Showing posts with label கற்பனை. Show all posts
Showing posts with label கற்பனை. Show all posts

Wednesday, October 09, 2013

ராமராஜன் லல்லு பிரசாத் யாதவை ஜெயில் தண்டனையில் இருந்து காப்பாற்றியது எப்படி?

 

மாட்டு தீவன ஊழலில் சிக்கிய லாலு நம்ம ஊர் பசுநேசன் ராமராஜனை சந்தித்தால் என்ன பேசுவார்? - ஒரு ஜாலி கற்பனை. 



ராமராஜன்: லாலு ஜி, மாட்டுக்கு தீவனம் வாங்கி நீங்க பல கோடி சம்பாதிச்சிங்க, மாட்டு மடியில இருந்து பால் கறக்கறமாதிரி நடிச்சு சில கோடிகளைச் சம்பாதிச்சவன் நான். 


லாலு: அச்சா... அச்சா... ஆனா உங்களை வாழ்வச்ச மாடு என்ன ஜெயிலில தள்ளிடுச்சே ராமராஜன்ஜி. 


ராமராஜன் : ஆடுற மாட்ட ஆடி கறக்கணும், பாடுற மாட்ட பாடி கறக்கணுங்குறது எங்க ஊரு பழமொழி லாலுஜி. எங்க ஊரு அரசியல் வாதிங்கள பாருங்க, எதையும் செய்ய மாட்டாங்க, ஆனா, திட்டப்பணி செஞ்சு முடிச்சதா பணத்த சுருட்டிட்டு ஜம்முன்னு சுதந்திரமா வெளியில நடமாட்டிட்டு இருக்காங்க. 



லாலு: ஒகே ஜி, நம்ம ரெண்டு பேரும் பசுமாடு விஷயத்துல ஒண்ணு. இப்ப எப்படி தப்பிச்சு வெளியில வரதுன்னு ஐடியா கொடுங்க ராமராஜன்ஜி. 


ராமராஜன்: தீவனம் போட்டவனுக்கு சானி அள்ள தெரியாதுங்கிற மாதிரி இருக்கு உங்க பேச்சு. முதல்ல உங்க காஸ்டியூம மாத்தனும், அரைக்கால் டவுசர், பச்ச முண்டா பணியன், சிகப்பு துண்டு தோல்ல போட்டுக்கிட்டு, ஊருக்குள்ள நடமாடியிருந்தா, பசு நேசன்னு, பீகார்வாசிங்க கொண்டாடியிருப்பாங்க. உங்க மேல சந்தேகப்பட்டு இருக்க மாட்டாங்க ஜி.


லாலு: உங்க படத்த பாக்காம போயிட்டேன் ராமராஜன் ஜி, இப்ப தப்பிக்க வழி என்னான்னு சொல்லுங்க ஜி. 


ராமராஜன்: வெரி சிம்பிள், மாட்டுக்கு என்னா வாங்கி ஊழல் செஞ்சீங்க... 


லாலு: தீவனம் வாங்கி. 


ராமராஜன்: இப்ப அந்த தீவனம் எங்க இருக்கு? 


லாலு: மாடுங்க சாப்பிட்டுடுச்சு. 


ராமராஜன்: எந்த வழக்கா இருந்தாலும், பார்த்த சாட்சி வேணும்: இல்லன்னா, உபயோகப்படுத்தப்பட்ட பொருள சாட்சியா நீதிமன்றத்தில ஒப்படைக்கணும். அப்பதான் வழக்கு நிக்கும். 


லாலு: ராமராஜன்ஜி, நீங்க பாடி பாடி மாட்ட அடக்கிறதலதான் ஸ்பெஷலிஸ்ட்டுன்னு நினைச்சேன். ஆனா, வழக்காடுறதலையும் சூப்பரப்பு. 


ராமராஜன்: (பேசிட்டு இருக்கும் போது, குறுக்கால பேசாத, சின்னபுள்ள தனமா, என்றபடி சிகப்பு துண்டால் லாலுவை அடித்து உட்கார வைத்தபடி) இப்ப தீவனத்த மாடு சாப்பிட்டுடுச்சு, அத சாப்பிட்ட மாடுங்க பாதி செத்து போச்சு. தீவணம் வாங்கினது உண்மை. அதுல ஊழல் நடந்து இருக்கிறதா நிருபிக்க, அத சாப்பிட்ட மாடுங்க சாட்சி சொல்லுனும், இல்லன்னா, ஊழல் நடந்ததா சொல்லுற தீவணத்த கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஒப்படைங்கன்னு, நீதிமன்றத்தல ஒரு போடு போடுங்க லாலுஜி, அப்புறம் உங்கள கம்பி எண்ண வெச்சவங்கள, நாம கம்பி எண்ண வைக்கலாம்.” 



(பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி.. என பாடியபடி ராமராஜன் இடத்தை காலி செய்ய, அவர் நடந்து போகும் அழகை பார்த்து, லாலுஜி, அந்த திசை நோக்கி பெரிய கும்பிடு போட்டபடி, வழக்கை எதிர்கொள்ள தயாராகிறார்.) 


thanx  - the  hindu tamil

Saturday, February 25, 2012

சென்னை - பெண் ட்வீட்டர்கள் சந்திப்பு - இன்னா பேசுனாங்கோ? ஜாலி கலாட்டா கற்பனை

pic.twitter.com/WfS1xPRa 
வர வர பொண்ணுங்களோட ஆதிக்கம் அதிகம் ஆகிடுச்சு.. ஆண்கள் எல்லாம் சமையலை முடிச்சுட்டு ஆஃபீஸ் போன பின்பு இவங்க சும்மா  இருக்காம காலண்டர்ல, பஞ்சாங்க புக்ல இருக்கற தத்துவங்களை எல்லாம் ட்வீட்ங்கற பேர்ல தத்துவமா போட்டு கொலையா கொல்லறாங்க.. அப்புறம் ஆண்கள் ட்வீட் அப் , பதிவர் சந்திப்பு நடத்தறதை பார்த்து இவங்களுக்கும் ஆசை வந்துடுச்சு.. இப்போ சென்னைல பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் ட்வீட் அப்.. அங்கே என்னத்தை பேசிக்கிழிச்சிருப்பாங்கன்னு இப்போ பார்க்கலாம்.. சும்மா ஜாலிக்கு ./. யாராவது சண்டைக்கு வந்தா உடனே கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுவோம்.. நாங்க எல்லாம் வீரபிரதாபன் பரம்பரை ஹி ஹி

மொதல்ல மாதர் குல மாணிக்கம்  பாட்டிகள் சங்கத்தலைவி மெடிக்கல் ஷாப் மேனகா  மெரீனா பீச் வந்து சேர்ந்தாங்க..

அடுத்ததா ஆண்ட்டியோ அம்பிருந்தா வம்பிருந்தா  சொம்பிருந்தா வர்றாங்க 

- ஹாய் , ஆண்ட்டி.. இந்த சேலை சூப்பரா இருக்குக்கா.. எங்கே எடுத்தீங்க?

 ஜவுளிக்கடைல கடைக்காரன் பார்க்காதப்ப எடுத்தேன் ஹி ஹி 

அக்கா, உங்க கணவர் கஸ்டம்ஸ் ஆஃபீஸ்ல இருக்காராமே? ரொம்ப கஷ்டமான வேலையா?

 இல்ல, அங்கே ஈசியாத்தான் வேலை செய்வாரு.. இங்கே வீட்டுக்கு வந்ததும் தான் அவருக்கு ஏகப்பட வேலை, சமையல் வேலை, பசங்களூக்கு படிப்பு சொல்லித்தர்றது.. இப்படி

 அப்புறம் நீங்க என்ன தான் செய்வீங்க? 

 விளையாடறியா? காலைல 7 மணிக்கு சிஸ்டம் ஆன் பண்ணி உக்காந்தா நைட் 1 மணி வரை நான் ட்விட்டர்ல தானே இருக்கேன்? உனக்கு தெரியாதா?  டைம் லைனை நல்லா பாரு.. அப்பப்ப சாப்பிட, டீ குடிக்க மட்டும்  10 நிமிஷம் பிரேக்  எடுத்துக்குவேன்  ...

அடுத்து சாவி தராதே பூட்டை விடாதே  வர்றாங்க  - உஷ். அப்பா.. இன்னைக்கு ஆஃபீஸ்க்கு கட் அடிச்சுட்டேன் ,.. ஐ ஜாலி 

நீங்க எப்போ ஆஃபீஸ் போய் இருக்கீங்க? இப்போ புதுசா கட் அடிச்சதா சொல்றீங்க?

 அப்படி எல்லாம் சொல்லாதே, மாசாமாசம் ஒண்ணாந்தேதி சம்பளம் வாங்க போய்த்தானே ஆகனும்?

இளிச்சவாய் டேமேஜர் உங்க ளை மாதிரி எல்லாருக்கும் சிக்கறதே இல்லையே?

 அப்போ கன் ஃபைட் காஞ்சனா  வாட்டர் கேன்ல சிறுவாணித்தண்ணியோட வர்றாங்க..

  ( ஓப்பனிங்க் சாங்க்... சிறுவாணித்தண்ணி குடிச்சு நான் ஃபைட் மாஸ்டரா பொறந்து வளர்ந்தவ... )

 டேமேஜர் பற்றி தப்பா பேசாதீங்க.. ஏன்னா மீ ஆல்சோ எ டேமேஜர்..

ஓகே , காந்தி சிலைக்கு போலாமா ? அப்போ தான் “அமைதி”யா பேச முடியும்./. 

 சாரி.. எனக்கு ஆம்பளைங்கன்னாலே அலர்ஜி.. கண்ணகி சிலைக்கு போயிடலாம்.. 

ஓக்கே.. அக்கா, ஆம்பளைங்களை திட்டறதுக்கு என்ன பண்னலாம்?

இப்போ நான் அதைத்தானே டெயிலி பண்ணிட்டு இருக்கேன்?

இன்னும் கேவலமா திட்ட ?

ஃபேக் ஐ டி ஓப்பன் பண்ணிக்க வேண்டியதுதான்.. பசங்கள்ல சிலர் எப்படி பொண்ணுங்க ஐ டில வர்றாங்களோ அந்த மாதிரி.. 

 அப்போ வள் வள் பொண்ணு ,சைதை பண்ணு எல்லாம் யாரு?

 யாருக்குத்தெரியும்? இப்போ அதுவா முக்கியம்.. நாட்டுக்கு உபயோகமான சில விஷயங்களை இப்போ டிஸ்கஸ்  பண்ண்ப்போறோம்././

 அது இருக்கட்டும்.. உங்க கூந்தல் இவ்லவ் கரு கருன்னு இருக்கே..  மீரா ஷாம்பூ போட்டு குளிப்பீங்களா? சிகைக்காய் அல்லது அரப்பு போட்டு குளிப்பீங்களா? 

 2ம் இல்லை பிளாக் மேஹந்தி போடுவேன். டை அடிச்சா அலர்ஜி ஆகிடுது.. அதனால.. நீங்க?

 நான் சவுரி வெச்சுக்குவேன்.. 

ஏய் கீரைக்காரம்மா... எவ்ளவ் கீரை?

 ஏய்.. என்னை அடையாளம் தெரியலை?

 சொன்னாத்தானே தெரியும்?

 நான் தான் யூ மலையாளச்சி

 அட விடிகாலைல 3.30 மணிக்கே ட்வீட்ஸ் போடுவீங்கள்ளே? அது நீங்க தானா?

 யா யா .. 

 நீங்க ஏன் நெற்றில  பொட்டில்லாம இருக்கீங்க?

 நல்லா பாரம்மா, சந்தனக்கலர்ல பொட்டு வெச்சிருக்கேன்.. உற்றுப்பார்த்தாத்தான் தெரியும்.. ஏன்னா மீ ஆல்சோ சந்தனக்கலர் ஹி ஹி 

அக்கா சுண்டல் வேணுமா?  

 வேணாம், போம்மா.. 

 அய்யோ அக்கா என்னைத்தெரியல ? நான் தான்க்கா திருச்சி மலைக்கோட்டைல அன்னதானம் ஸ்பான்சர்..... 

 ஸ்பான்சர் பண்ணுவீங்களா?

 ச்சே ச்சே டெயிலி லஞ்ச்க்கு அன்னதானம் அங்கே தான் ஸ்பான்சர் ஹி ஹி  என் பேரு டூப்ளிகேட் மானு.. 

எங்கே ஸ்கூட்டி காணோம்?

 கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதிங்கக்கா.. அந்த டப்பா ஸ்கூட்டி எங்க வீட்ல இருந்து ஆஃபீஸ் போகவே 6 டைம் நின்னுடும்,, எவனாவது இளிச்சவாயன் சிக்குனான்னா அவனை தள்ளிட சொல்லி ஸ்டார்ட் பண்ணுவேன், அதுல எப்படி சென்னை வரை வர முடியும்?

http://p.twimg.com/AmgCh91CIAELodm.jpg
a

இடமிருந்து வலமாக மங்கை எனும் சந்தியா சாரு அவர்களின் தவப்புதல்வர்கள் 2 பேர்.. 3 வதாக இருப்பவர் ராஜ குமாரி சோனியா பெற்றெடுத்த ராஜகுமாரன்

இந்தியா சாரு  வர்லையா?

 அட உனக்கு மேட்டரே தெரியாதா? மேனகா, சாரு 2ம் ஒரே ஆள் தான்.. 

 ஓஹோ , எப்படி அடையாளம் கண்டு பிடிக்க? 

 அடிக்கடி கர்ர்ர் புர்ர்ர்-னு ரிப்ளை குடுத்தா, இளைய தலைவலியை பாராட்டி போடற ட்வீட்சை ஆர் டி செஞ்சா அது மேனகா ...  ஒன்றரை லைன்ல சோக தத்துவமா போட்டா  அது  இந்தியா சாரு..

 ஓஹோ, காதல் கவிதை எல்லாம் பின்றீங்களே, அது எப்படி?

 1980 ல நான் +2 படிச்சப்ப ரிலீஸ் ஆன இளையாராஜா இசை அமைச்ச பட பாடல்களை எல்லாம் டைரில எழுதி வெச்சிருக்கேன். இந்த கடன் கார  பசங்களுக்கு முதல் நாலு லைன்ஸ் தான் தெரியும்.. நான் நடுவால இருந்து 2 லைன் எடுத்து விடுவேன் ஹய்யோ அய்யோ 

ஓஹோ,, அக்கா ஏன் சுத்தி முத்தியும் பார்க்கறீங்க?

சுத்தி பாருங்கடி நம்மளை படம் புடிச்சு டிவிட்டரில போட்டிட போறாங்க.இன்னைக்குனு  பார்த்து நான் சவுரி முடி வைச்சிட்டு வரல

எனக்கு ஒரு டவுட்

 கேளு

அப்பளம் எப்பிடி பொரிக்கிறது ..?

 ரைஸ் குக்கர் எதுக்குடி இருக்கு அதுல போடுடி

என்ன ஒரு அநியாயம்,போயும் போயும் இந்த செல்வம் இப்படி மாறுவான்னு நான் கனால கூட நினைச்சு பாக்கல 

 அது யாரு? உன் பாய் ஃபிரண்டா?

 ச்சே, ச்சே, சீரியல்ல வர்ற கேரக்டர்டி. 

ஓ.. சரி நாம என்ன மாதிரி ட்வீட் போடலாம்?

நம்மள என்னதான் கழுவி கழுவி ஊத்தினாலும் நம்ம தத்துவம் போடுறத நிறுத்தவே கூடாதுடி 

 அதெல்லாம் காலண்டர்ல வந்ததுன்னு கண்டு பிடிக்க மாட்டாங்களா? 

 அது ஒண்ணும் பிரச்சனை இல்லை.. நான் ரெகுலரா தத்துவம் தான் போடறேன், அதுக்கே ஆர் டி பறக்குது 


ஓ.. ஹேய் உனக்கு பத்மினி புடிக்குமா இல்ல சரோஜாதேவியா?

 அஞ்சலி தேவி, வைஜய்ந்தி மாலா வை எல்லாம் விட்டுடே.. சரி நாம இப்போ பேசுன மேட்டர் வேளில தெரிய வேணாம்

 ஏன்>

 இதை வெச்சு நம்ம வயசை கண்டு பிடிச்சுடுவானுங்க.. நாம எப்பவும் போல 20 + அப்டினு மெயிண்ட்டெயின் பண்ணுவோம்.. 

ஒரிஜினல் போட்டோவ DPயா யாரும் வச்சுறாதீங்க, அப்புறம் ஒரு பய பாலோவ் பண்ணமாட்டான் 

 அக்கா , ந நி கீ அப்டின்னா என்ன? 

 நடு நிசிக்கீச்சு

 அப்டின்னா?

 ஏ ஜோக்ஸை பசங்க நைட் 12 மணில இருந்து 2 மணி வரை போடுவாங்க.. நாம அப்போ அவங்களுக்குத்தெரியாம வேடிக்கை மட்டும் பார்க்கனும்.. 

ஓஹோ ,இப்போ எல்லாம் விகடன் வலை பாயுதே, குங்குமம் வலைப்பேச்சு, குமுதம் ரிப்போர்ட்டட் ஆன் லைன் ஆப்பு, மல்லிகை மகள் வலைப்பேச்சு இதுல எல்லாம் பெண்களாகிய நாம் தான் வர்றோம்? இதுல இருந்து என்ன தெரியுது?

 பசங்களுக்கு ஆஃபீஸ் வேலை, வீட்டு வேலைன்னு ஏகப்பட்ட டென்ஷன்.. நமக்கு ஒரு கவலையும் இல்லை.. பொழப்பே இங்கே தான் ஓடுது.. அதான் காரணம்.. 

சரி லஞ்ச் சாப்பிடப்போலாமா?

 வேணாம்க்கா..  வீட்ல புருஷன் ஆசையா ஆக்கி வெச்சிருக்கார் , வேஸ்ட்டா போயிடும்.. 

 சரி, நாலைக்கு டைம் லைன்ல பசங்க என்ன பேசுனீங்கன்னு கேட்டா சமையல், கோலம்,  சவுரி, மேக்கப் மேட்டர் பேசுனோம்னு சொல்லிட வேணாம்.. 

 ஏன்?

 நமக்குன்னு ஒரு இமேஜ் இருக்கில்ல?அது டேமேஜ் ஆகிடும்.. ஹி ஹி 

http://upload.wikimedia.org/wikipedia/commons/d/df/Young_girls_in_bunad.jpg

டிஸ்கி -1 முதலில் உள்ள பெண் ட்வீட்டர்கள் படத்தை எடுத்து உதவி செய்தது  மை மாப்ஸ் கோவை ஷேக் .. மேலும் பல ஐடியாக்களை டைம் லைனில்  தந்து உதவிய அனைத்து ஆண் சிங்கங்கள்க்கும் நன்னீஸ்  ஹி ஹி

 டிஸ்கி 2 - பெண் ட்வீட்டார்ஸ் சந்திப்பு முதல் முறை நடந்த போதே ரெடி செய்யப்பட்ட பதிவு இது.. இப்போ கொஞ்சம் ஆல்டர் பண்ணி போட்டிருக்கேன்

 டிஸ்கி 3 - முன்நாள் உலக அழகியும் இந்திய சினிமாவில் பிரபல்யமானவருமான ஜஸ்வர்யா ராயின் குழந்தையின் படம் தற்போது இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இக்குழந்தைக்கு சில தினங்களுக்கு முன்னரே பெயர் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பேரு அபிலாஷா..



Thursday, January 12, 2012

குறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக்கல் காமெடி டிஸ்கஷன்

http://tamilmovies.skynyxonline.com/myimages/actress/anjali/anjali.jpg

ஒரு நாள் காலை உணவு உலகம் சாரோட போன் அடிக்குது. தூக்கக்கலக்கத்தோடவே போன் எடுத்து பேசுறார்.

உணவு உலகம்: ஹலோ! யார் பேசுறது?
சிபி: சார், நான் சிபி செந்தில்குமார் பேசுறேன்.
 உணவு உலகம்: என்னப்பா! என்ன விஷயம்?
சிபி: சார், பொங்கல் லீவுல  நான் ஒரு குறும்படம் எடுக்க போறேன் சார். அதை உங்ககிட்ட சொல்லலாம்ன்னுதான் போன் பண்ணேன்.

உணவு உலகம்: அப்பிடியா!  ரொம்ப நல்ல விஷயம்தான் ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். இப்பதான் கைக்கூடி இருக்கு. வாழ்த்துக்கள்.

சிபி: நன்றி சார்.
உணவு உலகம்: பணம்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா?
சிபி: பண்ணிட்ட்டேன். சம்பளத்துல மிச்சம் பிடிச்சு சீட்டு போட்டு 1 லட்சமும். மிச்சத்துக்கு ஆபீசுல  லோன் போட்டுக்கலாம்னு இருக்கேன் சார்.  

உணவு உலகம்: பணம் ஓக்கே. கதை?
சிபி: கதைலாம் கூட ரெடி...
சிபியை பேசவிடாமல் குறுக்கிட்ட ஆபிசர்
உணவு உலகம்: நீ எப்படி கதையை ரெடி பண்ணி இருப்பேன்னு எனக்கு தெரியும். குறும்படம் எடுக்க சொன்னால்..., எதாவது நடிகையை வச்சு குறும்பு படம் எடுத்தாலும் எடுப்பே. நீ ஒண்ணு பண்ணு. ஈரோடுல ஒரு கல்யாண மண்டபத்தை புக பண்ணு.
சிபி: கல்யாண மண்டபமா? எதுக்கு?
உணவு உலகம்: நான் நம்ம பதிவர்களையெல்லாம் கூட்டிக்கிட்டு ஈரோடு வந்துடுறேன். அங்க வச்சு கதை டிஸ்கஷன் வச்சுக்கலாம்.
சிபி: (இவரு நம்மளை வச்சு பதிவர் சந்திப்பு தேத்த்லாம்னு பார்க்குறாரோ) சரிங்க சார்.
உணவு உலகம்: எல்லா பதிவர்களும் வெவ்வேற இடத்துல இருந்து  வருவதால், சாப்பாடெல்லாம் சூப்பரா அரேஞ்ச் பண்ணிடு. மனோ ஆமைக்குஞ்சு வறுவல் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கான். அதை ரெடி பண்ணிடு. அப்பிடியே விக்கிக்கு பிடிச்ச பிராண்ட் சரக்குலாம் வாங்கி வச்சுடு.
சிபி: சரிங்க சார்.


மண்டபத்துல கசமுசான்னு ஒரே சத்தம். என்ன இங்க சத்தம்ன்னு உணவு ஆபிசர் சார் சத்தம் போடுறார்.
மனோ: இங்க பாருங்க சார், எல்லாரும் வேலைவெட்டி, புள்ளைகுட்டிலாம் விட்டுட்டு சிபிக்கு ஹெல்ப் பண்ணாலாம்ன்னு வந்தால், அவனை ஆளை காணோம் 
விக்கி: கில்மா படம் பார்க்க போயிருப்பானோ?
ஆபீசர்:சேச்சே அப்படியிருக்காது. புதுப்படம் எதாவது ரிலீஸாகியிருக்கோ?
சௌந்தர்: இல்லை சார்.
ஆபீசர்: உனக்கெப்படி தெரியும். எல்லா பயலுகளும் இப்போ விமர்சனம் போட ஆரம்பிச்சுட்டீங்களா? என் பொண்ணு கல்யாண வேலை முடியட்டும். அப்புறம் பெல்ட்டை கழட்டிட வேண்டியதுதான்.

டொக் டொக்

சிபி வந்துட்டான் போல. கதவு திறந்துதான் இருக்கு வா. உள்ள வா சிபி.
எலேய், இங்க நாங்கலாம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம். நீ எங்கேடா போய் தொலைஞ்ச மூதேவி இது மனோ 

ஹி ஹி  பதிவு ஒண்ணு போட்டுட்டு வந்தேன்.அதான் லேட்டு.

ஆபீசர்: என்ன நடந்தாலும் காரியத்துலயே கண்ணா இருப்பியே. 
சரி சரி கதை டிஸ்கஷனை ஆரம்பிக்கலாம்.

மனோ: சார்,
 
ஆபீசர்: வெயிட், முதல்ல கருண், சௌந்தர், ராஜாலாம் கதையை சொல்லட்டும். என்ன இருந்தாலும் வாத்தியாருங்க. நம்மைவிட நிறைய விஷயங்கள் தெரிஞ்சு இருக்கும்

கருண்: கதை ஒரு பஸ்ஸுல ஆரம்பிக்குது. பஸ்ஸுல ஒரு காலேஜ் பையன், ஒரு பொண்ணை டாவடிக்குறான். 
சௌந்தர்: டேய் கருண்உன் சொந்த கதையை நிப்பாட்டு.
கருண்: அடப்பாவி சௌந்தர் இது ஒண்ணும் என் சொந்த கதை இல்லை. இப்படி ஏடாக்கூடமா சொல்லி பொண்டாட்டிக்கிட்ட அடிவாங்க விட்டுடாதே.

http://www.southdreamz.com/wp-content/uploads/2010/03/Anjali_Stills_004.jpg
சௌந்தர்: அப்பிடி வா வழிக்கு இனி பேருந்து, கடைக்கண்-ன்னு சொல்வியா?
ஆபீசர்: வாத்தியாருங்களாச்சே நம்மைவிட விஷயம் தெரியும்ன்னு பார்த்தால், நீங்க என்னடான்னா ஸ்கூல் பிள்ளைங்களை பார்த்து பார்த்து சின்ன பிள்ளைகளாட்டம் சண்டை போடுறீங்களா? இனி நான் சொல்றவங்க தான் வாயை திறக்கனும் மத்தவங்கள்லாம் அமைதியா இருக்கனும். சூர்யஜீவா நீ சொல்லு..,
சூர்யஜீவா:சார், கூடங்குளம் பிரச்சனை தான் இப்போ ஹாட் டாபிக் நாம அந்த சப்ஜெக்ட் எடுத்டுக்கலாம். 
சிபி கொஞ்சம் டெர்ரராகி... சார் கூடங்குளமா? அங்கெல்லாம் படம் எடுக்க விடமாட்டாங்களே.

சூர்யஜீவா:  கதை சொல்ல போற நான் தமிழன், கதை ஓக்கே பண்ணும் நம்ம பதிவுலக சகாக்கள் தமிழர்கள், படம் எடுக்க போற நீங்க தமிழன் அப்புறம் எப்படி படம் எடுக்க விட மாட்டாங்க. ஏற்கனவே சீனாவுல இருக்குற அணு உலையில் ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்த்திருக்காங்க. அதோட லிங்க் வேணும்ன்னா நான் தரவா? கோர்ட்ல கேஸ் போடலாமா?

சிபி: சார், அதெல்லாம் லேட்டாகும். ஆபீசுல 3 நாள்தான் லீவ் தந்திருக்காங்க அதுக்குள்ள முடிக்கனும் சார்.
சூர்ய ஜீவா: அப்பிடின்னா, செட் போட்டுக்கலாம் சிபி
சிபி: என்னது சார்ட் ஃபிலிம்க்கு அணு உலை போல செட்டா?னு பரிதாபமாக விழிக்க..,
மனோ: சார் என்கிட்ட ஒரு கதை இருக்கு நான் சொல்லவா?
ஆபீசர்: ம்ம் சொல்லு பார்க்கலாம்.
மனோ: ஹீரோவுக்கு சொந்த ஊர் திருப்பாச்சி. அவரு அருவா செய்ற வீட்டுல பிள்ளையா பொறந்திருக்காரு. அவருக்கு ஒரு தங்கச்சி..தங்கச்சியை பஹ்ரைன்ல கட்டி குடுக்குறார். தன் தங்கச்சியை பார்க்க பஹ்ரைன் வரும் ஹீரோ எங்க ஹோட்டல்ல தங்கறார்...
சிபி: டேய் தம்பி இது ஹீரோவா விஜய்  நடிச்ச  திருப்பாச்சி படத்தோட கதை போல தெரியுது.
மனோ: முழுசா சொல்றதுக்குள்ள நீ எதுக்குடா வாயை திறக்குறே. மூதேவி அடங்குடா.
விக்கி: சார் இவனுங்க ரெண்டு பேரும் அடிச்சுக்க ஆரம்பிச்சுட்டானுங்க. இனி நிறுத்த யாராலும் முடியாது.

ஆபீசர்: அடப்பாவி திருப்பாச்சியை சுட்டு கதையை சொன்னால் எங்களுக்கு தெரியாதா? நீ போய் அந்த ஆமைக்குஞ்சு கறியை சாப்பிடு. விக்கி நீ சொல்லு..,
 விக்கி: ஒரு பையனும் பொண்ணும் கலயாணம் கட்டிக்கிடாமல் ஒரே வீடுல வாழுறாங்க. ஆனால் அவங்க லவ்வர் இல்லை.
சிபி: அப்ப அண்ணன் தங்கச்சியா?
விக்கி: இல்லை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHcygp7d1ZA0ehhqyk95HCAAiaYnTTrif-EFqV_12HRciLR8yc0HIQo5us-QFVMlIXP3aFn5I05Dk6GgdXlRUNiPJkFZ5nwQida9m-b0A8yvZb5EdQB3ayBYp16nWuE5rpFUwjHfMPJ35V/s1600/parvathi-melton-hot-stills+(2).jpg
சிபி: ஃப்ரெண்ட்சா
விக்கி : இல்லை
சிபி: அடங்கோ, ஏண்டா நாயே இப்படி போட்டு குழப்புறே. அண்ணன் தங்கச்சி இல்லை, லவ்வர் இல்லை, புருசன் பொண்டட்டி இல்லை, அட ஃப்ரெண்ட்சும் இல்லை அப்புறம் எப்படி ஒண்ணா இருப்பாங்க. எந்த ஊருலயும் இந்த அநியாயம் நடக்காதே.
விக்கி: சமீபத்துல நான் ஆப்பிரிக்கா போனேனே அப்போ அங்கே ஒரு பழங்குடி இனத்தவர்கள்ல ஒரு பிரிவினர் இப்படித்தான் இருக்காங்க.

சிபி: சார், விக்கி என் செலவுல ஆப்பிரிக்க சுத்தி பார்க்க முடிவு பண்ணிட்டான் போல.படம் எடுக்க  ஆப்பிரிக்கா கூட்டி போக சொன்னாலும் சொல்வான். இவனை கதை சொல்ல வேணாம்ன்னு சொல்லுங்க சார். இது மயக்கம் என்ன கதையை உல்டா செஞ்சது போலவே இருக்கு

ஆபீசர்: விக்கி சிபி, சின்ன பட்ஜெட்ல சாட் ஃபிலிம்தான் எடுக்க போறான். அது பெரிய அளவுல பேசப்பட்டால், சினிமா எடுக்க பெரிய பெரிய ப்ரொடியூசர் வருவாங்க. அப்போ உன் ஆப்பிரிக்கா கதையை எடுக்கலாம். இப்போ நீ போய் உன் ஃபேவரிட் நெப்போலியனை உள்ளே தள்ளு.

பிரகாஷ் நீ சொல்லு இப்போ..,

தமிழ்வாசி பிரகாஷ்: சார் ஹீரோ எஞ்சினியர் காலேஜ் ஸ்டூடண்ட், ஹீரோயினும் அதே காலேஜ்லதான் படிக்குறாங்க. ரெண்டு பேரும் பார்க்க மூலைல தனியா உக்காந்து பேசிக்கிட்டு இருக்காங்க. 
சிபி: நீங்க ஒருத்தர்தான் நல்ல கதையா சொல்றீங்க. ரெண்டு பேருக்கும் லவ்தானே.கிஸ் பண்ணிக்குறாங்களா?மேட்டர் நடக்குமா? சீன் தேறுமா?

தமிழ்வாசி பிரகாஷ்:  ஐயையோ அதெல்லாம் இல்லை சிபி சார், ரெண்டுபேரும் CN++, JAVA, PGDCA இதுல எது படிக்கலாம்ன்னு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

சிபி: அடிங்கொய்யால அப்புறம் என்ன இதுக்கோசரம் பார்க் மூலையில உக்காந்துக்கிட்டு பேசனும்
தமிழ்வாசி பிரகாஷ்: இப்படிலாம் கோவப்பட்டா அப்புறம் நான் கதை சொல்ல மாட்டேன்.
சிபி: நீ ஆணியே புடுங்க வேணாம் கிளம்பு ராசா.

மகேந்திரன்: சார் நான் ஒரு கதை சொல்றேன்.
ஆபீசர்: சொல்லுங்க,
மகேந்திரன்: ஒரு வயல்ல பெண்கள் எல்லாரும் நடவு நட்டுக்கிட்டு இருக்காங்க
சிபி: மொத்தம் எத்தனை பொண்ணுங்க. 
மனோ: ஆபிசர் சார், இவன் படம் எடுக்க போறானா இல்லை சைட்டடிக்க போறானா? மொத்தம் எத்தனை பொண்ணுங்கன்னு ஜொள் வடிக்க கேட்குறான்.
http://www.glamsham.com/movies/scoops/09/aug/united-six.jpg
விக்கி: மகேந்திரன் சொல்லும் கதை மட்டும் கிளிக்கானால் நட்றதுலாம் கிழவிங்கன்னு கதையை சேஞ்ச் பண்ணிக்கனும் சார்.
ஆபீசர்: ஓக்கே. எல்லாரும் அமைதியா இருங்க நீங்க சொல்லுங்க மகேந்திரன். 

 மகேந்திரன்: அப்போ ஒரு நூறு மாட்டுவண்டி வருது. கூடவே உருமி மேள சத்தமும், நூறு பெண்கள் அந்த மாட்டு வண்டியில் குலவை போட்டுக்கிட்டே வராங்க.  


ஆபீசர்: இருங்க மகேந்திரன், தம்பி ராஜா!
ராஜபாட்டை ராஜா: தீவிரமா எதையோ யோசித்துக்கிட்டு இருந்தவர், ஆபீசர் குரல் கேட்டு திடுக்கிட்டு
ராஜா: என்ன சார்?
ஆபீசர்:ரொம்ப நேரமா யோசிச்சுக்கிட்டு இருக்கியே தவிர, வாயை திறக்க மாட்டேங்குறியே. நாம சிபிக்காக கதை டிஸ்கசனுக்காக வந்திருக்கோம். நினைவிருக்கா உனக்கு?

ராஜா: இருக்கு சார்.
ஆபீசர்: அப்போ உன் கருத்தை சொல்லு.
ராஜா: கதை எதுவானாலும் செலக்ட் பண்ணிக்கோங்க ஆனால் ஹீரோவா யாரை போடப்போறீங்க ஆபீசர் சார்?

ஆபீசர்: கதை சொல்லாட்டி பரவாயில்லை. ஹீரோ யாருன்னு நீயே சொல்லேன்.
ராஜா: அஜீத் கிட்ட கேளுங்க அவர் மறுத்தா விஜய், விஜய் கால்ஷீட் கிடைக்கலைன்னா சூர்யாவை கேளுங்க. சூர்யாவும் ஒத்துக்கலைன்னா நானே ஹீரோவா நடிச்சுடுறேனே.
ஆபீசர்: டேய் சிபி நில்லு ஓடாதே. 
மனோ: டேய் அண்ணா ஓடாதே. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்டா நாதாரி.

விக்கி: அடிங்கொய்யால வறுத்த கறிக்கும், குடிச்ச சரக்குக்கும் யாருடா துட்டு தரது நில்லுடா ங்கொய்யால.
 
சிபி: நான் ஏதோ லைஃப்ல முன்னேறலாம்னு ஷார்ட் பிலிம் எடுக்கலாம்ன்னு யோசிச்சு, நல்ல ஐடியாலாம் தருவீங்கன்னு உங்களை கூப்பிட்டால் என் உயிரையாடா எடுக்குறீங்க. நான் படமே எடுக்கலை போங்கடா நீங்களும் உங்க டிஸ்கஷனும்

Friday, December 16, 2011

பிரபல பதிவர்கள் சுயம்வரத்தில் செய்த சலம்பல்கள் காமெடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgELqxKulIY4VtpcbADf6Q13TMIc_sVVAku_60QkuVkFt5RCJRsPgk5qprDm9PTHTYLooxGEZ_WCvqKQmle7Xt20h1VFWZFxrQlW3GRSTJSXkaPLBd9ZYI-JQcUqHFMhg6SIq2bUAv7momg/s1600/Amala+Paul+%252813%2529.jpg 

நேத்து டிவில படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது படத்துல ஒரு  சீன்(அட,எல்லாரும் ஏன்ப்பா டென்ஷன் ஆகுறீங்க. இது “அந்த சீன்இல்லை). மாட்டை அடக்குனாத்தான் பொண்ணு தருவேன் ன்னு மாமனாரா நடிச்சவர் வசனம் பேசிக்கிட்டு இருக்குற சீன்.


. எனக்கு அப்போதான் ஒரு ஐடியா ..நம்ம பதிவர்கள்லாம் பொண்ணு பார்க்க போகும்போது மாமனார் இப்படி ஒரு கண்டிஷன் போட்டிருந்தால் நம்ம பதிவர்களுக்கு கல்யாணம் நடந்திருக்குமா?ன்னு டவுட்டு வந்துடுச்சு..,
பொண்ணு ரெடி, மாடு ரெடி, வாங்க எல்லாரும் கிரவுண்டுக்கு போவோம்...

,
1. முதல்ல நம்ம தம்பி லேப்டாப் மனோ, 

ஒரு கையில லேப்டாப், இன்னொரு கையில கத்தி, பிளேடு, அரிவாளோடு மாட்டை அடக்க போறார்.

 பொண்ணு: ஹலோ! ஒரு நிமிஷம். மாடு பிடிக்குறதுக்கு  கையில லேப்டாப் எதுக்கு?

மனோ: லேப்டாப் இல்லைனா என்னை யாரும் மனோன்னு ஒத்துக்கமாட்டாங்கம்மா.

பொண்ணு: சரி, கத்தி, அறுவா, பிளேடுலாம் எதுக்கு? 


மனோ - இதை வச்சுதாம்மா பிளாக்குல இருக்குறவனுங்களை அடக்குறேன். அதேப்போல மாட்டையும் அடக்கிடுவேன்.

மாமனார்: தம்பி,கத்தி, பிளேடு, அரிவாள்லாம் இல்லாம வெறுங்கையால மாட்டை அடக்குங்க.

,மனோ: என்னாது, வெறுங்கையால மாட்டை அடக்குறதா? பிள்ளைப்பூச்சி போல இருக்கறானே சிபி, அவனையே நான் இதல்லாம் வச்சுதான் அடக்குவேன். இதெல்லாம் இல்லாட்டி எனக்கு வீரமே பொங்கி வராதே. எலேய், உன் பொண்ணை நீயே வச்சுக்க. இங்க வேஸ்ட்  பண்ண நேரத்துல எதாவது பிரபலத்தை பேட்டியோ இல்லை முல்லை பெரியாறு அணை பத்தி ஒரு போஸ்ட் ரெடி பண்ணி பிளாக்குல போட்டு நான் கும்மியடிச்சு பொழுதை போக்கியிருக்கலாம். 


2. அடுத்து பக்கி சாரி விக்கி தக்காளி கேமரா,மாடு, துப்பாக்கியோடு களத்துக்கு வரார்.

மாமனார்: தம்பி, தம்பி மாடுல்லாம் எதுக்கு? அதான் இங்கனயே ஒரு மாடு இருக்கே.

விக்கி: நான் என் சொந்த மாட்டைதான் அடக்குவேன். அடுத்தவன் மாட்டை அடக்குற அளவுக்கு நான் மானங்கெட்டவனில்லை. எனக்கு சூடு சுரணை இருக்கு.நான் மானஸ்தன்...

மாமனார்: ம்ஹூம் தம்பி ,இது ஆவறதுக்கில்லை 

பொண்ணு: மாடுக்கு சொன்ன ரீசன் ஓக்கே. துப்பாக்கி எதுக்கு?

விக்கி: நான் இந்திய ராணுவத்துல இருந்தவன் ,எல்லாரும் நினைக்கற மாதிரி நாட்டுப்பற்றுக்காக மிலிட்ரில சேரலை, மிலிட்ரி சரக்கு டெயிலி குடிக்கறதுக்ககவே ராணுவத்துல சேர்ந்தேன்,அதனால எனக்கு துப்பாக்கியில சண்டை போட்டுதான் பழக்கம். இப்ப கூட நான் ஆப்பிரிக்கா போய் வந்தேன். அங்கயும் மாட்டை அடக்க துப்பாக்கிதான் யூஸ் பண்றாங்க.

பொண்ணு: கேமரா எதுக்கு?

விக்கி: மாட்டை அடக்குறதை வீடியோ எடுத்துக்கிட்டால், இதை வச்சு கிச்சளிக்காஸ் போட்டு பதிவை தேத்துவேன். இப்படித்தான் இனி நான் எல்லாத்தையும் வீடியோ எடுத்து பதிவா தேத்த போறேன் ,இனி ஒரு பயலும் என்னை சொந்தமா வீடியோ போட்டியான்னு கேட்க முடியாது.

பொண்ணும் மாமனாரும்: என்னாது இனி நடக்க போறதெல்லாம் வீடியோ எடுத்து போடப்போறியா? கல்யாண முஹூர்த்தத்தை வீடியோ எடுத்தா பரவால்ல, சாந்தி முகூர்த்தத்தை வீடியோ எடுத்தா?  நீ ஆணியே புடுங்க வேணாம். கிளம்பு ராசா.


3. அடுத்து தமிழ்வாசி பிரகாஷ் கையில, பேடு நோட்டு, பென்னோடு வரார்

பொண்ணு: (வரவனுலாம் கையில எதாவது எடுத்து கிட்டு வரானே). 

 எதுக்கு இந்த பேடு, நோட்டு,பென்?
பிரகாஷ்: அதுவாம்மா, மாடு பிடிக்குறதுல எனக்கு கிடைக்கும் எக்ஸ்பீரியன்ஸ வச்சு  பதிவு போட்டேன்னா வருங்காலத்துல மாட்டை அடக்குறவங்களுக்கு யூஸ் ஆகுமே. அதான்.
பொண்ணு: நல்ல எண்ணம்தான்..
\
மாட்டுக்கிட்ட போய்.. 
பிரகாஷ்: எருதின் நோய் காக்கைக்கு தெரியுமா?
பொண்ணு: யோவ் மாட்டுக்கிட்ட போய் ஏன்யா பழமொழிலாம் சொல்லிக்கிட்டு இருக்கே.
பிரகாஷ்: எனக்கு பழமொழி சொன்னாதான் அந்த காரியம் ஜெயமாகும்னு நம்பிக்கை.
மாமனார்: நாசமா போச்சு.
பிரகாஷ்: நான் ஒரு விடுகதை சொல்றேன். அதுக்கு பதில் சொன்னா மாடு ஜெயிச்ச மாதிரி, பதில் சொல்லலைன்னா நான் ஜெயிச்ச மாதிரி எப்பிடி டீலிங்க.
மாமனார்: இப்படியே நீ விடுகதை போட்டுக்கிட்டிருந்தால் என் பொண்ணு வாழ்க்கை வெளங்குன மாதிரிதான். நீ ஆளை விடு ராசா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUhINJGAdrJGa5WEJUjRm2HCdmvD83h-VCyru6VP66BxeSmjwY7XBcn9M-9CRsVq3z3EbwX1Gabpcz-G_1ZoC_Zs3-ynRc9AXiTqzGgxT0G6PpkN5y3Yl75UReiIF7dKFCrErHp8LLo_3G/s1600/Anushka-12.jpg

4. அடுத்து சூர்ய ஜீவா வரார்..., வந்தவர் நேரா மாட்டை அடக்க போனவர், திரும்பி வந்துடுறார்
மாமனார்: என்னப்பா, மாட்டை அடக்காம திரும்ப வந்துட்டே.
சூர்ய ஜீவா: கூடங்குளத்துல அணு மின் நிலைய பிரச்சனையும், முல்லை பெரியார் அண பிரச்சனையும் தீராம இரண்டு தரப்பிலும் அடிச்சு குத்திக்குறானுங்க.
மாமனார்: அதுக்கு?
சூர்ய ஜீவா: கோர்ட்டு, கேசுன்னு போய் பிரச்சனையை இழுக்காம இதுப்போல ஒரு போட்டி வச்சால், ஈசியா முடிஞ்சு போயிடுமே. இந்த யோசனையை நான் பிரதமர், முதல்வர், கவர்னருக்குலாம் லெட்டர் அனுப்பிச்சுட்டு வரேன். இந்த பிரச்சனைலாம் ஓய்ஞ்சாதான் கல்யாணம்.
மாமனார்: கடல்ல அலை எப்போ ஓயுறது? நாம எப்போ தலை முழுகுறது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

5. அடுத்து ஐ.ரா. ரமேஷ்பாபு
 
பொண்ணு: வேகமா வரானே இவனாவது மாட்டை அடக்குவானா?
மாமனார்: தெரியலியேம்மா.
ஐ.ரா ரமேஷ்பாபு மாட்டுக்கிட்ட போய்..

..,
ஒரு காட்டுல 4 மாடுங்க ஃப்ரெண்டா இருந்துச்சாம். அப்போ அந்த வழியா பசியோட வந்த சிங்கம் அதுங்களை வேட்டையாட அதுங்க மேல பாய்ஞ்சுச்சாம்.....
மாமனார்: ஐயையோ மாட்டுக்கிட்ட ஏம்பா கதை சொல்லிக்கிட்டு இருக்கே
.
ஐ.ரா ரமேஷ்பாபு: இல்ல நான் எப்பவுமே நீதிக்கதைகள் சொல்லுவேன். அதன் மூலமாதான் என் காரியத்தை நான் சாதிச்சுக்குவேன். அப்புறம் ஒரு லொள்ளு ஒண்ணு சொல்வேன்.
பொண்ணு: அப்பா, இவன் என்னை கதை சொல்லியே சாவடிப்பான் போல இவனை போகச்சொல்லுப்பா.

6. அடுத்து கோகுலத்தில் சூரியன் வெங்கட்:
வந்தவர் நேரா பொண்ணோட அப்பாக்கிட்ட போய்...,
வெங்கட்: இந்த மாட்டை இதுக்கு முன்னாடி யாருலாம் அடக்க வந்தாங்கன்னு எனக்கு லிஸ்ட் வேணும்.
மாமனார்: எதுக்கு தம்பி, 
வெங்கட் - இல்லை நான் ஒரு கவுரவமான , கண்ணியமான பதிவர். எனக்கு முன்னாடி இந்த மாட்டை அடக்க வந்தவங்க இந்த மாட்டை தொட்டிருப்பாங்க. அப்படி தொட்டவங்கள்ல கில்மா படம் பார்க்குறவங்க, தண்ணி அடிக்குறவன், பான்பராக் மெல்லுறவன் இருந்து அவன் அந்த மாட்டை தொட்டு நானும் அந்த மாட்டை தொட்டால் என் கவுரவம் என்னாகுறது.அதான் கேட்குறேன்.

பொண்ணு: அப்பா இவனை கட்டிக்கிட்டால், வீட்டுக்கு வரவன், கறிகாய் விக்குறவன், பால்காரன், சிலிண்டர்காரன் ஹிஸ்டரிலாம் கேட்டே என்னை கொண்ணுடுவான். அதனால இவனும் வேணாம்பா,

7.  அடுத்து நல்ல நேரம் சதீஷ்: 
மாட்டை அடக்க வந்தவர், மாட்டுக்கிட்ட போகாமல் நேரா பொண்ணோட அப்பாக்கிட்ட...,
நல்ல நேரம் சதீஷ்: சார், இந்த மாட்டோட ஜாதகம் தந்தால் நல்லா இருக்கும்..,
மாமனார்: என்னது மாட்டுக்கு ஜாதகமா?! அதெல்லாம் இல்லை தம்பி.
 நல்ல நேரம் சதீஷ்: சரிங்க, மாடு பொறந்த நேரம், இடம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்..,
பொண்ணு கடுப்பாகி, யோவ் லூசாய்யா நீ? மாடு எங்க பொறாந்துச்சு, டைம் என்ன்ன்னு கேட்டுக்கிட்டு இருக்கே. விட்டா அதுக்கு யார் பிரசவம் பார்த்தாங்கன்னு கூட கேட்பே போல இருக்கே. ஆமாம், அதெல்லாம் உனக்கெதுக்கு  இப்போ?
நல்ல நேரம் சதீஷ்: அது மாட்டோட ராசியும், என் ராசியும் ஒத்து போகுதான்னு பார்க்க.
பொண்ணு: புரியலையே.
 நல்ல நேரம் சதீஷ்: மாட்டோட ராசியும், என் ராசியும் ஒத்துவந்துச்சுன்னா நான் ஜெயிச்சுடுவேன். இல்லாட்டி அது என் விலாவில் குத்தி அது ஜெயிச்சுடுமே அதுக்குதான் ஜாதகம் பார்க்கனும்ன்னு சொல்றேன்.
பொண்ணு: நீ ஜாதகத்தையே பார்த்துக்கிட்டு இருந்தால் எனக்கு கல்யாணம் ஆனமாதிரிதான். நீயும் கெளம்பு ராசா. 

8. சிரிப்பு போலீஸ் ரமேஷ்:
நீயும் ரொம்ப நாளா பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்கியே, எந்த பொண்ணும் செட்டாகலியே. பேசாம அந்த மாட்டை அடக்குனா அந்த பொண்ணை உனக்கு கல்யாணம் நடந்துடும்னு பேசி சரிக்கட்டி அவன் ஃப்ரெண்டுங்க கிரவுண்டுக்கு கூட்டிக்கிட்டு வராங்க. வந்ததும் மாட்டை பார்த்துட்டு ஓன்னு அழ ஆரம்பிச்சுடுறாரு
பொண்ணு: மாட்டை அடக்க போயிருந்தாலாவது அடிகிடி பட்டிருக்கும். அப்போ வலியில அழுவுறது சரி. இப்போ ஏன் அழுவுறீங்க.
ரமேஷ்: அந்த மாட்டை பாரு எம்மாம்பெருசாஇருக்கு. என்னையும் பாரு நான் எப்படி இருக்கேன். இந்த மாட்டை அடக்குறது. ஒட்டகத்தை புடிக்குறதுலாம் என்னால முடியுமா? அதான் அழறேன்.
பொண்ணு: அதுக்கா அழுவுறீங்க. சரி நான் வேணும்னா அப்பாக்கிட்ட பேசி 1 மாசம் அவகாசம் வாங்கி தரேன். அதுக்குள்ள நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்திக்கிட்டு. மாட்டை அடக்க வாங்க. என்ன நான் சொல்றது சரியா?
இதை கேட்டவுடன் மீண்டும் ஓன்னு அழ ஆரம்பிக்குறார்.


பொண்ணு ரொம்ப கடுப்பாகி- இப்போ ஏன்யா அழுகுறே.
ரமேஷ்: எனக்கு சொந்த காசுல சாப்பிட்டால் உடம்புல ஒட்டாதே. ஒரு மாசம் யார் ஓசி சாப்பாடு வாங்கி தருவா. எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது போல
பொண்ணு????!!!!!!


- தொடரும் 


http://www.funrahi.com/photos/tollywood/rwx/iniya-tamil-actress-hot-photoshoot-july-25-2011-006.jpg