Friday, January 21, 2011

எனக்கினி கேர்ள் ஃபிரண்ட் வேணாமடா...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhab9kGqJ7DV_fJyGLeQjIvEzFbMLCAvF1yzyzlcGsCpR_o4FJPw3fqlJ5uW-7oqIm1iGP2WphOCAMnBhQH-cReQL0ZxqG38sQQlxm8PRqZQ1fpcmOSlTGjHVuPzAeRimzLp4g-YAzrCLM/s320/1.jpg
தோழி..!

நாம் இருவரும் சினேகமாய் இருந்தது

நினைவு இருக்கிறதா?

சேர்ந்து படிக்கும் வரைதான் சினேகிதமா?

செடியில் இருக்கும் வரை தான்

காம்போடு  பூவுக்கு  சினேகிதமா?

அறுவடை முடியும் வரை தான்

விவசாயிக்கு அரிவாளோடு  நட்பா?


மழை பெய்யும் வரை தான்

பூமியோடு வானத்துக்கு தொடர்பா?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk9GxDiw6G0dvZCZePZ0yBbKdYejPr7ZuAWJ-SPVUJkKaSx_SJ_LhYpunrZwpWeKVDdKB0eAbiQTBDbwyAMj1i5hnBlZBi2_EW1RnXj7pLxTtwBno_vRtUyd1L-LbhDde17oHQZrSl_Pg/s640/manchari%20in%20Rain.jpg

சூரியன் மறையும் வரை தான்

நிலாவோடு பூமிக்கு தொடர்பா?

இல்லை தோழி..

நீ நினைப்பது போல் பகலில் நிலா

மறைவதில்லை..

மறைக்கப்படுகிறது.

உன் மாற்றத்தை கண்டு கலங்குது மனசு..

பெண் நட்புக்கு தனி அகராதியா?

நெஞ்சை நெருடுது

சொல்லிக்கொடுக்கபட்ட

பரம்பரை டியூஷன்.

26 comments:

தினேஷ்குமார் said...

வட வட வட

தினேஷ்குமார் said...

பெண் நட்புக்கு தனி அகராதியா?

நெஞ்சை நெருடுது

சொல்லிக்கொடுக்கபட்ட

பரம்பரை டியூஷன்.


பாஸ் உண்மை சுடுது பாஸ் உங்கள் வரிகளில் சூப்பர் வரிகள் பாஸ்

சக்தி கல்வி மையம் said...

பல்சுவை பதிவு
கலக்கரீங்க பாஸ்..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9630.html

சக்தி கல்வி மையம் said...

மிக மிக நன்றாக உள்ளது. காதல் மணம் கமழும் கவிதை!

சக்தி கல்வி மையம் said...

பெண் நட்புக்கு தனி அகராதியா?

நெஞ்சை நெருடுது

சொல்லிக்கொடுக்கபட்ட

பரம்பரை டியூஷன்.------

ஏதோ பன்னுது இந்த லைன்...

Speed Master said...

அரே வாவ் வாவ் கவித கவித

Unknown said...

அண்ணே சூப்பர்னே .நஜுக்கு நஜுக்குனு ஓட்ட குத்திட்டேனே

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

" நாம எல்லாம் சோகமான கவிதையையே காமெடியா சொல்றவங்க " அப்டீன்னு நேத்திக்கு சொன்னீங்களே, இன்னிக்கு அத புரு பண்ணிட்டீங்க! சூப்பர்!!

MANO நாஞ்சில் மனோ said...

//மறைவதில்லை..

மறைக்கப்படுகிறது.//


அருமை அருமை அருமை...

karthikkumar said...

கவிதா கவிதா ச்சி கவித கவித.....

மாணவன் said...

//karthikkumar said...
கவிதா கவிதா ச்சி கவித கவித..//

என்ன பங்கு ஸ்லிப்பாவுதா???

கவிதா என் க்ளாஸ்மெட்டு பிச்சுபிடுவேன் பிச்சு...ஹிஹி

மாணவன் said...

வரிகள் ஒவ்வொன்றும் அருமை அண்ணே, அவ்வபோது இதுபோன்று உங்கள் கவிப்புலமையும் வெளிவரட்டும்....

Anonymous said...

படத்துல இருக்கற அக்கா யாருங்கண்ணா?

Anonymous said...

படத்துல இருக்கற அக்கா யாருங்கண்ணா?

Unknown said...

தல என்னாச்சு திடீர்னு உங்களுக்கு, எனக்கு ஜோக்குதான் வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

mm..mm..mm... super! vettukku theriyuma?

karthikkumar said...

//மாணவன் said...
//karthikkumar said...
கவிதா கவிதா ச்சி கவித கவித..//

என்ன பங்கு ஸ்லிப்பாவுதா???

கவிதா என் க்ளாஸ்மெட்டு பிச்சுபிடுவேன் பிச்சு...ஹிஹி///

என்ன மச்சி அபிநயானு சொன்னாலும் கோபபடுரே.. கவிதான்னு சொன்னாலும் கோபபடுரே. நான் என்ன பண்றது... ஹி ஹி....

Anonymous said...

படத்துல இருக்குறது யாருங்க???

Jayadev Das said...

Arokkiyamaana uravu pennukkum aanukkum naduvil iruppathu arithilum arithu, melum appadiye irunthaalum athai avaludaiya kanavanum, kudumpaththaarum purinthu kollum pakkuvam innamum namathu samuthaayaththil yerppadavillai. melum niraiya aan pen natpu yenru sollik kondu kasamusaa thaan seikiraarkal. yenave ungal thozhiyidam irunthu thalli iruppathu thaan nallathu. appadi mudiyavillai yendraal muraippadi avalaiye thirumanam seiya yerpaadu seiyungal. [vaazhnaalil yeppothaavathu ungaludaiya aan nanparkalukkaaga ippadi urugiyirukkireerkalaa?]

ஜோதிஜி said...

படத்துல பர்தா லேசா தெரியுது செந்தில்.

Unknown said...

//நீ நினைப்பது போல் பகலில் நிலா

மறைவதில்லை..

மறைக்கப்படுகிறது.//
புதுசா சொல்லியிருக்கீங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said...

யோசிக்கராங்கய்யா........யோசிக்கராங்கய்யா......கவித...கவித...

சர்தார்ஜியும், (க)டிஸ்கியும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓகே ஒகே, அண்ணனுக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சு.... ரெண்டு பாட்டல் ஓல்ட் மாங்க் பார்சல்... (பின்னாடி யூஸ் ஆகும்!)

மதுரை சரவணன் said...

பெண் நட்பு என்பது காதல் மட்டுமல்ல ...சில புனிதமும் உண்டு. கவிதை நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்

Harini Resh said...

//பெண் நட்புக்கு தனி அகராதியா?
ஞ்சை நெருடுது
சொல்லிக்கொடுக்கபட்ட
பரம்பரை டியூஷன்//

நீ நினைப்பது போல் பகலில் நிலா
மறைவதில்லை..
மறைக்கப்படுகிறது//

வரிகள் ஒவ்வொன்றும் அருமை

தமிழ் பையன் said...

கவிதை நல்லா இருக்கு.. ஆனால் பிழை இருக்கு.

<< சூரியன் மறையும்வரைதான் >> இது சூரியன் வரும்வரை என்று மாற்றப்பட வேண்டும்.

இப்படிக்கு.. தப்பு கண்டுபிடிச்சே பேர் வாங்கும் நக்கீரன்