... இன்னும் நாலைஞ்சு கேள்விகள் இருக்கு'' என்றதும், ''ஓ.கே. நெக்ஸ்ட்... நெக்ஸ்ட்...'' என்றார்.

http://cinema.lankasri.com/photos/full/others/prabhudeva_party_003.jpg


4. ''உங்க பிறந்த நாள் விழாவில் த்ரிஷாவுடன் நீங்கள் நெருக்கமாக போஸ் கொடுத்தது யாரையோ காயப்படுத்தத்தான்னு சொல்றாங்களே?''


சி.பி - இது பெரிய பூமாராங்கா? அதுக்குத்தான் பதிலடியா “சிம்பு கூட நடிக்கத்தயார்”னு அம்மணி அறிக்கை விட்டாங்களே?



''ஐயையோ... நெக்ஸ்ட் நெக்ஸ்ட்...''


5. ''நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, சோனாக்ஷி சின்ஹானு உங்க ஹீரோயின் எல்லார்கூடவும் உங்களைச் சேர்த்துவெச்சுப் பேசப்படுறதைப் பத்தி?''



''ஏங்க போதும்ங்க... ஃப்ளைட் வந்துடுச்சு. கிளம்புறேன்!''


 சி.பி - கடைசி 2 கேள்வியை நிஜமா கேட்டீங்களா? சும்மா நீங்களா போட்டுக்கறீங்களா? 

http://www.thedipaar.com/pictures/resize_20101126115258.jpg


ஜெயேந்திரர் ரஞ்சிதாவிடம் பம்முவது ஏன்? கோர்ட் காட்சிகள்

திலும் கருத்துச் சொல்​லாமல் ஒதுங்கிச் செல்​லும் ஜெயேந்திரர், நித்தியானந்​தா விவகாரத்தில் ரஞ்சிதா குறித்துப் பேச... நீதிமன்றத்தில் நிற்கிறது சிக்கல். 
கடந்த 9-ம் தேதி, ஆன்மிகசுற்றுப்​பயணத்தில் இருந்த ஜெயேந்​திரர், கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்​களைச் சந்தித்​தார்.


 சி.பி - சாமியார், ஆதீனம் இந்த மாதிரி துறவிகள் எதுக்கு சுற்றுப்பயணம்கற பேர்ல ஊர் சுத்தறாங்க? மனசுக்குள்ள ஜனாதிபதின்னு நினப்பா? 


 ''மதுரை ஆதீனமாக நித்தியானந்தர் நியமிக்கப்பட்டது சரி​யானது அல்ல. நாங்கள் அதை ஆதரிக்கவும் இல்லை. ஆதீனமாக வருபவர் மொட்டை அடித்து ருத்ராட்சம் அணிந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். ஆனால், நித்தியானந்தர் அப்படிச் செய்யவில்லை. 


சி.பி - இதெல்லாம் ஒரு பிரச்சனையா?  அவர் தான் இந்துக்கள் அனைவர்க்கும் காது குத்தி மொட்டை போட்டுட்டாரே.. போதாதா?


அதோடு, நித்தியானந்​தாவோடு எப்போதும் ரஞ்சிதா என்ற பெண் உடன் இருக்கிறார். இது, ஆன்மிகத்துக்கு எதிரானது. ஆன்மிகவாதிகள் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என்று ஒரு வெடியைக் கொளுத்திப் போட்டார். அதுதான் இப்போது பற்றி எரிகிறது.



சி.பி - ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர்.. நித்தி எப்போதும் ஜிஞ்ஜிதா வுடன் தான் இருக்கிறார் என்பதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அவர் பலருடன் இருப்பார். 10 ஓடு 11 தான் அவர் ஹி ஹி 


''10 நாட்களுக்குள் ஜெயேந்திரர் இந்தக் கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்'' என்று, நித்தியானந்தர் எச்சரித்தார். '10 நாட்கள் எதற்குப் பொறுக்க வேண்டும்?’ என்று நீதிமன்றப் படி ஏறிவிட்டார் ரஞ்சிதா.



 



எழும்பூர், தலைமை மாநகரக் குற்றவியல் நீதிமன்றத்​துக்குக் கடந்த 11-ம் தேதி வந்தார் ரஞ்சிதா. போக்குவரத்து நெரிசலில் சிக்கி ரஞ்சிதா வந்து சேருவதற்குத் தாமதமாகிப்போனது. நீதிமன்றத்தில் அழைத்தபோது ரஞ்சிதா வராத காரணத்தால், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மீண்டும் 14-ம் தேதி காலை கோர்ட்டுக்கு வேகமாகவே வந்து சேர்ந்தார்.



 'என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய ஜெயேந்திரர் மீது, இ.பி.கோ. 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரவீந்திரன், மனு மீதான விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவு போட்டார்.


ரஞ்சிதாவிடம் பேசினோம். ''நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். ஜெயேந்திரர் தேவை இல்லாமல் என்னை வம்புக்கு இழுத்திருக்கிறார். நடிகைதானே... என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டு அமைதியா போயிடுவானு நினைச்​சிட்டார். கண்டிப்பா இந்த விஷயத்தை நான் சும்மா விட மாட்டேன். எப்படி ஊரைக் கூப்பிட்டு என்னைப் பத்தி அவதூறாகப் பேசினாரோ, அதைப் போன்று, 'நான் பேசியது தப்பு’ என்று, அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவரை நான் ஓய மாட்டேன்'' என்றார்.

http://2.bp.blogspot.com/-M98tr8t_cvE/TlsDzGnQAnI/AAAAAAAAC_8/IhqGJPIaeWo/s1600/Actress-Ranjitha-Hot-First-Night-Pictures.jpg


ரஞ்சிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முருகைய்யன்​ பாபு, அப்ரார் அஹமது ஆகியோரிடம் பேசினோம். ''ரஞ்சிதாவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஜெயேந்திரர் பேசி இருக் கிறார். அந்தப் பேச்சு ரஞ்சிதாவின் மனதை ரொம்பவே பாதித்து விட்டது. அதனால் எந்தச் சூழ்நிலையிலும் வழக்கை வாபஸ் வாங்க மாட்டோம்'' என்று அழுத்தமாகச் சொன்னார்கள்.


ஜெயேந்திரரின் கருத்தை அறிய,  காஞ்சி மடத்தைப் பல முறை நாம் தொடர்பு​கொண்​டோம். இது பற்றி அவர் பேச விரும்பவில்லை என்றதும், மடத்துக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.


''ரஞ்சிதாவைப் பற்றி தேவை இல்லாமல் பேசிவிட்டோமோ என்று, ஜெயேந்திரர் இப்போது வருத்தத்தில் இருக்கிறார். மடத்துக்கு வேண்டப்பட்ட டெல்லியைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகர் ஒருவரும் இந்தப் பேச்சை ரசிக்கவில்லை.


 அதனால், ஜெயேந்திரருக்குப் போன் செய்து அந்த முக்கியப் பிரமுகர் கோபத்தோடு பேசி இருக்கிறார். அதில் ஜெயேந்திரர் ரொம்பவே அப்செட். அதனால்தான் யாரையும் சந்திப்பதைத் தவிர்க்கிறார். ஆனால், இந்த விஷயத்தில் ஜெயேந்திரரை முடக்கிவிடலாம் என்று சிலர் திட்டம் போட்டு பல்வேறு காரியங்களைச் செய்கிறார்கள். இந்த சலசலப்புக்கு எல்லாம் காஞ்சி மடம் அஞ்சாது. எல்லாப் பிரச்னைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்'' என்றனர்.


இதற்கிடையில், ரஞ்சிதாவைத் தொடர்புகொண்ட காஞ்சி மடத்து நிர்வாகி ஒருவர், 'பேசியது தவறு என்பதை ஜெயேந்திரர் உணர்ந்து கொண்டார். உங் களிடம் போன்ல வருத்தம் தெரிவிக்கத் தயாராக இருக் கிறார்.அதனால் நீங்க வழக்கை வாபஸ் வாங்கிடுங்க..’ என்று கேட்டுக்கொண்டாராம். ஆனால் ரஞ்சிதாவோ, 'பிரஸ் மீட் வெச்சு என்னை அசிங்கப்படுத்திட்டு, போன்ல மன்னிப்பு கேட்பாரா..? பிரஸ் மீட் நடத்தி மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க, பிறகு பார்க்கலாம்’ என்று போனை கட் செய்து விட்டாராம்.


சி.பி - விடம்மா விடம்மா.. இதெல்லாம் பெரிய மேட்டரா? டைம் லைன்ல ஏடாகூடமா பேசிட்டு டி எம் ல கால்ல விழறது தமிழர்களூக்குபுதுசா என்ன? அட்ஜஸ் பண்ணிக்குங்க..  


http://schlaepfer-beck.ch/wp-content/uploads/2011/08/ranjitha-i0.jpg


மக்கள் கருத்து 


1.ஜெயந்திரர் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்க வேண்டும். மடாதிபதி என்பதால் யாரை வேண்டுமானாலும் நிந்திக்கலாம் என்ற அகங்காரம் இந்த விஷயத்தில் மட்டுமல்ல மற்ற எல்லா விஷயத்திலும் பின்பற்றலாம். இனி "பேச்சுரிமை" என்று அசிங்கமாக (தேர்தல் மேடைகளில் ஜெஜெ-வை திட்டியது ஒரு உதாரணம் - இதில் எல்லா கட்சிகளும் அடக்கம், ஜெஜெ ஒரு உதாரணமே), ஆபாசமாக, பூடகமாக பேசுவது குறைந்தால் மக்கள் குறைகளை, தேவைகளை பற்றி பேசுவார்களோ என்னமோ?

காஞ்சி மடாதிபதி என்றால் என்ன? இன்னமும் எச்சரிக்கையுடன் அல்லவா இருக்க வேண்டும் ஏனெனில் தெரிந்தோ தெரியாமலோ இந்த மனிதரை தங்கள் தலைவராக அல்லவா ஒரு கூட்டமே (அல்லது சமுதாயமே) ஏற்று கொண்டிருக்கிறது. அவர்கள் எல்லோரும் இது போல கீழ்தரமாக பேசுபவர்கள் என்ற எண்ணத்தை அல்லவா இது தோற்றுவிக்கிறது.

பகிங்கரமாக மன்னிப்பு கேட்டால் இவரின் மதிப்பு கூடுமே தவிர குறையாது (குறைவது போல தோன்றினாலும்). தன் தவறை உணர்ந்து அதற்காக தைரியமாக மன்னிப்பு கேட்கும் அளவிற்கு தெளிவானவர் என்று. இதனை மூடி மறைத்தால் அது இவருக்குதான் இன்னமும் அசிங்கம் - ஏற்கனவே கொலை வழக்கில் சிக்கி அவமானப்பட்டவர்..


2.Cavitha3
ரஞ்சிதா இந்தியாவின் பலம் மிக்க பெண்களில் ஒருவர் ஆகிவிடுவார் போல இருக்கிறதே. ஒரு பெண்ணின் உடலுக்கு இவ்வளவு சக்தியா
3. Senthilnathan3
இந்த சாமியார்கள் சண்டை மாமியார்கள் சண்டைய மிஞ்சிடும் போலிருக்கே!
4.
Thiyagarajan4 Hours ago
எதற்காக ஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் ! நித்தி மொட்டையா போட்டுக் கொண்டு ஆதீனகர்த்தா ஆகியுள்ளார்? ரஞ்சிதா நித்தி கூடவே இல்லையா? உண்மையைத்தானே கூறியுள்ளார் ! உண்மை சுடும் ! சுடட்டுமே !
5. Suresh6 Hours ago
ஒரு பிராடிற்கு உன்னொரு பிராடு மேல் இருக்கும் வயிற்றெரிச்சல். வேறென்ன சொல்ல. 
1.சச்சின் டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா’ பட்டம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் நீதிபதியும் இப்போதைய 'பிரஸ் கவுன்சில்’ தலைவருமான மார்கண்டேய கட்ஜு, பாரதிக்கு அந்த விருது தரப்பட வேண்டும் என்கிறாரே?
  பாரதி அதைவிடப் பெரிய விருது பெற்றவன். 'மக்கள் கவிஞன்’ என்ற மகத்தான விருதுக்குப் பிறகு மற்றது எதற்கு?


பாப்லோ நெருடா சொன்னது பாரதிக்கும் பொருந்தும். ''நான் கத்தையாக இலக்கியப் பரிசு​களை அள்ளிக் குவித்திருக்கிறேன். வண்ணத்துப் பூச்சிகளைப் போல அற்பாயுசுப் பரிசுகள் அவை. ஆனால், நானே ஈட்டிய பரிசுகள் மகத்​தானவை. பலர் அதைக் குறை கூறினாலும் எவருக்கும் எட்டாத ஒன்று. கலோபாசனையாலும், சுய தேடலாலும் எழுத்துக் கோர்வைகளால் மாய்மாலம் செய்வதற்கு மாறாக, நான் மக்கள் கவிஞனானேன். அதுதான் எனக்குக் கிடைத்த மகத்தான விருது'' என்றான் நெருடா. இது, மகா கவி பாரதிக்கும் பொருந்தும்.


'பாரத ரத்னா’ பட்டத்தைவிட பாரதிக்கு அவசரமாய்ச் செய்ய வேண்டிய ஒன்று உண்டு. புதுச்சேரியில் அவர் வாழ்ந்த வீட்டை மராமத்து செய்கிறோம் என்று, இரண்டு ஆண்டு​களாக அந்த வீட்டைப் பூட்டி வைத்து இருக்கிறது ரங்கசாமியின் அரசு. அந்தப் பூட்டை உடைக்க பாரதி பக்தர்கள் புறப்படட்டும். புண்ணியம் வாய்க்கும்!



2. நாடாளுமன்றம் 60 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதே? 



கடந்த 10-ம் தேதி, மாநிலங்கள் அவையில் காலை 11 மணிக்கு ஒரு எம்.பி. எழுந்தாராம். ''ஏதோ நாற்றம் வீசுகிறது'' என்றாராம். சபைத் தலைவராக துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி இருந்துள்ளார். அவர் உடனே, அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி இருக்கிறார். அப்போது, அதே அவையில்தான் பிரதமரும் இருந்துள்ளார். அனைவருமே அந்த கெட்ட நாற்றத்தை உணர்ந்துள்ளார்கள். சபை, அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. ஏ.சி. இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு கேஸ் கசிந்ததால் ஏற்பட்ட நாற்றம் என்று கண்டுபிடித்துச் சரிசெய்துள்ளார்கள்.



நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் 'ஊழல்’ என்ற துர்நாற்றம், அதிகமாக விவாதப் பொருளாகி வீசுகிறது. இதைக் கட்டுப்படுத்துவது பற்றி நம்முடைய தலைவர்கள் யோசிக்க வேண்டும். ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனால், நாம் அந்த ஓர் ஆண்டில் எவ்வளவு பக்குவப்பட்டுள்ளோம் என்பதே மரியாதையைத் தரும்!





3. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆ.ராசா ஜாமீன் கேட்டு விட்டாரே? 


இப்படி ஒரு ஆள் உள்ளே இருக்கிறார் என்பதே தி.மு.க. தலைமைக்கு மறக்க ஆரம்பித்து விட்டது. எனவே, அவர் வெளியே வந்துதானே ஆக வேண்டும். கடந்த மே 10-ம் தேதி, தனது 49-வது பிறந்த நாளை ஆ.ராசா, திஹாரில் கொண்டாடினார். பொன்விழா நேரத்திலாவது வெளியில் இருக்க அவர் நினைக் கலாம்தானே? ஆனால், 'நான் நிரபராதி என்று தீர்ப்பு பெற்ற பிறகுதான் வெளியில் வருவேன்’ என்று, அவர் செய்த அறிவிப்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது!




4. புதுக்கோட்டையில் பரபரப்பையே காணோமே? 


காற்றில் கத்தியைச் சுழற்றினால் எப்படிச் சத்தம் வரும்? எதிரிகளே இல்லாத களம், ஆளும் கட்சிக்குத்தான் அவமானம்!



5.   2ஜி விவகாரத்தில் 122 உரிமங்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதை, மறுஆய்வு செய்ய வேண்டும் என்று முதலில் மனு போட்ட மத்திய அரசு, திடீரென வாபஸ் வாங்கிக் கொண்டது ஏன்? 



உச்சி மண்டையில் மீண்டும் உச்ச நீதிமன்றம் கொட்டிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் மறுஆய்வு மனுவை வாபஸ் பெற வைத்துள்ளது.


122 உரிமங்கள் முறையாகத்தான் வழங்கப்பட்டன என்று வாதிடத் துப்பு இருக்குமானால், ஏன் மனுவை வாபஸ் பெற வேண்டும்? இதில், தன்பலம் இல்லாததால், குடியரசுத் தலைவர் மூலமாக நெருக்கடி கொடுக்கும் காரியத்தையும் காங்கிரஸ் அரசு பார்த்தது. மொத்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதையே அப்பட்டமாக உணர்த்து​கின்றன இந்தக் காட்சிகள்!



6.மூவருக்கும் ஜாமீன் கிடைத்து விட்டதே? 


உள்ளே ஒழுங்காக இருந்தார்கள். வெளியில்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொம்பு சீவி விடுபவர்கள், கொள்ளை நோக்கம் கொண்டவர்கள், கொடுக்கல் - வாங்கல் பேர்வழிகள் ஆகிய மூன்று தரப்பிடம் இருந்தும் இவர்கள் விலகி இருந்தால் எதிர்காலமாவது நிம்மதியாய் அமையும்!



7. கூடங்குளம், இடிந்தகரையில் மீண்டும் போராட்டம் தொடங்கி விட்டதே?


அணுஉலை குறித்த அச்சம் அந்தப் பகுதி மக்களுக்கு அப்படியே இருக்கிறது. இந்த அச்சத்தை நீக்க வேண்டிய பொறுப்பு, தமிழக முதல்வருக்கு இருக்கிறது. கூடங்குளம், இடிந்தகரை பகுதிக்குச் சென்று அந்த மக்களிடம் முதல்வர் நேரடியாகப் பேசினால் மட்டுமே, அரசு எதிர்பார்க்கும் முடிவை எட்ட முடியும்!



அந்தப் பகுதி மக்களின் உண்மையான எதிர்பார்ப்புகளை, முதல்வரிடம் அதி காரிகள் சொல்லவில்லை. பத்து மாதங்களைக் கடந்து நடக்கும் ஒரு போராட்டப் பகுதிக்கு ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி.-யுமே இதுவரை போகவில்லை என்பது நிர்வாகக் கோளாறு. அக்கறை இன்மையின் வெளிப்பாடு!



8. ஜெயேந்திரருக்கு இது தேவையில்லாத வேலை’ என்கிறாரே மதுரை ஆதீனம்? 


தேவையில்லாத 'வேலைகள்’ பார்ப்பது​தானே பல மடாதிபதிகளின் முழு நேர வேலையாக ஆகிவிட்டது.


'என்றும், எப்போதும் தூங்காத கண் ஒன்று நமது இதயங்களைப் படித்துக்கொண்டு இருக்கிறது. நமது எண்ணங்களைப் பதிவு செய்துகொண்டு இருக்கிறது’ என்பார்கள். இதை, சாமான்ய மக்கள் உணர்ந்து திருந்தி வருகிறார்கள். ஆனால், சில மடாதிபதிகள் உணரத் தவறுகிறார்கள்!



9. லோக் பால் மசோதா அவ்வளவுதானா? 


இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேறுவதற்கு சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டத் தொடர் முடிவதற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. கிடப்பில் போட்டு​விடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 2

 
 அடக்க ஒடுக்கமாக கை கட்டி நல்லவரை போலவே காட்டிக்கொள்ளும் மன்னர் கசிவு எனும் அவினாசி ஆதீனம் கம் ராஜன் லீக்ஸ்  மி, இலவசமா விட்டுட்டே இரு மாமு 

ஒரு விழாவை வெற்றிகரமா நடத்தி முடிக்கறது சாதாரண காரியம் இல்லை.. கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக்கட்டிப்பார் வரிசையில் இலக்கியக்கூட்டம் நடத்திப்பார் என்பதும் பொருந்தும்... ட்வீட்டப், பதிவர்கள் சந்திப்பு இவையும் இலக்கிய  கூட்டம் போலத்தான் .. என்ன ஒரு வித்தியாசம்னா இலக்கியக்கூட்டத்துல பேசுறது பாதி புரியாது.. இங்கே கொஞ்சம் ஜாலியா, ஜனரஞ்சகமா இருக்கும்.. ஆனா அதுக்காக செய்யப்படும் உழைப்பும், வேலையும் ஒண்ணுதான்..


 நான் நெல்லையில் உணவு உலகம் ஆஃபீசர் நடத்திய நெல்லை பதிவர் சந்திப்பு,  ஈரோடு கதிர் நடத்திய ஈரோடு சங்கமம் -தமிழகம் தழுவிய பதிவர்கள் சந்திப்பு  என இந்த ஒரு வருட பதிவுலக வாழ்க்கையில் 2 விழாக்களை சந்தித்தேன்.. இது  3 வது.. மூன்று விழாக்களிலும் நான் பெற்றுக்கொண்ட பாடங்கள், நட்புகள், அனுபவ அறிவு இவை அதிகம்..


எக்ஸ்பர்ட் சத்யா, செந்திலநாதன், கரையான் , பரிசல் இவர்களை முதலில் வாழ்த்தி விடுகிறேன்.. ஏன்னா யாரையாவது பாராட்டனும்னு தோணுச்சுன்னா நம்ம மனசு மாறுவதற்குள் பாராட்டிடனும்கறது  என் கொள்கை. பரிசல் ட்வீட்டப் நடப்பதற்கு முன் ட்விட்டர்ல “ பெண்கள் பயம் இல்லாமல் ட்வீட்டப்பில் கலந்து கொள்ளலாம்”னு ஒரு ட்வீட் போட்டப்ப நான் கூட மனசுல நினைச்சேன்.. அது சாத்தியம் தானா? என்னா கூட்டம் சேர்ந்த பின் மனிதனின் நடத்தை ஒரு மாதிரியும், தனியா இருக்கறப்ப வேறு மாதிரியும் இருக்கும்.. அது சைக்காலஜி..


பெரிதும் துணை நின்ற ராவணன் சார்



ஆனா பரிசல் சொன்னதை செஞ்சு காட்டினார்.. ஒரு காலேஜ் லெக்சரர் போல கூட்டத்தை கட்டுப்படுத்தினார்.. அவருக்கு ஒரு ஹாட்ஸ் ஆஃப்.. அதே போல் கூட்டத்துக்கு வந்திருந்த 120 பேரும் கண்ணியமாகவே நடந்து கொண்டனர்..  யாரும் தண்ணி அடிச்சுட்டு வர்லை.. யாரோ சிலர் விழாவில் கைதட்டலுடன் விசிலும் அடித்த போது  நம்மாளுங்க நோ விசில் என அதையும் கட்டுப்படுத்தினர்.. சபாஷ்..


ஓக்கே  லெட் அஸ் கம் டூ த மேட்டர்.. விழாவில்

1. திவ்யா அவர்களின்  வாழை இயக்கம் பற்றிய அறிமுக உரை ( இது பற்றி பாகம் 4-ல்)


2. செல்வகணபதி வர்களின் “ என்னால் முடியும்” குழந்தைக்கல்விக்கான இயக்கம் பற்றிய அறிமுகம்.. அவர்கள் பணீ பற்றி ஒரு பார்வை ( இது பற்றி பாகம் 5-ல்)


3. ட்விட்டர்களின் சுய அறிமுகம்.


4. க்ரேசி கோபாலின்  டாக்டர் டி ஆர் எம் செல் ஃபோன் - கலாய்ப்பு நிகழ்ச்சி

5. எம் ஜி ரவிக்குமார் - க்ரேசி கோபால் மிமிக்ரி நிகழ்ச்சி


6. கருப்பையாவின் கவிதை வாசிப்பு




 இந்த 6 நிகழ்ச்சிகளும் போன பதிவில் பார்த்தோம்.. இதை ஏன் நான் ரிவிசன்  பண்றேன்னா எங்க குடும்பமே ஒரு டீச்சர் ஃபேமிலி.. அம்மா, அக்கா, மனைவி, ஹவுஸ் ஓனர் பொண்ணு.. இவங்க கூட தினம் பழகி பழகி எனக்கும் டீச்சர் பிளட் லைட்டா ஓடுது. அதனால அதே சாயல் தொத்திக்குச்சு..  ( ஹவுஸ் ஓனர் பெண் பற்றி தனிப்பதிவு ஹி ஹி )


எல்லாரும் சரியா படிச்சுட்டு வர்றீங்களா? ஏன்னா 6 பாகம் முடிஞ்ச பின் கேள்வி எல்லாம் கேட்பேன்.. கரெக்டா பதில் சொல்லனும்..


ஈரோடு தங்கதுரை  திடு திப்னு வந்து 18 நிமிஷம் ஒரு கலக்கு கலக்கிட்டார்.. . எந்த விதமான தடுமாற்றமும் இல்லாம மனுஷர் பட படனு பேசித்தள்ளீட்டார்/.. மதுரை முத்து, ஈரோடு மகேஷ் பாணியில் வெகு சரளமான நகைச்சுவையில் அவர் பேச்சு இருந்தது.. அவரோட கான்செப்ட் திண்டுக்கல் ஐ லியோனி “ மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது பழைய பாடல்களா? புதிய பாடல்களா? “ பாகம் 1. 2 ,3 என 1999 ல வந்த ஆடியோ கேசட்ல இருந்து கொஞ்சம், மதுரை கு ஞானசம்பந்தன் எழுதிய  சிரிக்கலாம் வாங்க, கவலையை மறக்கலாம் நீங்க என்ற புத்தகத்தில் இருந்து கொஞ்சம், வெண்ணிற ஆடை மூர்த்தி எழுதிய ஜோக்ஸ் டைரி புக்கில் இருந்து கொஞ்சம் எடுத்தாளப்பட்டு இருந்தாலும்  மிக இயல்பான  பேச்சாக இருந்தது..  ( இது பற்றி முழு விபரம் பாகம் 6 -ல் )


 ஆடியன்சின் ஆரவாரமான கை தட்டல் இவருக்கு கிடைத்தது.. பொதுவா திறமையானவரை கை தட்டி ஊக்குவிக்கும் தமிழன் அந்த திறமையானவர் நமக்கு பழக்கமானவர், நண்பர் என்ரால் இரு மடங்கு ஆர்வத்துடன் பாராட்டுவான்..

அவர் தன் சொந்த செலவிலோ, அல்லது புதிதாக அவர் ஈரோட்டில் சேர்ந்திருக்கும்  கம்பெனியின் ஸ்பான்சர் மூலமாகவோ விழாவுக்கு வந்த அனைவருக்கும்  அழகிய பேனா பரிசாக கொடுத்தார்.. அதுல அவர் பேர் போட்டு இருந்தது.. இதுவும் தமிழனின் பாரம்பரிய பழக்கம் தான்.. எப்படின்னா கோயில்களில் அந்தக்காலத்திலேயே டியூப் லைட் தானம் செய்தால் அந்த லைட்டில் உபயம் மாடசாமிக்கவுண்டர் என்பது மாதிரி ஒரு விளம்பரம் இருக்கும்.. இது சகஜம் தான்..





கூட்டத்துக்கு வந்த 120 பேர்ல இந்த ஐடியா யாருக்கும் தோணலை பாருங்க.. அங்கே தான் நிக்கறார் தங்கதுரை..

அடுத்து பாட வந்தாரு கிரி... இவர் ஆள் பார்க்கத்தான் ஒரு மார்க்கமா இருப்பார்..  ட்விட்டர் வி பில வில்லன் ஃபோட்டோ வெச்சிருந்தாலும் ஆள் கிராமத்து மண்.. பிரமாதமான குரல்..   அவர் பாடல்களுக்கு அபார வரவேற்பு கிடைத்தது..  அவரது ரெகுலர் ரசிகைகள் ஃபாரீனில் இருப்பதால், இங்கே வர முடியததால் நேரில் காண முடியவில்லை அவர்களால்..


நிகழ்ச்சி லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது.நம்மாளுங்க அப்பப்ப ட்வீட் போட்டு ரகளை பண்ணுனாங்க.. சரியா தெரியலை.. இருட்டா இருக்கு.. அப்டின்னு.. ஹால்ல பெரிய அளவில்
 பிரகாசமான அளவில் லைட் வசதிகள் இல்லாததால் தான் தெரியலைன்னு நினைக்கறேன்.. நோ பிராப்ளம்.. 


ஆனந்த விகடன், ஜீ தொலைக்காட்சியிலிருந்து நிகழ்ச்சியை கவர் செய்ய வந்திருந்தனர். சமூக வலைத்தளங்கள் இளைஞர் மத்தியில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ற தலைப்பில் 26 பேரிடம் பேட்டி எடுத்தார்கள்... ( அந்த விபரம் பாகம் 5 -ல் )


அடுத்து நம்மாளு கோமாளி செல்வா பற்றி சொல்லனும்.. ட்விட்டர் உலகில் செல்வு எஃபக்ட் என்ற புதிய புரட்சியை கொண்டு வந்தவர்.. அதாவது நம்ம எல்லார் மனசுலயும் ஒரு முட்டாள் ஒளிஞ்சுக்கிட்டு இருப்பான்.. பிக்குளித்தனமா சில காரிங்கள் நாம செய்வோம்.. ( என்னை மாதிரி ஆளூங்க எப்பவும் அப்படித்தான் ஹி ஹி )

அதை முன்னிலைப்படுத்தி ட்வீட் போடுவார்.. மேலோட்டமா பார்க்கறப்ப மொக்கை போல் தோணும்.. ஆனா அவை உணர்த்தும் கருத்துக்கள் அற்புதம்.. அவர் கோபியில்  வசிக்கிறார், பாரியூரில் காதல் கணக்கு வைத்திருக்கிறார் ( ஃபிகர் பாரியூருங்கோவ் ) திருப்பூரில் பணி.. இவரது லட்சியம் ரேடியோ ஜாக்கி ஆவது.. சமீபத்தில் ஆனந்த விகடன் வலை ஓசையில் இவரது பிளாக் பற்றிய விபரம் 2 பக்கங்கள் வந்தது.. 

 ( எல்லாருதும் விகடன்ல வலை ஓசைல வருது, ஏன் உன்னுது மட்டும் வர்லை? என கேட்பவர்களூக்கு, கேட்க நினைப்பவர்களுக்கு, எள்ளி நகையாடுபவர்களுக்கு.... 1. கண்னியமான, கவுரமான தளங்களுக்கு மட்டும் தான் அங்கே அனுமதி.. 2. நாமளே பாதி போஸ்ட் விகடன்  காபி பேஸ்ட் போஸ்ட் தான் ஹி ஹி )
 கோபியர் கொஞ்சும் செல்வா , கோபியர் போல் மிமிக்ரி செஞ்சு கலாய்க்கும் கோபால்

அப்படிப்பட்ட செல்வா தன் ட்வீட்களை தொகுத்து செல்வு எஃபெக்ட்ஸ் என புத்தகமா வெளியிட்டார்.. கரையான் அவர்கள் தான் அதை , அந்த புக் வெளீயீட்டுக்கான பிராசஸ் ஒர்க் கவனித்தார்.. அந்த புக் வெளீயீட்டுக்கு பெண் கீச்சர் @amas32   செல்வாவுக்கு  தனிப்பரிசு கொடுத்தார்.. அடடா வடை போச்சே என நினைச்சுக்கிட்டேன்.. நான் அவர் கிட்டே தனியா போய் “ எக்ஸ் க்யூஸ் மீ மேடம்.. எனக்கு அதே பரிசு 1000 ரூபா கொடுங்க, நான் அடுத்த வருஷம் புக் போடறேன் அப்டின்னேன்.. அவங்க நீங்க போடுங்க, அப்போ பார்க்கலாம்னு நழுவிட்டார்.. நற நற .. 

 இவர் யாருன்னு அடையாளம் தெரியாதவங்க ட்விடர்  டி பி ல ஹெல்மட் மாதிரி ஒரு கேப் போட்டிருப்பார். மேடம் மேல் மருவத்தூர் ஆதி பரா சக்தி பக்தைன்னு நினைக்கறேன் ( சிவப்புக்கலர் டிரஸ்)

 மீரான் (@karaiyaan) தொகுத்த தமிழ் ட்விட்டர்கள் கையேடு (Tamil Twits தளத்தில் வந்த தகவல்களின் தொகுப்பு) வெளியிடப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு காப்பி இலவசமாக வழங்கப்பட்டது. ஃபிரியாக்கொடுத்தா நாங்க தான்.. ஹி ஹி வாங்கிக்கிட்டோம்.. அனைத்து ட்வீடர்களிடமும் இருக்க வேண்டிய உபயோகமான கையேடு.. 

 இந்த இடத்துல கரையான் அவர்களை பற்றி சில வரிகள்.. இவர் ஆனந்த விகடன் மற்றும் மற்ற பத்திரிக்கைகளில் வரும் ட்வீட்ஸ் பக்கங்களூக்காக எதையும் கீச்சுவதில்லை.. மக்களுக்கு உபயோகமான லிங்க்ஸ், படைப்புகள் மட்டுமே பகிர்கிறார்.. சுயநலம் என்றால் என்ன? என்று கேட்பவர்.. மிகச்சிறந்த மனிதர்.. ஏன்னா இந்தக்காலத்துல நல்ல மனுஷங்களை பார்ப்பதே அபூர்வம் தான்.. 
மெகா ட்வீட்டப் நடப்பதற்கு முன் ட்விட்டரில் எக்ஸ்பர்ட் சத்யா  நீங்க ட்வீட் போட்டதுலயே நல்ல ட்வீட்சை எனக்கு மெயில் பண்ணுங்கன்னார்.. அதுல இருந்து தேர்வான சில ட்வீட்ஸ்களுக்கு பரிசு வழங்கப்பட்டது



நிகழ்ச்சியில் நடந்த சில ஹை லைட்ஸ்







1.பிரபல ட்வீட்டர் - எனக்கு ரொம்ப கூச்ச சுபாவம், எப்படின்னா டி எல் ல யார் கூடவும் கடலை போடவே மாட்டேன், ஜஸ்ட் ஆப்போசிட் டூ கட்டதுரை



-------------------------------

2. ட்வீட்ஸ்களில் கலக்கும் ஐ ஆம் கார்க்கியும், ராஜன் லீக்ஸும் மெகா ட்வீட்டப்பில் அடக்கி வாசித்தது அவர்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம்


---------------------------

3. பிரபல ட்வீட்டர் - எனக்கு கூச்ச சுபாவம், அதனால தான் ரூமை விட்டு வரவே இல்லை # அடடே, உங்க மேரேஜ் அப்போ மண்டபத்துல 1800 பேர் வந்தாங்களே?


----------------------------

4. கேசவன் ஒரு மிக்சர் ஸ்பெஷலிஸ்ட் என ராஜன் சொன்னபோது நான் நம்பவில்லை, நேற்று நேரில் கேசவனை பார்த்ததும்...... ஹி ஹி


---------------------------

5. பிரபல ட்வீட்டர் - நான் ரூம் நெம்பர் ---- ல் தங்கி இருக்கேன். நான் ஹால்க்கு வர மாட்டேன், ஆனா என்னை பார்க்க விரும்பறவங்க ரூம்க்கு வரலாம் :)



----------------------------

6. டாக்டர்னா கோட் போட்டிருக்கனும், அல்லது நர்ஸ் கூட வரனும், ரியாஸ் விதியை மீறிட்டார்


--------------------------

7. மெகா ட்வீட்டப்பில் கலந்து கொண்டவர்களில் கள்ளங்கபடம் அற்ற கறுப்பழகன் அண்னே ஒரு விளம்பரம், சிவப்பழகன் எம் ஜி ஆர் ரவிக்குமார்


----------------------------

8. தான் மட்டும் தனியாவே வந்த மாதிரி காட்டிக்கிட்ட நெல்லை அல்வா பார்ட்டி ஃபிரியா விட்டுட்டே இரு மாமுவின் டேலண்ட்டை கண்டு நான் வியக்கேன்


---------------------------
 கிரி வேணும்னே அப்படி முறைக்கறாரு, ஹோம் மினிஸ்டர் முன்னால பம்முவாரு


9. இவர் இல்லாதப்ப என்னென்னெமோ நடந்தது, அப்போ எல்லாம் மிக்சர் சாப்பிட்டுட்டு, வேடிக்கை பார்த்து கோடை விட்டுட்டு , இப்போ கேள்வி கேட்கறாரு:)


---------------------------

10. முன்னே பின்னே அறிமுகம் இல்லாத நமக்கே அவ்லவ் காஸ்ட்லி பேனா பரிசா தந்தார்னா ஈரோடு தங்கதுரை அந்த ரயில் மயில்க்கு என்ன கொடுத்தாரோ>


-----------------------------

11. ட்விட்டர் டைம் லைனில் தல தல என அழைக்கும் மண்டபத்தில் அடக்கி வாசித்தது ஏனோ? :)


-------------------------

12. ட்விட்டப்க்கு வந்த மச்சக்காரன் கடைசி வரை தன் மச்சத்தை யாருக்கும் காட்டவே இல்லை :)


----------------------------

 13. மெகா ட்வீட்டப்க்கு சோனியா வந்தார், மங்கை வரவில்லை,அடுத்த வருட ட்வீட்டப்க்கு மங்கை வருவாராம், சோனியா வர மாட்டாராம் ஹி ஹி



-----------------------------

14.  கேபிள் சங்கர்,மெட்ராஸ் பவன் சிவக்குமார், ஃபிலாசபி பிரபாகரன்,  போன்ற பிரபல பிளாக்கர்ஸ் வந்தார்கள்...  ஆனா கடைசி வரை இருக்கலைன்னு நினைக்கறேன்..


--------------------------------

15. மன்மதன்  அம்பு கமல் கெட்டப்பில் இருக்கும் ரவி அல்லோலகல்லோலப்படுத்தினார் ( அல்லோல கல்லோலம்னா என்ன>)


----------------------------

16. லா ஓ சி () சந்து, திருட்டுக்குமரன் ( இருட்டுக்குமரியும், திருட்டுக்குமரனும் கடலை போட்டால் என இவர் பற்றி ஒரு போஸ்ட் போட்டேனே ) இவர்கள் மறக்க முடியாதவர்கள்


-------------------------------

17. ராவணன் சார் நிகழ்ச்சிக்காக பெருந்தொகை கொடுத்தது பாராட்டுக்குரியது.. அவருக்கு அனைத்து ட்விட்டர்கள் சார்பாக நன்றிகள்

 கேபிள் சங்கர், அருகே சுரேகா அவர்கள், அண்ணே ஒரு விளம்பரம்



---------------------------------

பெண் ட்வீட்டர்கள் பற்றி எதுவுமே சொல்லலையே..  சி பி பிளாக்னா லேடீஸ்  இல்லாமயா? என கேட்பவர்களுக்கு வெயிட் 24 அவர்ஸ்.. பாகம் 3-ல் கல கலப்பான, கலக்கலான கலாய்ப்புகளுடன்.........முழுக்க முழுக்க பெண்கள் பற்றிய பார்வை பாகம் 3 -ல்


டிஸ்கி - முதல் பாகம் படிக்கம எஸ் ஆனவர்கள் படிக்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html



 பாகம் 3  -பெண் குயின்ஸ் - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html


 பாகம் 4 -

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4 http://www.adrasaka.com/2012/05/4.html

  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html


பாகம் 6 - பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள்-http://www.adrasaka.com/2012/05/6.html
 



 மன்மதன் அம்பு கமல் ரவி உடன்



இல்பொருள் உவமை அணி க்கு உதாரணம் இலியானா ???


pic.twitter.com/SehKXQ4i

இவங்க ட்விட்டர் கனடா டாக்டர் ஐ மம்மி.விடிகாலைல தாளம் எஃப் எம் கூட 2 மணி நேரம் இங்க்லீஷ்லயே பேசுவாரு..

1.உலகத்திலேயே மிக நீளமான வார்த்தையை ட்விட்டர்ல சொல்ல முடியுமா?  மீ கண்டு பிடிச்சிங்க் - ஸ்”மைல்” # ஹி ஹி


--------------------------


2. வாழ்க்கைத்துணையை முக்கியமான டைம்ல,சில விசேஷங்களுக்கு  கழட்டி விட்டுட்டு  நீ மட்டும் தனியா போனா நீயும் என் நண்பனே ஹி ஹி 


-----------------------

3. அன்னையர் தினத்தன்னைக்கு அம்போன்னு அவங்களை வீட்ல தனியா விட்டுட்டு ட்வீட்டப்க்கு சென்னை சென்றால் நீயும் வெண்ணையே.. அடச்சீ என் நண்பனே!


---------------------------

4. நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துடாது ,ஆனா என்னை கறுப்புன்னா எனக்கு கோபம் வந்துடும் ஹி ஹி 


--------------------------

5. நடு ரோட்டிற்கு வர நான் தயார்' : நித்யானந்தா சவால் # நீ முன்னால  போனா நான் பின்னால வாரேன் - ஜிஞ்சிதா


-------------------------------

இதுக்கு தான் அந்த 205 கோடி செலவாச்சா ....? நீ எல்லாம் நல்ல வருவே .....! http://pic.twitter.com/JPvrSrDX - பிரதிபா பாட்டில்

6. வேலை வெட்டி இல்லாதவன்னு தெரிஞ்சுக்கிட்டே 1 மே தெரியாத மாதிரி “ நீங்க என்ன பண்றீங்க?” என கேட்கும் ஃபிகர்களே! நற நற ...


----------------------------

7. ஃபிகர் எதிரே கிராஸ் பண்ணிப்போறப்ப நீ அந்த ஃபிகரை கண்டுக்காம போனா நீ நல்லவனாம் # ஒரு லூஸ் ஃபிகர் சொன்னது .. ஹய்யோ அய்யோ



-----------------------

8. சரோஜாதேவி என்றதும்  அபிநய சரஸ்வதி பட்டம் நினைவு வந்தால் நீ யூத் இல்லை # இலக்கிய இலக்கு



-----------------------


9. பெற்றோர்களைப்பற்றிய கவலை, பொறுப்பு, கவனம் இவை அனைத்தும் பெண்களுக்கே அதிகம் # பெண் குழந்தைகளை ஆதரிப்போம், பெறுவோம்!



---------------------

10. எந்த குடிகேடியின் பேச்சைக்கேட்டும் நீ குடி இருந்த கோயிலை,கோபுரத்தை காக்க மறக்காதே ! # பெற்றோருக்கு முதல் இடம்



------------------



VIJAYAY TV ;GOPINATH MARRIAGE PHOTO...

11.ஜட்ஜ் - எதுக்காக நீ செய்யற எல்லாக்கொலையிலும் ராணா டார் முறுக்குக்கம்பியை பயன்படுத்தி குத்துனே?


 கைதி - மீ நமிதா ரசிகன் யுவர் ஆனர்


-----------------------

12. பக்கத்து வீட்டு செல்வி துரத்திய போதே துவளாத நான் தோல்வி என்னை துரத்தும்போதா துவண்டு விடுவேன்? 



--------------------

13. தமிழ் டீச்சர் - இல்பொருள் உவமை அணி க்கு உதாரணம் சொல்லு.



 ஜாக்கெட் ஜனாஸ் - இலியானா மிஸ் ஹி ஹி 



------------------


14.கல்யாண மண்டபத்துல எல்லா ஃபிகர்சும் உன்னையே  பார்த்து சிரிச்சுட்டு இருந்தா நமீதா மேல சத்தியமா சொல்றேன், நீ மாப்ளையாத்தான் இருப்பே


---------------------------------

15. நீண்ட இடைவெளிக்குப்பின் சந்தித்த பள்ளித்தோழி :” ஒரு நாள் மிஸஸ் கூட்டிட்டு அவசியம் வீட்டுக்கு வா” #  மறைமுக தகவல்  - தனியா வராதே!


----------------------------

இந்தியாவின் பாரம்பரியமிக்க முதியோர் இல்லத்தில்...... முதியோர்கள் உறங்குவதை தடுக்கும் விதமாக இன்று கிழம் தேவதை.... கிழவர்களின் கனவுக்கன்னி ரேகா எம்பியாக பதவியேற்கிறார்..... இனி ஜொள்ளுக்கு அங்கு பஞ்சமிருக்காது....


 16.கோயிலுக்குள்  குழந்தைகளை திட்டும்போது சாமி கோபித்துக்கொண்டு மலையேறி விடுகிறது


--------------------------

17. அழகால் நீ என்னை கிறங்கடிக்கிறாய்! அன்பால் உன்னை நான் திணற வைக்கிறேன் # தானிக்கு தீனி


---------------------------

18. திறமைசாலிகளை காண நேரிட்டால் உங்கள் மனம் மாறுவதற்குள் மற்றவர்களுக்கு அவரை அறிமுகம் செய்க!


------------------------------

19. ஏய் மிஸ்டர், ஏன் என்னையே சுத்தி வர்றீங்க, வெட்கமா இல்லை?


 நோ மிஸ். நீங்க கூடத்தான் சனீஸ்வரனை 9 டைம் சுத்துனீங்க, நான் கேட்டேனா?


----------------------------------

20. நல்ல விஷயங்களை பகிர்ந்துகொள்ளும்போதுகூட உலகம் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும்போதுதான் நமக்கென்ன போச்சு என்ற விரக்தி மனிதனிடம் எழுகிறது


--------------------------------