Friday, September 10, 2010

ஜாக்கிரதை ஜாக்கிரதை


1


விஜய்காந்த் பட க்ளைமாக்ஸ் மாதிரி இருக்கா??

நண்பர் ஒருவர் அனுப்பிய ஈ மெயில் இது.அஜாக்கிரதை என்பது உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

13 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்களை மாதிரி தண்ணி அடிச்சிட்டு போனா இப்படித்தான். என்னை மாதிரி இருக்கணும்..

சி.பி.செந்தில்குமார் said...

அடப்பாவமே,ரமேஷ்,இப்படி கவுத்துட்டீங்களே?

Chitra said...

ஆஹா..... இப்படியும் கார் - truck எல்லாம் ஓட்டி பார்க் பண்ணலாமா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

எந்த டிரைவிங் கிளாஸ்ல படிச்சிருப்பாங்க... இப்படி ஓட்டுறாங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

அமைதி அப்பா said...

விபத்துக்களை நினைத்தால் வெளியில் புறப்பட முடியாது போல் உள்ளது. கடைசியாக திருவண்ணாமலை விபத்துதான் உதாரணம். இந்த மாதிரி படங்கள் சிலசமயம் கிராபிக்ஸ் என்கிறார்கள். அதனால்,கண்டு வியப்பதற்கு தயக்கம் ஏற்படுகிறது.
மொத்தத்தில் பாடமாகக் கொள்ள வேண்டியப் படங்கள்.

karthikkumar said...

வெளிநாட்டு சரக்குக்கு தனி கிக் இருக்கும் போல நாம பரவாயில்லையே அது என்ன brand சொல்லமுடியுமா செந்தில் சார்

சி.பி.செந்தில்குமார் said...

நல்லெண்ண சித்ரா,தாராளமா பார்க் பண்ணுங்க

சி.பி.செந்தில்குமார் said...

டுபாக்கூர் டிரைவிங் ஸ்கூல்னு நினைக்கறேன்,வெரும்பய அவர்களே, தங்கள் வாழ்த்துக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

அமைதி அப்பா அவர்களே,உங்கள் கருத்து சரிதான்,கிராஃபிக்ஸோ,உண்மையோ நாம் ஜாக்கிரதையாக வண்டி ஓட்டிக்கொள்ள வேண்டியதுதான்.வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

கார்த்திக்,சரக்கு பற்றி எனக்கு அறிவு பூஜ்யம். (மற்ற விஷ்யங்களில் மட்டும் உனக்கு அறிவு இருக்கானு கேக்கக்கூடாது)

Anonymous said...

அதிர்ச்சி தரும் புகைப்படங்கள்

சி.பி.செந்தில்குமார் said...

o i c.thanx sathis