Sunday, February 26, 2012

வங்கிக்கொள்ளையர்கள் என்கவுண்ட்டரில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள்-போலீஸ் சமாளிப்பு??

வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேர், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளன. மாஜிஸ்திரேட் விசாரணையில், உண்மை நிலவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது. 



கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி, சென்னை பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில். திடீரென ஐந்து இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் நுழைந்து, வங்கி மேலாளரை மிரட்டி, கேஷியரிடம் இருந்து 22 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். தொடர்ந்து, கடந்த 20ம் தேதி, கீழ்க்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் பிற்பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள், துப்பாக்கிமுனையில், மிரட்டி 14 லட்ச ரூபாயை கொள்ளையடித்து தப்பினர்.


 சம்பவம் நடந்த விதம், பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை வைத்து இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டுள்ளனர் என்பதை போலீசார் கண்டறிந்தனர். கொள்ளையர்களில் ஒருவனின் போட்டோவை, கடந்த 22ம் தேதி காலை போலீசார் வெளியிட்டனர். இந்த படத்தை "டிவி' மற்றும் பத்திரிகைகளில் பார்த்த வேளச்சேரியைச் சேர்ந்த ஒருவர், போலீசிடம் கொள்ளையர்கள் தங்கியிருக்கும் இடத்தை தெரிவித்தார். இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அங்கு கொள்ளையர்கள் தங்கியிருப்பதை அறிந்து, அவர்களை சரணடைய வலியுறுத்திய போது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.போலீசாரின் எதிர் தாக்குதலில், ஐந்து கொள்ளையர்களும் கொல்லப்பட்டனர்.




அவர்கள் வீட்டில் இருந்து ஏழு துப்பாக்கிகள் மற்றும் வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட, 14 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அங்கு கிடைத்த நான்கு வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ஒரு ஓட்டுனர் உரிமத்தின்படி, பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த வினோத்குமார், சந்திரிகா ரே, வைசாலியைச் சேர்ந்த ஹரிஷ்குமார், நாளந்தாவைச் சேர்ந்த வினய் பிரசாத் மற்றும் மேற்கு வங்க மாநிலம், ஹவுராவைச் சேர்ந்த அபய்குமார் என்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்த தகவல்களை நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் வெளியிட்டார்.

இந்நிலையில், இந்த என்கவுன்டர் சம்பவத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. முதலில், போலீசார் எந்த நேரத்தில் அங்கு சென்றனர். சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்தான விஷயங்களில், போலீசார் கூறியுள்ள தகவல்களுக்கும், அப்பகுதி மக்கள் சிலரது கூற்றிற்கும் இடையில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன.



1. போலீசார் கூற்றுப்படி, இரவு 12 மணிக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதி பொதுமக்களில் சிலர் இரவு 10 மணிக்கே போலீசார் நடமாட்டம் அப்பகுதியில் இருந்ததாகவும், அப்போதிலிருந்தே, சாலைகளில் ஆங்காங்கே நின்றிருந்தவர்களை போலீசார் அங்கிருந்து சென்றுவிட உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


சி.பி - இரவு 12 மணிக்கு மேலிடத்துல இருந்து  போட்டுத்தள்ளிடுங்கனு தகவல் வந்திருக்கும், . அதை வெச்சு போலீஸ் சொன்ன அறிக்கையா நம்மாளுங்க தப்பா புரிஞ்சுட்டாங்களோ என்னவோ?

2. அடுத்ததாக, வீட்டை போலீசார் சுற்றி வளைத்த போது, கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அந்த சப்தம் கேட்டு பொதுமக்கள் சிலர் வீட்டை விட்டு வெளியில் வந்ததாகவும், அதன் பின்பு, பாதுகாப்பிற்காக கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். அப்படியிருக்கும் போது, அந்த வீட்டின் அருகில் வசிக்கும் பொதுமக்களில் சிலர், தங்களுக்கு எந்த சப்தமும் கேட்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.


சி.பி - சைலண்ட் கில்லர்கள் போல


3. கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டின் வெளியில் இருந்து ஜன்னல் வழியாக போலீசார் சுட்டனர். கொள்ளையர்களை சுட்ட தோட்டாக்களின் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்த போதும், துப்பாக்கி குண்டுகள் வேறு எங்கும் படவில்லை. ஹாலில் உள்ள சுவரில் மட்டும் குண்டு துளைத்ததற்கான இரண்டு சுவடுகள் காணப்படுகின்றன. அதே போல், வீட்டில் இருந்த "டிவி', வாஷிங் மெஷின் இவற்றில் குண்டு துளைக்காதது ஏன் என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. போலீசார், சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தும் போது, பல இடங்களில் குண்டுகள் தெறித்திருக்கும். அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.


சி.பி - ஓக்கே , அடுத்த முறை என்கவுண்ட்டர் நடக்கறப்ப  இந்த குறைகள் களைந்தெறியப்பட்டு உண்மையான என் கவுண்ட்டர் போலவே ஜோடிக்க முயற்சி பண்றோம்.. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்,ஊழலும் ஸ்விஸ் பழக்கம்

4. சம்பவம் நடந்த வீட்டின் தரையில் மட்டுமே ரத்தகறைகள் உள்ளன. கொள்ளையர்கள் ரத்தகாயங்களுடன் அங்கும், இங்கும் துடித்திருந்தால் சுவரில் கூட ரத்தம் இருக்கும். அப்படி எந்த தடயமும் இல்லை.


சி.பி - ஓடுனாத்தான் போலீஸ் சுடுதே, அதனால தரையோட தரையா படுத்திருப்பாங்க,,. 

5. வீட்டின் முன் கதவை உடைத்துக் கொண்டு, வீட்டிற்குள் புகுந்தோம் என போலீசார் கூறியுள்ளனர். ஆனால், முன் கதவு தாழ்பாள் கூட உடைய வில்லை.


சி.பி - அடடா.. அவசரத்துல அதை கவனிக்கலையே.. 

6. சம்பவம் நடந்து முடிந்த நிலையில், கொள்ளையர்கள் வைத்திருந்த ஒரு பையில் இருந்து போலீசார், நான்கு வாக்காளர் அடையாள அட்டைகள், ஒரு டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை எடுத்துள்ளனர். அவற்றை கொண்டு தான், இறந்தவர்கள் பெயர் அடையாளம் காட்டப்பட்டது. ஆனால், அந்த அடையாள அட்டைகள் அனைத்தும் பொய்யானவை என்பதும், சம்பந்தப்பட்ட பெயர் மற்றும் முகவரியில் இரண்டு பேர் உயிருடன் இருப்பதாகவும், அவர்கள் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் போலீசாருக்கு எதிராக இருப்பதாக கூறப்பட்டாலும், மாஜிஸ்திரேட் விசாரணையில் அனைத்து தகவல்களுக்கும் விடை கிடைத்துவிடும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.


சி.பி - கொள்ளையர்கள் பொய்யான ஐ டி கார்டு வெச்சிருந்தா அதுக்கு போலீஸ் என்ன செய்வாங்க?அவங்க கைக்கு கிடைச்சதைத்தானே தர முடியும்?


சி.பி.ஐ., விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் மனு: வங்கி கொள்ளை வழக்கில் ஐந்து பேரை என்கவுன்டர் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றவும் கோரி, ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். 


சி.பி - ம்க்கும், செத்தவங்க தியாகிங்க.. மனித உரிமை மீறல்னு மனு குடுக்க வந்துட்டாங்க.. போலீஸ் எப்படிய்யா வேலை செய்யும்?

சிறைவாசிகள் உரிமை அமைப்பின் இயக்குனரும், வழக்கறிஞருமான புகழேந்தி தாக்கல் செய்த மனு: வங்கிகளில் கொள்ளையடித்ததாக கூறப்படும் நபர்கள், வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் கொல்லப்பட்டனர். தற்காப்புக்காக அந்த ஐந்து பேரும் கொல்லப்பட்டதாக, போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். தற்காப்புக்கு என்கிற நிலையை போலீசார் எடுத்தால், உடனடியாக போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302ன் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சம்பவம் நடந்த இடத்துக்கு நான் நேரில் சென்றேன். அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரித்தேன். 22ம் தேதி இரவு 10 மணிக்கு போலீசார் வந்து, வீட்டுக்குள் இருக்குமாறும், கதவு மற்றும் ஜன்னல்களை மூடுமாறும், விளக்குகளை அணைத்து விடுமாறும் கூறியதாக, சிலர் தெரிவித்தனர். அப்பகுதியில் கட்டடம் கட்டப்படும் இடத்தில் பணிகளை முடித்து விட்டு, அங்கிருந்து புறப்படுமாறு, போலீசார் தெரிவித்ததாகவும் கூறினர். ஆனால், நள்ளிரவில் தான் சந்தேகப்படும் நபர்களைப் பற்றி தகவல் கிடைத்ததாக, கமிஷனர் கூறியுள்ளார். அந்தப் பகுதியை இரவு 10 மணிக்கு தங்கள் வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்து விட்டதாக, அப்பகுதி மக்கள், என்னிடம் கூறினர். வீடியோவில் காட்டப்பட்ட சந்தேகப்படும் நபர், வங்கியில் பொம்மை துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார். வீடியோவில் காட்டப்பட்ட நபரைப் போல், வேளச்சேரி குடியிருப்பு பகுதியில் வசிப்பவரும் உள்ளார் என போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலை வைத்துக் கொண்டு, கொள்ளை வழக்கை விசாரிக்கும் எந்த பொறுப்பான அதிகாரியும், சந்தேகப்படும் நபர்களை கொல்வதற்கு முயற்சிக்க மாட்டார்கள். ஒரு குற்றத்தை புலன்விசாரணை செய்ய போலீசார் விரும்பவில்லை. சந்தேகப்படும் நபர்களை கொல்ல தான் நினைக்கின்றனர். இதை செய்து விட்டு, தற்காத்துக் கொள்வதற்காக இவ்வாறு செய்ததாக கூறுகின்றனர். 


சி.பி - போலீஸ் நல்லது தான் செஞ்சிருக்காங்க.. பொது மக்கள்க்கு எந்த பாதிப்பும் வந்துடக்கூடாதுன்னு நினைச்சிருக்காங்க.. 

ஐந்து பேரும் இறந்த பிறகு தான், அவர்களில் நால்வர் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்றும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமத்தின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் கிடைத்ததாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, ஐந்து பேரது பெயர்கள், முகவரியை போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ளார். அதில் ஒருவரது பெயர் சந்திரிகா ராய். பீகார் மாநிலம் மஜிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த சந்திரிகா ராய் என்பவர் பாட்னாவில் டிரைவராக உள்ளார். கமிஷனர் வெளியிட்ட அபய்குமார் என்பவரின் முகவரி பொய்யானது. வீட்டில் இருந்தவர்களுக்கு தெரிந்த மொழியில் எச்சரிக்கை செய்யப்பட்டதா என்பது குறித்து, கமிஷனர் தனது பேட்டியில் தெளிவாக கூறவில்லை. 


கொள்ளை வழக்கை சட்டப்படி விசாரிப்பதற்குப் பதில், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் போலீசார் நுழைந்து, ஐந்து இளைஞர்களை கொன்றுள்ளனர். போலீசாருக்கும், அந்த இளைஞர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டடை நடந்ததாக கமிஷனர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த வீட்டில் இருந்த "டிவி', வாஷிங் மெஷினில், குண்டு பட்டதற்கான தடயம் எதுவும் இல்லை. சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302ன் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி, அரசுக்கும், டி.ஜி.பி.,க்கும் புகார் அனுப்பினேன். அவர்களே இவ்வாறு வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். எனவே, போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு, ஊழல் மற்றும் அடக்கு முறைக்கு எதிரான வழக்கறிஞர்கள் அமைப்பின் தலைவர் ஏ.பி.சூரிய பிரகாசம், பொதுச் செயலர் அசோக் சக்ரவர்த்தி ஆகியோர் அனுப்பிய மனுவில், "நீதித்துறையின் அதிகாரத்தை போலீஸ் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. ஐந்து பேருக்கு போலீசார் மரண தண்டனை வழங்கியுள்ளனர். அந்த இளைஞர்களிடம் எந்த விசாரணையையும் நடத்தாமல், அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல், கொன்றுள்ளனர். நீதித்துறையின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்கிற கருத்தை போலீசார் தெரிவிப்பது போல் உள்ளது. குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்கும் போர்வையில், யாரையும் போலீசார் கொன்று விடலாம் என்கிற முடிவுக்கு தான் வர வேண்டியதுள்ளது. எனவே, இந்த கடிதத்தை பொது நல மனுவாக கருதி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Saturday, February 25, 2012

பொங்கி எழுந்த சாரு - என்னை எழுத வேண்டாம் என்று சொல்ல ஞாநி யார்? - காமெடி கும்மி

http://www.sahodari.org/images/With_Charu.jpgஎக்ஸைல் விமர்சனக் கூட்டத்தில் ஞாநி ஒரு வருஷ காலத்துக்கு இணையதளத்தில் என்னை எழுதாமல் இருக்கும்படி ஆலோசனை கூறினார். 


 சி.பி - அப்புறம் என்ன ? எழுதத்தானே கூடாதுன்னார்? சேட்டிங்க் கூடாதுன்னு சொல்லலையே?


 ஏதோ ஒரு நல்ல எண்ணத்தில்தான் அவர் அப்படிச் சொல்லி இருக்க வேண்டும்.  ஆனால் எனக்கு இணைய தளத்தை விட்டால் எழுதுவதற்கு இடம் ஏது?  எந்தப் பத்திரிகை என் எழுத்தை வெளியிடத் தயாராக உள்ளது?  ராஸ லீலா என்ற எனது 700 பக்கத் தமிழ் நாவலை நான் கலா கௌமுதி என்ற மலையாளப் பத்திரிகையில்தானே வாரா வாரம் எழுதினேன்?  அது மட்டும் அல்ல; கலா கௌமுதியில் வந்து கொண்டிருந்த போதே அது சாரு ஆன்லைன் இணைய தளத்திலும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. 



சி.பி - என்னண்ணே இப்படி சொல்லீட்டீங்க? திரைச்சித்ரா, விருந்து எல்லாம் எதுக்கு இருக்கு?

 

 காமரூப கதைகள் நாவலையும் சாருஆன்லைன் இணையதளத்தில்தான் எழுதினேன்.  மற்றபடி விகடன் இணையதளத்தில் ஓரிரு ஆண்டுகள் கோணல் பக்கங்கள் என்ற பிரசித்தி பெற்ற பத்தியை எழுதினேன்.  அது அப்படியே விகடன் இதழிலும் வரும் என்று எதிர்பார்த்தேன்.  எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. 

சி.பி - ஒண்ணும் கவலைப்படாதீங்க, டாக்டர் விகடனை தொடர்ந்து நர்ஸ் விகடன், அல்லது கில்மா விகடன் வருதாம் அதுல சான்ஸ் உண்டு.. 
 


 பிறகு, குமுதத்தில் ஒன்பதே வாரங்கள் கோணல் பக்கங்கள் தொடர்ந்தது.  பிறகு அது வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டது.  உடனே விகடனில் வாய்ப்புக் கேட்டேன்.  வாய்ப்பு கிடைக்கவில்லை.  நான் 35 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.  இதுவரை குமுதத்தில் 9 ஒன்பது வாரமும், விகடனில் 24 வாரமும் மட்டுமே (துக்ளக்கில் 6 மாதம் எழுதியது தனிக்கதை) எழுதுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இனிமேல் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அப்படியே கிடைத்தாலும், இப்பத்திரிகைகளில் எழுதும் உற்சாகத்தையும் மன எழுச்சியையும் நான் இழந்து விட்டேன். அதற்கு ஒரே காரணம்தான்.  இனிமேல் தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதுவதை விட ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதுவதே எனக்கு நல்லது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டேன்.   ரொம்ப காலத்துக்கு செவியில்லாதவர்களின் தேசத்தில் இசைக் கலைஞனாக வாழ முடியாது.  அலுப்பாக இருக்கிறது.


 சி.பி - ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும்???

ஆனால் நான் எழுதுவதற்குக் கிடைத்திருக்கும் ஒரே இடமான இணைய தளத்திலும் எழுதாதே என்று சொன்னால், ஒரு மனிதனைப் பார்த்து மூச்சு விடாதே என்று சொல்வதற்குச் சமம் என்று ஞாநி உணர்கிறாரா?


சி.பி - அவர் ஏதோ ஒரு  பேச்சுக்கு சொன்னதுக்கு ஏண்ணே இப்படி பொழியறீங்க?

 
ஞாநி எத்தனை ஆண்டுகள் விகடனில் எழுதி இருக்கிறார்?  30 ஆண்டுகளா, அதற்கும் மேலா?  அதிலும் ஒரு கட்டத்தில் விகடனில் ஒரே சமயத்தில் இரண்டு தொடர்கள்!  உலகத்திலேயே எந்த ஒரு பத்திரிகையாளருக்கும் இப்படிப்பட்ட லக்கி ப்ரைஸ் அடித்ததில்லை. 

 சி.பி - இல்லையே , ஹாய் மதன்  3 தொடர் ஒரே சமயத்தில் எழுதி இருக்காரே?


 ஆனானப்பட்ட சுஜாதா கூட ஒரே பத்திரிகையில் இரண்டு பத்திகள் எழுதியதில்லை.  ஒரு சுபதினத்தில் திடீரென்று ஞாநியின் இரண்டு கட்டுரைகளும் விகடனில் நிறுத்தப்பட்டன.  என்ன நடந்ததோ, கடவுளுக்கே வெளிச்சம்.  ஆனால் உடனே என்ன நடந்தது?  விகடனில் ஞாநியின் இரண்டு பத்திகளும் நிறுத்தப்பட்ட மக்யா நாளே குமுதத்தில் ஞாநியின் பத்தி தொடர்ந்தது.  ஞாநியிடம் என்ன அலாவுதீனின் அற்புத விளக்கு இருக்கிறதா என்று கூட ஆச்சரியப்பட்டேன்.  ஞாநி குமுதத்தில் எழுத ஆரம்பித்ததும் குமுதத்தின் விற்பனை அதிகரித்தது.


சி.பி - ஆமா, குமுதத்தின் சேல்ஸ் 3,75,887 ல இருந்து  3,75,898 ஆக உயர்ந்தது.. எக்ஸ்ட்ரா பிரதிகள் வாங்குனது ஞாநி சார் ஃபேமிலிதான் ஹி ஹி


  இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்.  ஆனால் முன்னாள் ஆட்சியாளர்களின் குறுக்கீட்டால் ஞாநியின் தொடர் குமுதத்தில் நிறுத்தப்பட்டது.  இது குமுதம் என்ற இதழுக்கு நேர்ந்த அவமானம்.  இதுதான் குமுதத்துக்கும் விகடனுக்கும் உள்ள வித்தியாசம்.  விகடன் ஆசிரியர் யாரோ வரைந்த கருத்துப் படத்துக்காக சிறைக்கும் சென்று வந்தார்.

சி.பி - அண்ணே, அதுக்குப்பேரு கருத்துப்படம் இல்லீங்கோ, ஜோக்குங்கோ..  படுதலம் சுகுமாரன் எழுதுனது , அட்டைப்படத்துல வந்தது.. 

மேடைல உக்காந்திருக்கரவங்கள்\ல யார் எம் எல் ஏ, யார் எம் பி?

 திருடன் மாதிரி இருக்கறது எம் எல் ஏ, முக மூடிக்கொள்ளைக்காரன் மாதிரி இருக்கறது  எம் பி 

 ஜோக் வந்தப்ப எம் ஜி ஆர் சி எம்.. 



  ஆனால் குமுதமோ கருணாநிதிக்கு பயந்து கொண்டு ஞாநியின் தொடரை நிறுத்தியது.  அந்தச் சமயத்தில் குமுதத்தைக் கண்டித்து எழுதிய ஒரே எழுத்தாளன் நான் தான்.  இது ஞாநிக்கு ஞாபகம் இருக்கலாம்.  குமுதத்தில் தொடர் நிறுத்தப்பட்டதும் அதற்கு மக்யா நாளே ஞாநி கல்கியில் எழுதத் தொடங்கினார்.  அப்போதும் நான் ஞாநியிடம் என்ன அலாவுதீனின் அற்புத விளக்கு இருக்கிறதா என்றே ஆச்சரியப்பட்டேன்.


சி.பி - மக்கா நாளெல்லாம்  இல்ல அண்ணே, சும்மா ரீலா விடாதீங்க.. குமுதத்தில் தொடர் நிறுத்தப்பட்ட அடுத்த வாரம் கல்கியில் விளம்பரம் வந்து அதற்கு அடுத்த வாரம் தான் வந்தது.. இடைப்பட்ட நாட்கள் 14.



குமுதத்தில் என் தொடர் வந்த போது “சாண்டில்யனுக்குப் பிறகு குமுதத்தில் இப்படி ஒரு தொடர் வருவது இப்போதுதான்” என்று என்னிடம் சொன்னவர்கள் ஒருவர் இருவர் அல்ல… ஓராயிரம் பேர் சொன்னார்கள்.  ஆனால் தொடர் ஒன்பதே வாரத்தில் திடுதிப்பென்று நிறுத்தப்பட்டதும் எனக்கு எங்கேயும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.  ஞாநிக்கு இருக்கும் luxury எனக்கு இல்லை.  என்னுடைய ஒரே இயங்கு தளம் இணைய தளம்தான்.  கடந்த பத்தாண்டுகளாக நான் இணைய தளத்தில் மட்டுமே எழுதி வருகிறேன்.  (ஒரு பத்திரிகையில் நான் எழுதி வந்த சினிமா விமர்சனங்கள் மட்டுமே விதிவிலக்கு). 

 சி.பி - எது? காலச்சுவடு என்ற இலக்கிய இதழ் லைப்ரரில இருக்குமே அந்த புக் தானே?

 


 ”இதிலிருந்தும் நீ விலகி விடு” என்று 5 லட்சம் சர்க்குலேஷன் கொண்ட ஒரு பத்திரிகையில் முப்பது ஆண்டுகளாக எழுதி வந்த ஒருவர் – அதிலும் அதே பத்திரிகையில் இரண்டு பத்திகள் – சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?  நான் மட்டும்தான் வாழ வேண்டும்; நீ செத்து ஒழி என்றுதானே அர்த்தம்?



சி.பி -  இதுக்கெல்லாம் நீங்க கவலைப்படலாமா? தமனா சொல்லி அனுஷ்கா விலகுவாரா? நீர் அடித்து நீர் விலகுமா? நீங்க எழுதுங்கண்ணே, உங்க சேவை நாட்டுக்கு தேவை..( எங்களுக்கும் பொழுது போகனும் ஹி ஹி )



 
”காமராஜர் அரங்கில் வாசகர் வட்ட நண்பர்கள் எக்ஸைல் பற்றிப் பேச நேரம் இல்லாமல் போய் விட்டது.  அவர்கள் பேச வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது” என்று நான் எழுதியிருந்தது பற்றி 19-2-2012 அன்று ஞாநி எனக்கு இவ்வாறு கடிதம் எழுதியிருந்தார்:


 சி.பி - அவர் எழுதுன லெட்டர்ஸ் படிக்கவெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கா? அப்புறம் எப்போண்ணே சேட் பண்ணுவீங்க?



”அப்புறம் எதுக்காக என்னை கூப்பிடணும்? வந்து பேசினா போதும். உங்க மனசுல படறதைப் பேசலாம்னு எதுக்கு சொல்லி அழைக்கணும்? பேசினதுக்காக உங்க வாசகர்கள் எதுக்கு என்னை திட்டணும்? நான் பாட்டுக்கு என் வேலையைப் பாத்துகிட்டு இருந்தேன். தேவையா இது எனக்கு?”


ஞாநி


தப்புதான்.  இனிமேல் விஐபிகள் யாரையும் என் கூட்டத்துக்குப் பேச அழைப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன். 


சி.பி - நீங்க கூட ஒரு வி ஐ பி தான்.. அப்போ நீங்களும் பேச மாட்டீங்களா?

 
 ஆனால் ஞாநி எக்ஸைல் பற்றிப் பேசுவார் என்றே நினைத்தோம்.  ஆனால் அவர் “நீ மூச்சு விடாதே, செத்து ஒழி” என்று பேசுவார் என்று எதிர்பார்க்காதது எங்களுடைய தவறுதான்.  அதற்காக நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.



சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  நான் கடந்த பத்து ஆண்டுகளாக இணைய தளத்தில் எழுதி வருவதால்தான் என்னால் ஒரு பரந்து பட்ட வாசகர் கூட்டத்தை உருவாக்க முடிந்தது.  ஒரு புத்தக வெளியீட்டை காமராஜர் அரங்கத்தில் நடத்துகிறேன் அல்லவா?  1800 பேர் கொண்ட அரங்கில் 1500 பேரை என் பெயரை மட்டுமே சொல்லி என்னால் கூட்ட முடிகிறது அல்லவா? 


சி.பி - இதெல்லாம் பெரிய சாதனையா அண்ணே? திருமயம்கற ஊர்ல தமிழச்சி தங்க பாண்டியன் மேடம் கூட்டிய இலக்கியக்கூட்டத்துக்கு 18, 300 பேர் வந்திருந்தாங்க.. அப்போ அவங்க பெரிய எழுத்தாளரா? 



 இது என்னுடைய 10 ஆண்டுகளின் உழைப்பு அன்றி வேறென்ன? கடந்த பத்தாண்டுகளில் தமிழில் இலக்கிய வாசிப்பு அதிகரித்து இருக்கிறது என்றால் அதற்கு என்னுடைய பங்களிப்பும் ஒரு முக்கியமான காரணம்.  இதற்காக நான் இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறேன். இந்தக் கலாச்சார மாற்றத்துக்குக் காரணமான நிறுவனங்கள் என்று விகடன், உயிர்மை, கிழக்கு போன்றவற்றைச் சொல்லலாம்.

சி.பி - சரோஜா தேவியை விட்டுட்டீங்களே?

 



இணைய தளத்தில் இவ்வளவு தீவிரமாக நான் இயங்கி இருக்காவிட்டால் என்னுடைய வாசகர்கள் என்று அறியப்படும் ஒரு 20,000 பேர் இன்று நல்லபடியாக வீடு கட்டி, குழந்தை பெற்று தங்கள் சமூகத் தொண்டை ஆற்றியிருப்பார்கள்.   ஆனால் என்னுடைய எழுத்தைப் படித்துத் தொலைத்து விட்டதால் என்னவெல்லாம் ஆகி இருக்கிறது என்று பாருங்கள். 


 1990-ஆம் ஆண்டில் நான் மீட்சி என்ற பத்திரிகையில் “the joker was here” என்ற ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன்.  அந்தக் கதை வந்த சமயத்தில் அதைப் படித்துப் பாராட்டியவர்கள் என் நண்பர்களான எம்.டி.எம்., நாகார்ச்சுனன் மற்றும் மீட்சியின் ஆசிரியர் பிரம்மராஜன்.  (நான் அப்படிப் பாராட்டவே இல்லை என்று எம்டிஎம் இப்போது சொல்ல மாட்டார் என்று நம்புகிறேன்.  அப்படிச் சொன்னால் என்னுடைய பிழையான ஞாபக சக்திக்காக எம்டிஎம்மிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். 


 சி.பி - மீட்சி பத்திரிக்கைல உங்க கதையை படிச்சு எல்லாரும் மிரட்சி ஆகி இருப்பாங்களே?

 


  ஆனால் இந்த மூவரைத் தவிர இந்தக் கதை பற்றி வேறு சத்தமே இல்லை.  யாருக்குமே கதை புரியவில்லை.  யாராலுமே இதை ஒரு கதை என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை. ”நம்ம புதுமைப் பித்தன்லாம் என்னமா எளுதியிருக்கார்… இவன் யாரு ஏதோ பைத்தியக்காரனைப் போல் உளறுகிறான்” என்றே அவர்கள் நினைத்தார்கள்.  காரணம், அவர்களுடைய வாசிப்பு நவீனத்துவத்தோடு நின்று போய் இருந்தது.  காஃப்கா, ஆல்பெர் கம்யு போன்றவர்களோடு அவர்கள் முடிந்து போய் இருந்தார்கள்.  அவர்களுக்கு William Burroughs, Donald Barthelme, Kurt Vonnegut, Georges Perec, Ronald Sukenik போன்றவர்களின் பெயர்கள் கூடத் தெரிந்திருக்கவில்லை. 


 மற்றபடி, 20 ஆண்டுகளுக்கு முன்னால் இப்போது இருப்பதைப் போல் ஒரு பரந்து பட்ட வாசகர் வட்டம் இருக்கவில்லை.  அப்போதெல்லாம் எழுத்தாளரே வாசகர்; வாசகரே எழுத்தாளர்.  அதன் காரணமாக, the joker was here என்பது போன்ற என்னுடைய கதைகள் யாருமே சீந்திவாரற்றுத்தான் கிடந்தன.  நான் மேலே குறிப்பிட்ட எம்டிஎம் கூட தனிப்பட்ட முறையில் என் சிறுகதைகளை சிலாகித்தாரே தவிர, அது பற்றியெல்லாம் அவர் ஒரு வரி கூட எழுதியதில்லை.  இப்போதுதான் அதற்கு எனக்குக் காரணம் புரிகிறது; அவருடைய பாராட்டு உள்ளத்தில் இருந்து வந்ததல்ல. 


 ஏதோ உபசார வார்த்தைகள் அவை.  அதை நான் தான் பாராட்டு என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டு விட்டேன் போலும்.  ஏனென்றால், எம்டிஎம்  என்னதான் பின்நவீனத்துவ எழுத்தாளர்களைப் படித்தாலும் அவரால் புதுமைப்பித்தன் அண்ணாச்சி, வண்ணதாசன் அண்ணாச்சி, விக்ரமாதித்யன் அண்ணாச்சி ஆகியோரைத் தாண்டி அவரால் வர முடியவில்லை. 


 ஸாரி, வண்ணாதாசன் அண்ணாச்சியின் டாடியான தி.க.சி. அப்புச்சியைப் பற்றியும் எம்டிஎம்மின் கட்டுரைகள் வந்திருக்கலாம்.  படிக்கவில்லை.  (ஏற்கனவே உத்தமத் தமிழ் எழுத்தாளன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களைப் பகைத்துக் கொண்டிருக்கும் நான் இப்போது அவர்களையெல்லாம் விட அறிவில் சிறந்தவரான எம்டிஎம்மையும் பகைத்துக் கொள்கிறேன்.


  பகவதி… எனக்கு என்ன ஆகப் போகிறதோ…  அதிலும் உ.த.எ. தன்னுடன் சண்டை போடும் எதிரியின் பலத்தில் பாதியை வாங்கிக் கொள்ளும் சக்தி மிக்கவர்.  அவரையே நாக் அவுட்டில் வீழ்த்திக் காட்டியவர் எம்டிஎம்.  நானெல்லாம் எம்மாத்திரம்?  ஆஃப்டர் ஆல், என்னுடைய ப்ரூஃப் ரீடரையே சமாளிக்க முடியாத பலஹீனன்…


மீண்டும் இப்போது ஜோக்கருக்கு வருகிறேன்.  எழுதி 22 ஆண்டுகளாக யாராலும் பேசப்படாத அந்தக் கதையைப் பற்றி இப்போது என் வாசகர் ஒருவர் மாய்ந்து மாய்ந்து எழுதித் தள்ளுகிறார்.  நான் கால் நூற்றாண்டுக் காலம் முன்னோக்கிச் சிந்திக்கிறேன் என்பதற்கு இது ஒரு உதாரணம்.  நான் ஒரு கதை எழுதி விட்டு, அதை வாசிக்கக் கூடிய ஒருவன் அல்லது ஒருத்திக்காக 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 


 ஜோக்கரை எழுதிய போது, இப்போது இதை வரிந்து கட்டிக் கொண்டு விளக்கிக் கொண்டிருக்கும் “பிரியமுடன் துரோகி” என்ற இளைஞரின் வயது ஒன்றோ இரண்டோ இருக்கலாம். அல்லது, அப்போது அவர் பிறந்து கூட இல்லாமல் இருக்கலாம்.  ஆக, இன்று நான் எழுதுவது இன்னும் பிறக்காத தலைமுறைக்காகவா?  பெருமையாக இருக்கிறது எனக்கு.


ஞாநி சொன்னார்.  எக்ஸைல் நாவலை இன்னும் 30 ஆண்டுகள் கழித்து யாரும் பேச மாட்டார்கள் என்று.  அது என்ன ஜோதிடம்?  எதை வைத்து அப்படிச் சொல்கிறார் ஞாநி?  இதோ ஞாநி சொல்வது தவறு என்று நான் நிரூபித்து விட்டேன். 22 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு சிறுகதையை – இதுவரை யாருமே வாயே திறக்காத ஒரு சிறுகதையைப் பற்றி – வாசகர் வட்டத்தில் சுமார் 30 பேர் விவாதிக்கிறார்கள். 


 விவாதத்தில் பொறி பறக்கிறது.  பிரியமுடன் துரோகிதான் இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தவர்.  ஆக, ஞாநி சொல்வது போல் இன்னும் 30 ஆண்டுகள் கழித்து எக்ஸைலை யாரும் மறக்க மாட்டார்கள்.  இன்னும் பல நூறு மடங்கு அதை விவாதிப்பார்கள்.  இப்போது ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியைப் போல் அந்த நாவல் கொண்டாடப்படும்.  20 ஆண்டுகளுக்கு முன் ஸீரோ டிகிரி வந்த போது மாலன் அதை ஒரு பத்திரிகையில் “பீ” என்று எழுதினார்.  சக எழுத்தாளர்கள் அத்தனை பேரும் திட்டித் தீர்த்தார்கள்.  எஸ். ராமகிருஷ்ணன் என்ன சொன்னார் தெரியுமா?


இதோ அந்த உரையாடல்:  ஃபில்ம் சேம்பர் வாசலில்.


“என்ன ராமகிருஷ்ணன், ஸீரோ டிகிரி படிச்சிங்களா?”


“ஓ… பார் மகளே பார் தானே படிச்சேன்…”


அதற்கு மேல் நான் அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.


இந்திரா பார்த்தசாரதியைத் தவிர வேறு ஒருவர் கூட ஸீரோ டிகிரி பற்றி ஆதரவாக ஒரு வார்த்தை சொல்லவில்லை.  இப்போது அந்த நாவல் கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் modern asian classic ஆக பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.  கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் எட்டு ஆண்டுகளாக எம்.ஏ. மலையாளத்தில் பாடமாக உள்ளது.  இதேதான் எக்ஸைலுக்கும் நடக்கும் என்று ஞாநியிடம் நான் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்.


மேலும், ஞாநி சொன்னார்.  “சாருவுக்குப் பிடித்த உதாரணத்தையே சொல்கிறேன்.  ஒரு நாவலைப் படித்து முடிக்கும் போது ஒரு ஸம்போகத்தில் திளைத்தது போல் இருக்க வேண்டும்” என்று.  


.  ஞாநி சொல்வது நூற்றுக்கு நூறு சரி.  இதைத்தான் ரொலான் பார்த் pleasure of the text என்று சொல்கிறார்.  ஆனால் ஒரு பெண்ணைத் தொடும் போது ஆணுக்கு premature ejaculation ஆகி விட்டால் என்ன செய்வது?  சிலருக்கு எழுச்சியே ஏற்படுவதில்லை.  சிலருக்கு ஒன்றரை மணி நேரம் ஆனாலும் எழுச்சி அடங்காது.  இந்த இரண்டுமே erectile dysfunction தான்.  இரண்டாவதில் இன்பம் உத்தரவாதம்.  முதலாவதில் மன உளைச்சல் தான் உண்டாகும்.  பெண்ணை ஸ்பர்ஸிக்கும் போது எழுச்சியே ஆகவில்லையானால் எப்படி இன்பம் துய்ப்பது?


உலகத்திலேயே பேரழகியான ஒருத்தி இருந்தாள்.  அவளிடம் போய் விட்டு வந்த ஒருத்தன் “ம்ஹும்… வேஸ்ட்…” என்றான்.  என்ன பிரச்சினை என்றால், அவளை ஸம்போகிக்கும் போது அவன் தன் மனைவியை நினைத்துக் கொண்டு தொட்டிருக்கிறான்.  எப்படிக் கிடைக்கும் இன்பம்?


அடுத்து ஞாநி கேட்டார்.  செக்ஸை எழுத வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.  ஆனால் அதில் vision இருக்க வேண்டாமா?
சரி, நான் கேட்கிறேன்.  அந்த விஷன் உள்ள ஒரு சில தமிழ் நாவல்களை ஞாநியால் சொல்ல முடியுமா?  சமீபத்தில் ஜி. நாகராஜனின் நாளை மற்றொரு நாளே என்ற நாவலைப் படித்தேன்.  30 ஆண்டுகளுக்கு முன்பு எந்த உணர்வைக் கொடுத்ததோ அதே உணர்வைத்தான் இப்போதும் அது கொடுத்தது.  பார்த்திபனின் புதிய பாதையைப் போல்தான் இருந்தது அந்த நாவல். 


நாளை மற்றுமொரு நாளேயில் எல்லாமே அசட்டு உணர்வுகள்.   பாரதிராஜா படங்களில் பாடல் காட்சிகளில் நாம் பார்க்கும் பூக்களைப் போல் இருக்கிறார்கள் ஜி.நாகராஜனின் விபச்சாரிகள்.  கொடுமை.  கொடுமை.

 நான் பலமுறை சொல்லி இருக்கிறேன்.  படித்த அத்தனை பேரும் கொண்டாடிய, ”ப்ளாக் நம்பர் 27, திர்லோக்புரி” என்ற என்னுடைய கதையை இன்று ஜூனியர் விகடன் நிருபர் கூட எழுதி விட முடியும்.  ஆனால் என்னுடைய மிகச் சிறந்த கதைகளான ”கர்னாடக முரசுவும், நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் பின்நவீனத்துவ ஆய்வும்”, the joker was here, நேநோ, ”பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும்” போன்ற சிறுகதைகளை தமிழில் என்னைத் தவிர வேறு யாருமே எழுதியிருக்க முடியாது.  உலக அளவிலும் இது போன்ற சிறுகதைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்


 சி.பி - மொத்தத்துல நீங்க ஒலக ஃபேமஸ் ரைட்டர்னு சொல்றீங்க? அதானே? அதே தான்.. 

 

சென்னை - பெண் ட்வீட்டர்கள் சந்திப்பு - இன்னா பேசுனாங்கோ? ஜாலி கலாட்டா கற்பனை

pic.twitter.com/WfS1xPRa 
வர வர பொண்ணுங்களோட ஆதிக்கம் அதிகம் ஆகிடுச்சு.. ஆண்கள் எல்லாம் சமையலை முடிச்சுட்டு ஆஃபீஸ் போன பின்பு இவங்க சும்மா  இருக்காம காலண்டர்ல, பஞ்சாங்க புக்ல இருக்கற தத்துவங்களை எல்லாம் ட்வீட்ங்கற பேர்ல தத்துவமா போட்டு கொலையா கொல்லறாங்க.. அப்புறம் ஆண்கள் ட்வீட் அப் , பதிவர் சந்திப்பு நடத்தறதை பார்த்து இவங்களுக்கும் ஆசை வந்துடுச்சு.. இப்போ சென்னைல பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் ட்வீட் அப்.. அங்கே என்னத்தை பேசிக்கிழிச்சிருப்பாங்கன்னு இப்போ பார்க்கலாம்.. சும்மா ஜாலிக்கு ./. யாராவது சண்டைக்கு வந்தா உடனே கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுவோம்.. நாங்க எல்லாம் வீரபிரதாபன் பரம்பரை ஹி ஹி

மொதல்ல மாதர் குல மாணிக்கம்  பாட்டிகள் சங்கத்தலைவி மெடிக்கல் ஷாப் மேனகா  மெரீனா பீச் வந்து சேர்ந்தாங்க..

அடுத்ததா ஆண்ட்டியோ அம்பிருந்தா வம்பிருந்தா  சொம்பிருந்தா வர்றாங்க 

- ஹாய் , ஆண்ட்டி.. இந்த சேலை சூப்பரா இருக்குக்கா.. எங்கே எடுத்தீங்க?

 ஜவுளிக்கடைல கடைக்காரன் பார்க்காதப்ப எடுத்தேன் ஹி ஹி 

அக்கா, உங்க கணவர் கஸ்டம்ஸ் ஆஃபீஸ்ல இருக்காராமே? ரொம்ப கஷ்டமான வேலையா?

 இல்ல, அங்கே ஈசியாத்தான் வேலை செய்வாரு.. இங்கே வீட்டுக்கு வந்ததும் தான் அவருக்கு ஏகப்பட வேலை, சமையல் வேலை, பசங்களூக்கு படிப்பு சொல்லித்தர்றது.. இப்படி

 அப்புறம் நீங்க என்ன தான் செய்வீங்க? 

 விளையாடறியா? காலைல 7 மணிக்கு சிஸ்டம் ஆன் பண்ணி உக்காந்தா நைட் 1 மணி வரை நான் ட்விட்டர்ல தானே இருக்கேன்? உனக்கு தெரியாதா?  டைம் லைனை நல்லா பாரு.. அப்பப்ப சாப்பிட, டீ குடிக்க மட்டும்  10 நிமிஷம் பிரேக்  எடுத்துக்குவேன்  ...

அடுத்து சாவி தராதே பூட்டை விடாதே  வர்றாங்க  - உஷ். அப்பா.. இன்னைக்கு ஆஃபீஸ்க்கு கட் அடிச்சுட்டேன் ,.. ஐ ஜாலி 

நீங்க எப்போ ஆஃபீஸ் போய் இருக்கீங்க? இப்போ புதுசா கட் அடிச்சதா சொல்றீங்க?

 அப்படி எல்லாம் சொல்லாதே, மாசாமாசம் ஒண்ணாந்தேதி சம்பளம் வாங்க போய்த்தானே ஆகனும்?

இளிச்சவாய் டேமேஜர் உங்க ளை மாதிரி எல்லாருக்கும் சிக்கறதே இல்லையே?

 அப்போ கன் ஃபைட் காஞ்சனா  வாட்டர் கேன்ல சிறுவாணித்தண்ணியோட வர்றாங்க..

  ( ஓப்பனிங்க் சாங்க்... சிறுவாணித்தண்ணி குடிச்சு நான் ஃபைட் மாஸ்டரா பொறந்து வளர்ந்தவ... )

 டேமேஜர் பற்றி தப்பா பேசாதீங்க.. ஏன்னா மீ ஆல்சோ எ டேமேஜர்..

ஓகே , காந்தி சிலைக்கு போலாமா ? அப்போ தான் “அமைதி”யா பேச முடியும்./. 

 சாரி.. எனக்கு ஆம்பளைங்கன்னாலே அலர்ஜி.. கண்ணகி சிலைக்கு போயிடலாம்.. 

ஓக்கே.. அக்கா, ஆம்பளைங்களை திட்டறதுக்கு என்ன பண்னலாம்?

இப்போ நான் அதைத்தானே டெயிலி பண்ணிட்டு இருக்கேன்?

இன்னும் கேவலமா திட்ட ?

ஃபேக் ஐ டி ஓப்பன் பண்ணிக்க வேண்டியதுதான்.. பசங்கள்ல சிலர் எப்படி பொண்ணுங்க ஐ டில வர்றாங்களோ அந்த மாதிரி.. 

 அப்போ வள் வள் பொண்ணு ,சைதை பண்ணு எல்லாம் யாரு?

 யாருக்குத்தெரியும்? இப்போ அதுவா முக்கியம்.. நாட்டுக்கு உபயோகமான சில விஷயங்களை இப்போ டிஸ்கஸ்  பண்ண்ப்போறோம்././

 அது இருக்கட்டும்.. உங்க கூந்தல் இவ்லவ் கரு கருன்னு இருக்கே..  மீரா ஷாம்பூ போட்டு குளிப்பீங்களா? சிகைக்காய் அல்லது அரப்பு போட்டு குளிப்பீங்களா? 

 2ம் இல்லை பிளாக் மேஹந்தி போடுவேன். டை அடிச்சா அலர்ஜி ஆகிடுது.. அதனால.. நீங்க?

 நான் சவுரி வெச்சுக்குவேன்.. 

ஏய் கீரைக்காரம்மா... எவ்ளவ் கீரை?

 ஏய்.. என்னை அடையாளம் தெரியலை?

 சொன்னாத்தானே தெரியும்?

 நான் தான் யூ மலையாளச்சி

 அட விடிகாலைல 3.30 மணிக்கே ட்வீட்ஸ் போடுவீங்கள்ளே? அது நீங்க தானா?

 யா யா .. 

 நீங்க ஏன் நெற்றில  பொட்டில்லாம இருக்கீங்க?

 நல்லா பாரம்மா, சந்தனக்கலர்ல பொட்டு வெச்சிருக்கேன்.. உற்றுப்பார்த்தாத்தான் தெரியும்.. ஏன்னா மீ ஆல்சோ சந்தனக்கலர் ஹி ஹி 

அக்கா சுண்டல் வேணுமா?  

 வேணாம், போம்மா.. 

 அய்யோ அக்கா என்னைத்தெரியல ? நான் தான்க்கா திருச்சி மலைக்கோட்டைல அன்னதானம் ஸ்பான்சர்..... 

 ஸ்பான்சர் பண்ணுவீங்களா?

 ச்சே ச்சே டெயிலி லஞ்ச்க்கு அன்னதானம் அங்கே தான் ஸ்பான்சர் ஹி ஹி  என் பேரு டூப்ளிகேட் மானு.. 

எங்கே ஸ்கூட்டி காணோம்?

 கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதிங்கக்கா.. அந்த டப்பா ஸ்கூட்டி எங்க வீட்ல இருந்து ஆஃபீஸ் போகவே 6 டைம் நின்னுடும்,, எவனாவது இளிச்சவாயன் சிக்குனான்னா அவனை தள்ளிட சொல்லி ஸ்டார்ட் பண்ணுவேன், அதுல எப்படி சென்னை வரை வர முடியும்?

http://p.twimg.com/AmgCh91CIAELodm.jpg
a

இடமிருந்து வலமாக மங்கை எனும் சந்தியா சாரு அவர்களின் தவப்புதல்வர்கள் 2 பேர்.. 3 வதாக இருப்பவர் ராஜ குமாரி சோனியா பெற்றெடுத்த ராஜகுமாரன்

இந்தியா சாரு  வர்லையா?

 அட உனக்கு மேட்டரே தெரியாதா? மேனகா, சாரு 2ம் ஒரே ஆள் தான்.. 

 ஓஹோ , எப்படி அடையாளம் கண்டு பிடிக்க? 

 அடிக்கடி கர்ர்ர் புர்ர்ர்-னு ரிப்ளை குடுத்தா, இளைய தலைவலியை பாராட்டி போடற ட்வீட்சை ஆர் டி செஞ்சா அது மேனகா ...  ஒன்றரை லைன்ல சோக தத்துவமா போட்டா  அது  இந்தியா சாரு..

 ஓஹோ, காதல் கவிதை எல்லாம் பின்றீங்களே, அது எப்படி?

 1980 ல நான் +2 படிச்சப்ப ரிலீஸ் ஆன இளையாராஜா இசை அமைச்ச பட பாடல்களை எல்லாம் டைரில எழுதி வெச்சிருக்கேன். இந்த கடன் கார  பசங்களுக்கு முதல் நாலு லைன்ஸ் தான் தெரியும்.. நான் நடுவால இருந்து 2 லைன் எடுத்து விடுவேன் ஹய்யோ அய்யோ 

ஓஹோ,, அக்கா ஏன் சுத்தி முத்தியும் பார்க்கறீங்க?

சுத்தி பாருங்கடி நம்மளை படம் புடிச்சு டிவிட்டரில போட்டிட போறாங்க.இன்னைக்குனு  பார்த்து நான் சவுரி முடி வைச்சிட்டு வரல

எனக்கு ஒரு டவுட்

 கேளு

அப்பளம் எப்பிடி பொரிக்கிறது ..?

 ரைஸ் குக்கர் எதுக்குடி இருக்கு அதுல போடுடி

என்ன ஒரு அநியாயம்,போயும் போயும் இந்த செல்வம் இப்படி மாறுவான்னு நான் கனால கூட நினைச்சு பாக்கல 

 அது யாரு? உன் பாய் ஃபிரண்டா?

 ச்சே, ச்சே, சீரியல்ல வர்ற கேரக்டர்டி. 

ஓ.. சரி நாம என்ன மாதிரி ட்வீட் போடலாம்?

நம்மள என்னதான் கழுவி கழுவி ஊத்தினாலும் நம்ம தத்துவம் போடுறத நிறுத்தவே கூடாதுடி 

 அதெல்லாம் காலண்டர்ல வந்ததுன்னு கண்டு பிடிக்க மாட்டாங்களா? 

 அது ஒண்ணும் பிரச்சனை இல்லை.. நான் ரெகுலரா தத்துவம் தான் போடறேன், அதுக்கே ஆர் டி பறக்குது 


ஓ.. ஹேய் உனக்கு பத்மினி புடிக்குமா இல்ல சரோஜாதேவியா?

 அஞ்சலி தேவி, வைஜய்ந்தி மாலா வை எல்லாம் விட்டுடே.. சரி நாம இப்போ பேசுன மேட்டர் வேளில தெரிய வேணாம்

 ஏன்>

 இதை வெச்சு நம்ம வயசை கண்டு பிடிச்சுடுவானுங்க.. நாம எப்பவும் போல 20 + அப்டினு மெயிண்ட்டெயின் பண்ணுவோம்.. 

ஒரிஜினல் போட்டோவ DPயா யாரும் வச்சுறாதீங்க, அப்புறம் ஒரு பய பாலோவ் பண்ணமாட்டான் 

 அக்கா , ந நி கீ அப்டின்னா என்ன? 

 நடு நிசிக்கீச்சு

 அப்டின்னா?

 ஏ ஜோக்ஸை பசங்க நைட் 12 மணில இருந்து 2 மணி வரை போடுவாங்க.. நாம அப்போ அவங்களுக்குத்தெரியாம வேடிக்கை மட்டும் பார்க்கனும்.. 

ஓஹோ ,இப்போ எல்லாம் விகடன் வலை பாயுதே, குங்குமம் வலைப்பேச்சு, குமுதம் ரிப்போர்ட்டட் ஆன் லைன் ஆப்பு, மல்லிகை மகள் வலைப்பேச்சு இதுல எல்லாம் பெண்களாகிய நாம் தான் வர்றோம்? இதுல இருந்து என்ன தெரியுது?

 பசங்களுக்கு ஆஃபீஸ் வேலை, வீட்டு வேலைன்னு ஏகப்பட்ட டென்ஷன்.. நமக்கு ஒரு கவலையும் இல்லை.. பொழப்பே இங்கே தான் ஓடுது.. அதான் காரணம்.. 

சரி லஞ்ச் சாப்பிடப்போலாமா?

 வேணாம்க்கா..  வீட்ல புருஷன் ஆசையா ஆக்கி வெச்சிருக்கார் , வேஸ்ட்டா போயிடும்.. 

 சரி, நாலைக்கு டைம் லைன்ல பசங்க என்ன பேசுனீங்கன்னு கேட்டா சமையல், கோலம்,  சவுரி, மேக்கப் மேட்டர் பேசுனோம்னு சொல்லிட வேணாம்.. 

 ஏன்?

 நமக்குன்னு ஒரு இமேஜ் இருக்கில்ல?அது டேமேஜ் ஆகிடும்.. ஹி ஹி 

http://upload.wikimedia.org/wikipedia/commons/d/df/Young_girls_in_bunad.jpg

டிஸ்கி -1 முதலில் உள்ள பெண் ட்வீட்டர்கள் படத்தை எடுத்து உதவி செய்தது  மை மாப்ஸ் கோவை ஷேக் .. மேலும் பல ஐடியாக்களை டைம் லைனில்  தந்து உதவிய அனைத்து ஆண் சிங்கங்கள்க்கும் நன்னீஸ்  ஹி ஹி

 டிஸ்கி 2 - பெண் ட்வீட்டார்ஸ் சந்திப்பு முதல் முறை நடந்த போதே ரெடி செய்யப்பட்ட பதிவு இது.. இப்போ கொஞ்சம் ஆல்டர் பண்ணி போட்டிருக்கேன்

 டிஸ்கி 3 - முன்நாள் உலக அழகியும் இந்திய சினிமாவில் பிரபல்யமானவருமான ஜஸ்வர்யா ராயின் குழந்தையின் படம் தற்போது இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இக்குழந்தைக்கு சில தினங்களுக்கு முன்னரே பெயர் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பேரு அபிலாஷா..



பொண்டாட்டிகளிடம் புருசன்மார்கள் கேட்க விரும்பும் கேள்விகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzyO4CB7LH80XXlTD7zKk5wg7Su1LXR-fG_1SB4VIOhoZYK-z1GYArajgoThD3suOnbnlGwaMH1Vi-5cXTGFeQxGZ9iokonJAGjMyY55r5CQsxnc2pdNdbVq9bYaEofjNqo0vshg1gfMI/

சாத்தான் சொல்லை தட்டாதேன்ற  படத்துல செந்தில் பூதமாவும், ஜனகராஜ், சந்திரசேகர்,பாண்டியன் ஹீரோக்களாகவும், கனகா ஹீரோயினாகவும் நடிச்சிருப்பாங்க. அந்த படத்துல ஒரு சீன், ஹி ஹி அந்த சீன் இல்லை. இது வேற சீன். எங்க மூணு பேருல யாரை கனகா லவ் பண்றாங்கன்னு கண்டுபிடிச்சு சொல்லுன்னு அந்த பூதத்துக்கிட்ட சொல்வாங்க. பூதமும் கொஞ்ச நேரம் டிரை பண்ணி பார்த்துட்டு..., ஓன்னு அழும், அப்போ மூணும் பேரும் என்ன விஷயம், ஏன் அழுகுறேன்னு கேட்பாங்க.



 மாளிகை கட்டி குடுங்கன்னு கேட்டீங்க, கட்டி குடுத்தேன், கடல் ஆழத்தை கண்டுபிடிக்க சொன்னீங்க அதையும் ஈசியா செஞ்சு முடிச்சேன். ஆனால் ஒரு பொண்ணு மனசுல இருக்குறதை என்னன்னு கண்டுபிடிக்க முடியலைன்னு சொல்லி அழுவும்.

ஜெகஜ்ஜால வித்தை படைச்ச அந்த பூதத்தாலயே முடியாத விஷயம் சாமான்ய மனுஷங்களான நம்மால மட்டும் முடியுமா என்ன? அதனால, அவங்களா   மனசு விட்டு சொன்னாதான் உண்டு. எனக்கு தோணுன சந்தேகத்தை நான் உங்ககிட்ட கேட்குறேன். அதுக்கு யாராவது விளக்கம் சொல்லி வெளங்க வைங்க...

1. கல்யாணம் நிச்சயம் பண்ண பிறகு, மிஸ்டு கால் குடுத்து நாங்க போடுற  போன்ல உங்க அம்மாவை கொசு கடிச்சது, உங்க வீட்டு ஜிம்மி குட்டி போட்டதுன்னு மணிக்கணக்கா கடலை போடுற நீங்க ஒரு நிமிசம் செலவு பண்ணி அத்தை நல்லா இருக்காங்காளா? மாமா உடம்பு நல்லா இருக்கா? மச்சினன் பரிட்சையில பாசான்னு ஏன் கேட்க மாட்டேங்குறீங்க.

2. கல்யாணம் முடிஞ்சு மறுவீட்டுக்கு கிளம்பும்போது என்னமோ ஆப்பிரிக்காவுக்கும், அண்டார்டிக்காவுக்கும் போற மாதிரி அழுது தீர்க்குற நீங்க, தனிக்குடித்தனம் போகும்போது அம்மா அப்பாவை நினைச்சு ஒரு வார்த்தை பேசினால் கூட ”அம்மா கோண்டு”, என்னை ஏன் கட்டிக்கிட்டீங்கன்னு ஒப்பாரி வைக்குறது ஏன்?

3. உங்க அம்மா, அக்கா, ஒண்ணுவிட்ட தம்பி, ரெண்டு விட்ட அத்தைகள்கிட்டலாம் மணிக்கணக்கா போன்ல பேசும்போது பொங்காத பாலும், போகாத டவரும் எங்க அம்மா, அக்காகிட்ட பேசி இரண்டாவது நிமிசத்துல பால் பொங்கிடுது, சிலிண்டர்காரன் வந்துடுறானே எப்படி?

4. உங்க த்த்தூதூதூரத்து சொந்தங்காரங்க வீட்டு விசேசம்னா மட்டும் ஒரு வாரத்துக்கு முன்னாடியே புடவை, பிளவுஸ் இஸ்திரி பண்ணி, மேட்சிங் நகைலாம் எடுத்து வச்சுட்டு  பண்ணி சாய்ந்தரம் ஏழு மணி பங்க்‌ஷனுக்கு காலை அஞ்சு மணில இருந்து ரெடியாவுற நீங்க, எங்க வீட்டு பக்கம் விசேஷம் காலை பத்து மணிக்குன்னா புடவை இஸ்திரி பண்ணலை, பிளவுஸ் மேட்சில்லைன்னு சொல்லி திட்டிக்கிட்டே   வேண்டாவெறுப்பா 9.50க்கு  கிளம்புறிங்களே எப்படி?

5. உங்க அண்ணனோட மச்சினிச்சியோட சகலை பையன் வீட்டுக்கு வந்தால் நெய் மணக்க கேசரி,  முந்திரி, திராட்சை மிதக்க பாயாசம், மெதுவடை, மசால்வடைன்னு வகைக்கொணா, சாம்பார், காரக்குழம்புன்னு சமைக்குற நீங்க,எங்க அப்பா வரும்போது தலை வலிக்குதுங்க ஒரு சாம்பார், ரசம் வச்சுடுறேன், கடையில் பக்கோடா வாங்கி வந்துடுங்கன்னு சொல்றீங்களே. உங்க வீட்டு மனுசாளுங்க வரும்போது வராத ஒத்தை தலைவலி எங்க வீட்டு மனுசாள்ங்க  வரும்போது மட்டும் எப்படி கரெக்டா வருதே அதெப்படிங்க?

6.  நாள் முழுக்க கடையே தலைக்கீழாய் புரட்டி உங்க அக்கா, தங்கச்சி, அண்ணிக்கெல்லாம் சேலை எடுக்கும் நீங்க, எங்க அக்கா, தங்கச்சி, அம்மாக்கு எடுக்கும்போது பத்தே நிமிசத்துல புடவை செலக்ட் பண்றீங்களே எப்படி?

7.  கடைவீதியில் இண்டெர்வியூக்கு வந்த உங்க ஊர் பையனை பார்த்து, ஏங்க ஒரு வாரம்தானே  நம்ம வீட்டுலயே தங்கட்டும்ங்க அவன்  ஊருக்கு புதுசுங்கன்னு சொல்லும் உங்களுக்கு..., அக்கா மகன் ஏதோ ட்ரெய்ன் மிஸ் பண்ணிட்டு நைட் தங்கிட்டு காலையில போய்டுறேன் மாமான்னு பெட்டியும் கையுமா வந்து நிக்கும்போது  பொண்ணு வயசுக்கு வந்து வீட்டில் இருக்கு. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல பக்கத்துல வைக்கனுமான்னு தோணுதே எப்படிங்க?

8.  கூட பிறந்த தோசத்துக்காக அக்கா சமையலை புகழ்ந்து பேசிவிட்டு வந்த நைட்டே அதேபோல் சமைக்குறேன்னு வாய்லயே வைக்க முடியாத சமையலை சகிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது, முன்ன பின்ன சாப்பாடையே பார்க்காத ஆளு மாதிரி ரசம் சூப்பர்க்கா இன்னும் கொஞ்சம் ஊத்துன்னு 4 தரம் கேட்டு வாங்கி குடிக்க தெரியுது. இங்க மட்டும் வாயில் எதோ ஒட்டிக்கிட்ட மாதிரி எதுவுமே சொல்லாம சாப்புடறதை பாருன்னு ஏழரையை கூட்டுறீங்களே எப்படி?

9.  உங்க வீட்டு விசேஷத்துக்கு நமக்குன்னு ப்ரு ஸ்டேட்டஸ்  இருக்குங்கன்னு சொல்லி இருக்குற லோன்ல போட்டு சீர் செய்ய தெரிஞ்ச உங்களுக்கு நாமளும் வீடு கட்டனும், பையனை படிக்க வைக்கனும், பொண்ணை கட்டி குடுக்கனும் அதனால் பணத்தை தண்ணியா செலவு பண்ணாஆதீங்க உங்க அக்கா பொண்ணு சடங்குக்கு சிம்பிளா சீர் பண்ணா போதும்ன்னு சொல்றீங்களே. அப்போலாம் “நமக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்குங்குறதை மறந்துடுறீங்களே எப்படீங்க?


10.பிளாக், பேஸ்புக், ட்விட்டர், பத்திரிகைன்னு மத்த ஆம்பிள்ளைங்க படுற இம்சையை படிச்சு  எம்புட்டுதான் ஜாக்குறதையா நடந்துகிட்டாலும் எதாவது குத்தம் கண்டுபிடிச்சு நைட் எட்டு மணிக்கு மேல கரெக்டா கண்ணை கசக்குறிங்களே எப்பட்?

டிஸ்கி: இந்த பதிவை படிச்சு மகளிர் அணிலாம் சிபி மன்னிப்பு கேட்கனும் மான நஷ்ட வழக்கு போடுவோம்  இல்லாட்டி டீ குடிப்போம்  சாரி தீக்குளிப்போம்ன்னு போராட்டம்லாம் பண்ணாதீங்க. அதுக்குலாம் எனக்கு டைம் இல்ல. ஒரு நாளைக்கு 3 போஸ்ட் ரெடி பண்ணவே எனக்கு சரியா இருக்கு.இதுல கரண்ட் வேற அடிக்கடி கட் ஆகுது. நண்பர்கள் பிளாக் போக டைம் இருக்கறதில்லை. இங்கனயே, இப்பவே மன்னிப்பு கேட்டுக்குறதோட பிராயசித்தமா புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு ஒரு போஸ்ட் போட்டுடுறேன்.

டிஸ்கி 2 - முதலில் இருக்கும் ஃபோட்டோ கனகா வந்த புதுசுல எடுத்தது, கீழே இருப்பது லேட்டஸ்ட் ஃபோட்டோ :((



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimV4xQCaQyA6mfpfHrnmbe4qTgHd9Qw7vmoUf2dSgF_ev-6_hVDxFDzNgwpIPR4zpGFoy8ivX3kDkcn2GEZwE9LFdcZqDpP7fvqauiJ_N3XPSDLgJIcF9mvhyphenhyphenvX_SzfFAnrTcI4D8xEw4c/s1600/kanaka2.gif

ரஜினியின் பாராட்டில் நனைந்த எஸ் ராமகிருஷ்ணன் -இலக்கிய விழா உரை

கனடாவிலிருந்து வழங்கப்படும் இயல் விருது 2011 ஆம் ஆண்டுக்கு இலக்கியத்தில் வாழ்நாள் சாதனைக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. அதற்கான பாராட்டு விழா சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகைதந்து பாராட்டு விருதை எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கிய ரஜினிகாந்த், தனக்கும் அவருக்கும் உள்ள நட்பைப் பற்றி சிலாகித்துப் பேசினார். 

வரவேற்புரையாற்றிய கவிஞர் மனுஷ்யபுத்திரன், "எஸ்.ராமகிருஷ்ணனுடன் சமகாலத்தில் ஒப்பிடக்கூடிய இன்னொரு எழுத்தாளரைக் காணமுடியாது. இளைஞர்களுக்கு உலக சினிமாவை, உலக இலக்கியத்தை அறிமுகம¢ செய்யக்கூடியவராக அவர் இருக்கிறார். நமது மொழிக்கும் நமது இலக்கியத்துக்கும் எஸ். ராவுக்கு அளிக்கப்பட்டிருக்கிற விருது பெருமை சேர்க்கிறது. அதைவிட அந்த விருதுக்கே கிடைத்த கௌரவம் என்று சொல்லலாம்" என்றார். 


அடுத்து பேசிய செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ. பெருமாள், "இந்த விழாவிற்கு சூப்பர்ஸ்டார் ஏன் வருகிறார் என்று என்னிடம் நண்பர்கள் கேட்டார்கள். ராமகிருஷ்ணனுக்கு பாபாவே அவர்தான் என்று அவர்களிடம் சொன்னேன். எழுத்தாளர்களை மதிக்காத இந்தக் காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வந்திருந்து வாழ்த்துவது வியப்புக்குரிய விஷயம். பெரிய மரியாதையையும் பெரிய மகிழ்ச்சியையும் இந்த விழா ஏற்படுத்தியிருக்கிறது. புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக எஸ்.ரா இருக்கிறார்" எனறு பாராட்டியவர் அவரது நாவல்களைப் பற்றி விரிவாகப் பேசினார்.


வெ.இறையன்பு, உலக இலக்கியங்களை வாசிப்பதில் உலகின் சிறந்த திரைப்படங்களைப் பார்ப்பதில் எஸ்.ரா ராட்சத பசியுள்ளவராக இருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார். நிறைய விருதுகளைப் பெற்ற பின்னரும்கூட அவர் அமைதியாக இருக்கிறார் என்றார்.


 நான் பெரிதும் நேசிக்கும் எழுத்தாளராக எஸ். ரா இருப்பதாகச் சொன்னார் கவிஞர் வைரமுத்து, "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த விழாவிற்கு வந்திருப்பது பற்றி ஆச்சரியமாகப் பேசுகிறார்கள். ஓர் உண்மையைச் சொல்லவேண்டும். ரஜினிகாந்த் ஒரு மிகச்சிறந்த வாசகர். அவரை உணர்ந்து சொல்கிறேன். நிறைய கதைகள் அவரிடம் இருக்கின்றன. ஞானபீடம் விருதுபெற்ற ஜெயகாந்தனை முதல் நாள் இரவே வீட்டுக்குப் போய் வாழ்த்தி வந்தவர் அவர். இங்கு வந்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


 எஸ். ராமகிருஷ்ணன் அனுபவங்களைத் தேடி பயணம் செய்துகொண்டே இருக்கிறார். படித்துக்கொண்டே இருக்கிறார். படிக்காத ஒருவர் பெரிய படைப்பாளியாக இருக்கமுடியாது. படிப்புதான் மழை. படிப்புதான் ஜீவன். என்னைவிட அதிகம் படித்தவராக எஸ். ரா இருக்கிறார் என்பதை நேர்மையோடு ஒப்புக்கொள்கிறேன்" என்றார்.


அடுத்து ப்ரெண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஆகியோர் பேசினார்கள். 


தனது ஏற்புரையில் எஸ். ராமகிருஷ்ணன், ''இது என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள். ஒரு மகத்தான ஆத்மாவாக ரஜினிகாந்த் இருக்கிறார். அவரை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது என்றால் குறையாத தாயன்பை வைத்திருக்கிறார். சிறந்த நடிகராக சிறந்த வாசகராக இருக்கிறார். வரலாற்றைத் தேடித்தேடி படிக்கிறார். பல மூத்த படைப்பாளிகளை நேரில் சென்று பார்த்திருக்கிறார். அவர் வந்திருந்து வாழ்த்தியதை பெருமையாக நினைக்கிறேன். எனக்குக் கிடைத்திருக்கிற இந்த விருது தமிழ் மொழிக்குக் கிடைத்த விருதாக நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் பேசியபோது, "என்னோட ப்ரெண்ட் ஒருத்தன் கேட்டான். எழுத்தாளர் பாராட்டுவிழா போஸ்டரில் உன் பெயரைப் பார்த்தேன். என்னால் நம்பமுடியவில்லை. உண்மையா? என்று கேட்டான். நான் வந்திருப்பது சந்தோசமாக இருக்கிறது. நான் பார்த்த சபைகள் வேறு. இந்த சபையில் பெரிய எழுத்தாளர்கள் மீடியாக்காரர்கள் வந்திருக்கிறார்கள். மைக் முன்னால் வந்தாலே எனக்கு மொழி மறந்துபோய்விடுகிறது.


 தமிழ், கன்னடம், தெலுங்கு தெரியும். ஆனால் எதுவும் முழுமையாகத் தெரியாது. ஆங்கிலம் தெரியும். அதுவும் அரைகுறைதான். இப்போது தமிழ் வார்த்தைகள் மறந்துபோய்விட்டன. எப்படி எஸ். ராமகிருஷ்ணன் நண்பரானார் என்பதைச் சொல்லவேண்டும். எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போனபோது என்னைப் பார்க்க பலரும் விருப்பப்பட்டார்கள். யாரும் வரவேண்டாம். நானே வருகிறேன் என்று சொன்னேன். ஒருநாள் எஸ்.ராவைச் சந்திக்கலாம் என்று போனில் கேட்டேன். அப்போது ரஷ்யாவில் இருப்பதாகச் சொன்னார். மறுநாள் ராமேஸ்வரத்தில் இருந்தார்.


 ஏழு நாட்களுக்கு முன்புதான் சென்னையில் இருந்தார். அவரது வீட்டிற்குப் போய் அவரை அழைத்துக்கொண்டு பேசிக்கொண்டே சென¢னை முழுவதும் ஒரு ரவுண்ட அடித்தோம். பாபா படத்தில் சொர்க்த்தை விஷூவலாக எப்படி காட்டமுடியும் என்பதற்காக எழுத்தாளர் சுஜாதா சொல்லி, அவரிடம் பேசினேன். எனக்குத் தெரியாத பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தார். பிரமித்துப்போனேன்.


 அவருடன் ஆந்திரா, கர்நாடகா என்று பல ஊர்களில் சுற்றியிருக்கிறேன். எந்த இடத்தைப் பார்த்தாலும் குழந்தையைப்போல ஆச்சரியமாகப் பார்த்துப் பேசுகிறார். எழுத்து என்பது கடவுள் கொடுத்த வரம். குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எதிர்காலத்திலும் நிறைய எழுதவேண்டும்" என்று பல ஆன்மிக தத்துவ கதைகளை எடுத்துக்காட்டி சுவாரசியமாகப் பேசினார். 

 நன்றி - த சண்டே இந்தியன்

Friday, February 24, 2012

டாக்டர் ஜெ ஜெ -சில குறிப்புகள், பல சிரிப்புகள் - பிறந்த நாள் காமெடி கும்மி

தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் மீதும், விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவும், தமிழக போலீசாரும் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர்,'' என்று பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் சசிகலா தெரிவித்தார்.


முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் நேற்று இரண்டாவது நாளாக கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகள் கேட்பது துவங்கியது,


"ஜெயா பப்ளிகேஷனுக்கு, ஜப்பானிலிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிஷின் வாங்கியது உண்மையா. அதற்கு பணம் எங்கிருந்து வந்தது' என்று நீதிபதி மல்லிகார்ஜுனையா கேள்வி கேட்டார்.


 அதற்கு சசிகலா, "மிஷின் வாங்கியது உண்மை தான். அது புது மிஷின் அல்ல; பழைய மிஷின். ஜெயா பப்ளிகேஷன் வருமானத்தில் தான் வாங்கப்பட்டது' என, நீண்ட விளக்கம் அளித்தார். (சசிகலாவின் "வாய்ஸ்' மிகவும் குறைவாக இருந்தது. ஏற்கனவே எழுதிக் கொண்டு வந்திருந்ததை பார்த்து, பார்த்து பதிலளித்தார்.)

 சி.பி - பாவம், ரொம்ப ஏழைங்க , புதுசு வாங்கக்கூட காசில்லாத ஏழைங்க.. ( மை டியர் மார்த்தண்டன் கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

 அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, "நான் சென்னையில் படித்தவன். தமிழில் பேசினால், என்னால் புரிந்து கொள்ள முடியும். சசிகலா கூறும் பதில் எனக்கு கேட்கவில்லை. அவரது பேச்சு சத்தம் குறைவாக உள்ளது. முன்வரிசையில் இருப்பவர்களுக்கு மட்டுமாவது அவரது பதில் கேட்க வேண்டும். அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு தேவையற்ற நீண்ட விளக்கம் அளிக்கிறார். நீண்ட விளக்கங்களை எழுத்து மூலம் கொடுக்கலாம். ஜெயலலிதா அப்படித்தான் செய்தார். சசிகலா எழுதி வைத்து பதிலளிக்கிறார். குற்றவாளிகள் அவ்வாறு செய்யக்கூடாது' என்றார்.


சி.பி - அக்கா சொந்தமா சொன்னா அப்படியே சொல்லலாம், பொய் சாட்சின்னா எழுதிக்கொடுத்ததைத்தான் படிச்சு ஒப்பிக்க முடியும்..



சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் கூறுகையில், ""உடல் நலக்குறைவால் சசிகலாவால், அதிக சத்தமாக பேச முடிவதில்லை. சில கேள்விகளுக்கு நீண்ட விளக்கம் தேவைப்படுகிறது. சில நம்பர்களை குறித்து வைத்து பார்த்து கூறுகிறார்,'' என்றார்.

சி.பி - அதென்னமோ எல்லா அரசியல்வாதிகளும் பொதி எருது மாதிரிதான் இருக்காங்க, ஆனா போலீஸ் , கேஸ்னு வந்துட்டா ஹாஸ்பிடல்ல போய் படுத்துக்கறாங்க..




இதைத் தொடர்ந்து, ""சென்னை ஈக்காடுதாங்களில் நீங்கள் வாங்கிய இடம், கட்டடத்துக்கு நீங்கள் பணம் கொடுத்தீர்களா, பணம் எங்கிருந்து வந்தது,'' என, நீதிபதி கேள்வி கேட்டார். இதற்கு சசிகலா கூறுகையில், ""ஆஞ்சனேயா எண்டர்பிரைசஸ் கம்பெனி மூலம் அந்த இடம் வாங்கப்பட்டது. அதற்கு கணக்கு உள்ளது,'' என்றார். சசிகலா மெதுவாக பேசியதால், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா எழுந்து வெளியே சென்று விட்டார். ""சென்னையில், கிரீன் பார்ம் ஹவுசுக்கு, 600 சதுர அடியிலான, 20, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை, 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கினீர்களா,'' என, நீதிபதி கேட்டார். சசிகலா பதிலளிக்கையில், "அந்த இடத்தின் உரிமையாளர்களின் ஒருவரான ஜெகதீஷ்ராஜு குறுக்கு விசாரணையின் போது, விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு மிரட்டி எங்களுக்கு எதிராக கூறச் சொன்னார் என, வாக்குமூலம் அளித்துள்ளார். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல், இந்த வழக்கில் அனைத்து சாட்சிகளையும், விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு மற்றும் விசாரணை போலீசார் மிரட்டி எங்களுக்கு எதிராக கூற வைத்துள்ளனர். இந்த வழக்கு ஒரு பொய் வழக்கு. போலீசாரால் ஜோடனை செய்யப்பட்டுள்ளது' என்றார்.

 சி.பி - அக்கா, ஜட்ஜ் அய்யா கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லாம பானை, சோறு, சாம்பார்னு ஏன் மழுப்பறீங்க? 

மொழிபெயர்ப்பாளருக்கு சசிகலா கூறிய பழமொழியின் அர்த்தம் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.

 சி.பி -  FOR ONE POT RICE, SINGLE MEAL IS QUALITY  -இப்போ புரியுதுங்களா?





 வழக்கறிஞர் மணிசங்கர் எழுந்து அர்த்தம் கூறினார். பின்னர் நீதிபதி, அந்த பழமொழி எல்லாம் தேவையற்றது, என்றார். மதியம், 3 மணியிலிருந்து மாலை 5.15 மணி வரை, சசிகலாவிடம் மொத்தம், எட்டு கேள்விகள் கேட்கப்பட்டன. நேற்று காலையில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் தொடர்ச்சியாகவே, மீண்டும் கேள்விகள் கேட்கப்பட்டன.

 சி.பி - அக்காவிடம் கேட்ட கேள்விகள் எட்டு, அஷ்டமத்துல சனி...


 ஒவ்வொரு கேள்விக்கும் அவர் பதிலளிக்க, அதிக நேரம் எடுத்துக் கொண்டார்; நீண்ட விளக்கம் அளித்தார். இதனால், அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா, ""கேள்விகளுக்கு, "ஆம், இல்லை' என்று பதிலளித்தால் போதுமானது. நீண்ட விளக்கம் தேவையில்லை. அவ்வாறு விளக்கம் அளிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால், அறிக்கையாக தாக்கல் செய்யலாம். இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது,'


 சி.பி- அக்கா, நடக்கறது அப்ஜெக்டிவ் டைப் கொஸ்டின் பேப்பர் எக்ஸாம், எஸ் ஆர் நோ சொல்லனும், சும்மா கதை விடக்கூடாதுங்கக்கோவ்

' என்றார். இதையடுத்து, இந்த வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். சசிகலாவிடம் இதுவரை மொத்தம், 63 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை இன்று தொடருவதால், சசிகலாவும், இளவரசியும் பெங்களூரிலேயே தங்கியுள்ளனர்.

நன்றி - தினமலர்



சி.பி - மொத்தம் 63 கேள்விகளா? கூட்டுத்தொகை 9 , ஐ ஜாலி ஜெ எஸ் ஆகிடுவாங்க


1.மேடம், பிறந்த நாள் பரிசா மக்களுக்கு ஏதாவது பரிசு கொடுங்க .


 ஜெ- ”ஷாக்”சர்ப்பரைஸா  ஆல்ரெடி கொடுத்தாச்சே,இன்னுமா?


--------------------------------------


2. 64 நாயன்மார்கள் வாழ்த்த ஜெ வின் 64 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார்.ஸ்கொயர் ரூட் ஆஃப் 64 = 8 மணிநேர மின் தடை


-----------------------------------

 3. புரட்சித்தலைவி புதிய சாதனை- தினத்தந்தியில் 18 தனி பக்கங்கள் பிறந்த நாள் விளம்பரங்கள்


-------------------------------


4. ஓ பி எஸ் - மேடம், உங்க பர்த்டேவை கொண்டாட பிரம்மாண்டமான கேக் கட் பண்ணிடலாமா? 


ஜெ- வேணாம், கரண்ட் கட் பண்ணிடலாம்

------------------------------------

5. அதிமுக தொண்டர்கள் ஜெ பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.. சாமான்யர்கள் மின் வெட்டால் திண்டாட்டம்.மின்துறை கள்ளாட்டம்

-----------------------------------


6.ops- ஏன் கோபமா இருக்கீங்க?

 ஜெ-சுப்ரீம் கோர்ட் ஜட்ஜூம், கலைஞரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லவே இல்லையே?

-------------------------------------

7. கோட்டையில் புரட்சித்தலைவி, பெங்களூர் கோர்ட்டில் புரட்டுத்தலைவி, தமிழகம் வந்தால் இருட்டு, தலைவி!!


--------------------------------------

8. ஜெ- எதுக்காக கொள்ளையர்களை சுட்டீங்க?

கமிஷ்னர் - கேள்வி கேட்டோம், அவங்க பாஷை எனக்கு புரியலை,வெளில தெரிஞ்சா கேவலம்னு சூட்டட்,ஹி ஹி

-------------------------------------

9. துப்பாக்கியில் விஜய் என்'கவுண்டர்' ஸ்பெசலிஸ்ட்  # அப்போ கதையும் சுட்டதாத்தான் இருக்கும்

-----------------------------------




வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (24.2.2012) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

போன வாரம் மாதிரி இந்த வாரம் பெரிய படங்களோ, எதிர்பார்ப்புக்குரிய படங்களோ ரிலீஸ் ஆகலை.

http://www.tamilcinemalive.com/wp-content/uploads/2011/10/kaadhal-paadhai-posters-004.jpg


1. காதல் பாதை - என் நெருங்கிய நண்பர் பாடல் ஆசிரியர் கம் உதவி இயக்குநர் முருகன் மந்திரம் 4 பாடல்கள் எழுதிய  படம்.. இவர் ஏற்கனவே  தேநீர் விடுதி படத்தில் பாடல்கள் எழுதியதோடு இசை அமைப்பாளர் கம்  இயக்குநர் எஸ் எஸ் குமரன் அவர்களிடம் உதவி இயக்குநராக ஒர்க் பண்ணியவர்

ஸ்ரீபாலாஜி பிரேம்ஸ் சார்பில் தங்களது முதல் படைப்பாக "காதல் பாதை" என்ற படத்தை தயாரிக்கின்றனர். புதுமுகம் வினோத்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வித்யா நடிக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், தலைவாசல் விஜய், ரஞ்சனா, நீலிமாராணி, நெல்லை சிவா, சுமன் ஷெட்டி ரேணிகுண்டா கில்லி, தீக்குச்சி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 


http://moviegalleri.net/wp-content/gallery/kaadhal-paadhai-audio-launch-pictures/kaadhal_paadhai_audio_launch_1849.jpg


இளம்வயதில் ஏற்படும் காதலால் ஹீரோ-ஹீரோயின் சந்திக்கும் சம்பவங்களே படத்தின் கதை. புதிய பாதை படம் போல், இப்படத்தையும் வெற்றி படமாக்கும் முனைப்போடு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் வியாஸ். எஸ்.எஸ்.குமரன் இசையமைக்க, ரவிசீனிவாஸ் ஒளியூட்ட, சிவா எடிட்டிங் செய்கிறார். ஸ்ரீ பாலாஜி பிரேம்ஸ் சார்பில் வென்ராஜ் தயாரிக்கிறார்.

தமிழ்நாட்டில் கொடைக்கானலில் துவங்கி, ஐதராபாத், சார்மினா வழியாக சென்று ஆக்ரா, தாஜ்மஹால் வரை சூட்டிங் நடத்தியுள்ளனர்.  ஈரோடு அண்ணா தியேட்டரில் ரிலீஸ்..

http://g.ahan.in/tamil/Kaadhal%20Paadhai%20Stills/Kaadhal%20Paadhai%20(44).jpg

 இந்தப்படத்துக்கான போஸ்டர் டிசைனும் முருகன் மந்திரம் அவர்களே... 

2. விருதுநகர் சந்திப்பு - ஒரு கல்லூரியில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம், "விருதுநகர் சந்திப்பு". புதுமுகங்கள் சந்துரு, கேரள அழகி தென்னா ஆகிய இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க, பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSd4o_tmuH8u4vqqXq1OeHhDR4qzG5oCxNaCGgTLhhGuquE2V5uCRZ8elLFDNjg_q0Vb7B2dSW8AoBxL7oQNaciw_ICs5edIybx03be98FX_1xhXO9ZHx4H2vnoOgv3BJUzwvVoTle5ZQ2/



 விருதுநகரை சேர்ந்த ராஜானந்த் வில்லனாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் பொன்னம்பலம், முத்துக்காளை, காதல் சுகுமார், நெல்லை சிவா, ரிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். சஞ்சய் நிவாஸ் ஒளிப்பதிவு செய்ய, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், தயாரிப்பு எல்லாவற்றையும் கவனித்து இருக்கிறார் வி.எஸ்.டி.ரெங்கராஜன்.


 ஏ.ஆர்.பி. புரொடக்ஷன்ஸ் சார்பில் படம் தயாராகிறது. சென்னை, விருதுநகர், திருமங்கலம், சோழவந்தான் ஆகிய இடங்களில் இப்படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. ஈரோடு சங்கீதாவில் ரிலீஸ்

http://www.cinespot.net/gallery/d/649393-1/Virudhunagar+Sandhippu+photos+_54_.jpg
 3.மதனா? மன்மதனா? -
madhana-manmadhana-preview
ஆந்திராவில் வெற்றி பெற்ற ‘ப்ளீஸ் சாரி தேங்க்ஸ்’ என்ற தெலுங்கு படத்தினை, தமிழில் மொழிமாற்றம் செய்து ‘மதனா மன்மதனா’ என்ற பெயரில் கோகுல் ஆர்ட்ஸ் வெளியிடுகிறது. 


இந்த படத்தில் ஆதித்யா, வந்தனா, பிரியா ஆகியோர் நடித்துள்ளனர். நீரஜ் ஒளிப்பதிவு செய்ய, ராஜசேகர் இசையமைத்து இருக்கிறார். எஸ்.எஸ்.நிவாஸ் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். ஆர்.பி.பாலா தமிழில் வசனம் எழுதியிருக்கிறார்.


இப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கும் கதாநாயகனை, அதே அலுவலகத்தில் உள்ள ஒரு பெண் காதலிக்கிறாள். ஆனால் நாயகன் அவளுடைய காதலை ஏற்க மறுத்து, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.


தனக்கு கிடைக்காத கதாநாயகன், இன்னொருத்தியுடன் மகிழ்ச்சியாக இருக்க்கூடாது என்று நினைக்கும் அப்பெண், அவனுடைய முதல் இரவை நடக்க விடாமல் சதி செய்கிறாள்.


தனக்கு நேரும் பிரச்சினைகளை கதாநாயகன் எவ்விதம் எதிர்கொள்கிறான். அவனது மனைவியுடன் நிம்மதியாக குடும்பம் நடத்தினானா? என்பதை திடீர் திருப்பங்களுடன், கவர்ச்சி கலந்து சொல்லியிருக்கிறார்களாம்.



madhana-manmadhana1
இப்படத்தில் வரும் முதலிரவு காட்சி ரசிகர்களுக்கு மறக்க முடியாததாக இருக்குமாம். அது மட்டுமின்றி, கணவன், மனைவி இருவரும் எவ்விதம் இல்லறத்தை போற்ற வேண்டும் என்பதை இப்படத்தில் முக்கிய கருத்தாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்தப்படத்தை 20 நாட்களூக்கு முன் சென்னை சென்றிருந்த போதே பார்த்துட்டேன், பத்திரிக்கையாளர்களுக்கான ப்ரீவ்யூ ஷோ.. முதலிரவே வா வா படம் போல் இதுவும் செம காமெடி படம்.. போஸ்டர் தான் முன்னே பின்னே இருக்கும்.. ஆனா நல்ல நகைச்சுவைப்படம் .ஈரோடு பள்ளிபாளையம் கவுரியில் ரிலீஸ்




  http://www.kollytalk.com/wp-content/gallery/madhana-manmadhana-audio-launch-stills/madhana-manmadhana-audio-launch-7.jpg
4. GHOST RIDER - 2  -  SPIRIT OF  VENDEANCE  -  நிக்கோலஸ் கேஜ் நடிச்சு 2011இல் ரிலீஸ் ஆன படம்.. ஏனோ ரொம்ப லேட்டா இப்போதான் தமிழ் நாட்ல ரிலீஸ் ஆகுது..  பேய் மாதிரி ஒரு தீய சக்தியிடம் இருந்து ஒரு சிறுவனை காப்பாற்றும் ஹீரோவின் கதை.. படம் ஃபாரீன்ல ஹிட்.. இங்கே எப்படி?ன்னு தெரில.. ட்ரெயிலர் நல்லாருந்தது.. ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்

http://www.dramastyle.com/images/3/3/Ghost-Rider-Spirit-Of-Vengeance_8007_poster.jpg

சென்னை வங்கிக்கொள்ளை என் கவுண்ட்டரும், மக்கள் கருத்தும்

:
சென்னையை கலக்கிய 'என்கவுண்டர்' 
கொள்ளையர் தங்கிய வீட்டை பார்க்க ஆர்வம்

சென்னையி்ல் வங்கி்க்கொள்ளையில் ஈடுபட்டு வந்த வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இது போன்று 5 பேர் கொல்லப்படுவது தமிழகத்திலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


சி.பி - போலீஸ் ஒழுங்கா வேலை செய்ய 60 வருஷங்கள்  ஆகி இருக்கு..

சென்னையில், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில், 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி பேட்டியளித்தார்.

இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌நள்ளிரவில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். இதை அறித்த கொள்ளையர்கள் தப்பியோட நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் து்ப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதில் 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. நள்ளிரவு 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இரு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் நடந்த இட‌த்தை உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். காயமடைந்த இரு எஸ்.ஐ.க்களை ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு சென்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி , நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் : துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரி்த்து வருகின்றனர் , சம்பவம் குறித்த தகவல் வெளியான உடன் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். மேலும் பலியானவர்கள் யார் என்ற விபரம் விசாரணையில் தெரியவரும்‌. எனினும் வடமாநிலத்தவர்கள் என கமிஷனர் திரிபாதி கூறினார். நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும்,துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் ஏராளமான பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொள்ளையர்களுக்கு யாருடனேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


சி.பி - இந்த என்கவுண்ட்டர் மேட்டர்ல திரை மறைவு வேலைகள் ந்டந்ததா சொல்றாங்க.. எப்படி இருந்தாலும் நடந்தது நல்லதுக்கே.. இனி  கொஞ்சமாவது பயம் இருக்கும், கொள்ளைக்காரங்களுக்கு.. இதை விட்டுட்டு நீதி, விசாரணைன்னு இழுத்துட்டு இருந்தா அவனுங்க சிரிச்சுக்கிட்டே ஃபோட்டோவுக்கு போஸ் குடுத்துட்டு இருப்பாங்க..

அரைமணி நேரத்தில் முடிந்த என்கவுன்டர்: கொள்ளையர்கள் பதுங்கியிருந்த சென்னை வேளச்சேரி வண்டிக்காரன் தெருவை முன்பே நோட்டமிட்ட போலீசார் , நள்ளிரவு 2.30 மணியளவில் , வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள செக்போஸ்டில் குவிந்தனர். பின்னர் கொள்ளையர்களை உடனடியாக வெளியே வருமாறு எச்சரிக்கைவிடுத்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் போலீசார் எதிர்தாக்குதல்நடத்தினர்.நள்ளிரவு 2.35 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம் 3 மணியளவில் முடிந்தது. வீட்டிற்குள் 5 கொள்ளையர்களும் ரத்த வெள்ளத்தி்ல் பிணமாககிடந்தனர்.


சி.பி - இதெல்லாம் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்ட தகவல்கள்.. என்ன நடந்ததோ?


வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்: சென்னை பெருங்குடியில் உள்ள ‌பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழகட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளில் கடந்த மாதம் 23 மற்றும் இம்மாதம் 20 ஆகிய தேதிகளில்‌ கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். போலீசுக்கு பெரும் சவால்விடும் வகையி்ல் இந்த சம்பவம் அமைந்ததால், கொள்ளை சம்பவங்கள் நடந்த 28 நாட்களி‌‌லேயே போலீசார் அதிரடியாக விசாரணையில் இறங்கி கொள்ளையர்களை சுற்றி வளைத்து என்கவுன்டர் செய்துள்ளனர்.. 

சி.பி - தமிழ்நாட்டில் கரண்ட் கட் மேட்டர் பரபரப்பா பேசப்பட்டு கெட்ட பேர் ஏற்படுத்தி இருப்பதால் அரசு மக்கள் கவனத்தை திசை திருப்ப இப்படி ஒரு என் கவுண்ட்டர் செய்ததாக கூறப்படுகிறது.. 


பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டவுடன் ‌ஏதோ சம்பவம் நடந்துள்ளதை அறிந்தேன். ஆனால் கொள்ளையர்கள் என்பது தனக்கு தெரியாது எனவும், அவர்கள் வாடகைக்கு தங்கியிருந்தது தான் தெரியவந்தது என்றார்.

 சி.பி - எல்லாம் தெரிஞ்சிருக்கும், நமக்கு எதுக்கு வம்புன்னு இருந்திருப்பாரு. 



சென்னையில் நடந்த என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பீகார் மாநிலத்தவர் என விசாரணையில் தெரியவந்தது. கொள்ளை கும்பல் தலைவன் சென்னை பல்கலை.யின் பொறியியல் மாணவர். இவர் வட மாநில மாணவர்களுக்கு சீட் வாங்கி கொடுக்கும் புரோக்கராக இருந்து வந்து்ள்ளார். மேலும் சம்பவ இடமான வேளச்சேரியின் வண்டிக்காரன் தெருவில் உள்ள வீடு முன்னாள் ரெளடியின் வீடு என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது திருந்தி வாழ்ந்து வருவதாகவும், இவரது வீட்டில் தான் கொள்ளை கும்பல் கடந்தஆண்டு டிசம்பர் மாதம் தான் மாதம் ரூ. 5000 வாடகைக்கு கீழ்தளத்தில் குடியிருந்து வந்துள்ளனர். தங்களை கல்லூரி மாணவர்கள் என அப்பகுதியி்ல் கூறி வந்துள்ளனர். 


சி.பி - வீடு வாடகைக்கு விடும் ஹவுஸ் ஓனர்கள் எல்லாம் ஜாக்கிரதையா இருந்துக்கனும்..  ஆள் சிக்குனா போதும் அட்வான்ஸ், வாடகை வந்தா போதும்னு வீடு குடுத்தா நாளைக்கு இந்த மாதிரி பிரச்சனை வந்தா மாட்டிக்க வேண்டி வரும்.. 


மருத்துவமனையி்ல் 5 பேர் உடல்கள் : என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்ட 5 கொள்ளையர்களின் உடல்கள் தற்போது சென்னை செனட்ரல் அரசு பொதுமருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று காயமடைந்த இரு போலீஸ் அதிகாரிகளான ரவி (தேனாம்பேட்டை எஸ்.ஐ.), தலையில் குண்டுகாயமும், கிறிஸ்டிஜெயசீலி (துரைபாக்கம் எஸ்.ஐ) இடுப்பு பகுதியில் குண்டு காயங்களும் இருந்ததால் அவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகி்ன்றனர்.

தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் : சென்னையில் நள்ளிரவில் நடந்த என்கவுன்டர் தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என போலீசார் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவில் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் 5 வடமாநில கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கட்டுக்கட்டாக பணம் 5 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதே  போனறு கடந்த2002-ம் ஆண்டு பெங்களூருவி்ல் பயங்கரவாதி இமாம் அலி கூட்டத்தினர் 5 பேர்போலீஸ் தமிழக போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 2010-ம் ஆண்டு ரெளடி திண்டுக்கல் பாண்டி உள்பட 2 பேர் நீலாங்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தற்போது தமிழகத்தில் முதன்முறையாக 5 பேர் சுட்டுக்‌கொல்லப்பட்டுள்ளனர்.ஒரேதேதி: சென்னை பெருங்குடியில் கடந்த மாதம் 23-ம் தேதியன்று தான் கொள்ளையர்கள், பேங்க் ஆப்பரோவில் தங்களது கைவரிசைய காட்டினர். அதற்கு அடுத்த மாதம் பிப்ரவரி 23-ம் தேதி நள்ளிரவில் சுட்டு்க்கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் போலீசாரால் விசாரணைய தீவிரப்படுத்தி வெற்றிகரமாக கொள்ளையர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்.


சி.பி -  தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர்ன்னா அது வீரப்பன் என்கவுண்டர்தான்.. செம பரப்ரப்பு


இரவோடு இரவாக தப்பிக்க திட்டம் : சுட்டுக்கொல்லப்பட்ட வடமாநில கொள்ளையர்கள் நேற்று இரவு தாங்கள் குடியிருக்கும் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பாக்கியினை கொடுத்துவிட்டு வீட்டை காலி செய்யப்போவதாக கூறியுள்ளனர்.



சி.பி - சினிமால வர்ற மாதிரி கொள்ளைக்காரனா இருந்தாலும் அவங்க நேர்மை.. ஹி ஹி 

 அப்போது இரவோடு இரவாக தப்பிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது வீட்டின் உரிமையாளருக்கு இவர்கள் தான் ‌‌கொள்ளையர்கள் என தெரியாது ‌என போலீசார் கூறுகின்றனர். எனினும் அன்று இரவில் டி.வி.யில் கும்பல் தலைவனின் வீடியோ படம் வெளியானது . இத‌னை பார்த்த போது தான் அவர்கள் போலீசாரால் தேடப்படும் கொள்ளையர்கள் என்ற தகவல் தெரிந்தது.அதன்பின்னர் தான் போலீசாருக்கு கொள்ளையர்கள் தங்கியிருந்த விவரம் தெரியவந்தது. இதனால் தக்க நேரத்தில் போலீசார் செயல்பட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் பெயர் தெரிந்தது : சென்னை வேளச்சேரியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் வினோத்குமார், வினாய்குமார், ஹரீஷ்பிரசாத் , சகி‌கரே , அபேகுமார் உள்ளிட்ட 5 பேர் ஆவர். இதில் சகிகரே என்பவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் பீகார் மாநிலத்தவர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் வங்கிகளில் கொள்ளை நடத்த திட்டம் தீட்டியதும் தெரிவந்துள்ளது. இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் பீகாரில் தயாரிக்கப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது. இதற்காக வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் ரூ. 20 ஆயிரம் அட்வான்‌ஸ், மாதம் ரூ.5000 வாட‌கை பேசி தங்கியிருந்தனர்.

சி.பி - பீகார்ல குமார்னு முடியற பேரு அதிகம் நான் கேள்விப்பட்டதே இல்லையே. அது தமிழ் நாட்டுப்பேராச்சே..?


பெருங்குடி மற்றும் கீழ்க்கட்டளை வங்கி கொள்ளை தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சந்தேகத்துக்கு இடமான வங்கி கொள்ளையன் பற்றி 1 நிமிடம் ஓடக்கூடிய பரபரப்பான வீடியோவை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீசை மற்றும் குறுந்தாடியுடன் காட்சி அளிக்கிறார். இளம் சிவப்பு, கறுப்பு வெள்ளை கட்டம் போட்ட முழுக்கை சட்டை அணிந்துள்ள அவர் ஜீன்ஸ் பேண்டு போட்டுள்ளார். அவரது கையில் பேனா போன்ற தோற்றத்தில் ஒரு பொருளும் உள்ளது. வங்கியினுள் அங்கும், இங்கும் சென்றவாறு நாலா புறமும் அவர் நோட்டமிடு வது தெளிவாக தெரிகிறது.

தென்சென்னை பகுதியில் உள்ள வங்கி கேமிரா ஒன்றில் இருந்து இந்த காட்சியை போலீசார் பதிவு செய்து உள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை யும், கொள்ளையனின் போட் டோக்களையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி களுக்கு போலீஸ் கமிஷனர் திரிபாதி வழங்கினார். பின்னர் அவர் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னையில் மொத்தம் 1,300 வங்கிகள் உள்ளன. இவற்றில் சுமார் 400 வங்கிகளில் தான் காமிரா பொருத்தப்படாமல் உள் ளது. பெருங்குடி வங்கி கொள்ளை சம்பவத்துக்கு பிறகு சென்னையில் உள்ள வங்கிகளில் கேமிராக்களை ஆய்வு செய்தோம். அப்போது வீடியோவில் காணப்படும் வாலிபர் பல்வேறு வங்கிகளில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த வாலிபரின் போட்டோவை பிரிண்ட் எடுத்து பெருங்குடி மற்றும் கீழ்க்கட்டளை வங்கி ஊழியர்களிடம் காட்டினோம். அவர்கள் கொள்ளையர்களில் ஒருவன் இதுபோன்ற தோற்றத்தில் இருந்ததாக தெரிவித்தார் கள். இதனால் இந்த வாலிபர் மீது வலுவான சந்தேகம் ஏற்பட்டது.

இந்த வாலிபர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது பற்றிய எந்த விவரங்களும் தெரியவில்லை. இந்த போட்டோக்களை சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். வெளி மாநிலங்களுக்கும் இந்த போட்டோக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த வாலிபர் பற்றி தகவல் தெரிந்த பொது மக்கள் நாங்கள் அறிவித்த கட்டண மில்லா 24 மணி நேர தொலைபேசி எண்களில் தகவல்களை தெரிவிக்கலாம்.

நள்ளிரவு 12 மணி: வேளச்சேரியில், கொள்ளையர்களில் ஒருவன் வீட்டில் இருப்பதாக கிண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல்.


12:10 மணி: உயர் அதிகாரிகள் வருகை, தகவலை உறுதிப்படுத்த போலீசாரை அனுப்புதல்.
12:20 மணி: போலீசார் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று, வீட்டினுள் இருப்பது கொள்ளையர்கள் தான் என்பதை உறுதிப்படுத்திய பின், அப்பகுதியில் எப்படி கொள்ளையர்களை பிடிப்பது என்பதை நோட்டமிடல்.
12:30 மணி: துணை கமிஷனர் சுதாகர் தலைமையில், 14 பேர் கொண்ட டீம் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
12:45 மணி: கொள்ளையர்கள் இருக்கும் வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர்.
இரவு 1 மணி: கொள்ளையர்கள் இருக்கும் வீட்டை வெளியில் பூட்டியதும், வீட்டில் இருந்த கொள்ளையர்கள் உஷாரடைந்து போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது.

1:10 மணி: போலீசார் எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால், கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
1:30 மணி: துப்பாக்கிச் சூடு முடிந்தது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுதல்.
2:00 மணி: கொள்ளையர்கள் மற்றும் காயமடைந்த போலீசார் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுதல்.


2:15 மணி: கொள்ளையர்கள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்ததையடுத்து, அரசு பொதுமருத்துவமனைக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.


ஆறு பிரிவுகள் கீழ் வழக்கு


இந்த சம்பவத்தில், போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கொள்ளையர்கள் மீது, துணை கமிஷனர் புகாரின் பேரில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் தான் தற்போது மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார்.

மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு: வங்கி கொள்ளையர்கள், "என்கவுன்டரில்' கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து, சென்னை, தி.நகர், போலீஸ் துணை கமிஷனர், மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு, நேற்று விளக்க அறிக்கை அனுப்பினார். அவ்வறிக்கையின் அடிப்படையில், ஆணையத்தின் புலனாய்வு பிரிவு, இந்த "என்கவுன்டர்' சம்பவம் பற்றி விசாரித்து, நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



மக்கள் கருத்துக்கள்

1. கார்த்தி , பாரிஸ்-ஒருகும்பலை சுற்றி வளைத்துவிட்டால் அவர்களை காவலர் பக்கத்திலும் அக்கம் பக்கத்திலும் பிணைகைதிகள் இருந்தால் அவர்களுக்கும் பாதிப்பு வராமல் இருக்க, காவலர்களின் இருப்பதை திருடர்களுக்கு போன் மூலமோ அல்லது ஸ்பீக்கர் அறிவித்து விட்டு அனைவரும் தூரத்தில் (சுட்டாலும் படாமல்) பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு அவர்களிடம் மீண்டும் போன் மூலமோ அல்லது ஸ்பீக்கர் மூலமோ சரணடைய கூறி சொல்லிவிட்டு அவர்கள் களைப்படையும் வரையில் மணிக்கணக்கில் நாள் கணக்கில் காத்திருப்பதே நடைமுறை. 72 மணி நேரம் 96 மணி நேரம் கூட ஷிபிட் மூலம் காத்திருந்து உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளனர். ஒரு 24 மணிநேரத்தை தாண்டினால் தூக்கம் கெட்டு கலைத்து வழிக்கு வந்து விடுவார்கள். தயார் செய்யப்பட்ட தீவிர வாதிகளாயிருந்தால் அவர்களே தங்களை மாய்த்துக்கொள்ள வாய்ப்புண்டு. பிணைகைதிகள் அவர்களுடன் இருந்தால் சுமார் இரண்டுநாளில் அவர்கள் அயரும் போது சரியாக இருப்பிடங்களை தெரிந்து கொண்டு திடீர் என்று திபு திபு என்று பயிற்ச்சிபெர்றவர்கள் புகுந்து சுட்டு பிடிப்பது வழக்கம்.


2. தங்கராஜா - சவுதி அரேபியா -போலீசார் தங்கள் மேல் ஏற்றப்பட்டிருந்த கடும் சுமையை இறக்கி வைத்திருப்பது அவர்களையும் அரசையும் பொது மக்களையும் பொறுத்தவரை சரிதான் என்றாலும் இதோடு இந்த என்கவுண்டர்கள் நிற்குமா தன் எதிரிகளை தீர்க்கவும் பயன்படுமா என்று தெரியவில்லை. அரபு நாடுகளில் உள்ள சட்டத்தை போல கொள்ளை காரனின் கையை துண்டிப்பது தான் அவனுக்கு படிப்பினையை தருவதோடு திருட நினைப்பவனையும் பயமுறுத்தும். இறைவன் கொடுத்த உயிரை உயிருக்கு பகரமாக மட்டுமே எடுக்க வேண்டும் என்பதிலும் அதையும் கூட பாதிக்க பட்டவனின் மன்னிப்பு மாற்ற முடியுமென்பதை இங்கு பார்த்து வருகிறோம். அரச ஆட்சி நடக்கும் நாட்டிலேயே இந்த வரைமுறைகள் இருக்கும் போது பூரண ஜனநாயக நம் நாட்டில் ஒரே நேரத்தில் ஐந்து பேரை சாமான்ய மக்களின் ரேஞ்சுக்கு சுட்டு கொல்வதென்றால்......சாரி ஜீரணிக்க முடியவில்லை.


3. லாமனபாபா - நியூயார்க் -கொலை கொள்ளை நடந்து கிரிமினல்கள் வெற்றி பெற்றால்,, உடனே "சட்டம் ஒழுங்கு சரியில்லை " என புலம்புவார்கள். போலீஸ் வெற்றி பெற்றால் உடனே மனித உரிமை பற்றி பேசுவார்கள். சரி, போலீஸ், ராணுவ இலாக்காவை மூடுங்கள். அப்பத்தான் இவங்களுக்கு புத்தி வரும்....

4.  ரவிஷங்கர் - கோவை -என்கௌன்ட்டர் இல்லமால் உயிருடன் பிடித்திருக்க வேண்டும். காவல் துறை அவசரப்பட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. கொலையாளியின் போட்டவை போட்டவுடன் எப்படி என்கௌன்ட்டர் சாத்தியம் ஆகும்? கிரஹிக்க முடியாத செயலாக உள்ளது....


5. ராமன், மும்பை - அம்மா பதவி ஏற்றதை அறிந்து தமிழ் நாட்டில் உள்ள கொள்ளையர்கள் எல்லோரும் பயந்து வெளி மாநிலங்களுக்கு ஓடி விட்டார்கள் என்று கூறினார்கள். ஆனால் இப்போதோ, வெளி மாநில கொள்ளையர்கள் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளார்கள். ஆட்சியை பிடிக்க இந்த அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். கொள்ளையர்களை நமது காவல்துறையினர் சுட்டுக் கொன்றது பாராட்டுக்குரியது. இருப்பினும், அவர்களை உயிருடன் பிடித்து இருந்தால் இன்னும் பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும். அதன் மூலம் அவர்களது பின்புலத்தை ஆராய்ந்து இருக்கலாம். சில சமூக ஆர்வலர்கள் கூறுவதைப் போல, இந்த என்கவுன்டரில் ஏதேனும் உள் நோக்கம் உள்ளதோ ஏதோ ஓர் உண்மை மறைக்கப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகமும் எழவே செய்கிறது...

-நன்றி - தினமலர்

1.பிரச்சனைகள் ஆவதும் பெண்ணாலே, சேர்த்து வெச்ச சொத்தெல்லாம் அழிவதும் பெண்ணாலே # உன்னாலே உன்னாலே போண்டியாய் ஆனேனே!


-----------------------------------------

2. கூடங்குளத்தில் 100நாட்களாக போராடும் மக்களை ஜெ ஏன் சந்திக்கவில்லை-கேப்டன்# அங்கே என்ன பை எலக்‌ஷனா நடக்குது? - ஜெ

--------------------------------

3. இந்தியாவில் ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முடியாது-மத்திய உள்துறை அமைச்சகம்# முதலியாரான நான் அதே இனத்துல பொண்ணு கட்டக்கூடாதா?


----------------------------

4. அரசியல்வாதி அனைவரும் என்கவுன்டர்ல போடனுமே, ஏன் அதைப்பத்தி பேசமாட்றீங்க?


 அவனுங்களும் பதவில இருக்கற கொள்ளைக்காரனுங்க தானே?

----------------------------------

5. தமிழன் அதிர்ஷ்டசாலி, டெயிலி மெல்ல புதுப்புது அவல் அவனுக்கு கிடைச்சுடுது:)

------------------------------

 6. என்னமோ நாட்டுக்கு நல்லது செஞ்ச தியாகிங்க செத்த மாதிரி ஆளாளுக்கு கவலைபப்டறாங்களே?கொள்ளைக்காரன் தானே செத்தான்?#என்கவுண்ட்டர்

------------------------------------

.7.கொள்ளையடிக்கறவனுங்களை இப்படி போட்டுத்தள்ளுனாத்தான் பயம் இருக்கும், வெண்ணெய் வெச்சு நீவிட்டு விசாரணை செஞ்சுட்டு இருந்தா எஸ் ஆகிடுவான்

------------------------------

8. என்கவுண்ட்டர் என்றால் என்ன? அரசு தரப்பிலோ, அதிகாரிகள் தரப்பிலோ செய்யப்படும் தவறுகள் மக்களுக்குத்தெரியாமல் மறைக்க உதவும் கொலை!


---------------------------------

9. இந்த வார விஜய் டி வி நீயா? நானா? வில் என்கவுண்ட்டர் பற்றிய கேனத்தனமான கலந்துரையாடலை எதிர்பார்க்கலாம்

------------------------------


10. நிருபர் - மேடம், நீங்க ஏன் என்கவுண்ட்டரை எதிர்க்கலை?


 நடிகை- ஏன்னா நான் முதலியார்

-----------------------------------

 11. . ஏம்மா பூனம் பாண்டே, ட்விட்டர்னா ஏதாவது ட்வீட் போடனும், இப்படி டெய்லி ஒரு பிட்டு படம் ரிலீஸ் பண்ணிட்டு இருக்கக்கூடாது


--------------------------------


--------------------------------

டிஸ்கி - ட்விட்டர் நண்பர் @k7classic  கேசவன் அவர்கள் ஒரு அழகிய மழலை தேவனை பெற்றிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.. பெயர் நிகிலன்.. அகிலம் போற்ற வாழ வாழ்த்துகள்

வீனைக்கு வீனைக்குஞ்சு. நாதத்தின் நாத பிஞ்சு விளையாட இங்கு வந்து விட்டது http://pic.twitter.com/OAQJxkFJ


Thursday, February 23, 2012

”நாம” நாதா !!! அந்தப்புரம்.. ஒரு முக்கேனக்கள்ளக்காதல் கதை - ஜிகிடி-காமெடி கும்மி கலாட்டா


ராமநாதபுரம்:முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.



சி.பி - அடங்கொய்யால.. ஆத்துல போற தண்ணியை அவன் குடிச்சா என்ன? இவன் குடிச்சா என்ன? ஷேர் ஆட்டோல ஒத்துமையா போற மாதிரி அட்ஜஸ் பண்ணி ஷிஃப்ட் வெச்சுக்குங்கப்பா.. 



பட்டுக்கோட்டை சுப்பிரமணி மகள் ரேணுகா, 27. இவரது 14 வயதில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தென்னரசு, வேலை தேடி வெளிநாட்டிற்கு சென்றார்.


சி.பி - அண்ணன் குடும்பத்தை காப்பாத்த கஷ்டப்பட்டு ஃபாரீன் போய் வேலை செய்யறாரு/.. அண்ணி இஷ்டப்பட்டு லோக்கல்லயே நல்ல வேலை செஞ்சிருக்காங்க.. 

பட்டுக்கோட்டையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை ரேணுகா சந்தித்தார். அப்போது முதல் திருமணத்தை மறைத்த ரேணுகா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமாரை திருமணம் செய்து கொண்டார். (செந்தில்குமார் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர்).


சி.பி - கார் டிரைவர்ங்கறதால  நல்லா ஓட்டிட்டு போய்ட்டாரு செகண்ட் ஹேண்ட் வண்டியை..

இருவரும் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தநிலையில், அரண்மனை அருகே ஒரு கடையில் ரேணுகா வேலைக்கு சென்றார். அங்கு வந்து சென்ற வாடிக்கையாளரான மதுரை திருப்பரங்குன்றம் செந்தில்மனோகரன் என்பவரிடம் ரேணுகா, முதல் இரண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் விபரத்தை மறைத்தார். இவர்கள், கடந்த ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் வசித்து வந்தனர்.


சி.பி - சும்மா மறைச்சார் மறைச்சார்னு நியூஸ் போடறாங்களே, நம்ம ஆளுங்க சும்மா ஜிகிடியைப்பார்த்தாலே  இது ஃபிரெஷா? செகண்ட்ஸா?ன்னு கண்டு பிடிச்சுடுவாங்க.. குழந்தை பெற்ற பொண்ணை அடையாளம் காட்ட சில அறி குறிகள் எல்லாம் இருக்கே.. தெரியாம இருக்குமா? அணில் கடிச்ச பழம் ருசிக்கும்னு நினைச்சிருப்பாங்க.. இல்லைன்னா கிடைச்ச வரை லாபம்னு நினைச்சிருப்பாங்க ( இந்த கமெண்ட்க்கு விஜய் ரசிகர்கள் சண்டைக்கு வர வேணாம்.. இது ஒரிஜினல் அணில்.. )

மனைவியை காணவில்லை என செந்தில்குமார் தேடி வந்தபோது, சக்கரக்கோட்டையில் வசித்து வருவது தெரிந்தது. அங்கு சென்று ரேணுகாவை தன்னுடன் அனுப்பி வைக்க செந்தில் மனோகரனை வற்புறுத்தினார். இருவருக்கும் இடையே, ரேணுகா, யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.


சி.பி - அடப்பாவமே, இதுக்கு ஏன் போலீஸ் ஸ்டேஷன் போகனும்? அவங்க பங்குக்கு வருவாங்க.. சும்மா டாஸ் போட்டு பார்த்து சரி பண்ண வேண்டியதுதானே? ராஜா விழுந்தா முத புருஷன், பட்டு விழுந்தா 2 வது புருஷன் இப்படி..? இல்லைன்னா திங்கள், செவ்வாய், புதன் ஒருத்தன், வியாழன், வெள்ளி, சனி ஒருத்தன்னு ஒத்துமையா  வெச்சுப்பிழைக்காம அட போங்கப்பா.. ( சண்டேன்னா ரெண்டு)

ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில், ""ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழவே, முதல் மற்றும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொண்டேன்,'' என தெரிவித்தார்.


சி.பி - அதானே பார்த்தேன் , விசாரிச்ச நாட்டாமை நல்ல வேளை ஒரு லேடி.. இல்லைன்னா அவங்களும் பங்குக்கு வந்திருப்பாங்க..

"இனி ராமநாதபுரம் பக்கமே தலைகாட்டக்கூடாது' என எச்சரித்து, பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோரிடம் ரேணுகாவை, போலீசார் ஒப்படைத்தனர். இதில் ஏமாற்றமடைந்த செந்தில் மனோகரன், செந்தில்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

சி.பி - அடடா! வட போச்சே! 2 பேருக்குமே இல்லையே? இப்போ அந்த கற்புக்கரசி என்ன செய்யப்போறாங்க? சொந்த ஊர்லயே புது புருஷனை தேடுவாங்களா? தெரியலையே? ஒரே சஸ்பென்ஸா இருக்கே? 

  அவங்க 2 லவ்வர் பேரை எப்படி கூப்பிடிவாங்க? நாய்க்கு டோக்கன் போட்டிருக்கற மாதிரி செந்தில் நெம்பர் ஒன், நெம்பர் 2ன்னா? அவ்வ்வ்