Wednesday, February 29, 2012

சந்தானம் காமெடி வசனங்கள் இன் முப்பொழுதும் உன் கற்பனைகள் வசனங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiFwbF1pd_flb3AiPaTJfPAc8YxJO0ztRK3_vDKsZ5Unf7Zwj8KIxW0IVovQAEn0nvuXxqbcGpC41ZGw2d2DWRpcaGAViA9OGZDeLKBoJINZTHlKVrdoVLNOlwYa1b-Oy8ok3fZJDoqK0/s400/santhanam.jpg
1. எதுக்காக  கல்யாண மாப்ளையோட மோதிரத்தை எடுத்து ஒளிச்சு வைச்சே ?

சந்தானம் - அப்படி பண்ணாங்காட்டிதான்  இவ்ளவ் பெரிய இண்ட்ரோ கிடைச்சது எனக்கு.. ஆளாளுக்கு சந்த்ரு எங்கே சந்த்ரு எங்கேன்னு  கேட்டு தேடறாங்களே

-----------------------------------------------


2. லேடி -0 ஏய் என் டிரஸ் நல்லாருக்கா?

நத்திங்க் இண்ட்ரெஸ்ட்..     ஆஃப் இட்

அப்டின்னா?

க்ளோஸ் பண்ணு, எல்லாரும் பார்த்துடப்போறாங்க,எதுக்கு இப்படி லோ க்லட்  ஜாக்கெட் போட்டுட்டு ஆஃபீஸ் வர்றே?

---------------------------------------

3. உனக்கு யாரும் டெவலப் ஆகலையா? ஏன்?

டேக் ஓவர் பிராப்ளம்

வாட்?

பாஸ்வோர்டு... அவ்வ்வ்வ்வ்

--------------------------------------------------

4. லேடி பி - ப்ளீ ஸ் டேக் மீ ராம்..

சாரி. ஒன்லி காஃபி வாண்ட், நோ நான் வெஜ்


----------------------------------------------

5. உன் ஆளு அவ்ளவ் பெரிய ஃபிகரா?

நீ ஒரு பொண்ணுங்கறதை மறந்துட்டு  அவ கூட 10 நிமிஷம் பேசிபாரு யூ ஜஸ்ட்   ஃபால் இன் லவ்  வித் ஹெர்

-----------------------------------------------

6. ஏய், எதுக்கு டர்க்கி டவல் கட்டிட்டு ஷாப்பிங்க் வந்திருக்கே?

அடப்பாவி,இது ஃபேஷன்
ம்க்கும், இப்படியே வந்தா எவனும் வீட்டுக்கே போக மாட்டான், உன் பின்னாலயே வந்துடுவாங்க, முதல்ல நல்ல டிரஸ் போட்டுட்டு வா

-----------------------------------------------

7. சந்தானம் - XQS  மீ   மிஸ்  குட்டைப்பாவாடை,

வாட்?

மீ 25 இயர்ஸ் ஓல்டு  இங்க்லீஷ் நாட் நோன் யூ? ( ME 25 YEARS OLD, ENGLISH NOT KNOWN.. YOU?)

புரியலை

ஆஹா!செம்மொழியாகிய தமிழ்மொழியே....


-------------------------------------------------


8. ஹாய் சந்து..

சந்தானம் -சந்த்ருன்னு எவ்ளவ் அழகா பேரு இருக்கு, அதை இன்னும் சுருக்கி ஏன் சந்து ஆக்கறே?

-----------------------------------------


9. சந்தானம் - ஹாய் வாட் நேம் யா?

க்ளிங்
என்னமோ சைக்கிள் பெல் மாதிரி இருக்கு

------------------------------------

10.  ராம் பற்றி டீட்டெயில் எல்லாம் இப்போ எனக்கு வேணும்

சந்தானம் -ஜீவா நடிச்ச படம் தானே, அமீர் டைரக்ஷன்.. சரண்யா அம்மா

 
 யோவ்!!

-------------------------------------------------------- 




http://www.koodal.com/cinema/koodal_reel/2011/Santhanam.jpg

11,. சந்தானம் - இந்த பொண்ணுங்க எல்லாம் அம்மன் கோயில்ல பிச்சை எடுத்தவங்க மாதிரியே இருக்காளுங்களே ஏன்?

--------------------------------------

12. சந்தானம் -டேய், நாயே யாரோ உன் பாக்கெட்ல சாப்பிட்டு துப்பி இருக்காங்க பாரு

ஹி ஹி அது நான் சாப்பிட்டு சிந்துனது

சந்தானம்  - மிச்சம் மீதி கொஞ்சம் கூட வெச்சிடக்கூடாதே

-----------------------------------------------
13. சந்தானம் -தண்ணி லாரி வந்ததும் பொம்பளைங்க எல்லாம் ஓடற மாதிரி அவன் ஆஃபீஸ் வந்ததும் ஏன் தான் இப்படி மொய்க்கறாங்களோ?

--------------------------------------

 14. சந்தானம் -அடேய், நீ என்ன பார்ட் டைம் ஜாப்பா பொண்ணுங்களுக்கு பாவாடை தெச்சுத்தர்றியா ? இப்படி   வந்து விழறாஙக?


--------------------------------------------

15.சந்தானம் - டைவர்ஸ் பண்ணிட்டான்னு கேள்விப்பட்டேன்

 அது சும்மா வாஷ் ( EYE WASH)




------------------------------------------

16. சந்தானம் -பொண்ணுங்களே பொண்ணுங்களுக்கு ஆப்பு வெச்சுக்குதுங்க, அப்புறம் பசங்களை குத்தம் சொல்லிட்டு..

----------------------------------

17. அடடா.. மிக்சர் தீர்ந்துடுச்சு..

சந்தானம் -டேய் நாயே அதுக்கு ஏன் கொக்கு  மாதிரி குளத்தை பார்த்துட்டு நிக்கறே? குதி..


---------------------------------------

18. சாதாரணமா இவனை அடிக்கக்கூடாது, ரசிச்சு, ருசிச்சு, அனுபவிச்சு  அடிக்கனும்

சந்தானம் -டேய், நான் என்ன ஃபாரின் சரக்காடா?

----------------------------------

19.. லேடி - ஆக்சுவலி....

சந்தானம் -உனக்கு இங்கிலீஷ்  கூட தெரியுமா?

----------------------------

20.. சந்தானம் -டேய், நீங்களே இத்துப்போனவங்க, உங்களைப்பார்த்தே ஒருத்தன் பயந்து ஓடறான்னா அவன் எவ்ளவ் பெரிய டம்மி பீஸா இருக்கனும்?


-----------------------------------------

http://www.koodal.com/cinema/gallery/events/2010/229/aattanayagan-movie-press-meet-stills_8_011902123.jpg

21. முத முத உன்னை பார்த்தப்ப எனக்கு உன் வியர்வை வாசம் மனப்பாடம் ஆகிடுச்சு,., லைக் இட்..


--------------------------------------------------

22.. லைக் சூப்பர் ஸ்டார்.. யூ?

எனக்கு டி ஆர் தாங்க ஆல் டைம் ஃபேவரைட்.. அவரோட டேலண்ட், செல்ஃப் கான்ஃபிடண்ட் யாருக்கும் வராது


------------------------------------

23. டைரக்டாவோ,இண்டைரக்டாவோ அவ என் கிட்டே பேசறதை நான் விரும்பலை, நான் லவ் பண்றது அவளை இல்லையே..

-------------------------------------------

24.மண்ணையும்,மனுஷனையும் மாசுபடுத்துனவனை க்ளீன் பண்ண வைக்கனும் அவனை விட்டே..

-------------------------------------------
25. சந்தானம் - டேய்  டாக்டருங்களா.. என்னை அடிச்சதே 5 பேருதான் , எதுக்குடா  ட்ரீட்மெண்ட்க்கு 15 பேரு?

--------------------------------------

26. சில பேரு பைத்தியமா காதலிப்பாங்க, ராம் உன்னை பைத்தியமா மாறியே காதலிக்கறான்

------------------------------------------

27. சந்தானம் -நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாகிய டி வாழ் மக்களே!!

------------------------------------

28. என் மீதும் பூக்கள் விழுந்தன, அவள் மீதும் பூக்கள் விழுந்தன

சந்தானம் - ஏன்? 2 பேரும் சாவு ஊர்வலத்துக்கு போனீங்களா?

--------------------------------------------

29. சந்தானம் - காதலுக்கு கண் இல்லையா? அவ என்னைக்கண்டுக்காம போறாளே?

இல்லை, நீ என் ஆஃபீசே இல்லை

----------------------------------------

30.  அவருக்கு வந்திருக்கற வியாதிக்குப்பேரு மோட்டிவேஷன் டெலீசியஸ் டிசீசஸ்,அதாவது இல்லாத ஒண்ணை இருக்கறதா நினைச்சுக்கற நோய்..

--------------------------------------

http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Celebreties-Gallery/Santhanam/Santhanam-0011.jpg

31.  டாடி, என்ன சொல்றீங்க? 2 பேரையும் மேரேஜ் பண்ணிக்கறதா?

ஆமாம்மா, இப்போ எல்லாம் 2 பேர் கூட குடும்பம் நடத்தறது சர்வ சாதாரணமா போச்சு.. டி வி சீரியல் எல்லாம் நீ பார்க்கறதே இல்லையா?

--------------------------------------

32.  டாக்டர்.. பயமா இருக்கு.. அவன் என்னை ஏதும் செஞ்சுடுவானா?

 டோண்ட் ஒர்ரி, தாயின் கருப்பைல இருப்பது போல் சேஃப்.. அவன் கூட நீ இருக்கறது

-------------------------------------

33. அதுக்கில்ல டாக்டர்..  அவன் என் மேல அளவுக்கதிகமா ஆசை, அன்பு , அட்டாச்மெண்ட் வெச்சிருக்கான், டோனி சிக்சர் அடிச்சா என்னை வந்து கட்டிப்பிடிக்கறான்

-------------------------------------------
34.   ஏய்.. ஹேட் யூ

குட்.. லவ்வரா இருந்த நீ இப்போதான் கொஞ்ச கொஞ்சமா ஒயிஃபா மாறிட்டு வர்றே..

-------------------------------

35. பிரியமா இருக்கறவங்க கிட்டே பிரியமா இருக்கற மாதிரி நடிக்கறது ரொம்ப கஷ்டம், என்னால முடியாது

-------------------------------------

36. இப்போ இருக்கற பொண்ணுங்களுக்கு தாலி எல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. ஜஸ்ட் இக்னோர் இட்.. பசங்க வாட் டூ?

----------------------------------

37. சந்தானம் -இந்தக்காலத்துல சின்சியர்  லவ்ங்க்றதை பார்க்கவே முடியறதில்லை.. அழகான பொண்ணு கிடைக்காறாங்களா.. பழகறாங்க, மேட்டரை முடிச்சுட்டு போய்ட்டே இருக்காங்க..

-----------------------------------------

38.   சந்தானம் -டேய்.. நீ  தான் டாக்டரா? நீ மட்டும் தாடியை ஷேவ் பண்ணிட்டா பிட்டுப்பட ஹீரோ மாதிரி இருப்பே..

-------------------------------------------

39. உலகத்துல 2 விஷயம் தான் எப்பவும் அழகு .. தோன்றும்போதும், மறையும்போதும்..  அது - 1. சூரியன் 2 நிலா

-----------------------------------------

40.  UNCONSIOUSLY I FALL IN LOVE WITH HIM

---------------------------------------

 http://www.tamilstar.com/english/cinema-images/news-images/santhanam-makes-advances-towards-samantha-in-reel-but-not-in-real-20-02-12.jpg

41. எங்க பாஸை பற்றி சாதாரணமா நினைச்சுடாதே.

சந்தானம் -டேய், நாயே நான் சாதாரணமாவும் நனைக்கலை, சர்ஃப் எக்செல் போட்டும் நனைக்கலை..

--------------------------------------

42. உன் எண்ணம் அவளை கடத்துவதா? காசை   கறப்பதா?

---------------------------------

43. மரணம் என்னை துரத்துது. என்னால எவ்ளவ் தூரம் ஓட முடியும்னு தெரில..

---------------------------------




நந்திதா தாஸ் - சிம்பு , பிரபுதேவா - முக்கோண சம்பந்தம்? ( ஜோக்ஸ்)

http://www3.pictures.gi.zimbio.com/Cannes+Opening+Night+Ceremony+Lemming+Premiere+PQQooCMfrQfl.jpg

1.ஹிட்லருக்கும் மோடிக்கும் வித்தியாசமில்லை: நந்திதா தாஸ் # சிம்புவுக்கும், பிரபுதேவாவுக்கும் வித்தியாசம் இல்லை -முட்டம் சின்னப்பதாஸ்

----------------------

2. டியர், ஐ லவ் யூனு உன் கிட்டே சொல்லச்சொல்லி என் ஃப்ரண்ட் கிட்டே சொல்லி விட்டேனே?சொன்னானா?


யா,ஐ லவ் ஹிம்

--------------------------

3. சூர்யாவுடன் நடிப்பதில் பிரச்சினையில்லை! - விஜய் # வேணாம் அண்ணே, நமக்கு நடிப்பு வர்லைங்கற மேட்டர் அவுட்டாகிடும்


--------------------------------

4.  உங்க முதல் காதலை பற்றி சொல்லுங்க மேடம்..

ஹி ஹி என்னோட எல்லா காதலுமே முதல் உள்ள தொழில் அதிபர்கள் கூடத்தான்

-------------------------------

5.பிரபல பெண் ட்வீட்டர் -பெரும்பாலும் ஆண்கள் வில்லன் டி.பி வைப்பது? 

ஏன்னா, அப்பவாவது மனைவிங்க பயப்படறாங்களா?னு பார்க்க

--------------------------

6. கணக்கே இல்லாமல் பல பையன்களை மடக்கி வச்சியிருக்கிற பொண்ணுங்க நாளைக்கு எப்டி சமாளிப்பாங்க?

டைம் டேபிள் போட்டு வர சொல்லிடுவாங்க

-------------------------------

7 நாளைக்கு கவிதை மட்டும்தான் எழுதனும்.

. எதையாவது எழுதுவோம், ஆனா அதை கவிதைன்னு நீங்க நினைச்சுக்கனும்

-------------------------

8. கோவை பாவை - அறியாப் பெண்களை ரசிக்கும் ஆண்கள்  இருக்காங்களா? 

நோ மேடம், காய்கறியை அரியாத பெண்களை எதுக்கு ஆண்கள் ரசிக்கனும்?

---------------------------------

9. விவசாயிகளிடம் அரசியல் பாடம் கற்றேன்-ராகுல்..# உங்க குடும்பத்துல எல்லாரும் கடைசி வரை ஸ்டூடண்ட்டாதான் இருப்பீங்களா?

--------------------------------


10. டியர், டைம் 7 தானே ஆகுது? ஏன் அதுக்குள்ள கிளம்ப சொல்றெ?

  ம், உனக்கு நான் மட்டும்தான் லவ்வர், எனக்கு ஊரெல்லாம் லவ்வர்

-------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOMIBD-ks_Y87bTISzBWrpCQyXf-I1VEx_c4qRDjvwLPFzLhd5hYOiwgroCUpVU8qwvgYjx19BRDffJJGEhoS_IZa40hds55AhUBplkzM-RAzC1dV6HSiYB0RM6rkr1wfTeooGLDXG37r6/s640/Nandita-Das+Hot+Oriya+Girl+in+Mumbai.jpg

11. விவாகரத்து வழக்கில் பிரிந்து வாழும் மனைவி தமது கணவர் வீட்டில் வசிக்க உரிமை உண்டு - உச்சநீதிமன்றம் # ஐ ஜாலிலோ ஜிம்கானா,டெய்லி ரவுண்ட்டானா

-------------------------------

12. என் காதலி ரொம்ப அடக்க சுபாவம், அதாவது நான் எது பேச வந்தாலும் பேச விடாம அடக்கிடுவா

--------------------------




13. என் மனசை பார்த்தா என்னை லவ் பண்ணுனிங்க? 


ச்சே ச்சே  நான் கண்ணியமானவன்.. எதையும் பார்க்கலை


----------------------------

14. காதலிப்பது ஆண்கள், கழட்டி விடறது பெண்கள் - இது உண்மையா?


ம்க்கும், கழட்டிட்டாலும்....எல்லாம் நாங்களே செய்ய வேண்டி இருக்கு

----------------------------------

15. காதலை யார் முதல்ல ஓப்பன் பண்ணனும்? 

ஹி ஹி  எல்லாத்தையும் ஆண்கள் தான் ஓப்பன் பண்ண வேண்டி இருக்கு

----------------------------

16. என் ஆளு தாமஸ் ஆல்வா எடிசனோட கொள்ளுப்பேத்தினு நினைக்கறேன், அடிக்கடி பல்பு தர்றா.. 


---------------------

17.  மங்களகரமா இருக்கட்டும்னு யாரும் நாளை மஞ்சள் கலர் டிரஸ் போட்டுடாதீங்க, மஞ்ச மாக்கான் ஆக்கி விட்ருவாங்க..

--------------------------

18. மேரேஜ் ஆகாத பெண்ணை லவ் பண்ணுனா அது நல்ல காதல், மேரேஜ் ஆன பெண்ணை லவ் பண்றதா சொல்லி ஏமாத்துனா அது கள்ளக்காதல்

-

-----------------------

19. உலகில் இரண்டு வகையான ஆண்கள்தாம் உண்டு.


(1). ஏமாற்றப்பட்டவர்கள்


(2).  ஏமாறப்போகிறவர்கள்

----------------------------------

20. பெண்கள் மனசு பூ மாதிரி... எப்படின்னா யார் வேணாலும் பறிச்சுடறாங்க

---------------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2teN419GTQxgxnl5IPgC6Z4Mf6t0dv0R0iebOW9A21OwRstS_2TsIP758iORLbp1aBFVvQ8hUH-49XDjjFIXfZ3gbE8wC7uSGrrHA9kdQl22-g2O4taApDZMlyGtGM4Nzk9MJee9YCGu_/s400/kavya-moonnu-pennungal_1.gifa

டிஸ்கி -  சென்னையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு முதியோர் இல்லம் பற்றி விபரம் தேவைப்படுகிறது.. சென்னை வாழ் நண்பர்கள் தகவல் தெரிவிக்கவும்
http://www.vikkiulakam.com/2012/02/help.html

Tuesday, February 28, 2012

காதல் பாதை - சினிமா விமர்சனம்

http://5eli.com/Song/wp-content/uploads/2012/02/Kaadhal-Paadhai.jpg

இந்தப்படத்துல தயாரிப்பாளரோட பையன் தான் ஹீரோ.. அதனால ஒவ்வொரு ஃபிரேமிலும் அவர் இருக்கற மாதிரி பார்த்துக்கறது ஒரு அப்பாவோட கடமை இல்லையா? அதை கரெக்ட்டா பண்ணி இருக்கார் புரொடியூசர்..  சாதாரண, நமக்குப்பழக்கப்பட்ட ஏழை ஹீரோ - பணக்கார ஹீரோயின் காதல் கதைதான்.. 

ஹீரோ காலணி பழுது நீக்கும் பொழுதுகளில் ஹீரோயினை சந்திக்கறார்.. ஒரு மழை நாளில்.. ( அதாவது அவர் செருப்பு  தைக்கறப்போ  ஹீரோயின் அவர் மனசை தைச்சுடுது)மழைல நனையற ஒரு நாய்க்குட்டியை ஹீரோயின் பத்திரமா காப்பாத்துது..  ( ஹூம், நாம நனைஞ்சா ஒரு நாயும் கண்டுக்கறதில்லை)

ஹீரோ ஹீரோயின் மழைல நனையாம இருக்க ஒரு மழைக்காகிதம் தர்றாரு.அவரோட நல்ல மனசை பார்த்து ஹீரோயினுக்கு லவ் வந்திடுது ( நான் ரொம்ப ரொம்ப யூத்தா இருக்கறப்ப இதே மாதிரி ஒரு ஃபிகர்ட்ட கொடுத்தேன், அது “உன் வேலை என்னவோ அதை பாரு, எங்களை பார்த்துக்க எனக்கு தெரியும்னு சொல்லிடுச்சி ஹி ஹி )

2 பேரும் கண்ணியமா லவ் பண்றாங்க. ( படத்துல ஒட்டல்,உரசல், கட்டிப்பிடி வைத்தியம் எதுவும் இல்லை) இப்படியே போனா படத்துல ஒரு சுவராஸ்யம் இருக்குமா? ஹீரோயின் அப்பா தலை வாசல் விஜய்க்கு இது பிடிக்கலை... ஆபிரஹாம் லிங்கனே வந்தாலும் செருப்பு தைக்கும் ஆள்க்கு பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிடறார்.. 

படு கேவலமான , மொக்கையான ஒரு வில்லனை, அடியாளை பிடிச்சு ஹீரோவை போட்டுத்தள்ளுன்னு சொல்றார்.. ஹீரோ ம் ஹீரோயின் ஒரு 800 ரூபா சைக்கிள்ல ஊரை விட்டு போறாங்க.. கொடைக்கானல்ல இருந்து டெல்லி வரை போயிடறாங்க .. அடேங்கப்பா 

துரத்தல்கள், பம்மல்கள்னு படு போரா செகண்ட் ஆஃப் போகுது.. அவ்ளவ் தான் கதை

 ஹீரோ பார்க்க பாவமா இருக்கார்..  அவர் வசனம் பேசும்போது ரவி கிருஷ்ணா ஞாபகம் வருது.. ரொம்ப அன் மெச்சூர்டு..

 ஹீரோயின் ஓக்கே .. பூவே உனக்காக சங்கீதாவை நினைவு படுத்தும் கண்ணியமான , குடும்பப்பாங்கான தோற்றம்..   சொந்தப்படமாக இருந்தும் அவரை உரித்துக்காட்டாமல் கவுரமாக காட்டியதற்கு இயக்குநருக்கு ஸ்பெசல் பாராட்டுக்கள்..

 மன்சூர் அலிகான் குடிகாரராக தத்ரூபமாக நடித்திருக்கிறார்.. அவருக்கு மப்புல இருக்கற மாதிரி நடிக்க சொல்லவா வேணும்? செம  செம.. ஆனா பல இடங்களில் அவர் லொட லொட என பேசிட்டே இருப்பது போர்.


http://www.tamilnow.com/movies/gallery/kaadhal-paadhai/tamil-movie-kaadhal-paadhai-stills-6244.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

 1. தலைவாசல் விஜய்க்கு 2 வது மனைவியாக வரும் ஜிகிடி நல்லா இருக்கார் ஹி ஹி

2. ஹீரோயின் செலக்‌ஷன் கன கச்சிதம். அவரது நளினம், ஆடை உடுத்துவதில் (உடுத்தும்போது பார்க்கலை)_ கண்ணியம் செம.

3. ஒளிப்பதிவு பக்கா.. ஒரு காட்சியில்  ஹீரோவுக்காக வெயிட் பண்ணும் ஹீரோயின்க்கு பின்பக்க ம் ஏரியில் ஒரு  தவளை இந்த கரையில் இருந்து அக்கரை வரை செல்லும் காட்சி செம செம..

4. உன் மனசுல இருப்பது நானா ? என் இதயத்தை உடைத்தது நானா?  பாடல் வரிகள் அழகு. ஹாட்ஸ் ஆஃப் முருகன் மந்திரம்.. என்னவோ நெஞ்சிலே, ஏதோ மாற்றம் பாட்டும் ஓக்கே ரகம்.

இயக்குநர்  சறுக்கிய இடங்கள்

1.  ஹீரோ செப்பல் தைக்கற ஆள்.. தப்பா நினைக்காதிங்க.. மேக்சிமம் அந்த தொழில்ல இருக்கறவர் அதிக பட்சம் ஒரு நாள்ல ரூ 200 சம்பாதிச்சாலே அதிகம். ஆனா ஹீரோ டெயிலி அவர் அப்பாவுக்கு சரக்கு அடிக்க குவாட்டர் கோட்டா ரூ 100 தர்றார்.. பிரியாணி வாங்க காசு தர்றார்.. இது போக ஹீரோயினுக்கு என்னென்னெமோ வாங்கித்தர்றார்.. ஏது காசு?

2.  ஹீரோவை அடிக்க ஹீரோயின் ஆளுங்க  118 கிமீ வேகத்துல மெயின் ரோட்ல வேன்ல வர்றாங்க, ஹீரோயின் குறுக்குப்பாதையில் 2 கி மீ வேகத்துல ஓடியே 8 கி மீ கிராஸ் பண்ணி வார்ன் பண்றாங்க. !!!!!

3. ஒரு சீன்ல கமிஷ்னர் பேசற மாதிரி மிமிக்ரி பண்ணி இன்ஸ்பெக்டரை ஏமாத்தறார் ஹீரோவோட ஃபிரண்ட்... அவர் ஏன் லேண்ட் லைன்ல பேசனும்? கமிஷனர் கிட்டே இன்ஸ்பெக்டரோட செல் ஃபோன் நெம்பர் இல்லையா?


4.  க்ளைமாக்ஸ்ல வில்லனோட ஆளுங்க 6 பேர் காட்டுல அவுட் சைடு போற மாதிரி சீன்ல ஹீரோ அவங்க எல்லா டிரஸ்சையும் எடுத்து ஒளிச்சு வைக்கற மாதிரி ஒரு சீன்.. அவங்க எதுக்கு ஸ்விம்மிங்க் பூல்- ல குளிக்கப்போற பூனம்  பாண்டே மாதிரி அத்தனை டிரஸ்சையும் கழட்டனும்?

5. இடைவேளைக்குப்பிறகு திரைக்கதை தடுமாற்றம்.. வில்லனை காமெடியன் ஆக்கி ஆளாளுக்கு லந்து பண்ணும்போது வில்லன் மேல் எப்படி பயம் வரும்?


http://123tamilgallery.com/images/2011/10/Kaadhal-Paadhai-218.jpg

 ரசித்த வசனங்கள்


1.  அட.. எந்த புண்ணியவதி பெத்த மகனோ?

 அவருக்கு அம்மா இல்லை

 அதான், எல்லாரையும் நேசிக்கும் மனசு..



2.  லேடி- சாப்பாடு ஆறிடும், வா மாமா சீக்கிரம்..


 என்னைத்தவிர வேற  யார்டி என் சாப்பாட்டை சாப்பிடப்போறாங்க? ( டபுள் மீனிங்க்)


3.  ஏய்.. கோபம் வரும்போது கூட நீ ரொம்ப அழகா இருக்கே.

 சமாளிக்காதே


4. ஒரு பொண்ணுக்கு முதல்லா யாரைப்பிடிக்குதோ அவனை வாழ்நாள் பூரா மறக்க மாட்டா..


5. ஸ்டேட்டஸ்.. பணம் பற்றிப்பேசறவங்களுக்கு லவ் பற்றி தெரியாது


6.  ரூ 100 கோடி சேர்த்து வெச்சு சாப்பிட முடியாம கஷ்டப்படற பணக்காரனை விட டெயிலி ரூ 100 சம்பாதிச்சாலும் நினைச்சதை சாப்பிடற ஆரோக்கியம்  உள்ள ஏழை தான் சிறந்தவன்

7.  நல்லாருக்கியாம்மா?

 ஹும்... இருக்கேன்..


8. ஆசைப்பட்டதை புத்தர் சிலை  காதுல போய் சொன்னா அது நிறைவேறுமாம்.. நீ போய் ஏதாவது சொல்லு.

 நான் ஆசைப்பட்ட நீயே எனக்கு கிடைச்சுட்டே.. இனி நான் கடவுள் கிட்டே கேட்க என்ன இருக்கு?


http://g.ahan.in/tamil/Kaadhal%20Paadhai%20Audio%20Launch/Kaadhal%20Paadhai%20Audio%20Launch%20(40).jpg

படம் டி வி ல போட்டா பார்த்துக்கலாம்

 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 35

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் -  ம்ஹூம், தேறாது

 டிஸ்கி - இந்தப்படத்தின் பாடல் ஆசிரியர் என் நெருங்கிய நண்பர். அவரைப்பற்றி..

முருகன்‌ மந்‌தி‌ரம்‌ எழுதி‌ய பம்‌பர்‌ ஹி‌ட்‌ கா‌தல்‌ பா‌டல்‌
"இருவி‌ழி‌யி‌ல்‌ கலகம்‌ நூ‌று, இமை‌களி‌லே‌ அவளி‌ன்‌ பே‌ரு!".


வி‌ருந்‌தா‌ளி‌ படத்‌தி‌ன்‌ மூ‌லமா‌க பா‌டலா‌சி‌ரி‌யர்‌ ஆக அறி‌முகமா‌ன முருகன்‌ மந்‌தி‌ரம்‌  "கா‌தல்‌ பா‌தை‌" படத்‌தி‌ல்‌‌ இடம்‌பெ‌ற்‌றுள்‌ள அனை‌த்‌து பா‌டல்‌களை‌யும்‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌. எஸ்‌.எஸ்‌.குமரனி‌ன்‌ இசை‌யி‌ல்‌ வெ‌ளி‌யா‌கி‌யு‌ள்‌ள இப்‌படத்‌தி‌ன்‌ இடம்‌ பெ‌ற்‌றுள்‌ள நா‌ன்‌கு பா‌டல்‌களும்‌ மெ‌லடி‌ பா‌டல்‌கள்‌ என்‌பது குறி‌ப்‌பி‌டத்‌தக்‌கது. 

"கா‌தல்‌ பா‌தை‌" படத்‌தி‌ன்‌ பா‌டல்‌களை‌ கே‌ட்‌டவர்‌கள்‌ வரி‌களை‌யு‌ம்‌ சி‌லா‌கி‌த்‌துப்‌ பே‌சுவதா‌ல்‌, உற்‌சா‌கத்‌துடன்‌ அடுத்‌தடுத்‌த படங்‌களி‌ன்‌ பா‌டல்‌களி‌ல்‌ கவி‌தை‌ மழை‌ பொ‌ழி‌ய தயா‌ரா‌கி‌க்‌ கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌ர்‌ முருகன்‌ மந்‌தி‌ரம்‌.படத்துக்குப்போஸ்டர் டிசைனும் இவர் தான்
http://reviews.in.88db.com/images/kaadhal-paadhai-audio-launch/kaadhal-paadhai-audio-launch-image.JPG

உதா‌ரணமா‌க, கா‌தல்‌ பா‌தை‌ படத்‌தி‌ல்‌ இடம்‌பெ‌ற்‌றுள்‌ள ஓம்‌ மனசுல இருப்‌பது நா‌னா‌ நா‌னா‌ பா‌டலி‌ல்‌ இடம்‌ பெ‌ற்‌றுள்‌ள, 


"இருவி‌ழி‌யி‌ல்‌ கலகம்‌ நூ‌று
இமை‌களி‌லே‌ அவளி‌ன்‌ பே‌ரு

தே‌வதை‌யி‌ல்‌ உறவு‌ உறவு‌
எனக்‌கு அது, இரவல்‌ சி‌றகு"

மற்‌றும்‌

"இலை‌களும்‌ கீழே‌ வி‌ழுந்‌தா‌ல்‌ 
நதி‌ அதை‌ இழுத்‌துப்‌ போ‌கும்‌
நி‌ழல்‌களை‌ இழுத்‌துப்‌ போ‌கா‌தே‌

வெ‌ளி‌ச்‌சத்‌தி‌ல்‌ தெ‌ரி‌யு‌ம்‌ வண்‌ணம்‌
இருளி‌லே‌ கருப்‌பா‌ய்‌ப்‌ போ‌கும்‌
கண்‌ணோ‌டு குற்‌றம்‌ கி‌டை‌யா‌தே‌"

போ‌ன்‌ற கவி‌த்‌துவமா‌ன பா‌டல்‌ வரி‌களை‌ சொ‌ல்‌லலா‌ம்‌.


ஏற்‌கனவே‌, எஸ்‌.எஸ்‌.குமரனி‌ன்‌ இசை‌யி‌ல்‌ வெ‌ளி‌யா‌ன "வி‌ருந்‌தா‌ளி‌" படத்‌தி‌ல்‌ 4 பா‌டல்‌களை‌யு‌ம்‌, எஸ்‌.எஸ்‌.குமரன்‌ தயா‌ரி‌த்‌து, இயக்‌கி‌, இசை‌யமை‌த்‌த "தே‌நீ‌ர்‌ வி‌டுதி‌" படத்‌தி‌ல்‌ 3 பா‌டல்‌களை‌யு‌ம்‌ முருகன்‌ மந்‌தி‌ரம்‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌.

தற்‌போ‌து, எஸ்‌.எஸ்‌.குமரன்‌ இயக்‌கம்‌ மற்‌றும்‌ இசை‌யி‌ல்‌ தயா‌ரா‌கி‌க்‌கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ "கே‌ரள நா‌ட்‌டி‌ளம்‌ பெ‌ண்‌களுடனே‌", "ரா‌ஜா‌ பா‌ரதி‌ சவு‌ண்‌ட்‌ சர்‌வி‌ஸ்‌", "மும்‌பை‌யி‌ல்‌ ஒரு கா‌தல்‌" உள்‌பட  படங்‌களி‌ல்‌ முருகன்‌ மந்‌தி‌ரம்‌ பா‌டல்‌கள்‌ எழுதுகி‌றா‌ர்‌. 

இதுவரை‌ முருகன்‌ மந்‌தி‌ரம்‌ எழுதி‌ வெ‌ளி‌யா‌கி‌யு‌ள்‌ள பா‌டல்‌கள்

பே‌சுவது கி‌ளி‌யா‌ / இசை‌: ஏ.ஆர்‌. ரெ‌ஹா‌னா‌ / 1 பா‌டல்‌
வி‌ருந்‌தா‌ளி‌ / இசை‌: எஸ்‌.எஸ்‌.குமரன்‌ / 4 பா‌டல்‌கள்‌
கா‌தல்‌ தோ‌ழி‌ / இசை‌:  வீ‌.தஷி‌ / 1 பா‌டல்‌
கா‌தலை‌ பறி‌க்‌கா‌தீ‌ர்‌ / இசை‌ :  கபி‌லே‌ஷ்‌வர்‌ / 1 பா‌டல்‌
தே‌நீ‌ர்‌ வி‌டுதி‌ / இசை‌:  எஸ்‌.எஸ்‌.குமரன்‌ /  3 பா‌டல்‌கள்‌
பயபு‌ள்‌ள / இசை‌ :  கபி‌லே‌ஷ்‌வர்‌ / 1 பா‌டல்‌
கா‌தல்‌ பா‌தை‌ / இசை‌ :  எஸ்‌.எஸ்‌.குமரன்‌ / 4 பா‌டல்‌கள்‌

தமிழகம் தழுவிய மெகா , மகா ட்வீட்டர் கம் பதிவர் சந்திப்பு @சென்னை

http://www.technobaboy.com/wp-content/uploads/twitter-logo-1.jpg 

இது ட்விட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் பதிவர்களுக்கான பதிவு. இந்த மெகா ட்விட்டப்பில் கழந்து கொள்ளும் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் தான். உங்களின் கருத்துக்களையும், திறமைகளையும் வெளிக்கொணரத் தான் இந்த ஏற்பாடு. அவசியம் கலந்து கொண்டு இந்த வெளிச்சத்தில் உங்களை இந்த உலகிற்கு காட்டிக் கொள்ளுங்கள். நகைச்சுவை மிளிர இந்த அழைப்பு பதிவை எழுதிக் கொடுத்த அவினாசி அன்னாசி அடச்சே அண்ணாச்சி ,கொங்கு மண்டல சந்நியாசி நண்பர் ராஜன் லீக்ஸுக்கு TNmegatweetup என்றும் கடமைப்பட்டுள்ளது.




ஏப்ரல்-30ம் தேதிக்குள் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் [email protected] என்ற முகவரியில் உங்கள் Twitter handle குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளவும்.

விழா நடைபெறும் தேதி : 13-05-2012

நடைபெறும் இடமும், நேரமும் ஏப்ரல்-30ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும்.

R u want to know Mega tweetup updates plz follow our twitter handle : www.twitter.com/TNmegatweetup


@
டுவிட்டரப்பன் துணை
#Chennai Mega TweetUp
தமிழ் கூறும் நல்லுலகின் டுவிட்டர் சந்து/சமுதாய மக்கள் அனைவரையும் ஒரு குடைக்கீழ் கொணருமோர் பெருமுயற்சியாய் சென்னை மெகா ட்வீட் அப் 13-05-2012

சி.பி - இந்த 13ந்தேதி ஏன் செலக்ட் பண்ணோம்னா அந்த நாள்ல வேற நல்ல காரியம், அல்லது சுப முகூர்த்தம் எதுவும் இல்லை.. மாமா பொண்ணுக்கு திரட்டி, பக்கத்து வீட்டு பம்ஸ் குட்டிக்கு நிச்சயதார்த்தம்னு யாரும் சால்ஜாப்பு, ஒயிட் காலர் ஜாப்பு எதுவும் சொல்ல முடியாது..


இணையத்தின் மற்றெந்த சந்துகளையும் விட டுவிட்டர் சந்தில் நமது மக்களின் அளவளாவல் அடா, புடா ரேஞ்சில் மானாவாரியாக பொங்கி ஓடும் சமயத்தில், இயன்றவரை, எல்லாரையும் ஓரிடத்தில் சந்திக்கவைப்பது என்று முடிவு! மக்களனைவரும் குடும்பத்துடன் புளிசோறு கட்டிக் கொண்டு கிளம்பி வரலாம்! பொடுசுகளைத் தூக்கி வருவோர் பேப்பர்ஸ் சொந்த செலவில் கொண்டு வரவேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


சி.பி - ட்வீட்ஸ் போடும்போது நான் பிரமாதமா சமைப்பேன், என் சமையலை சாப்பிட்டு எங்க குடும்பமே மயங்கி (!!) கிடக்கும்னு ரீல் ரீலா விடும் தாய்க்குலங்கள் மாட்னாங்க.. )

தெருக்கள்தொறும் புண்ணியாத்மாக்களாய் உலவுவதால் கரண்ட் கட் எனும் கடுஞ்சாபமின்றி உய்யும் சென்னை மாநகரில் மேற்படி நிகழ்வை நடாத்துவதில்(!) புழுங்கிச் சாவும் பிறமாவட்ட மக்கள் நாங்கள் களிபேருவகை கொள்கிறோம்!

இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில், ரெஸ்டாரண்டுகள், உயர்தர ஜைவ உணவகங்கள், சோம்பேறி பார்க்குகள், புத்தகக் கண்காட்சிகள், பச்சை போர்டு டாஸ்மாக்குகள், பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிய வீடுகள் என சிறிய அளவில் டுவீட் அப்புகள் வெகுசிறப்பாக நடந்தேறியிருக்கலாம், ஆனால் இம்முறை வங்கக் கடலோரம் சிங்கத்தமிழரை அலைகடலென பெருந்திரளாய் ஒன்றிணைத்து, 2016 சட்டசபை தேர்தல் ரேசில் நாமும் இருக்கிறோம் என்பதனை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மட்டுமல்லாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


சி.பி - ஒரு ரகசியச்செய்தி..இந்த ட்வீட்டப்புக்கு பாம்பு சட்டையை மாற்றுவது போல் தன் காதலரை மாற்றும் பிரபல கேரளா நடிகை வந்தாலும் வரலாம் . 

வழமை போல், சப்பைக் காரணங்கள் சொல்லி ஜகா வாங்கும் அப்பாட்டக்கர்கள் இம்முறையாவது திருமுகரையை வந்து காட்டிப் போகப் பிரையாசைப்பட்டே 2 மாதங்கள் முன்னதாகவே அறிவிப்பை வெளியிடுகிறோம்.



ட்வீட் அப் நடக்கும் ஞாயிற்றுக்கிழமை கூட, டேமேஜர் கூப்பிட்டார், ஹோம் மினிஸ்டர் திட்டும்னு கூவறவங்க எல்லாம் அன்றைய தினம் தாத்தா பாட்டிகளைப் போட்டுத்தள்ளவோ, சுளுக்கு, பேதிகளால் பீடிக்கப்படவோ ஆயத்தமாவீர்களாக.

12 வருசம் முந்தி எடுத்த படங்களை டிபியில் வைத்துக் கொண்டு ஸ்டடி லீவில் இருப்பதாக ஸ்டேடஸ் போடும் பெர்சுகள், பாப்பா போட்டோ பூ போட்டோ போட்டிருக்கும் பாட்டிகள் என பலரையும் கண்டு களிக்க ஒரு அற்புதமான வாய்ப்பு!


சி.பி - மாறுவேடத்தில்  வரும் பெண்கள் மட்டுறுத்தப்படுவார்கள்

பதிவினைத் தந்தி போல் பாவித்து, கிளம்பத்தயாராகவும்! சனிக்கிழமை இரவே அவரவர் ஊர் காய்கறி மார்க்கெட்டிலிருந்து புறப்படும் உருளைக்கிழங்கு லோடு லாரிகளில் முன்பதிவு செய்து கொள்வீர்.

குடிவெறியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்: சந்திப்பின் போது மட்டும் சாராயம் தவிர்ப்பீராக! போதையில் வரும் நபர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

( ஏன்னா எப்பவும் மப்புலயே இருக்கறவங்க அன்னைக்கு ஒரு நாளாவது தெளிவா இருக்கனும்கறதுதான் இந்த சந்திப்போட முக்கிய நோக்கமே.. )

சென்னை மெகா ட்விட் அப்பில் கலந்துகொள்ள உள்ளோர் தத்தமது டுவிட்டர் ஹேண்டில் உள்ளிட்ட விபரங்களுடன் chennaitweetup@gmail.com என்ற முகவரிக்கு மின்மடலிட்டு வருகையை உறுதி செய்யவும்.


( சி.பி - மெடிக்கல் ஷாப் மேனகா போனற வெவ்வேறு பெயர்களில் உலா வரும் ஒளிக்கதிர்கள் ஏதாவது ஒரு ஹேண்டில் மட்டும் குறிப்பிட்டால் போதும்.. )

எண்ணிக்கையை உத்தேசித்து, விரைவில் சென்னையில் நிகழ்வு நடைபெறும் அரங்கம் குறித்த விபரங்கள் வெளியாகும்.


சி.பி - க்ராசிங்க்20,000 ட்வீட்ஸ் முதல் தமிழ்ப்பெண் கொங்கு மண்டல தீக்கங்கு, ஆணாதிக்க வாதிகளுக்கு சங்கு, கோவை டேமேஜர் வாழ்த்துகள் (19780 ,கேள்விகள்,213 பதில்கள்,45 ஓய், 41கவிதைகள் ) இவர் விழா மேடையில் தோன்றி கேள்வி கேட்டே கொலையாய் கொல்லுவது எப்படி? என்ற தலைப்பில் உரை ஆற்றுவார்

மேலும் தகவல்களுக்கு டைம்லைனில் பதிலளிக்கக் காத்திருக்கிறோம்!



கேரளா TO சேலம் சித்த வைத்திய சாலை( ஜோக்ஸ்)

Gud cooool mrng fr every 1!! Hve a nice*** romantic day***!!!
1. கோடீஸ்வரர் நிகழ்ச்சில சூர்யா கலந்துக்கறது தப்பா? ஏன்? 

ஏற்கனவே அவர் கோடீஸ்வரர் தானே? வேற யாராவது ஏழைக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.. 

--------------------------------

2. ஷார்ட் கட் பிரெய்ன் சண்முகம்னு தலைவரை பாராட்றாங்களே. ஏன்?

குறுக்கு புத்தி குதுப்மினார் மண்டையன்னு  ஓப்பனா திட்ட முடியுமா?

------------------------------

3.  புரோக்ராம் ஆர்கனைஷேஷன் இண்ட்டர்வியூக்கு வந்த என்னை எதுக்காக லொள் லொள்..    வவ் வவ்னு கத்த சொல்றீங்க? 

இது TALK ஷோ அல்ல, DOG ஷோ தொகுப்பாளர்

-------------------------------------

4. ஏர் பஸ்ல போய் இருக்கியா? 

எந்த டவுன் பஸ்ல ஏறுனாலும்  ஜன்னல் ஓர சீட்ல தான் உக்காருவேன், அப்போ அது ஏர் பஸ் தானே?

----------------------------------------

5. தலைவர்க்கு பழசை ஞாபகப்படுத்துனது தப்பா? ஏன்? 

பிக்பாக்கெட் அடித்த PIGகே!னு பேனர் வெச்சா? ( pig = பன்றி)

---------------------------------------




6. தலைவர் எதையும் முறைப்படி தான் செய்வார்.. 

அதுக்காக பஞ்சாமிர்தம் சாப்பிடனும்னாக்கூட பழநிதான் போவேன்னு  அடம் பிடிக்கனுமா?

---------------------------------------

7. சாமியார் மேல உனக்கு எப்படி டவுட் வந்தது?

ஆசிரமத்துக்கு வர்ற தம்பதிகள்ல மனைவி கிட்டே நீ மாசமாயிடுவே,ன்னும், கணவன் கிட்டே நீ மோசம் போயிடுவேன்னும் சொன்னாரே?

------------------------------------

8.  சகலகலா வல்லவன் யாரு? 

சகளை VS ரகளை ல சகல -சின்னி ஜெயந்த் ,

கலா - மானாட மயிலாட கலா,

 வல்லவன் - சிம்பு 

-------------------------------------

9. ராகுல் காந்தி, ராகுல் டிராவிட் என்ன வித்தியாசம்?

இந்தியாவுக்கு கிடைச்ச சீனப்பெருஞ்சுவர் ராகுல் டிராவிட் , இத்தாலிக்கு கிடைச்ச இந்தியப்பெருஞ்சுமை ராகுல் காந்தி

-------------------------------------

10.  டாக்டர், என் மனசுல இருக்கறதை என் லவ்வர் கிட்டே வார்த்தையால விளக்க முடியல.. 

ம்க்கும், ஸ்கேன் ரிப்போர்ட்ல மட்டும் தெரிஞ்சுடுமாக்கும்?

---------------------------------------


11. பொருளாதாரத்தடை என்பது என்ன?  

ஆர்ட்ஸ் காலேஜ்ல பி ஏ எக்கனாமிக்ஸ் கோர்ஸை தடை செய்வது??

----------------------------------

12.  தலைவரே, வாரா வாரம் ஹேர் கட் பண்றீங்களே, ஏன்?

முடிவு எடுக்கத்தாமதம் ஆகுதுன்னு என் மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கு, இனி முடி எடுக்க தாமதம்னு எவனும் சொல்லிட முடியாதே?

-----------------------------------------

13.  ஜல்லிக்கட்டு தடை செய்யப்படனுமா?

தேவை இல்லை, ஏற்கனவே ரிலீஸ் ஆன படத்தை இனி ஏன் தடை பண்ணனும்?

---------------------------------------------




14. கேரளாவுல இருந்து பல மலையாளத்தலைவர்கள்  சேலம் சித்த வைத்திய சாலைக்கு வந்தாங்களா?


ஏன் கேட்கறே?


கேரள அரசியல்வாதிகள் பலவீனமாக உள்ளனர்னு அறிக்கை விட்டீங்களே?


----------------------------------------


15.  குடியை ஒழிச்சாச்சுன்னு தலைவர் குதூகலமா இருக்காரே, மது விலக்கை அமல் படுத்தியாச்சா?


அவர் சொல்றது மன்னார் குடியை

----------------------------------------------

 

Monday, February 27, 2012

2012-ல் ஆஸ்கார் அவார்ட் வென்ற படங்கள் - ஒரு பார்வை

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 84வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என 3 டாப் விருதுகள் உள்பட 5 ஆஸ்கர்களை வென்றிருக்கிறது, மெளனப் படமான 'தி ஆர்டிஸ்ட்'!


http://www.stardusttrailers.com/poster/(The%20Artist)(poster)The_Artist_poster.jpg

ஆஸ்கர் விருதுக்கு பல்வேறு படங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் 'THE ARTIST', 'IRON LADY', 'HUGO' உள்ளிட்ட படங்கள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த காஸ்ட்யூம் டிசைனர், சிறந்த இசையமைப்பாளர் ஆகிய 4 'THE ARTIST' படம் வென்றுள்ளது.

பிரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் அவார்டு கமிட்டியின் ஏழு விருதுகளைத் ஏற்கனவே தட்டிச் சென்றது 'THE ARTIST'.
மவுனப்படமான 'த ஆர்டிஸ்ட்' படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இயக்குனர் மைக்கல் ஹசானாவிகஸ் சிறந்த டைரக்டருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். கருப்பு வெள்ளைப் படமான இந்தப் படம் ஏற்கனவே பல உலக விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

'த ஆர்டிஸ்ட்' படத்தில் நடித்த ஜீன் டுஜார்டின்னுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் லுடோவிக் பெளர்சும் ஆஸ்கர் வென்றுள்ளார். மொத்தத்தில் இந்தப் படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த நடிகை விருது 'IRON LADY' படத்தில் பிரிட்டன் பிரதமராக நடித்த Meryl Streepக்கு கிடைத்தது. இது Meryl Streep பெறும் 3வது ஆஸ்கர் விருதாகும்.


'அயர்ன் லேடி' படத்தில் முன்னாள் பிரிட்டன் பிரதமராக நடித்த மெரில் ஸ்ட்ரீப் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது இவர் பெறும் 3வது ஆஸ்கர் விருதாகும்.

இதற்கு முன் க்ராமர் Vs கிராமர் (1979), சோபிஸ் சாய்ஸ் (1982) ஆகிய படங்களுக்கும் இவர் ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். இதுவரை 17 முறை ஆஸ்கர் விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


http://www.movie-list.com/posters/big/zoom/ironlady.jpg


 சிறந்த டாகுமெண்டரி படத்துக்கான விருது டேனியன் ஜுங்கே மற்றும் ஷர்மீன் ஒபைத் சினோய் ஆகியோரின் 'சேவிங் பேஸ்' படத்துக்குக் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் பெண்கள் மீது ஆசிட் வீசி நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை இந்தப் படம் விவரிக்கிறது.

http://content9.flixster.com/movie/60/49/00/6049003_det.jpg


GEORGE CLOONEY நடித்த 'THE DESCENDANTS' படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. 


http://mimg.sulekha.com/english/the-descendants/stills/the-descendants-04.jpg



 சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதினை 'THE SEPARATION' என்ற ஈரான் திரைப்படம் வென்றது.

http://vomena.org/blog/wp-content/uploads/2012/01/Nader-and-Simin-a-separation.jpg


ஆஸ்கர் விருதுகள் வென்றவர்கள் முழுமையான பட்டியல் :

Cinematography: Hugo.

Art Direction: Hugo.

Costume Design: The Artist.

Makeup: The Iron Lady.

Foreign Language Film: A Separation, Iran.

Supporting Actress: Octavia Spencer, The Help.

Film Editing: The Girl With the Dragon Tattoo.

Sound Editing: Hugo.

Sound Mixing: Hugo.

Documentary Feature: Undefeated.

Animated Feature Film: Rango.

Visual Effects: Hugo.

Supporting Actor: Christopher Plummer, Beginners.

Original Score: The Artist.

Original Song: Man or Muppet from The Muppets.

Adapted Screenplay: Alexander Payne, Nat Faxon and Jim Rash, The Descendants.

Original Screenplay: Woody Allen, Midnight in Paris.

Live Action Short Film: The Shore.

Documentary (short subject): Saving Face.

Animated Short Film: The Fantastic Flying Books of Mr. Morris Lessmore.

Directing: Michel Hazanavicius, The Artist.

Actor: Jean Dujardin, The Artist.

Actress: Meryl Streep, The Iron Lady.

Best Picture: The Artist.
சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதினை 'THE ARTIST' படத்தினை இயக்கிய Michel Hazanavicius வென்றுள்ளார். 
pic.twitter.com/pZHn0qon







ஜார்ஜ் க்ளூனி நடித்த 'த டெசன்டன்ஸ்' படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.



மார்ட்டின் ஸ்கோர்செசயின் 3டி படமான ஹூகோவுக்கு சிறந்த சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆர்ட் டைரக்ஷன், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளின் கீழ் 5 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.



'THE ARTIST' படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுடன் Jean Dujardin!

ரஜினி - கோச்சடையான் - சில புதிய தகவல்கள்


கோடம்பாக்கம் முதல் ஜப்பான் வரை எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் படம்  'கோச்சடையான்’. ரஜினி, ஷோபனா, ஜாக்கி ஷெரஃப், சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ருக்மணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.


சி.பி - ரஜினியே ஒரு பட்டாளத்துக்கு சமம் தான், அவர் நடிக்கற படத்துல மற்ற  நட்சத்திர பட்டாளத்தை யார் கண்டுக்கறா?


கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.


சி.பி - எனக்கு இன்னா தோணுதுன்னா  , செளந்தர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செஞ்ச சுல்தான் த வாரியர் அனிமேஷன் படம்கறதால போணீ ஆகலை, அதனால கே.எஸ்.ரவிக்குமார் பேரை யூஸ் பண்ணி அதே படத்தை கொஞ்சம் ஆல்டர் பண்ணி மார்க்கெட் பண்றாங்களோன்னு தோணுது..

 சில சுவாரஸ்யமான தகவல்கள் :

* நின்றுபோனதாக அறிவிக்கப்பட்ட 'ராணா’ படத்தின் முதல் பாகம்தான், 'கோச்சடையான்’.


சி.பி - ராணா தான் டைட்டிலை மட்டும் மாத்தி ஷூட் பண்றோம்னு சொல்லி இருக்கலாம், கொஞ்சம் நம்பி இருப்பாங்க.. 


* 'எந்திரன்’ படத்தைவிட அதிநவீனத் தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்தப் படத்தில், அப்பா, மகன் என்று இரண்டு வேடங்களில் வருகிறார் ரஜினி.


சி.பி - அப்பா கேரக்டர் தான் சரித்திரப்படமான அனிமேஷன் படத்துல வர்ற கேரக்டர்.. மகன் கேரக்டர் தான் இப்போ புதுசா ஷூட் பண்ணி டிங்கரிங்க் ஒர்க்ல வர்ற கேரக்டர்.. 


* தந்தைக்கு ஜோடி ஷோபனா, தனயனுக்கு தீபிகா படுகோன்.


சி.பி - நடிகை மீனாவுக்கு குழந்தை பிறந்திருக்கே.. இன்னும் 10 வருஷம் கழிச்சு அவங்க கூடவும் ஜோடி சேர்ந்துடுங்க தலை..  அப்புறம் தீபிகா படுகோன். பேரே சரி இல்லை.. படம் படுத்துக்கும்னு கமல் ரசிகர்கள் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க.. ஆளை மாத்துங்க.

 


* தங்கை கேரக்டரில் நடிக்க சிநேகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இடையில் என்ன நடந்ததோ, இப்போது 'பொம்மலாட்டம்’ ருக்மணி வருகிறார். ருக்குவுக்கு ஜோடி... ஆதி.    


சி.பி - இடையிலயும் எதும் நடக்கலை... இடுப்புலயும் எதும் நடக்கலை.. சிநேகாவுக்கு கால்ஷீட் டேட்ஸ் அவங்க கேட்ட தேதில இல்லை.. அவ்லவ் தான்.. விட்டா நாக் ரவி, பிரசன்னா தான் காரணம்னு சொல்லிடுவாங்க போல././ 


* இறந்துபோன நடிகரை நடிக்கவைக்கும் விஞ்ஞான முயற்சியை படத்தில் செய்கிறார்கள். ஆம், தொழில்நுட்பத்தின் உதவியால்,  நாகேஷ் நடிக்கிறார். மகன் ரஜினியுடன், 'காதலிக்க நேரமில்லை’ ஒல்லி நாகேஷூம், அப்பா ரஜினியுடன் 'பஞ்சதந்திரம்’ நாகேஷூம் நடிக்கிறார்கள்.  

சி.பி - இது மட்டும் சக்சஸ் ஆச்சுன்னா ஆளாளுக்கு இதே டெக்னிக்கை வெச்சு படம் எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க.. ஆனா இந்தியன் படத்துல கமல் நேதாஜி கிட்டே விருது வாங்கற சீன் மாதிரி அது அவ்ளவ் எடுபடாதுன்னு தோணுது.. 


* வில்லன் ரோலுக்கும் மறைந்த இந்தி நடிகர் அம்ரீஷ்பூரியை இதேபோன்று நடிக்கவைக்க நினைத்தார்களாம். அந்த வேடத்துக்கு இப்போது ஒப்பந்தம் ஆகி இருப்பது ஜாக்கி ஷெராஃப்.


சி.பி - அய்யய்யோ, அவரா ? இப்போத்தான் ஒரு படத்துல முதல் பாவம் அபிலாஷா ரேஞ்சுக்கு நடிச்சாரு.. பார்த்து அவரை கண்ட்ரோல் பண்ணி வைங்க..


* சரித்திர வசனங்களை கே.எஸ்.ரவிக்குமார் எழுதி இருக்கிறார். டயலாக் டெலிவரி சரியாக வருமா என்பதில் ரஜினிக்குக் குழப்பம். அதனால், டப்பிங் ஸ்டுடியோ வந்த ரஜினி, வரலாற்று வசனங்களை பல்வேறு மாடலில் பேசிக்காட்டி, திருப்தியான ஒன்றைத் தேர்வு செய்திருக்கிறார்.


சி.பி - தலைவா! நீங்க எப்படி பேசுனாலும் அது ஸ்டைலாத்தான் இருக்கும்.. கலக்குங்க..

* மார்ச் 19-ம் தேதி லண்டனில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

சி.பி - தலை.. நீங்க ஃபாரீன் போறப்ப மாப்ளையையும் கூடவே கூட்டிட்டு போயிடுங்க ஹி ஹி 

புதிதாக வரும் ஆண் ட்விட்டர்கள் , பெண் ட்வீட்டர்களிடம் பேசவே வேண்டாம், ஏன்னா......(joks)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIpkREPt06KP5CKopwpfvDu50JcjEa_Tyu3Va6zQwP1vp7n42OWYWzjjrtItHiCExNlXOX_oqjWInDf0X7W7JFlpTWHLDTY4IYQx-6HPcajrIzBUwu9lcmCMTdAKbEVONyCKJGERN5kZQI/s1600/Swathi_Cool_Saree_Photos_00.jpg
1,வள்ளுவர் மேலோர், கீழோர் என்றது யாரை?

டீச்சர், மேல் மாடில குடி இருந்தா அவங்க மேலோர், கிரவுண்ட் ஃப்ளோர்ல குடி இருந்தா அவங்க கீழோர்

------------------------------

2. புதிதாக வரும் ஆண் ட்விட்டர்கள் , பெண் ட்வீட்டர்களிடம் பேசவே வேண்டாம், ஏன்னா சீனியர்ஸ் நாங்களே இன்னும் பேசி முடிக்கலை # ஹி ஹி ஹி

------------------------------

3. என்ன பேசுகிறோம் என்பதில் தெளிவா இருந்தா ஒரு பிரச்சினையும் இல்ல.

ஆமா மப்புல இருக்கறப்ப பேசாதீங்க ஹி ஹி

------------------------------
 4. ஆண் குழைஞ்சா ஏதோ தப்பு பண்ணப்போறான்னு அர்த்தம்; பெண் குழைஞ்சா ஏதோ ஒரு காரியம் ஆக வேண்டி இருக்குன்னு அர்த்தம்,சோறு குழைஞ்சா தண்ணி ஜாஸ்தி

-------------------------------

5,. நாணத்தின் நிறம் சிவப்பா?

சிவப்போ , கறுப்போ பெண்ணின் நாணமே சிறப்பு

--------------------------------

6. டியர், பிப்-14 ல ஒரே கலர்ல டிரஸ் போட்டுக்கிட்டு பீச் போலாமா?

ம்ஹூம், அது பழைய ஃபேஷன்.. ஒரே டிரஸ்ஸை போட்டுக்கிட்டு போலாம்

----------------------------------


7. சதீஷ், என்னை லவ் பண்றீங்களா? உள்ளது உள்ள படி சொல்லுங்க./..

சரி சரி சுத்தி வளைக்காதே, என் பேங்க் பேலன்ஸ் ரூ 5600

-----------------------------------

8. டியர்.. 341 ...

டேய் 420, அப்டின்னா என்ன?

போன வருஷம் நீ 143 சொன்னியே, அதை திருப்பி சொன்னேன் # ஓ அந்த திருப்பியா?அவ்வ்

---------------------------------------

9. மிஸ்! நான் உங்களை லவ் பண்றேன், அதை எப்படி உங்க கிட்டே சொல்றது?

ம் . ரூம் போட்டு யோசி.. எனக்குன்னு வந்து வாச்சியே

--------------------------------

10. கூலிங்க் கிளாஸ் உங்களுக்கு மேட்ச் ஆகலை, கேவலமா இருக்கு..

ஓஹோ அதை எடுத்துட்டா இன்னும் கேவலமா இருக்கும்  பரவாயில்லையா?

------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGcl6nMIbxUQ23YoNCkTojt_LoKSoCjXvpmSp-HKILOXUPUts_N4MrczRbdC_sRMxS8ghABKheylAhs539tXfoymrK1YcsvZfEf2sO6byxl_uDhyphenhyphenOIFurLGPdyHXRh2ylVtGYYI8JIfVM/s1600/swetha-menon08.jpg
:)11. டியர், ப்ளீஸ் அக்செப்ட் மை ஒன்சைடு லவ், இட் பிக்கம் டூ சைடு லவ்.

முதல்ல ரோடு சைடுல நின்னு மொக்கை போடறதை நிறுத்து, கம் இன் சைடு டூ மை ஹோம்

---------------------------

12. டியர், நாம 2 பேரும் இந்த வருஷம் பிப்-14ல சந்திக்கவே முடியாதா?

எப்டி முடியும்?நீ இருக்கறது பாளையங்கோட்டைல. நான் இருக்கறது செண்ட்ரல் ஜெயில்ல

----------------------------------

13.டியர், உன் கண்கள் 2ம் பேசுதே, அப்போ வாய் எதுக்கு இருக்கு?

ஹி ஹி நொறுக்ஸ் தீனி சாப்பிட :)


------------------------------------

14. இன்னும் 7 வருஷம் நடிப்பேன்.

நல்ல வேளை மேடம். இன்னும் 6 மாசம் சேர்த்து சொல்லலை! 7 1/2-னு சொல்லி இருப்பீங்க.

---------------------------------------
15. மேடம்! கவர்ச்சி, ஆபாசம் என்ன வித்தியாசம்?

உடம்புல டிரஸ்போட்டு கொஞ்சமாவது கவர் பண்ணி இருந்தா அது கவர்ச்சி. கவர் பண்றதுக்கு டிரஸ்ஸே இல்லாம போஸ் குடுத்தா அது ஆபாசம்.

------------------------------------


16. இந்தியாவுல 42 மொழிகள் இருக்கு. உனக்கு எத்தனை மொழி தெரியும்?

தமிழ் மொழி,  கனிமொழி.

------------------------------------


17. எல்லா MLA-க்கும் லேப்டாப் தந்தாங்களாமே?

ஆமா...  அதை எப்படி ஓப்பன் பன்றதுனே பாதி பேருக்கு தெரியலையாம்.

--------------------------------------


18. எல்லா MLA-க்களும் டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்ல -ல நிக்கறாங்களே, ஏன்?

லேப்டாப் யூஸ் பண்ண முதல் கட்டமா டைப் பழகறாங்களாம்.

----------------------------------

19. தலைவரே! உங்களை மேடைல ஆஃப்பாயில் ஆறுமகம்-னு புகழ்றாங்களே?

நீ வேற! அரை வேக்காடு-னு நாசூக்கா சொல்றான்.

-------------------------------------

20. ரொம்ப நேரமா ட்ரை பண்றேன். CALL பண்ண லைன் கிடைக்கவே மாட்டேங்குது.

லயன் கிடைக்காட்டி என்ன? டைகராவது கிடச்சுதா?

--------------------------------



http://cybernila.files.wordpress.com/2010/02/swathi_saree.jpg

GHOST RIDER - 2 - SPIRIT OF VENGEANCE - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.filmofilia.com/wp-content/uploads/2011/12/ghost_rider_2.jpgஅம்புலிமாமா, பாலமித்ரா படிக்கற சின்னப்பசங்கள் எல்லாம் வரிசையா வாங்க.. சண்டை போடாம வரிசையா உக்காருங்க, கதை விடறேன்.. சாரி. கதை சொல்றேன். குறுக்கே யாரும்  பேசக்கூடாது. எனக்கு சொல்ல வந்தது மறந்துடும். ஹி ஹி


கால பைரவன்னு ஒரு கேரக்டர்.. அவர் நம்ம இரும்புக்கை மாயாவி மாதிரி ஒரு இண்ட்ரஸ்ட்டிங்க் கேரக்டர்.. அதாவது கரண்ட்டை டச் பண்ணுனா அவர் மாயமா மறைஞ்சு கை மட்டும் தெரியும்.. (இப்போ அந்த கேரக்டரை வெச்சு படம் எடுக்க முடியாது, ஏன்னா கரண்ட்டே இப்போ அடிக்கடி மாயமா மறைஞ்சுடுதே.:( அவ்வ்)

அந்த மாதிரி அநியாயம் எங்கே நடக்குதோ, எங்கே தலை விரிச்சு ஆடுதோ அங்கே ரப்பர் பேண்ட் போடாமயே அதை அடக்குவார்.. அப்போ அதாவது கால பைரவன் அவதாரம் எடுக்கறப்ப அவர் தலை காணாம போயிடும் , அதுக்குப்பதிலா தீயில் எரியும் மண்டை ஓடு மட்டும் இருக்கும்.. கோட் சூட் எல்லாம் போட்டிருப்பார்.. அதெல்லாம் எரியாது. 

தீயை எதிரிங்க மேல கக்குவார்.. அதை விட காமெடி என்னான்னா  அவர் ஒரு பைக்ல தான் வருவார். அந்த பைக்கும்  24 மணி நேரமும் எரிஞ்சுட்டே இருக்கும், ஆனா டயர்க்கு எதும் ஆகாது.. அவர் ஒரு சங்கிலி வெச்சிருக்கார்.. பெண்களோட வாய் தான் அல்லது நாக்குதான் உலகத்துலயே ரொம்ப நீளம்னு சொன்னவங்க இவர் சங்கிலியை பார்க்கலை போல.. அந்த சங்கிலியை ஒரு வீசு வீசுனாருன்னா அது  எமனோட பாசக்கயிறு மாதிரி.. எதிராளிகளை அழிச்சிடும். 


http://wpc.556e.edgecastcdn.net/80556E/img.news/NEtFzUR0KHADxz_1_2.jpg

இஷ் அப்பாடா.. ஹீரோ அறிமுகம் முடிஞ்சுதா.  இப்போ வில்லன் அறிமுகம்.. சாத்தான் தான் வில்லன்.. இவர் டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் செஞ்ச வேலையை செய்யறார். அதாவது  பூலோகத்துல இருக்கற மேரேஜ் ஆன பொண்ணை மேத்தமேட்டிக்ஸ் பண்ணி  அவங்க கிட்ட பிசிக்கல் டச் வெச்சு பயலாஜிக்கல் எஃப்ஃபக்ட் ஏற்படுத்திடறார்.. ரிசல்ட் ஒரு பேபி.. 

அதெப்பிடி ஒரு பேய் கம் சாத்தான் மனித பெண்ணுடன் ஜல்சா பண்ன முடியும்னு லாஜிக் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது..... எனக்கும்  தெரியாது. 

பிறந்த குழந்தை 13 வயசு ஆகும்போது ஏதோ பூஜை செஞ்சா சாத்தானுக்கு இன்னும் பவர் அதிகமா வருமாம்.. ஏன் இப்போ சாத்தான் கிட்டே பவர் இல்லையா?ன்னு கேட்காதீங்க.. இப்போ சாத்தான் கிட்டே இருக்கறது கலைஞர் பீரியட்ல இருந்த மைனாரிட்டி ஆட்சி மாதிரி.. பூஜை முடிச்சுட்டா இப்போ நடக்கற ஜெ ஆட்சி மாதிரி... யாரும் கேள்வி கேட்க முடியாது.. சஸ்பெண்ட் பண்ணிடலாம்..

இப்போ ஹீரோயின் அறிமுகம். இவங்க தான் நயன் தாரா மாதிரி ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் வெச்சவங்க. அதாவது கட்டுன கணவன் இல்லாம எதுக்கும் இருக்கட்டும்னு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்கா சாத்தான் கூட ஃபிரண்ட்ஷிப் வெச்சு குழந்தை பெற்றவர்.. இப்போ சாத்தான் கிட்டே இருந்து குழந்தையை காப்பாற்ற  ஓடுபவர்.. 

இப்போ க்ளியரா.. வில்லன் தன் குழந்தையைத்தான் சேஸ் பண்றார்.. ஹீரோ  அதை தடுக்கறார்.. அவ்ளவ் தான் கதை.. 

ஹீரோ நிக்கோலஸ் கேஜ்க்கு நடிக்க வாய்ப்பு ரொம்ப குறைவு.. ஏன்னா 70% காட்சிகளில் அவர் கால பைரவனா அவதாரம் எடுத்துத்தான் வர்றார்.. மண்டை ஓடு தான் தெரியுது.. ஆனா அவர் அவதாரம் எடுத்து வர்றப்ப தியேட்டர்ல செம கிளாப்ஸ்.... சூப்பர் ஹீரோன்னாலே ஜனங்க கிட்ட ஒரு மவுசு இருக்கத்தான் செய்யுது..

ஹீரோயின் ஹீரோக்கு ஜோடி இல்லை.. அதனால ”எதிர்ப்பார்த்த”  அளவு ஒண்ணும் இல்லை.. அந்த சின்னப்பையன் அசால்ட்டா நடிச்சு இருக்கான்.. வில்லனா வர்ற ஆள் நம்ம காதல் தண்டபாணி மாதிரி இருக்கார்.. 

ஆக்‌ஷன் காட்சிகள் சின்னப்பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.. காமிக்ஸ் கதை போல் இருக்கு.. 

http://www.indiewire.com/static/dims4/INDIEWIRE/003ae04/4102462740/thumbnail/680x478/http://d1oi7t5trwfj5d.cloudfront.net/19/e44be0598511e19869123138165f92/file/ghostriderspiritofvengeance-thismeanswar.jpg


மனதில் நின்ற வசனங்கள்

1.  உலகத்துல ஒவ்வொரு மனுஷனுக்கும் 2 முகங்கள் இருக்கு.. கொலை செய்ய்றது தப்புன்னா கொசுவை அடிக்கறதும் ஒரு கொலை தானே?

2. ஏய். மிஸ்டர்.. ஏன் ரொம்ப நேரமா என்னையே பார்த்துட்டு இருக்கீங்க?

 ஏன்? பார்க்கக்கூடாதா? நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. வந்து வந்து.....

மம்மி, சரியான பேக்கா இருக்கான்.. உங்க கிட்டே அவன் கடலை போட்டப்ப பிக் பாக்கெட் அடிச்சது கூட அவனுக்கு தெரியலை.. 

3.  பாஸ்.. பேசுனதை விட அதிக பணம் வேணும்,ஓவர் ரிஸ்க்..

 அக்ரிமெண்ட்டை மாத்த முடியாது.. என்ன பேசுனோம்னு மறந்துட்டியா?

ஆமா, நீங்க பெரிய அமெரிக்க அதிபரு, நான்  யுனைட்டட் கிங்க்டம் கவர்னரு மீற மாட்டோம்.. போய்யாங்க்..

4.  என் நிலைமையைக்கேட்டா உனக்கு கிண்டலா இருக்கா?

 மேடம்.. சும்மா ஊத்தாதீங்க, சாத்தான் கூடவே குடும்பம் நடத்திட்டு..... 


5.  இப்போ சாத்தான் எங்கே இருப்பார்?

 நாம பாட்டுக்கு போய்ட்டே இருப்போம்.. புனித மலைக்கு.. அவன் எப்படியும் அங்கே வந்து ஜாயின் பண்ணிக்குவான்.. 


http://scifipop.com/wp-content/uploads/2012/01/Ghost-Rider-Spirit-of-Vengeance-image-2.jpg


 இதுல லாஜிக் மிஸ்டேக்ஸ் எதுவும் கேட்கமுடியாது.. ஏன்னா இது அதையும் தாண்டி புனிதமானது.. 

 சி.பி கமெண்ட் -  போர் அடிக்காம பொழுது போக்கும் ஆக்‌ஷன் படம்..

Sunday, February 26, 2012

சிம்பு - நயன் தாரா வழங்கும் பழைய ஜிகிடி, கதவைத்திறடி(Jokes)

1.கணவன் சொல்வதை மனைவி காதுக் கொடுக்கவேண்டும் என்று நினைத்தால்,கணவன் தண்டமா 2 பவுன்ல கம்மல் வாங்கி அழ வேண்டும்!


------------------------------------

2. ஜீன்ஸ் போட்ட பீன்ஸ் -அப்பாலிக்க கம்முறேன் .. # வாங்க, எதிர்க்கீச்சு போட்டே உங்களை கும்முறேன்:)


-----------------------------------

3. ஈரோடு ஏர்செல் ஆஃபீஸ்ல ஒரு பொண்ணு நெற்றில புது வித பொட்டு வெச்சிருக்கு, ஒரு பெண் நிற்கற மாதிரி ஃபுல் சைஸ்ல, செம செம

-----------------------

4. மூட நம்பிக்கை இல்லாத நடிகர்கள் கமல், சத்யராஜ்...”மூட” நம்பிக்கை இல்லா நடிகைகள் நமீதா,ஹன்சிகா,நயன் தாரா


------------------------------

 5. ஆண்களின் சம்பளத்தை  ஏன் வெளீல சொல்றதில்லைன்னா சொன்னா கணக்கு கேப்பாங்க, சாமார்த்தியமா பொய் சொல்லனும், எதுக்கு ரிஸ்க்?


-----------------------------------



6. தீவிர'வாதம்' னு சில விதண்டாவிவாதங்களையும் சொல்லலாம்

------------------------------

 7. அதிகம் பேசுவது  பெண்ணின் கண்கள், அவர்களிடம் பேச விடாமல்  நம்மை தயக்கம் கொள்ள வைப்பது  அவர்கள் உதடுகள் ( ஓவர் வாய்ங்கோவ்)


---------------------------------

8. சிரித்தால் கன்னத்தில் குழி விழுவது யாருக்கானாலும் அழகுதான்..!


 டொக்கு விழுந்தாலும் கன்னத்துல குழி விழுங்கோவ்

-------------------------------------

9.  டாடி, எங்கே பாரு குடிகாரப்பசங்களா இருக்காங்க, அதை தட்டி கேட்டா சண்டைக்கு வர்றாங்க.


. சரி சரி விடம்மா ,மாப்ள சோடா கேட்டாரு, எடுத்து குடு

-----------------------------------

10. பெண்ணைப்பெற்றவர்கள் மாப்பிள்ளை ஒழுக்கமானவனாக, குடிப்பழக்கம் இல்லாதவனாக இருக்கனும்னு நினைக்கறதில்லை, சொத்து இருந்தா போதுமாம், ?

--------------------------------------

மேக்-அப் இல்லா அழகி..!எனக்கு பிடிச்சிருக்காங்க..

11. எப்போது ஒழுக்கம் மதிக்கப்படுகிறதோ,செல்வம், சொத்து புறந்தள்ளப்படுகிறதோ அப்போதுதான் நடத்தை நல்லா இருக்கும்

-----------------------------

12. மாப்பிள்ளையிடம் பெண்ணை பெற்றவர்கள் கேட்கும் முதல் கேள்வி சம்பளம், சொந்த வீடு, சொத்து பற்றித்தான்,யார் ஒழுக்கம் பற்றி கவலைப்படறாங்க?

-----------------------------

13.வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்..# ஹூம், நாங்க பூமியிலேயே  பல கிரகங்களை பார்த்தவங்க

-------------------------------

 14. வருமான கணக்கு விவரங்கள்: வெளியிட சோனியா மறுப்பு # நேர்மையா சம்பாதிச்சிருந்தா வெளியிடலாம், எல்லாம் ஊழல் பணம், எப்படி வெளியிட?


-----------------------------------

15. கோவை ரசிகர்கள் என்னிடம் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டனர்,உடலில் சிராய்ப்பு - ஹன்சிகா! # நீங்க லூஸ்தனமா டிரஸ் போட்டுபோய் இருப்பீங்க

-----------------------------------

16. நான் ராஜீவ்பிள்ளையை காதலிக்கவில்லை - பாவனா!  # ,ராகுல் காந்தியையே வேணாம்னு சொல்றீங்களே!


------------------------------------

17.நான் ஒரு குறும்(பு) படம் எடுக்கறேன், டைட்டில் பழைய ஜிகிடி, கதவைத்திறடி ( சிம்பு - நயன் தாரா கதை அல்ல)


----------------------------------

18.குடித்து விட்டு கும்மாளம் அடித்த ரீமா சென் கைது # மேடம், நீங்க அடித்த சரக்கு ரம்மா? ஜின்னா? -முன்னாள் நடிகர் சங்கத்தலைவர் கேப்டன்


---------------------------------------

19. கண்ணகிக்கு சிலை இருக்கு, சீதைக்கு ஏன் சிலை இல்லை? # கலைஞர்ட்டயும், மாயாவதி கிட்டேயும் கேட்கவேண்டிய கேள்வி மேடம்..

------------------------------

20 என் பேரை யாரும் தப்பா யூஸ் பண்ணக்கூடாது - சின்மயி # ஓக்கே மேடம் நீங்க CHIN மயி? அல்லது SIN மயி?

-----------------------

21.இளைஞர்களை கவராததால் தான் தி.மு.க., தோல்வி: ஸ்டாலின்# குஷ்பூவுக்கு பதிலா ஹன்சிகா, தப்சியை ட்ரை பண்ணவும் (பிரச்சாரத்துக்கு)

--------------------------------

22. திமுக இளைஞரணி சலூனில் தொடங்கப்பட்டது-ஸ்டாலின் # கழகத்தில் சேர்ந்தா மொட்டைதானா?

----------------------------------