Thursday, February 23, 2012

ரோபோ கமல் , எந்திரன் ரஜினி -ஷங்கர் ஒப்பீடு - காமெடி கும்மி

http://sirippu.files.wordpress.com/2010/01/dsc_5646.jpg 


1. 'ஷங்கர்... பார்ப்பனச் சிந்தனைகளுக்குக் கொடி பிடிக்கிறார்என்று உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனம் பற்றி?''

சி.பி - எதுக்கெடுத்தாலும் ஜாதியை இழுக்கறதே தமிழனுக்கு வேலையாப்போச்சு.. எல்லாத்துக்கும் தமிழ் இனத்தலைவர் கலைஞர் தான் காரணம். ஆ ராசாவை கைது பண்றப்ப அவர் ஒரு தலித் என்பதால்தான் அப்படி பண்றாங்கன்னு சொன்னாரு... தலைவர் எவ்வழி.. தொண்டர் அவ்வழி.
 
''ஒரு சாமானியனாகத்தான் என் சிந்தனைகளைப் படங்களில் பிரதிபலிக்கிறேன். 'ஜென்டில்மேன்படம் ஓப்பனிங்ல, ஹீரோ ஊட்டியில கோடிக்கணக்குல கொள்ளை அடிக்கிற மாதிரி, ஒரு ஸ்டைலான ஆக்ஷன் ப்ளாக் வரும். அவர் மேல போலீஸுக்கு சந்தேகம் வராம இருக்கணும்னும் அந்த ஆக்ஷனுக்குச் சம்பந்தமே இல்லாத எதிர் துருவத்தில் ஹீரோ இருக்கணும்னும்தான் அக்ரஹாரத்துல அப்பளம் போடுறவரா அர்ஜுனை ஸ்கெட்ச் பண்ணியிருப்பேன். ஆனா, கதைப்படி அவர் ஐயரா நடிப்பாரே தவிர, உண்மைல ஐயர் கிடையாது. இன்னும் உத்துக் கவனிச்சீங்கன்னா... ஃப்ளாஷ்பேக்ல, 'இவ்வளவு அழகா மந்திரங்களைச் சொல்றியே... நீ பிராமணன் இல்லேன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்கனு நம்பியார் சொல்வார்.

'அந்நியன்படத்துலயும் என் கற்பனைல வந்த முதல் விஷ§வல், முகத்தை மறைச்ச மாதிரி முன்னாடி நீளமா தொங்கற முடியோட இருக்கிற 'அந்நியன்கேரக்டர்தான். பொதுவா, நீளமான முடி, சர்தார்ஜிக்களுக்கு, ஐயர், ஐயங்கார்களுக்கு இருக்கிறதைப் பார்த்திருக்கேன். சர்தார்ஜின்னா நேட்டிவிட்டி அடிபடும். ஐயர் வேஷம் 'ஜென்டில்மேன் போட்டாச்சு. அதனால அந்நியனை ஐயங்காரா காட்ட முடிவு பண்ணேன். அது கதையோட, கதாபாத்திரத்தோட தேவைக்காகக் கொடுக்கப்பட்ட கலர். அவ்வளவுதான். என் மத்த ஒன்பது படங்களோட கதாநாயகர்களையும் நியூட்ரல் ஆகத்தான் காமிச்சிருக்கேன்.
நான் சாதிகள்ல உடன்பாடு இல்லாத, எல்லாரும் சமம்னு நினைக்கிற நியூட்ரலான ஆள்!''



சி.பி - வெரிகுட் ஆன்சர்.. நல்ல வேளை நம்மாளுங்க “ ஏன் சார் உங்க படத்துல பாலகுமாரன், சுஜாதா மாதிரி பிராமணர்களுக்கு வசனம் எழுத வைத்து  ஆதரவு தர்றீங்க?:ன்னு கேட்கலை. 

2.  '' 'உங்க படத்தைப் பார்த்து நாங்க மனம் திருந்திட்டோம். இப்ப நாங்க லஞ்சமே வாங்குறது இல்லஎன்று யாராவது உங்களிடம் சொல்லி இருக்கிறார்களா?''


சி.பி - அப்படி எல்லாம் பாசிட்டிவா இருந்தா யாரும் வெளீல சொல்ல மாட்டாங்க.. புலன் விசாரணை பார்த்து கொலை செஞ்சேன், நூறாவது நாள் பார்த்து ஆட்டோ சங்கர் ஆனேன்,அக்னி பாத் ஹிந்திப்படம் பார்த்து டீச்சரை கொன்னேன்னு ஆரம்பிப்பாங்க..
 ''அப்படி சாமி சத்தியமா இதுவரை யாருமே சொல்லலைங்க. சொல்லியிருந்தா, இந்நேரம் நான் பிறவிப் பலனை அடைஞ்சு இருப்பேன்.
'நீங்க இப்படி எல்லாம் படம் எடுத்துட்டா... நாங்க திருந்திடுவோமா?’
'அது... நம்மளைச் சொல்லலப்பா... லஞ்சம் வாங்குறவங்களைச் சொல்றாங்க!’
'இதுல என்ன தப்பு... எல்லாரும் பண்றதைத்தான நாங்க பண்றோம்!’
'அது சினிமாவுக்கு வேணா சுவாரஸ்யமா இருக்கலாம்... பிராக்டிகலா நடக்காது!’
- இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஃபீலிங்ல லஞ்சத்தை கன்டினியூ பண்ணிக்கிட்டு இருக்காங்க.
நாமளும் 'இந்தியன் பார்ட் 2, 3, 4, 5’-னு கன்டினியூ பண்ணிக்கிட்டு இருக்க வேண்டி யதுதான்.
ஆனா, பப்ளிக்ல நல்லவங்க, மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவங்க நிறைய பேர், 'அந்நியன்படத்தைப் பார்த்துட்டு என்கிட்ட, 'படம் பார்த்ததும் பயம் வந்துடுச்சு சார்... நாமெல்லாம் ஒழுங்கா நடந்துக்கலையோனு குற்ற உணர்வு வந்துடுச்சு. இப்பல்லாம் ரெட் சிக்னல்ல நின்னுடுறோம். 'ஸ்டாப் லைனைத் தாண்டுறது இல்லைனு சொல்லிஇருக்காங்க.
'முதல்வன்படம் வந்ததும் நிறைய இடங்கள்ல புகார் பெட்டி வெச்சதா செய்தி வந்தது. நிறைய அரசு அதிகாரிகள் டைப் ரைட்டரோட ஸ்பாட்ல போய், சரியா வேலை செய்யாதவங்களை சஸ்பெண்ட் செஞ்ச தாவும் செய்திகள் வந்தன. அந்த வகையில பிறவிப் பயன்ல ஒரு சின்ன பீஸை அடைஞ்சிட்டோம்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்!''


சி.பி - முதல்வன், இந்தியன் படங்கள் நீங்க சொல்ற மாதிரி ஒரு விழிப்புணர்வ ஏற்படுத்தியது உண்மை, ஆனா அந்நியன்ல  அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தலை..  


http://blog.endhiran.net/wp-content/uploads/2010/01/84-150x150.jpg

3. '' 'எந்திரன்படப்பிடிப்பு சமயம் ரஜினி யோடுதான் பெரும்பாலான நேரத்தைக் கழித்திருப்பீர்கள்... அப்போது நீங்கள் சொல்லி ரஜினி மாற்றிக்கொண்ட ஒரு விஷயமோ அல்லது ரஜினி சொல்லி நீங்கள் மாற்றிக்கொண்ட ஒரு விஷயமோ இருக்குமே... அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ள லாமே?''
சி.பி - இவரு அவருக்கு சம்பளத்தை செக்கா கொடுத்திருப்பாரு, அவரு படத்துல நடிக்கறேன்கரதுக்கான அக்ரீமெண்ட்ல சைன் பண்ணி டாக்குமெண்ட்ஸ் குடுத்திருப்பாரு.. அதை எல்லாம் ஷேர் பண்ண முடியுமா? சம்பளம் எவ்ளவ்னு தெரிஞ்சுடுமே?

'' 'எந்திரன்சமயத்துலனு இல்லை... அவரோட படம் பண்றதுக்கு முன்னாடியே அவர்கிட்ட இருந்து ஒரு நல்ல பழக்கத்தை நான் கத்துக்கிட்டேன். ஒரு விழாவுக்கு ரஜினி சார் வந்திருந்தார். எல்லாரும் அவரைப் போய்ப் பார்த்து 'ஹலோசொல்லிட்டு இருந்தாங்க. 'நாம போய் ஹலோ சொல்ல ணுமா?’னு சங்கோஜத்தோட, தயக்கத்தோட, கொஞ்சம் தள்ளியே நின்னுக்கிட்டு இருந் தேன். ஆனா என்னைக் கவனிச்சவர், கிட்ட வந்து, 'ஹலோ ஷங்கர்... எப்படி இருக்கீங்க?’னு கேட்டாரு. எனக்கு 'ச்சேனு ஆகிடுச்சு.
விழாக்களில் பலர் இப்படித்தான் நடந்துப்பாங்க. பக்கத்துலயே இருந்தாலும், நேருக்கு நேர் நின்னாலும், யார் முதல்ல ஹலோ சொல்றதுன்னு, யாரு நகர்ந்து கிட்ட போறதுன்னு, நீ பெரியவனா நான் பெரியவனான்னு உள்ளுக்குள்ள ஒரு பெரிய போராட்டமே நடக்கும். ஆனா, அதை வெளிக்காட்டிக்காம, கண்டுக்காம பக்கத் துல இருக்கிறவங்ககிட்ட சிரிச்சுப் பேசிட்டு இருக்கிற மாதிரி பாசாங்கு பண்ணுவாங்க. அதை உடைச்சவர் ரஜினி. அன்னைல இருந்து... என் கண்ணுக்கு முன்னால தெரிஞ்சவங்க இருந்தா... பெரியவங்களோ, சின்னவங்களோ நானே முதல்ல போய் 'ஹலோசொல்லிடுவேன்!
ஒரு தடவை ரஜினி சார்கிட்ட, நான் சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திட்டேன்னு சொன்னேன். அவரால நம்ப முடியலை. 'எவ்ளோ நாளாச்சு?’னு கேட்டார். 'அஞ்சு வருஷமாச்சுன்னேன். 'எப்டி... எப்டி?’ன்னார். நான், 'நிறுத்தணும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா, முடியல. ஒரு தடவை எனக்கு மலேரியா வந்துச்சு. தினமும் ஊசி போட வேண்டியிருந்ததால நான் சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். 15 நாள் சிகரெட் பிடிக்கலை. 16-வது நாள் 'இத்தனை நாள் விட்டதை மறுபடி ஆரம்பிக்கணுமா?’னு யோசிச்சு விட்டுட்டேன். அப்புறம் ஒரு மாசம்... ஆறு மாசம்... ஒரு வருஷம்னு, அஞ்சு வருஷம் பிடிக்கலேனு சொன்னேன். ஏன்னா, 'சும்மா ஆறு மாசம், ஒரு வருஷம் விட்டா சிகரெட் பழக்கத்தை விட்டதா அர்த்தம் இல்லை. அஞ்சு வருஷம் நிறுத்தினாதான் உண்டுனு சுஜாதா சார் என்கிட்ட சொல்லிஇருக்கார். அப்புறம் ரஜினி சாரும் படிப்படியா குறைச்சு, ஒரு நாளைக்கு மூணு... அப் புறம் ஒண்ணுங்கிற அளவுக்கு வந்துட்டார்!
'எந்திரன்படத்துக்காக சிட்டி மேக்-அப் இங்கே செட் ஆகாததால, அமெரிக்கால ஸ்டேன்வின்ஸ்டன் ஸ்டுடியோவுக்கு மேக்-அப் டெஸ்ட்டுக்காகப் போயிருந்தோம். ரெண்டு நாளாகியும் அங்கேயும் செட் ஆகலை. லஞ்ச் பிரேக்ல நான் தனியா நின்னு டென்ஷன்ல டேபிளைக் குத்திக்கிட்டு இருந்தேன். என்னைக் கடந்து போன ரஜினி சார், 'இந்தப் படம் முடியறதுக்குள்ள மறுபடி சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுடுவீங்கனு நினைக்கிறேன்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே படம் முடியற நேரத்துல டென்ஷன் டெரா பைட்டுக்கு ஏறி சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா, அப்புறம் சுத்தமா விட்டுட்டேன். அவரும் விட்டுட்டார்!''



சி.பி - படிப்பவர்களுக்கு  விழிப்புணர்வை ஊட்டும் பொறுப்பான பதில், வெல்டன்..

4. ''ரஜினி, கமல்பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்... இது உங்கள் ரசிகனின் அன்புக் கட்டளை... மீறாதீர்கள் ஷங்கர்...''

'' 'இந்தியன்கதையை முதன்முதலில் ரஜினி சாருக்குத்தான் சொன்னேன் என்பது பலருக்குத் தெரியாது. கதை, திரைக்கதை, முழுமை அடையாத ஆரம்பக் கட்ட நிலையில் சொன்னதால் அதைச் செய்வதில் ரஜினி சாருக்குத் தயக்கம் இருந்தது. 'இந்தியன்படம் முடிந்து, அவருக்குப் போட்டுக் காட்டினேன். படம் முடிந்ததும் ஓடி வந்து என்னை இறுக்கிக் கட்டியணைத்து, 'சூப்பர்... சூப்பர்...’ எனத் தட்டிக்கொடுத்து, 'இப்படி எனக்கு நீங்க சொல்லவே இல்லியேஎன்று ஆச்சர்யப்பட்டார்.
நீங்கள் உற்றுப்பார்த்தீர்களானால் 'இந்தியன்தாத்தா, இன்டர்வெல் காட்சியில் உட்கார்ந்தபடியே ஈஸி சேர் பலகையால் நெடுமுடி வேணுவைத் தட்டிவிடுவார். வர்மக் கலையில் அவரை வீழ்த்திக் கீழே கிடக்கிற துண்டை எடுத்து ஸ்டைலாகத் தோளில் போடுவார். பிறகு, எழுந்து கலைந்த முடியை ஸ்டைலாகக் கோதி சரி செய்வார். இது ரஜினி சாரை மனதில்வைத்து நான் உருவாக்கிய காட்சி என்பது கமல் சாருக்குத் தெரியாது. அதை முற்றிலும் அவரது ஸ்டைலில் வேறுவிதமாகச் செய்து அசத்தி இருப்பார்.


சி.பி - அவர் எப்படி செஞ்சாரோ, ஆனா பார்க்க ரஜினி ஸ்டைலாத்தான் தெரிஞ்சுது..   ஹரே ராதா ஹரே கிருஷ்ணா படத்துல பாடல் காட்சில ஒரு இடத்துல இதே மாதிரி ரஜினி ஸ்டைல் பண்ணி இருப்பாரு, ஆனா ரஜினி எந்தப்படத்துலயும் கமல் மாதிரி நடிக்க ட்ரை பண்னதில்லை..
ரஜினி சார் இப்போதுகூட, 'நான் முதல்வன் பண்ணாததுகூட எனக்கு வருத்தம் இல்ல... 'இந்தியனைத்தான் மிஸ் பண்ணிட்டேன்!’ என்று சொல்வார்.
'ரோபோமுதலில் கமல் சாரை வைத்து எடுப்பதாக இருந்தது அனைவருக்கும் தெரியும். அதன் முதல்கட்டமாக மும்பையில் கமல் சார், ப்ரீத்தி ஜிந்தா கலந்துகொண்ட போட்டோ ஷூட் நடந்தது பலருக்குத் தெரியாது. கமல் சாரை விஞ்ஞானியாக, ரோபோவாக, வில்லன் ரோபோவாக எல்லாம் போட்டோஸ் எடுத்தோம். அப்போது, வில்லன் ரோபோ பாடல் காட்சியில் ஹிட்லர் போல், இடிஅமீன்போல் வருகிற மாதிரியாகக் கற்பனை செய்துவைத்திருந்தேன். ஒவ்வொரு கெட்-அப்பிலும் கமல் சார் கொடுத்த போஸ்களையும் எக்ஸ்பிரஷன்களையும் பார்த்து ப்ரீத்தி ஜிந்தா, மும்பை

டெக்னீஷி யன்கள் எல்லோரும் மிரண்டுபோனார்கள். அதன் பிறகு, கமல் சார் கொடுத்த தேதிகளை 'நாயக்படத்தினால் என்னால் பயன் படுத்திக்கொள்ள முடியவில்லை. நான் 'நாயக்முடித்து வந்தபோது, அவர் வேறு ஒரு படத்தில் பிஸி ஆகிவிட்டார். அந்தப் படம் எடுக்க முடியாமல் போனது. ஆனால், அவரைவைத்து எடுத்த இந்தப் படங்களைப் பார்க்கும்போதும், அவர் ரோபோ பேசுவதுபோல் பதிவு செய்திருந்த,
'ஹாய்... நான் ஒரு ரோபோ... மனித உருவம்கொண்ட இயந்திரம்...
ஸ்பீட் ஒன் கிகா ஹெர்ட்ஸ்... மெமரி ஒன் டெரா பைட்...
ஜாக்சனைப் போல் ஆடவும் தெரியும்... ஜாக்கிசானைப் போல் மோதவும் தெரியும்.
நான் கற்றது கடலளவு... கல்லாதது- மனிதனின் பொய், பொறாமை, வஞ்சகம், துரோகம்...
என்னைச் சரியாகப் பயன்படுத்தினால் நண்பன்... தவறாகப் பயன்படுத்தினால்..? ஹா... ஹா... ஹா... (வில்லன் சிரிப்பு)’
- அவருடைய கம்பீரக் குரலைக் கேட்கும் போதும் மெய்சிலிர்க்கிறது!''



சி.பி - ரோபோ படத்துல  கமல் நடிச்சிருந்தா நடிப்புல பல புதிய பரிமாணங்களை கமல் காட்டி இருப்பார் என்பது உறுதி. ஆனா கல்லா கட்ட ரஜினி தான் பெஸ்ட் சாய்ஸ்.. 



5. ''தங்கள் படங்களின் முதல் விமர்சகர் யார்?''


சி.பி - எந்தப்படைப்பாளிக்கும் முதல் விமர்சகர் அவரது மனைவியாகவோ, நெருங்கிய நண்பராகவோதான் இருக்கும்..

 ''நான்தான்! நானே என் படத்தையும் படத்துல வர்ற ஒவ்வொரு விஷயத்தையும் கிண்டல் பண்ணி, ஓட்டி, அலசி, ஆராய்ஞ்சு, பிரிச்சு மேய்ஞ்சு, பின்னிப் பெடலெடுத்து, எல்லா ஸ்கேனர்லயும் விட்டு எடுத்து, அது 'போதும் என்னை விட்டுருப்பானு கதறுன அப்புறம்தான் ரிலீஸ் ஆகுது!''


சி.பி - சார், எல்லாம் ஓக்கே , ஊழல், கறுப்புப்பணம் இந்த சர்க்கிளை விட்டு வெளீல வாங்க.. போர் அடிக்குது.. உடனே காதலன், ஜீன்ஸ், பாய்ஸ்னு இறங்கி போகாதீங்க.. புது திரைக்கதைல நீங்க கலக்கனும்.. 

- அடுத்த வாரம்...
''எழுத்தாளர் சுஜாதாவுடன் நீங்கள் படத்துக்கு வசனம் அமைக்கும் அனுபவத் தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன். சில சிரமமான சீன்களுக்கு சுஜாதா சார் பளிச் என்று நச் வசனம் பிடித்த உதாரணம் ஏதேனும்? அப்படி சுஜாதா சார் எழுதிய வசனங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?''
''ஒரே படத்தில் கமலையும் ரஜினி யையும் சேர்த்து இயக்கும் எண்ணம் உண்டா?''
''நீங்கள் நன்றாகக் கவிதை எழுதுவீர் களாமே? எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க ப்ளீஸ்?''


 தொடரும் 


மனைவியை குறை சொல்லி வள்ளுவர் ஒரு குறள் கூட எழுதலையே, ஏன்?

pic.twitter.com/YHGsSHdh
கா மெடி கலக்கல் மன்னன் கவுண்டமணியின் அரிதான கல்யாண ஆல்பம் (அதெப்பிடிண்ணே முகத்தை அப்பாவி மாதிரியே வெச்சுக்க முடியுது?)
1.எதையும் உள்வாங்கிக்கொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம். 


ஆமா, சம்பளம் வாங்கிட்டு வீட்டுக்குள்ள வந்ததும் கவரை வாங்கி உள்ளே வெச்சுக்கறாங்க

----------------------------------

2. அன்புள்ள முதல்வருக்கு ஆட்டையை போடும் கொள்ளையர்கள் எழுதுவது, தொழில் அபிவிருத்திக்கு நன்றி!தொடர்ந்து இப்படியே இருட்டாக்கவும்


------------------------------------

3. அன்புள்ள ட்வீட்டர்களே! ரசித்த பாடலை பகிரும்போது டேக்கில் CLT என்பதை பெரிதாகப்போடவும், யாராவது சூப்பர், செம என்றால் சங்கடம் இருவருக்கும்

--------------------------------------------

4. அழகுதான் என் விசிட்டிங்க் கார்டு - அசின் # மேக்கப் தான் உங்க சீட்டிங்க் கார்டு? ( CHEATING CARD)


--------------------------------------

5. மனைவியை குறை சொல்லி வள்ளுவர் ஒரு குறள் கூட எழுதலையே, வாசுகி அம்புட்டு நல்ல பொண்ணா? 


ம்ஹூம், வாசுகிதான் எடிட்டரா இருந்திருக்கும்

--------------------------------------

6. சரக்கு சங்கரன்கற பேரு உங்களுக்கு எப்படி வந்தது? 

 எந்த ஊருக்குப்போனாலும் டாஸ்மாக் எங்கே இருக்குன்னு முதல்ல விசாரிச்சுக்குவேன்

----------------------------------------

7. படத்துல ஹீரோ செம காண்டா இருக்கார், ஆனா ஹீரோயின் குண்டா இருக்காங்களே, ஏன்?


 படத்தோட டைட்டில் துப்பாக்கி. அதான் குண்டு ஹீரோயின்..

---------------------------------------

8. காலைல இருந்து மாலை வரை கட்சிக்காக தீயா வேலை செஞ்சேன்,  தலைவர் ஏன் பதவியை பறிச்சாரு?


 நைட் ஆனதும் மகளிர் அணித்தலைவியை அணைச்சா? அவர் ஆளு


----------------------------------

9. சாமி! பொண்ணுங்களுக்கு ஏன் காமெடி சென்ஸ் கம்மியா இருக்கு? 


பக்தா!, அவங்களுக்கு சென்ஸே கம்மிதான்


--------------------------------


இது நல்லாருக்கே! நல்ல கிரியேட்டிவிட்டி!

10. குட்டி - மிஸ், நான் ட்விட்டு போட்டா என்னிய பாலோ பண்ணுவீங்களா ? 



ஜீன்ஸ் போட்ட பீன்ஸ் - ட்வீட்ஸே போடலைன்னாத்தான் ஃபாலோ பண்ணுவேன் ஹி ஹி


----------------------------

11. இளைய தலை வலி - ஆனானப்பட்ட ஷங்கரே என்னை எதுவும் சொல்லலை,முருகதாஸ் என்னை பார்த்து “ நடிக்க ட்ரை பண்ணுங்க”ங்கறார் # துப்பா(ர்க்)கி (யம்)


--------------------------

12. மாறுவேஷத்தில் கோவை போலீஸ்கமிஷனர் நகர்வலம். # ம்க்கும்,இவங்க மஃப்டில இருந்தாலும் மப்புலதான் இருப்பாங்க,தெரியாதா? கண்டு பிடிக்க முடியாதா?


-------------------------------

13. மிஸஸ் டோனி - உங்களுக்கு பக்கத்துலயே நான் இருக்க என்ன கவலை?

 டோனி - கவலையே அதுதான், லக்‌ஷ்மிராய் வெய்ட்டிங்க், ஹி ஹி


--------------------------------

14. மின் கம்பிகளில் துணி காய வைப்போம்-பாமக அழைப்பு  # ஜெ - கமிஷ்னர், டாக்டரை லாக்கப்ல தள்ளி 2 நாள் காய வைங்க 


-------------------------------------

15. சங்கரன் கோவிலில் நான்கு முனை போட்டி # எடுக்கறது பிச்சை,இதுல போட்டி வேற 

------------------------------------


16. ஆஞ்சநேயர் தான் எனக்கு வேண்டும் - அனன்யா # அனன்யாவும் எனக்கு வேண்டும் - ஆஞ்சநேயர்

----------------------------------

 17. வாடகை வீட்டை காலி செய்யும்போதுதான் உங்கள் ஹவுஸ் ஓனர் பொண்ணு எப்படிப்பட்ட ஃபிகர் என்பது தெரியவரும்.

----------------------------

 18. எத்தனை பேர் என்னை திட்டினாலும்,உன் திட்டு மட்டுமே,எனக்குத் `தெளிவாகக்`கேட்கிறது என் கண்ணே!

-----------------------------

 19. விஜய், சிம்பு என்ன வித்தியாசம்?

விஜய் - ஆல் ஈஸ் வெல் , சிம்பு - ஆள் ஈஸ் ஜொள்


------------------------------------

20. சதீஷ் உன் மேல ஒரு தலைக்காதல் வெச்சிருக்கான், ஏண்டி ஏத்துக்க மேட்டேங்கறே?


 நான் விஜய் ரசிகை, எப்படி ஒரு “தலை”க்காதலை ஏத்துக்கறது?


-------------------------------------

டிஸ்கி -  கோவை நேரம் நண்பரின் வேண்டுகோள்

சிபி...எனக்கொரு உதவி ஆகணுமே...என் நண்பி ஒருவருக்கு வரன் தேடி கொண்டு இருக்கிறார்கள்.BE  சிவில்,  அரசு உத்தியோகம் வயது 33 ..ஆதி திராவிடா, இது வரைக்கும் வந்த வரன்களை அவரது பெற்றோர் தட்டி கழித்து வந்து இருக்கின்றனர்..காரணம் அரசு உத்தியோகம்.எங்கே சம்பளம் போய் விடுமோ என்று எண்ணி எதாவது சால்ஜாப்பு சொல்லி மறுத்து இருக்கின்றனர்.இப்போதுதான் என் நண்பிக்கு தெரிய வந்திருக்கிறது.ஆகையால் இப்போது நாங்கலாம் சேர்ந்து மணமகன் தேடும் படலம் ஆரம்பித்து இருக்கிறோம்.உங்க பதிவுல இத போட்டா ஏதாவது வரன் கிடைக்கும் ...(எனது உள்மனசு : எவ்ளோ மொக்கை பதிவுலாம் போடறீங்க....(அதுக்கு இது தேவல ..)ஒருத்தருக்கு வாழ்வு தரலாமே...)



பெயர் : மணிமதி

வயது - 33

பணி - சிவில் அரசு உத்தியோகம்

ஜாதி - ஆதி திராவிடர்

இடம் - திருச்சி

மற்ற விவரங்கள்...நேரில்


தொடர்புக்கு நண்பர் ஜீவாவின் செல் எண் - 9965331401

Wednesday, February 22, 2012

காதல் ரசம் சொட்டும், காதல் சாம்பார் கொட்டும் வசனங்கள் இன் காதலில் சொதப்புவது எப்படி?

1.  நான் உன்னை சின்ன வயசுல பார்த்தேன், நீ அப்போ ஷப்பினெஸா இருந்தே.

இப்போ?

 ஹி ஹி . ஷப்பினெஸ் தான் அழகு... 


-------------------------------------

2. பாசத்துல,அன்புல பெண்கள் மாதிரி தீவிரம் காட்றது யாருமே இல்லை.. 

---------------------------------

3.  ஃபுல் வீடும் எங்கம்மா கண்ட்ரோல்ல தான்.. எங்கப்பா உட்பட.. 

----------------------

4.  என் லைஃப்ல சேலஞ்சிங்க்கா எதுவுமே இல்லை. அதனால தான் ஃபிகர் மேட்டர்லயாவது சேலஞ்சிங்கா ஏதாவது செய்யலாம்னு முடிவெடுத்தேன்..

------------------------------

5. மாப்ளே, உனக்கும், உன் ஆளுக்கும் ஃபைட்னு கேள்விப்பட்டேனே..?

ஆமா, அதுக்கென்ன இப்போ?

அவ நெம்பர் வேணும் ஹி ஹி 


-----------------------------------

6.  திரும்ப திரும்ப மனசை ஹர்ட் பண்ணி அப்புறம் சாரி கேட்கறே.. சும்மா சாரி கேட்டா மட்டும் மனசை புண் படுத்துனது சரி ஆகிடுமா?

--------------------------------------

7.  ஏன் என்னை விட்டு விலகறே?

நீ என்னை சந்தோஷமா வெச்சுக்குவேங்கற நம்பிகை எனக்கு போயிடுச்சு.. சாரி.

---------------------------------------------

8.  பொண்ணுங்க பெயிண்ட்டிங்க் மாதிரி.. மோனலிஸா ஓவியத்தை  ரூம்ல எங்கே நின்னு பார்த்தாலும் நம்மளையே பார்க்கற மாதிரி தெரியும். அது மாதிரிதான் பொண்ணுங்க யாரை பார்த்தாலும் நம்மளை பார்க்கறதா நாமளே நினைச்சுக்கறோம்.. 

--------------------------------------------------

9.  ஏன் பொண்ணுங்களை பற்றி நெகடிவ்வாவே பேசறே.?

 பாசிட்டிவ்வா பேசற அளவு எதுவுமே அவங்க சொல்லலை, நடந்துக்கலை.. 

-------------------------------

10.  இப்போவெல்லாம் பொண்ணுங்களுக்கு நல்ல பசங்களை பிடிக்கவே மாட்டேங்குது..அவங்க மனசை கவர்றவனுங்க எல்லாம் பொறுக்கிங்க, ரவுடிங்க, திருடனுங்க,மொள்ளமாரிங்க தான்

--------------------------------


http://www.tamilyouthcafe.com/wp-content/uploads/2012/02/Amala-Paul-hot-Bezawada-movie.jpg

11.  காதல்ல முதல் முயற்சி பெரும்பாலான ஆட்களுக்கு சொதப்பல்லதான் முடியுது.. 

-----------------------------------


12. ‘இந்தக்காலத்தில எவன் உண்மையா லவ் பண்ணுறான். அப்பிடி எவனாச்சும் பண்ணினா அவன் பைத்தியமா தான் இருக்கணும்’

--------------------------------------

 13.  ஏதோ கேக்கனும்னு சொல்லிட்டு இருந்தே.. என் நெம்பர் சொன்ன பிறகு அந்த மேட்டரை மறந்துட்டியா?

 ஹி ஹி நான் பிட்டை போட்டதே உன் கிட்டே நெம்பர் வாங்கத்தான் ஹி ஹி

 அடப்பாவி

---------------------------------------------

14.  டாடி.. - டேய்.. உன் ஃபேஸ் புக் குக்கு ரெக்குவஸ்ட் அனுப்பி இருக்கேன், அக்செப்ட் பண்ணு.. 

 அய்யோ டாடி.. அங்கே யார் உங்களை போகச்சொன்னது?


-------------------------------------------------

15.  இந்த வீட்ல யார் ஆம்பளை? நீயா? நானா? 

பொண்டாட்டியை யார் சந்தோஷமா வெச்சிருக்காங்களோ அவன் தான் ஆம்பள.. 

-----------------------------------------------------

16. சாரி.. டியர்.. ஐ லவ் யூ சோ மச். 

 இதை சொல்றதுக்கு இவ்வளவு லேட்டாடா?

----------------------------

17. இங்கே என்னடா பண்ணிட்டு இருக்கே? 

 ஹி ஹி சிறுத்தை மான் வேட்டைக்கு போறதுக்கு முன்னால பதுங்குமே அது மாதிரி லவ்வை சொல்றதுக்கு முன்னே பம்பிட்டு இருக்கேன் ஹி ஹி 

----------------------------------

18.  அவ எங்கெடா போறா.?

 நம்ம காலேஜ் லைபரரிக்கு.. அதான் ஃபாலோ பண்ணிட்டு போறேன்.. 

 அட!!! நம்ம காலேஜ்ல லைப்ரரி எல்லாம் இருக்கா?

-----------------------------

19.  நான் ஆல்ரெடி எல்லா புக்ஸும் எடுத்து படிச்சுட்டேன் மேடம்.. இந்தாங்க நீங்க படிங்க, எடுத்துட்டு போங்க.. உங்க லைப்ரரி கார்டு கொண்டு வர்லைன்னா என்ன? என்னுதுல இருந்து எடுத்துட்டு போங்க.. 

 இதுல ஒரு சைன் பண்ணுங்க.. 

 எதுக்கு?

 லைப்ரரில முதல் முதலா புக் எடுக்கறப்ப சைன் பண்னனும்.. 

--------------------------------------

20.  அவ என்னை அண்ணான்னு கூப்பிட்டாடா..

அடப்பாவி. தங்கச்சியையா லவ் பண்றே? ராஸ்கல்..

--------------------------------



21.  பாசத்தையும் சரி, வெறுப்பையும் சரி, பொண்ணுங்க காட்ற அளவு பசங்களால காட்டமுடியாது.. 

-----------------------

22.  அம்மா, அப்பாவையும் இந்த ஃபங்க்‌ஷனுக்கு கூப்பிடலாம்மா..

எதுக்கு?

ஃபேமிலி ஃபங்கஷனுக்கு ஃபேமிலி மெம்பரை கூப்பிடறது தப்பில்லையே? அவரும் நம்ம ஃபேமில ஒருத்தர் தானே?

-----------------------------------------


23. என்னண்ணே. கிளம்பறீங்களா? உன் ஆள் வந்ததாலா?

ச்சே ச்சே. கிளம்பல,.. சேர்ல நல்லா உக்காந்தேன் ஹி ஹி 

-----------------------------

24. நீ மட்டும் எபப்டி கரெக்ட் பண்ணுனே அவளை?

 லவ்ங்கறது மின்னல் மாதிரிடா மாப்ளை. டகார்னு மின்னும்போதே அதை பார்த்துடனும். 

----------------------------------

.25.  கேர்ள் - எனக்கு 5 பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க.. 

 என்னமோ நாய்க்குட்டி வெச்சிருக்கற மாதிரி சொல்றீங்க? 

-----------------------------------

26.  அவன் ஏன் சிரிக்கறான்? நம்மளை பார்த்தா?

 ச்சே ச்சே அவன் காமெடி டிராமா ஒண்ணு இங்கிலீஷ்ல பார்த்தான், அதுல வந்த ஜோக்ஸ் இப்போதான் புரிஞ்சுதாம் ஹி ஹி 

--------------------------------------

27.  வெரிகுட். எப்பவும் இதே மாதிரி ஃபிரண்ட்ஸாவே இருக்கனும்

 ஓக்கே அங்கிள்

 பை த வே , நானும், ஆண்ட்டியும் கூட காலேஜ் படிக்கறப்ப ஃபிரண்ட்ஸா தான் முதல்ல இருந்தோம் ஹி ஹி 

----------------------------------------

28.  அவ போனா போறா விடறா மச்சான், அடுத்த ஃபிகரை கரெக்ட் பண்ணு.. 

 டேய்.. முதல் காதல்ல எப்படி சொதப்புனேன்னே தெரியல. கண்டு பிடிக்க முடியல.. அதுக்குள்ள அடுத்த காதலா?

--------------------------------------------

29/.  YOU CANT CONTINUE YOUR LIFE WITH OUT ME... 

 YOU HAVE NO LIFE

-------------------------------------

30.  இவ லைஃப்ல எனக்குத்தெரியாம இன்னும் எத்தனை பசங்க இருக்காங்களோ?

-----------------------------


http://2.bp.blogspot.com/-U0QmM7dvTCY/TykoBPjyM0I/AAAAAAAAg6w/VnjJInXHYtU/s1600/gnanamuthu+com.png

31.  உங்க பாட்டி ஃபேஸ்புக்ல இருக்காங்களா? அதுவும் தமனா ஃபோட்டோவை டி பி யா வெச்சுட்டு.? என்னால நம்பவே முடியல/... 

 என்னது? தமனவா? போன வாரம் த்ரிஷா ஃபோட்டோவை வெச்சிருந்தாங்க? 

---------------------------------

32.  வயசான பாட்டிக்கு எதுக்கு தமனா ஃபோட்டோ டி பி?

 இந்தக்காலத்து பொண்ணுங்க மட்டும் யோக்கியமா? மொக்கை ஃபிகருங்க எல்லாம் அழகழகான நடிகைங்க ஃபோட்டோவை டி பில வெச்சு ஏமாத்துதுங்க


-------------------------------

. 33.  பொண்ணுங்க எதையும் மனசுல வெச்சுக்க மாட்டாங்க, பசங்க யோசிச்சு கேட்கலாமா? வேணாமா?ன்னு நினைச்சுட்டு இருக்கறப்பவே பொண்ணுங்க கேட்டு முடிச்சுடுவாங்க.


----------------------------------------------

34.  அம்மா, விஷயம் சின்ன பிரச்சனையா இருக்கறப்பவே அவர் கிட்டே நீ பேசித்தீர்த்திருக்கலாம்.. 

 ஆனா அவர் பேசவே மாட்டாரே?

--------------------------------------

35.  டியர்.. என் கிட்டே எதையும் இனிமே மறைக்க மாட்டேன், ஓப்பனா உண்மையை சொல்லிடுவேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணுங்க/..

ஓக்கே பிராமிஸ்..

 நான் போட்டிருக்கற இந்த புது டிரஸ் எப்படி இருக்கு?

 கேவலமா.. 

 பளார்.. 

--------------------------------

36.  நாங்க மனசுல என்ன நினைக்கறோம்னு உங்களுக்கு எப்படி தெரியும்?


 அது தெரியாம தாண்டி பசங்க எல்லாம் அலைஞ்சுட்டு இருக்கோம்.. ?

------------------------------------

37.  உங்களுக்குள்ளே எப்படி பிரிவு வந்தது>?

 சிம்ப்பிள், நான் பையன் மாதிரி நடந்துக்கிட்டேன், அவ பொண்ணு மாதிரி நடந்துக்கிட்டா.. 

------------------------------------

38.  இவ எல்லார் கிட்டேயும் ஈசியா, ஃபிரண்ட்லியா பழகுவா மச்சி. வேணூம்னா இவளோட முன்னாள் ஆள் இவன் கிட்டே கேட்டுப்பாரேன் ஹி ஹி 

---------------------------------

39.  நீ அவலை பார்க்க ட்ரை பண்னலையா? 

ச்சே ச்சே அவ எனக்கு அக்கா மாதிரி.. 

 அப்போ  அவ அழகா இல்லையா? ஹி ஹி 

---------------------------

40. அவளைப்[பற்றி பேசுனாலே இவனுக்கு கோபம் வருதே ஏன்?

மோசம் பண்ணிட்டேன்.. பிரேக் அப்.... 

-------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirkvv4cVqCb8EF-CvNRWI7XpIuc-KrP9PtCeRC9-OjTxMuDP1B6uqCvItSwFvtzY2LnMUgRd08Xb2naiCDsY-sKjQ5Q_mElUheZ1IQVbHNhdlqGZMKNfhrIimBIPzapAlghyphenhyphen2vjl0kIYw/s1600/imagesccvcv.jpg

41.  பீச் எல்லாம் எப்படி இருந்தது?

 ம். பீச் மதிரி.. நானே கடுப்புல இருக்கேன் ., 

----------------------------------

42.  நாம தேடிப்பிடிச்சு லவ் பண்றதே பெருசு.. மறுபடியும் ரிஜக்ட் பண்னா எப்படி?


-----------------------------------

43. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியாது


---------------------------------------

44. மறக்கனும்னு முடிவு செஞ்சாத்தானே உன்னை மறக்க , நான் அப்படி மறக்கனும்னு நினைக்கவே இல்லையே?

----------------------------------------

45. லவ் பண்றது ஏன் இவ்ளவ் கஷ்டமா இருக்கு?

தெரில, காதல்ல சொதப்பறதுதான் ட்ரெயினிங்க் போல. :(

---------------------------

46. ஒரு பொண்ணு கேள்வி கேட்கும்போது உண்மையை தான் சொல்லணும்ன்னு அவசியம் இல்லை. அவங்க என்ன பதில் எதிர்பார்க்குறாங்களோ அதை சொன்னாலே போதும்

------------------------------------------

47. ஆம்பளைங்களால அரை மணி நேரம் எதைப்பற்றியும் யோசிக்காம சும்மா இருக்க முடியும், ஆனா பொண்ணுங்களால எதைப்பற்றியும் யோசிக்காம  ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க முடியாது 


----------------------------------------

ஓ பக்கங்கள் ஞானியை, கலாய்த்த ஓஹோ பக்கங்கள் விஞ்ஞாநி சாருவை கலாய்க்கும் அஞ்ஞானி குமாரு

http://charuonline.com/blog/wp-content/uploads/sujatha-300x236.jpg 

ஞாநிக்கு பதில் எழுதுவதாகச் சொன்னீர்களே?  ஏன் இன்னும் எழுதவில்லை?” என்று கேட்டு பல கடிதங்கள் வந்துள்ளன.  ஊர் ரெண்டு பட்டா… என்ற பழமொழி தான் ஞாபகம் வந்தது.  ஞாநி பத்து நிமிஷத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கி விட்டுப் போய் விட்டார்.  அதற்கு பதில் எழுதப் புகுந்தால் நான்கு ஐந்து மணி நேரம் ஆகும் போல் இருக்கிறது.  ”சாருவுக்கும் எனக்கும் ஒரே வயது” என்றார் ஞாநி.  அது மட்டும் அல்ல; அதை நிறுவுவதற்காக ”சாருவுக்கும் பைபாஸ் ஸர்ஜரி நடந்துள்ளது; எனக்கும் ஆஞ்ஜியோ நடந்துள்ளது; இதோ இந்த வாரம் இன்னொரு ஸர்ஜரி நடக்க உள்ளது” என்று பல உதாரணங்களையும் அடுக்கினார்.   இந்த ஒரு வசைக்கு பதில் சொல்லவே பத்து பக்கங்கள் எழுத வேண்டும் போல் இருக்கிறது.    ஸர்ட்டிஃபிகேட் பிரகாரம் அவருக்கும் எனக்கும் ஒரே வயதுதான்.  ஆனால்?  இந்த ஆனாலுக்குத்தான் பத்து பக்கங்கள் எழுத வேண்டும்.


சி.பி - சாருவுக்கு மனசுக்குள்ள இன்னும் சின்னப்பாப்பான்னே நினப்பு..  டீச்சர், இவன் என்னை கிள்ளிட்டான்.. அவன் என்னை அடிச்சுட்டான்.. 

சீனி கம் படம் பார்த்திருக்கிறீர்களா? 


சி.பி - இல்லண்ணே, சீன் படமா? அது?



 அதில் அமிதாப் பச்சன் 64 வயது இளைஞனாக வருவார்.  ஆம்; இளைஞன்.  தபுவுக்கு 34 வயது.  இரண்டு பேருக்கும் காதல்.  அமிதாப் லண்டனில் வசிப்பவர்.    தபுவின் அப்பாவிடம் தங்கள் காதலைச் சொல்லி சம்மதம் கேட்கலாம் என்ற எண்ணத்தில் இந்தியா வருகிறார்.  தபுவின் அப்பா ஓம் பிரகாஷுக்கு அமிதாபை விட 6 வயது கம்மி.  ஆனால் அமிதாபைப் பார்த்ததும் அவர் 90 வயதான இரண்டு கிழவர்கள் சந்தித்துக் கொண்டதைப் போல் பேசுவார்.  என்ன ஜி, வாக்கிங் எல்லாம் போகிறீர்களா?  வயசாகிப் போச்சு… நம்ம வயசுல வாக்கிங் போயே ஆகணும்… இல்லேன்னா கொலஸ்ட்ரால், ஷுகர், ஹார்ட் ப்ராப்ளம்…  இப்போவே பாருங்க… உங்க கிட்ட பேசும் போதே மூச்சு இரைக்குது…  நீங்க என்ன விட 6 வயசு மூத்தவர்னு நீனா (தபு) சொன்னா…  ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோணும்…  இல்லேன்னா அவ்ளோதான்…  சரி, என்ன குடிக்கிறீங்க… டீ தானே?  சீனி கம்?  நான்லாம் சீனியே போட்டுக்கிறது இல்லே…  நேத்து தான் ஆஞ்ஜியோ டெஸ்ட் பண்ணினேன்…  ஒரே ஒரு இடத்துல ப்ளாக் இருக்கு… ஓவர் கொலஸ்ட்ரால்…  நீங்களும் அப்பொப்போ டெஸ்ட் பண்ணிடுங்க…  வாரீஹளா.. நாளைக்கு ஃபுல் பாடி செக்கப்புக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன்…?


 சி.பி - ஆஹா, படம் செமயான தீம் போல... பார்த்துடவேண்டியதுதான்..


தபுவைப் பெண் கேட்க வந்த அமிதாபுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…


சி.பி - எக்சைல் நாவலை படிச்ச மாதிரி சப்புன்னு இருந்திருக்கும்.. ஹி ஹி 

  ஓம் பிரகாஷ் ஒரு சராசரி இந்தியனின் பிரதிநிதி.  ஞாநி தன் வயதையும் என் வயதையும் ஒப்பிட்டு மூச்சு வாங்க மூச்சு வாங்கப் பேசிய போது எனக்கு அச்சு அசல் ஓம் பிரகாஷ் கேரக்டரைப் பார்ப்பது போலவே இருந்தது.  சான்ஸே இல்லை.  என்ன ஒற்றுமை!!!



சி.பி -  உங்க 2 பேருக்கும் ஒரே குறைங்கற ஆதங்கத்துல தெரியாம சொல்லிட்டார்.. விடுங்க்ணா.. கூல்


என்னுடைய நண்பர்கள் அத்தனை பேரும் 30 வயதைத் தாண்டாதவர்கள். 


சி.பி - அண்ணன் கொள்கை எனக்கு பிடிச்சிருக்கு.. தாத்தா ஆனாலும் அண்ணனோட சிநேகம் எல்லாம் யூத்துங்க கூடத்தான்.. ஹி ஹி 



 ஒரு நண்பனோடு பெங்களூர் ஹிண்ட் பப்பில் இரவு 12 மணி வரை குடித்து விட்டு, அறைக்கு வந்து அங்கேயும் குடித்து விட்டு காலை நான்கு மணி அளவில் படுத்தேன். 


சி.பி - கேப்டனையே மிஞ்சிடுவீங்க போல, உங்களுக்கு அரசியல்லயும் நல்ல எதிர்காலம் இருக்குங்க்ணா.. ஏன்னா குடியும் ,கூத்தியும் வெச்சிருக்கிறவங்க தான் அரசியல்ல ஷைன் பண்றாங்க.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf_XPAyv6WfA1kK9tYrOQVVCanCajiO06CIa_dH0SO0vpgsw3fzVud-11Y0ncbKZqhFFIlsVB40or0S3lUyNh4QTSiU11SGTxdWl1XVEFbKAsNelH1j2rxwW7DrbbX-mhmxdf81nktTv-M/s320/charu+zero3.JPG



 காலையில் ஏழு மணிக்கு எழுந்து எக்ஸைல் நாவலை கர்ம சிரத்தையாக எழுதிக் கொண்டிருந்தேன். 

சி.பி - காலங்காத்தால ஒரு வேலை இல்லாம ஒரு மொக்கை நாவல் எழுதும் ஹோமோ மன்னவனே.. என்ன நாவல்? அது என்ன நாவல்? ஓஹோஹோ.. 



  நண்பன் 12 மணிக்கு எழுந்து வாந்தி எடுத்தான். 

சி.பி - சரக்கு அடிச்சா வாந்திதான் எடுப்பான், பின்னே வாய்ல இருந்து லிங்கமா எடுப்பான்? அவன் என்ன நித்யானந்தாவா?



 நண்பனுக்கு வயது 28.  இதையும் எக்ஸைலில் எழுதி இருக்கிறேன்.  வாசகர் வட்டக் கூட்டங்களில் நான் நண்பர்களுடன் காலை நான்கு மணி வரை நடனம் ஆடுவது சர்வ சகஜம். 


 சி.பி - உங்களைப்போன்ற நல்ல மனிதர்கள் தான் எதிர்கால இந்தியாவை வழி நடத்தி செல்ல வேண்டும்.. உங்களின் 2 லட்சம் ரசிகர்களுக்கு என் வாழ்த்துகள்

 இதை விடுங்கள்.  பைபாஸ் ஸர்ஜரி என்னிடமிருந்து பணத்தைப் பிடுங்குவதற்காக அந்த மருத்துவமனை செய்த காரியம்.  வெறும் மருந்து மூலமாகவே குறைக்கக் கூடியதாகவே இருந்தது என்று அதற்குப் பின் பல மருத்துவர்கள் அபிப்பிராயப் பட்டனர். 



சி.பி - லேட் பிக்கப் லத்திகாண்ணே நீங்க.. நித்யானந்தாவை பற்றி   ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்னு சொன்னது இதே வாய் தான்.. அப்புறம் அபாயம் போகாதேன்னு லேட்டா சொல்லுச்சு.. ஏண்ணே.. இப்படி?

 தவிர, இதுவரை நான் அந்த வலி, இந்த வலி, ஜூரம் என்றெல்லாம் படுத்ததே இல்லை. 


 சி.பி - ஓஹோ , வலி வந்தா உக்காந்துக்குவீங்களா? சிட்டிங்க் ரைட்டர் கம் சீட்டிங்க் ரைட்டர்?


 கடந்த பத்து ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் படுத்திருக்கிறேன். 


 சி.பி - ஹி ஹி ஹி ஹி நாங்க நம்ப மாட்டோம்..

 நான் யாருக்கு ஃபோன் செய்தாலும் அவருக்கு உடல்நலம் இல்லை என்கிறார்கள்.  கடந்த பத்து ஆண்டுகளில் நான் ஒரே ஒருமுறை தான் சொல்லி இருக்கிறேன்.  இது என் நண்பர்களுக்குத் தெரியும்.  என்னிடம் பணம் இல்லை.  ஆனால் இந்த ஆரோக்கியத்தை வழங்கிய இறைவனுக்கு நன்றி.



சி.பி - ஹூம், ஆண்டவனை நினைச்சாத்தான் எனக்கு பாவமா இருக்கு, அவரும் தான் பாவம் எத்தனை பாவிங்களை கவனிப்பாரு?

ஆனால் இந்த ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி என்று நாளொரு தினமும் எழுதிக் கொண்டு வருகிறேன்.  எக்ஸைல் நாவலில் பல பக்கங்களில் இந்த விபரம் உண்டு.  இதை சிரத்தையாகப் பின்பற்றினால் நீங்களும் 90 வயதில் துள்ளிக் குதிக்கலாம்.  நம் சித்தர்கள் சொல்லிக் கொடுத்த அற்புதம் இது.


சி.பி - அட.. ஆமாம்.. நீங்க கூட சித்தர்கள் ராஜ்ஜியம் பிளாக்ல நிறைய  படிச்சேன்னு ரீல் விட்டீங்களே..?


என் உடம்பு ஒன்றும் இரும்பால் செய்தது அல்ல.  ஆனால் நான் பின்பற்றும் சில வழிமுறைகளால் அப்படி இரும்பாக்கி வைத்திருக்கிறேன். 


சி.பி - இரும்படிக்கற இடத்துல ஈக்கு என்ன வேலை?உங்க உடம்பு இரும்புன்னா ஏண்ணே ஹாஸ்பிடல் எல்லாம் போறீங்க? ஹி ஹி  மெக்கானிக் ஷாப்ல போய் சர்வீஸ்க்கு விடலாமே?




 தினமும் காலையில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் 5 கி.மீ. தூரத்தை 35 இலிருந்து 40 நிமிட நேரத்தில் நடந்து முடிக்கிறேன்.  நான் குடி கூட இல்லாமல் வாழ்ந்து விடுவேன்.  ஆனால் காஃபிக்கு அப்படி ஒரு அடிமை. 


சி.பி - காஃபிக்கு நான் அடிமை.. கிடச்ச சூஃபிக்கு நான் அடிமை.. 



 காலையில் எழுந்ததும் ஃபில்டர் காப்பி குடித்தே ஆக வேண்டும். 

சி.பி - அண்ணே, நீங்க எந்தக்காலத்துல காலைல எந்திரிச்சிருக்கீங்க? மட்டையாகி விடிகாலைலதான் தூங்குவேன், மதியம் 12 மணீக்குதான் எந்திரிப்பேன்னு நீங்கதானே சொன்னீங்க?



 ஆனால் மூன்று ஆண்டுகளாக காலை காப்பியை விட்டு விட்டேன்.  அர்க் தான் குடிக்கிறேன்.  அர்க் என்பது பசு மாட்டின் மூத்திரத்தை distill செய்தது. 

சி.பி - இலக்கிய உலகின் ராஜாஜியே!! நீர் வாழி!

 https://www.nhm.in/img/978-81-8493-204-1_b.jpg

 தண்ணீர் கலக்காமல் குடித்தால் நாக்கு வெந்து விடும்.  நாற்றத்தில் குமட்டல் வந்து விடும்.  நாலரை மணிக்குக் குடிப்பேன்.  ஏழரைக்கு எழுந்து வரும் அவந்திகாவுக்கு அப்போதும் அறையில் பரவி இருக்கும் மூத்திர நாற்றம் குமட்டல் வருகிறது என்று சொன்னதால், எக்ஸாஸ்ட் ஃபேனைப் போட்டு விட்டுக் குடிக்கிறேன்.  அவந்திகாவிடமிருந்து பாராட்டு பெறுவது ரொம்பக் கஷ்டம்.  அதுவும் நான் என்றால் ரொம்ப ரொம்பக் கஷ்டம்.  அப்படிப்பட்ட அவளே ஒருநாள் நான் இரவில் அர்க் குடிப்பதைப் பார்த்து விட்டு “உன்னைப் போல் சகிப்புத் தன்மை கொண்டவர்களைப் பார்ப்பது கடினம்” என்றாள். 

சி.பி - உங்க நாவலை எல்லாம் ரெகுலரா படிக்கற உங்க வாசகர்கள் தான் சகிப்புத்தன்மை உள்ளவங்கன்னு நினைக்கறேன்.. 



 அர்க் குடித்த அன்று காக்டெய்ல் சாப்பிடுவதில்லை.  சாப்பிட்டால் அர்க் வேலை செய்யாது.

 சி.பி - ஓஹோ.. அர்க் ஜெர்க் ஆகிடுமா?

அது மட்டும் அல்ல; அர்க் குடித்தால் அதற்குப் பிறகு ஒரு மணி நேரத்துக்குத் தண்ணீர் கூட குடிக்கக் கூடாது.  அர்க் குடித்து விட்டு, நடக்கப் போய் விட்டால் அப்போது ஒரு தாகம் எடுக்கும் பாருங்கள்… கொடுமை.  எதற்கு இவ்வளவு பாடு?  உடம்பு இரும்பைப் போல் இருக்க வேண்டும்.  நோய் நொடி வரக் கூடாது.
இந்த அர்க் என்பது நான் செய்து வரும் ஹட யோகப் பயிற்சி முறைகளில் ஒன்றே ஒன்றுதான்.  இது போல் நூறு விஷயங்கள் இருக்கின்றன.

 சி.பி - நீங்க சொன்ன ஒரு மேட்டரே  வாசம் தூக்குது.. இதுல இன்னும் 100? அவ்வ்வ்



 இன்னொரு உதாரணம், பால் கலந்த எதையும் சாப்பிடுவதில்லை.   தேநீர் என்றால், ஊட்டியிலிருந்து வரவழைத்த white tea.  இது தேயிலைச் செடியின் மொக்குகளிலிருந்து தயாரிக்கப்படுவது.  இல்லை; சரியாகச் சொன்னால், ஒரு தேயிலைச் செடி வளர்ந்து முதல் மொக்கு விடும் நிலையிலேயே எடுத்து விடுவார்கள். 

 சி.பி - அண்ணன் தேயிலைல கூட ஃபிரெஸ் தான் கேட்பாரு போல..

  இப்படி எந்தக் காரியத்திலும் ஒரு ஹட யோகியாகவே வாழ வேண்டும்.  இதனால்தான் சில சாமியார்கள் ‘அந்த’ விஷயத்தில் பெரும் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.  ஸர்ட்டிஃபிகேட் வயது எனக்கு 59-ஆக இருக்கலாம். 


 சி.பி - நீங்க அம்பத்தி ஒன்பதா?ஹி ஹி

 ஆனால் 25 வயது இளைஞன் கூட என்னோடு எந்த விஷயத்திலும் போட்டி போட முடியாது.  எந்த விஷயத்திலும் என்பதை அழுத்தியே சொல்கிறேன். 


சி.பி - நீங்க, வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ் ஜே சூர்யா எல்லாம் சாதாரணமா பேசுனாலே டபுள் மீனிங் தான்னு எங்களுக்குத்தெரியாதா? இடம் சுட்டி பொருள் விளக்கனுமா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO44puUY5_K2cQ-taCFAqTtzG984L5yakjlb0gdu-2DT_dW9VQiye_bCEXXLvTeSStIpnwcGfeJdckoPjVE5-FySCGa_lbOWeVb2Jg0rsTW687ycd_VdM_7Y96RVtGhk7idz1dU9l4UXk/s220/charu-blog-pic.tif
 nivedhidhaa chaterjii
 உங்கள் வயது எழுபதா?  நான் சொல்லும் டிப்ஸைக் குறித்துக் கொள்ளுங்கள்.  ஆறே மாதத்தில் 25 வயது இளைஞனாகி விடலாம்.  காலையில் இஞ்சி; மதியம் சுக்கு; இரவில் கடுக்காய்.  எப்படிச் சாப்பிட வேண்டும்?  கொஞ்சம் மரியாதையோடு கேட்டால்தான் சொல்லுவேன்.


கூட்டத்தை மதியம் இரண்டு மணிக்கு வைத்திருப்பதையும் விமர்சித்தார் ஞாநி.  எல்லோரும் உறங்கும் நேரத்தில் வைத்து விட்டதாகச் சொன்னார்.  மைக் முன்னால் பேசிக் கொண்டிருந்தவர் என் பக்கம் திரும்பி “நீங்களும் உறங்கும் நேரம் தானே இது?” என்று கேட்டார்.  நானும் தலையை ஆட்டி வைத்தேன்.  வேறு என்ன செய்வது?  நான் பகல் நேரத்தில் தூங்கியதே இல்லை.  இரவில் வெகு நேரம் கண் விழிப்பதும் இல்லை.  நாவல் எழுதிக் கொண்டிருந்தால் இந்த விதி பொருந்தாது.  இரவு பகல் எல்லா நேரமும் எழுத்துதான்.  இல்லாவிட்டால் எக்ஸைல் போன்ற ஒரு நாவலை ஐந்தாறு மாதத்தில் எழுதி முடிக்க முடியுமா?
மேலும், நான் எக்ஸைல் பற்றிப் பேசாமல் சக எழுத்தாளர்களைத் திட்டினேன் என்றார். 


 சி.பி - அது பொய்.. முதல்ல சுய புராணம், அப்புறமா தான் திட்டல் புராணம்.. நீங்க நெம்ப நெம்ப நல்லவர்ங்க்ணே

 இரண்டு மணி கூட்டத்துக்கு அவர் வரும் போது சுமார் நான்கு மணி இருக்கும்.  அதில் தவறு இல்லை.  கூட்டம் முடிவதற்குள் வந்து விட்டால் போதும்.  முன்னாலேயே வந்து உட்கார்ந்து இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் என் கூட்டத்தில் இல்லை.  அப்படிப்பட்ட சர்வாதிகாரப் போக்குகள் என் வாசகர் வட்டத்தில் கிடையாது.  ஆனால் இரண்டு மணியிலிருந்து ஒவ்வொரு நண்பரும் பேசிய பின் நானும் பேசினேன்.  அதைக் கேட்காமல் ஞாநி  எப்படிக் கருத்து சொல்ல முடியும்?  ஆனாலும் நான் எக்ஸைல் பற்றிப் பேசவில்லை.

சி.பி - நீங்க என்னைக்கு சப்ஜெக்ட் சம்பந்தமா பேசி இருக்கீங்க? 

  ஆனால் நான் ஏன் பேச வேண்டும் என்று கேட்கிறேன்.    காமராஜர் அரங்கில் வாசகர் வட்ட நண்பர்கள் எக்ஸைல் பற்றிப் பேச நேரம் இல்லாமல் போய் விட்டது.  அவர்கள் பேச வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.


சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  

சி.பி - அப்பா சாமி, முடியல.. அண்ணன் மெயின் மேட்டர்க்கு வர ரொம்ப நேரம் எடுத்துக்கறாரு.. 


ஒரு பத்திரிகையில் கட்டுரை வந்து விட்டது என்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? டூ மச் என்றார் நண்பர் ஒருவர்.  ”ஒரு” பத்திரிகையில் இல்லை என்பதுதான் விஷயம்.  சென்னை, கல்கத்தா, மும்பை, தில்லி மட்டும் அல்ல; லண்டன் வாசகர்களுக்கும் சுவாரசியமாக இருக்கும்படி எழுத வேண்டும்.  இது எப்படி என்றால், தமிழ் சினிமாவில் யாருமே வட இந்தியா பக்கம் செல்ல முடியவில்லை.  நடிகைகள் மட்டுமே விதி விலக்கு.  ரஜினி, கமல், இளையராஜா யாராலும் முடியவில்லை.  சிவாஜியால் கூட முடியவில்லை.  முதல் முதலாக அதை உடைத்தவர்கள் மணி ரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும்.  பிறகு ரஹ்மான் இந்திய எல்லையையும் தாண்டி ஹாலிவுட் சென்றார்; வென்றார்.  நான் ஏஷியன் ஏஜ் லண்டன் எடிஷனில் எழுதுவது ரஹ்மான் ஹாலிவுட் படத்துக்கு இசை அமைப்பதற்கு ஒப்பாகும்.  அதனால்தான் இறைவனுக்கு நன்றி சொன்னேன். 

 சி.பி - ஏஷியன் ஏஜ் லண்டன் பற்றி மக்கள்க்கு தெரிய வந்த ஒரே ஒரு பயன் தான் இந்த கட்டுரைல..

http://gracehopper.org.in/2011/files/2011/09/Srinivasan_Charu-185x300.jpg
 charu srinivasan
 அது சரி, ரஹ்மான் இறைவனுக்கு நன்றி சொன்னால் இனிக்கிறது; நான் சொன்னால் மட்டும் கசக்கிறதா?  இதில் அடங்கியுள்ள மர்மம் என்ன?  சொல்ல முடியும்…  சாதி, மதம் பேசுகிறேன் என்பார்கள் …


சி.பி - அண்ணே, இறைவனுக்கு நன்றி சொல்ல ஓரளவுக்காவது நல்லவரா இருக்கனும்ணே.. 


Love, in pixels -ஐ எழுதும் போது அது லண்டன் எடிஷனுக்கும் போகிறது என்று எனக்கு உறைக்கவில்லை.  பிறகுதான் ஞாபகம் வந்ததும் கலவரம் ஆகி விட்டது.  எனக்கு ஆங்கிலத்தில் எழுதும் columnists யாரையும் பிடிப்பதில்லை; வினோத் மேஹ்தாவும், குஷ்வந்த் சிங்கும் மட்டுமே விதி விலக்கு.  அவர்களை நான் தாண்ட வேண்டும்.  அதனால்தான் லோக்கல் இலக்கிய பாலிடிக்ஸ் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன்.  இறைவனின் அருளால் வினோத் மேஹ்தாவையும் சர்தாரையும் தாண்டிச் செல்வேன்.  வாசகர் வட்ட நண்பர்களின் அன்பு ஒன்று போதும்.  நேற்று போரூரிலிருந்து விரால் மீன் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார் கணேஷ் அன்பு.  அவருடைய அன்பை நான் என்னவென்று சொல்வது?  இங்கே மைலாப்பூர், ஆர்.ஏ.புரம் ஏரியாவில் விரால் மீனே கிடைப்பதில்லை என்று ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தேன்.  அதனால்தான் போரூரிலிருந்து விரால்மீனைக் கொண்டு வந்து விட்டார்.  கணேஷ் அன்புவைப் போல் சுமார் 50 பேர் இருக்கிறார்கள்.  அவர்களின் அன்பும் இறைவனின் அருளும் என் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக சக்தியை எனக்குக் கொடுக்கும்…


சி.பி - இதன் மூலம் அண்ணன் தெரிவிப்பது வாசகர்கள் எது கொடுத்தாலும் அண்ணன் ஓ சி யில் வாங்கிக்க தயரா இருக்கார் என்பதே.. ஹி ஹி 


ஜெ ஆட்சி பொற்கால ஆட்சியா? கற்கால காட்சியா? ( காமெடி கலாட்டா ஜோக்ஸ்)

http://chennaionline.com/images/gallery/2011/May/20110412035922/Kiran-Hot-Sexy-Photos-09.jpg 

1.காதல்தோல்வி என்பது முரண் தொடை போன்றது, அப்படி 1 இல்லவே இல்லை..


ஓஹோ, எனக்கு கிரண் தொடை, ரம்பா தொடை தான் தெரியும்..


-------------------------------------

2. என் பையனை சூது வாது தெரியாம வளர்த்துட்டோம் சம்பந்தி..


கிழிச்சீங்க, எப்போ பாரு ஏதாவது ஒரு மாது கூட சுத்திட்டு இருக்கான் # ராகு கேது

------------------------------

3. உங்க ட்வீட் எதுவும் RT  ஆகலையா?ஒரு பெண் பெயர்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி அதே ட்வீட்டை போடுங்க, 34 RT, 45 ஃபேவரைட்ஸ் கிடைக்கும்


------------------------------
\
4. அண்டார்டிகாவில் மரம் இல்லை,பூடானில் தியேட்டர் இல்லை,ஹவாயில் பாம்பு இல்லை,ஃபிரான்சில் கொசு இல்லை, தமிழ்நாட்டில் கரண்ட் இல்லை

-----------------------------


5. பெண்களை காக்க வந்த பிதாமகன்கள் போல் அவதார முகம் காட்டும் கண்ணிய மனிதர்கள் ஜி மெயில் சேட்டில் முகமூடி கிழிந்து பரிதாபமாக நிற்கிறார்கள்

---------------------------------

6. சதீஷ், என் ஹேண்ட் பேக்கை வீட்லயே வெச்சுட்டு வந்துட்டேன், ரூ 2000 குடுங்க.

இந்தா ரூ 8. போக வர டவுன் பஸ் சார்ஜ், போய் எடுத்துட்டு வா

--------------------------------

7. இதயமே இல்லாத பெண்ணிடம் அன்பை எதிர்பார்ப்பது சரக்கே இல்லாத காலி பாட்டிலை ஆட்டிப்பார்ப்பது போன்றது # SMS

----------------------------

8.ஈரோடு தங்கதுரை - நான் சரோஜா தேவி புக்ஸ் படிப்பதில்லை.. #



அவர் எங்கேய்யா புக் எழுதுனாரு? பை அப்பாவி 6 முகம்

--------------------------------
9. என் சம்சாரம் சைனீஸ் செல்ஃபோன் மாதிரி.. 


ஓஹோ மாடர்ன் டைப்பா?


ம்ஹூம் ஓவரா சவுண்ட் விடுவா


--------------------------------

10. கரையைத்தேடும் கண்கள் இல்லாத வரை நீ கடலை கடந்திட முடியாது

-------------------------- 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyoBijMAiXCAXYCssybtADfzDVU4Cxo_zi72CKmoRpaWqMPyKXQFrZzypmKaru2AZclsQv7uvqtt7QqM4MVuG5QlzQ0C6-jdduJu3BOM6wGWGOuh9MKyjRN2raKOOrQaXdDQBEfJ6uDWgT/s1600/Rambha_181.jpg


11. டியர், நீ உம்-னு ஒரு வார்த்தை சொல்லு, உனக்காக இந்த கடல்ல விழுந்து உயிரை விடத்தயாரா இருக்கேன்..
உம்


-----------------------------------------

12. டியர், கன்னத்துல கிஸ் பண்றப்ப எதுக்கு என் இடுப்பை விடாம பிடிச்சுக்கிட்டே இருக்கீங்க?

”இடை” விடாத முத்தப்போட்டின்னு சொன்னாங்க..

---------------------------------------

13. ஏமாறும் பெண்கள் உலகம் முழுக்க உண்டுன்னு சொல்றாங்களே, அது உண்மையா?

ஆமா,ஆனா அவங்க அடிக்கடி மனம் மாறும் பெண்கள்

------------------------------

14. இக்கரைக்கு அக்கரை பச்சைன்னா என்னா அர்த்தம்?

 லவ்வர்ஸ்டே அன்னைக்கு பீச் போய் பாரு. லூஸ்ங்க போல எல்லாரும் பச்சைக்கலர்லயே டிரஸ் போட்டிருப்பாங்க

-------------------------------

15. டியர், என் வெட்கத்தை எங்கோ தொலைத்து விட்டேன், இப்போ என்ன செய்ய?

 நீ எதும் செய்ய வேணாம், கம்முனு இரு, எல்லாம் நான் பார்த்துக்கறேன்

------------------------------

16. டியர்,நீ ஒரு ஓப்பன் யுனிவர்சிட்டி  மாதிரி..

. எதை வெச்சு அப்டி சொல்றே?

 நீ போட்டிருக்கற லோ கட் சுடிதாரை வெச்சு

--------------------------------

17. பீச்சுக்குப்போய் ஒரு கிலோ நிலக்கடலை, 2 கிலோ பொட்டுக்கடலை வாங்கி ஏன் கடல்ல கொட்டிட்டு வந்தே?

 என் ஆள் தான் கடலை போடுன்னா.

------------------------------------

18.வரும் பாராளுமன்ற தேர்தலில் 39தொகுதிகளில்,10 ல்வெற்றி பெறுவோம்-ராமதாஸ்# அடேங்கப்பா, 10 தொகுதில டெபாசிட் கிடைச்சுடுமா? பலே பலே


----------------------------------

19. டெல்லியில் குண்டு வைத்தவன்.பயங்கர தீவிரவாதியாக இருப்பான்-ப.சி# பின்னே டீ விற்கறவனாவா இருப்பான்?பெருசா கண்டு பிடிச்சுட்டாரு

------------------------------

 20. அன்புள்ள முதல்வருக்கு உங்க ஆட்சி பொற்கால ஆட்சியா இருக்கும்னு பார்த்தா பழைய கற்கால காட்சி தான் தெரியுது # கரண்ட் ஸ்டேட்டஸ் நோ கரண்ட்

----------------------------------


http://thecelebrityguide.com/wp-content/gallery/kiran-rathod/Kiran%20Rathod%20(14).jpg

Tuesday, February 21, 2012

காட்டுப்புலி - தியேட்டருக்குப்போனவன் பலி - சினிமா விமர்சனம் காமெடி கும்மி

http://www.cinemaaajtak.com/wp-content/uploads/2012/02/Biyanka-Desai-And-Sayali-Bhagat-In-Kaattu-Puli-Movie-WallPapers-Images-4.jpg

உல்டா பண்றதுன்னு முடிவெடுத்துட்டா இங்க்லீஷ் படத்துல இருந்த மாதிரி அட்டக்காப்பி அடிக்கனும்.. சொந்த சரக்கை படம் எடுக்க நினைச்சா ஒழுங்கா திரைக்கதை அமைச்சு படம் எடுக்கனும்.. ரெண்டுங்கெட்டானா  ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வெச்சா இப்படித்தான்.. படம் ஊத்திக்கும்.. 

படம் ஓப்பன் பண்ணுனதும் ஒரு காட்டுல ஒரு லவ் ஜோடியை யாரோ கொலை பண்ற மாதிரி காட்டிட்டுதான் டைட்டிலே போடறாங்க.. அப்போ எனக்கு தெரியலை படம் கொலையா கொல்லப்போகுதுன்னு அவ்வ்வ்வ்வ்வ்

அடுத்த ஷாட்ல 2 லவ் ஜோடிங்க கார்ல அதே ஏரியாவுக்கு போகுது கார் பஞ்சர் ஆகிடுது.. ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன், அவர் சம்சாரம், ஒரு குழந்தை 3 பேரும் அதே இடத்துக்கு வர்றாங்க.. இப்போ 3 லவ் ஜோடி ( ஆஹா கணக்குல புலிடா நாங்க )

இப்போ அர்ஜுன் கார் அவங்க கார்மேல இடிச்சுட்டதால 2 காரும் கிளம்பலை.. செல் ஃபோன் டவர் எடுக்கலை.. ( லாஜிக் கரெக்ட்டா மெயிண்ட்டெயின் பண்றாங்களாம் ந்க்கொய்ய்யால)

 இப்போ என்ன செய்யனும்? அதே மெயின் ரோட்ல நின்னு போற வர்ற வண்டிகள்ட்ட லிஃப்ட் கேட்கலாம், அல்லது அவங்க கிட்டே யாரோ ஒருத்தர் கொஞ்சம் பணம் கொடுத்து போற வழில எங்கே டவர் கிடைக்குதோ அங்கே போய் ஃபோன் போட்டு இங்கே ஒரு மெக்கானிக்கை அனுப்ப உதவுங்கன்னு கேட்கலாம்.. அதை எல்லாம் விட்டுட்டு லூசுங்க மாதிரி காட்டுக்குள்ளாற போறாங்க.. ( ஏன் அந்த ரூட்னு கடைசி வரை சொல்லலை.)


அங்கே  ஒரு லூசு வில்லன் குதிரைல வர்றான்.. அவன் லூசுன்னு எப்படி கண்டு பிடிச்சேன்னா யாரையாவது கொலை செஞ்சு அவங்க ரத்தத்தை  வலது சைடுல மட்டும் பூசிக்குவான் ( ஒரு வேளை ரைட் சைடோ பிளட்டோ பூசியோ போபியா வியாதி இருக்கோ என்னவோ?)

அவன் தன் அடி ஆட்களோட காட்டுக்குள்ள வர்ற ஆட்களை கொலை செஞ்சு மனித உடல் உறுப்புகளை மட்டும் தனியா எடுத்து வேற ஒரு கேங்க்குக்கு அனுப்பிட்டு மீதியை இவர் டிஃபனாவோ , லஞ்சாவோ, டின்னராவோ சாப்பிட்டுக்குவார் உவ்வே.


காட்டுக்குள்ளே வழி தவறிப்போனதும் டைரக்டருக்கு ஒரு டவுட்.. கதையே இல்லாத இந்தப்படத்துல  மீதி படத்தை எப்படி நகர்த்த?

 அசிஸ்டெண்ட் டைரக்டர் ஐடியா தர்றார்.. அது ரொம்ப சிம்ப்பிள் சார் 3 லவ் ஜோடிங்க இருக்கு , ஆளுக்கு ஒரு குட்டி ஃபிளாஸ் பேக் அப்டிங்கற பேர்ல 3 டூயட் வைச்சா போதும்கறார்..

3 லூஸ் ஜோடிங்களும் பாட்டு பாடிட்டு அலையுதுங்க.. 13 ரீல் வரை ஃபைட்டே போடாம ஒப்புக்கு சப்பாணியா வர்ற அர்ஜூன் க்ளைமாக்ஸ்ல மட்டும் ஒரே ஒரு ஃபைட் போட்டு படத்தை. முடிச்சு வைக்கறார்.. உஷ் அப்பா சாமி.. சோடா ப்ளீஸ்..


http://www.telugucinemasite.com/live/wp-content/uploads/2012/01/Kaattu-Puli-6.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. இது ஒரு டப்பிங்க் ப்டம்னு தெரியாத மாதிரி நீட்டா போஸ்டர் ஒட்ட வெச்சது

2.  படத்துல வர்ற 3 ஜோடிகளையும் ஹாயா பழக விட்டு ஷூட் பண்ணது..

3. ஏதோ மலையாள பிட்டுப்படம் மாதிரி  படம் எடுத்தாலும் குடும்பப்படம் மாதிரி ஏமாத்த அர்ஜூன் குழந்தைக்கு  ஏதோ நோய் இருக்குன்னு செண்ட்டிமெண்ட் சீனெல்லாம் புகுத்துனது..

4. சென்சார்ல படம் மாட்டி 14 கிஸ் சீன் கட்னு ஒரு வதந்தியை இவரா பரப்பி விட்டது ( ஆனா நான் அதை நம்பி போகலை. )



http://reviews.in.88db.com/images/Kaattu-puli-hot/Kaattu-puli-movie-hot-photo.jpg

இயக்குநர் செய்த லாஜிக் மிஸ்டேக்ஸ் ( அண்ணன் புடுங்குனது எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான் )


1. ஓப்பனிங்க் ஷாட்ல அந்த ஃபிகரு மலை ஏறும்போது மேலே உச்சில வில்லன் இருக்கறதை பார்த்துடுது. மேலே போனாலாவது பிழைக்க ஏதோ சான்ஸ் கிடைக்கும், 60 அடி உயரத்துல இருந்து யாராவது குதிப்பாங்களா? ஆள் அவுட் அவ்வ்வ்

2.  அர்ஜூன் சம்சாரம் எக்ஸ்கர்ஸன் வர்ற இடத்துல கைல 84 பிளாஸ்டிக் வளையல் போட்டிருக்கே அது எதுக்கு? ( டாக்டர் சம்சாரம் பிளாஸ்டிக் வளையல் போடுமா? இப்போ எல்லாம் குப்பாத்தா கூட பிரேஸ்லெட் போடுது. )


3.நடு காட்ல பாழடைஞ்ச பங்களாவைப்பார்த்தா படிப்பறிவே இல்லாத மஞ்ச மாக்கான் கூட அங்கே போகமாட்டான், ஆனா டாக்டர் அர்ஜூன் போறாரே எபடி?

4. வில்லன் கிட்டே இருந்து தப்பிச்சு ஒருத்தன் ஓடறான், வில்லன் மனசுக்குள்ள விஜய்னு நினச்சுக்கிட்டு பார்த்துட்டே இருக்கான், அவன் ஒரு கி மீ ஓடுன பின் சுடறான் அவ்வ்வ்வ்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhGTWFbo-1CMAwO_NvWabGX3boIP3tA_v7QgZQMAPIqH1x8E0GJWWtMn6eHgY-MFkHcF0z3Yz2Z9BDqypinU2KZ5_gp9NMfnnLXVr2nd-2m1nVEXwmDcSMrDO3uS7O-Rlc4tFcOweW7ubm/s1600/Kaattu+Puli+Movie+New+Stills+Mycineworld+Com+(1).jpg

5. க்ளைமாக்ஸ்ல ஒரு உயரமான இடத்துல கட்டப்பட்ட மர வீட்ல அர்ஜூன் அண்ட் கோ இருக்காங்க.. கீழே வில்லன் தீ வெச்சுட்டான்.. உடனே ஒரு லவ் ஜோடி மட்டும் கீழே குதிச்சு ஓடி வில்லனை டைவர்ட் பண்றாங்க.. டவுட் 1. அவ்லவ் உயரத்துல இருந்து குதிச்சு கால் உடையாம இருப்பது எப்படி? அவங்க ஓடுனதும் வில்லன் உடனே லூஸ் மாதிரி எல்லா அட்களையும் கூட்டிட்டு பின்னாலயே நாய் மாதிரி ஏன் ஓடனும்? 2 ஆட்களை இங்கே விட்டுட்டு போக மாட்டானா?

6. வில்லன் ஆட்கள் குதிரைகள் ல ஓடைல இறங்கி தேடறாங்க. அப்போ அதனோட ஆழம் 2 இஞ்ச் தான்.. நல்லாவே தெரியுது.. ஆனா க்ளோசப் ஷாட்ல காட்டறப்ப 5 அடி ஆழத்துல தண்ணிக்குள்ள கேமராவை வெச்சு காட்றப்ப குதிரைங்க எல்லாம் மூழ்கி இருக்கற மாதிரி இருக்கே , அது எப்படி?

7. ஒரு சீன்ல வில்லன் அம்பு விடறான்.. வேகமா வந்த அவனோட ஆள் அந்த அம்பை தான் நெஞ்சுல வாங்கிக்கறா.. அதுக்கு அவனை தள்ளி விட்டிருக்கலாம்..

8. தப்பு செய்வோம், பூவுலகம், பாவாடை பூக்களே அப்டினு 3 பாட்டு உருப்படியா இருக்கு ஓக்கே அந்த பாட்டுக்கெல்லாம் என்ன வேலை.. தேவையே இல்லை//


http://www.tamilnow.com/movies/gallery/kaattu-puli/kaattu-puli-actress-hot-photo-620.jpg

மொக்கை படத்துலயும் மனதில் நின்ற வசனங்கள்

1. உன் பிள்ளைகளும், என் பிள்ளைகளும் வளர்றப்ப இந்தக்காட்டையே பிளாட் போட்டு வித்திருப்பாங்க.

2.  காலேஜ்ல எனக்கு எம் எம் ஜி ( MMG) -னு பேரு

 அப்டின்னா?

 மோஸ்ட் மிஸ்டீரியஸ் கை.. ( MOST MYSTERIOUS GUY)

3.  சூறாவளி பற்றி உனக்குத்தெரியலை.. அது ஒரு நிமிஷத்துல  15 கி மீ வேகத்துல தாக்கும்


4. எப்பவும் புயல் வீசறப்போ நம்ம கண்ணை சேஃப்ஃபா வெச்சுக்கனும்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwBMSxwBVgqcTGfRAvKh_nUWSPs6qnAckCUSYtAiD4qGObR9bJ9K_mMZfzrfaeSrBkKUMO6rTpHzUAcuQ4GEpuQiN9o1ksnK8CLHR83gJEs1SJthXBPge63gb73xb30VUYMhFXm022XkY/s1600/kattu+puli+movie+hot+stills+%25281%2529.jpg

5.  பசி இருக்கற வரை தான் வாழ்க்கைல  வெறி இருக்கும்.

6.  வேட்டை ஆடுனாத்தான் அது சிங்கம்.. உயிரை பறிச்சாத்தான் அது ருத்ரன் ( யாரும் டாக்டர் ருத்ரனை தப்பா நினைக்காதீங்க, வில்லன் பேரு இதுல ருத்ரன் )

7.  சட்டத்துக்கு எப்பவும் சம்பாதிக்கறவன் விரோதிதான்.. சம்பாதிக்கறவனுக்கு சட்டம் விரோதி ( யோவ் 2ம் 1 தான் யா)

இந்த கேவலமான படத்தை பார்த்தே தீரனும்னு யாராவது நினைச்சா டி வி ல அடுத்த வாரம் போடுவாங்க, அப்போ பார்த்துக்குங்க

 எதிர்பார்க்கும் விகடன் மார்க் - 35 ( ஆனா டப்பிங்க் படத்துக்கு  நோ விமர்சனம்)

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - கேவலமா இருக்கு, இந்த மாதிரி டப்பா  படம் பார்த்து விமர்சனம் எழுத அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

http://www.apden.com/images/content/2012/02/10/1328892913_biyanka%20desai%20&%20Sayali%20Bhagat%20hot%20Aantham%20kattu%20puli%20sabhotcom54df7%20(8).jpg

சென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் - பாகம் 4

ஈகோ தான் ஒரு மனிதனின் வாழ்வில் வெற்றிக்கான முக்கியமான தடைக்கல்லாக விளங்குகிறது.. தனிமையில் இருக்கும்போதும், பெரியவர்களுடன் உரையாடும்போதும் அப்படி ஈகோ இல்லாமல் இயங்க வேண்டும் என்று தான் பெரும்பாலான மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நடை முறை வாழ்வில் நீ பெரியவனா, நான் பெரியவனா?யார் விட்டுக்கொடுப்பது? போன்ற கேள்விகள் பூதாகரமாக நம் வாழ்வில், குடும்பத்தில், அலுவலகத்தில் எனஎல்லா இடங்களிலும் வந்து நிற்கிறது..

குமுதம் ஆஃபீசுக்கு அவங்க அனுப்பின லெட்டரோட  கிளம்பினேன், மேட்டர் கேள்விப்பட்டு இரா அ தென்றல் நிலவன் , திருச்செங்கோடு, தேவி கணேஷ் குமார பாளையம் இருவரும் நாங்களும் உடன் வருவோம்னு அடமா நின்னாங்க.. இதுல தென்றல் நிலவன் பற்றி சொல்லிடறேன்.. இவர் தான் என்னை சிறு பத்திரிக்கைகள் எனப்படும் இலக்கிய இதழ்களில் எழுத வைத்தவர்.. ராஜக்கவுண்டம்பாளையத்தில் பவர் லூம் தறி போட்டிருக்கார்.. இப்போ தொழில் முறை ஃபோட்டோ கிராஃபர்.. ஹைக்கூ கவிஞர் மு முருகேஷ், மற்றும் அ வெண்ணிலா இருவருக்கும் நெருங்கிய நண்பர் ( இவங்க லவ் மேரேஜ்ல இவரது பங்கும் உண்டு.. )

தேவி கணேஷ் குமுதம் வார இதழில் ஒரு பக்க கதைகள் எழுதுவதில் மன்னனாக 2 வருடங்கள் கொடி நாட்டியவர்.. அதிக பட்சமாக ஒரே வார இதழில் 3 கதைகள் வர வைத்தவர் ( இந்த சாதனையை சேலம் செல்வராஜா போன வருடம் ஜூலையில் முறியடித்தார் - 4 கதைகள்).. அவர்கள் இருவரிடமும் நட்பு ரீதியில் குமுதம் அழைப்பை பகிர்ந்த போது அவர்களும் ஒரு ஆவலில் வர்றேன் என்றதால் தவிர்க்க முடியவில்லை.. 

அவங்க 2 பேரும் பஸ்ஸில் சென்னை வந்தாங்க.. நான் ரயிலில் சென்னை போனேன்.. எனக்கு பஸ் பயணம் ஒத்துக்காதது என்பதும் அதுதான் சார்ஜ் கம்மி என்பதும் காரணங்கள்.. 

கிட்டத்தட்ட 1992 டூ 1998 இந்த 6 வருடங்களில்  2000 ஜோக்ஸ் பிரசுரம் கண்டு விட்டதால் ( சராசரி விகிதம் டெயிலி 1) குமுதம் ஆஃபீசில் எல்லாருக்கும் என்னைத்தெரியும், எல்லாரும் ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள் என்ற எண்ணத்துடன் கொஞ்சம் தெனாவெட்டாகவே ஆஃபீஸ் போனேன்.. 

குமுதம் ஆஃபீஸ் செக்யூரிட்டியிடம் விபரம் சொன்னேன்.. அவங்க அனுப்பின லெட்டர் காட்டின பிறகு அனுப்பினார்.. உள்ளே போனதும் ஆசிரியர் மற்றும் எடிட்டர் குழு எங்களை ஒரு அறையில் அமர வைத்தார்கள்..

எல்லாரும் வந்திருந்தாங்க.. இங்கே தான் நான் சொன்ன ஈகோ எல்லார் மனதிலும் எழுந்தது.. யார் முதல்ல பேசறது? எல்லாரும் தலைல ஒரு மாய மகுடத்தை அணிந்து அமர்ந்திருந்தாங்க.. எல்லார் மனசுலயும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கனும், பேசனும்னு ஆசை.. ஆனா ஈகோ தடுத்தது..

நான் தான் முதல்ல  பேச்சை ஆரம்பிச்சேன்  .. ஒவ்வொருவரா அறிமுகம் ஆகிட்டோம்.. பரஸ்பரம் ஃபோன் நெம்பர் வாங்கிக்கிட்டோம்

1. வி சாரதி டேச்சு - திருவல்லிக்கேணி - பத்திரிக்கை உலகில் ஜோக்ஸ் எழுதுவதில் கரடி குளம் ஜெயா பாரதிப்பிரியாதான் நெம்பர் ஒன் இடத்தில் இருந்தார்.. அவரை இவர்  1997-ல் ஓவர் டேக் செய்து இன்று வரை எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளார்.. தமிழ் நாட்டின் நெம்பர் ஒன் ஜோக் ரைட்டர்..  துறைமுகத்தில் ஆடிட்டராக பணி புரிகிறார்.. ஆனந்த விகடனில் ஒரே இதழில் அதிக பட்ச ஜோக்ஸ் ஆக 18 ஜோக்ஸ் வர வைத்திருக்கிறார்.. இதுவரை யாரும் முறியடிக்காத சாதனை.. (  ஹாய் மதன், சிம்பு எழுதி வந்தது கணக்கில் வராது, ஏன்னா நான் சொல்றது வாசகர் படைப்பில்) இவர் தினம் தினம் ஜோக்ஸ் எழுதி சுடச்சுட ( சுட்ட அல்ல) பத்திரிக்கை அலுவலகத்துக்கே போய் நேரில் கொடுப்பாராம்.. 60 வயசு இருக்கும்


2. அம்பை தேவா -தூத்துக்குடி  - விக்ரமசிங்கபுரம்னா நிறைய பேருக்கு தெரியாது.. ராவணன் படத்துல ஐஸ்வர்யா ராய் குளிச்சாங்களே  அந்த ஊர்.. இவர் நடிகர் சிவகுமாரின் குடும்ப நண்பர்.. பல சினிமா நடிக நடிகைகளின் பேட்டிகள், பல படைப்புகள் எழுதியவர்.. திருடன் கபாலி ஜோக் ஸ்பெஷலிஸ்ட்..  எழுத்துலகில் இன்றும் இயங்கி வரும் சீனியர்.. என் நெருங்கிய  நண்பர்.. தினமும் இவருடன் நான் அரை மணி நேரம் கடலை போடுவதை பார்த்து என் மனைவியே இவர் ஒரு பெண்ணோ என செக் செய்ததுண்டு.. அந்தளவு இருவரும் நெருக்கம்.. ( இந்த பழக்கம் எல்லாம் குமுதம் சந்திப்புக்கு பின் ஏற்பட்டது) 54 வயசு இருக்கும்


3.  எஸ் எஸ் பூங்கதிர் , திருவெண்ணெய் நல்லூர் - கே பாக்யராஜ் இன் அபிமானி, விசிறி.. பாக்யா இதழில் எதிரொலி என்ற பகுதியில் வாரா வாரம் 3 பக்கங்கள்  சன்மானம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் எழுதி வருகிறார்.. ( பாக்யாவில் எந்த படைப்புக்கும் சன்மானம் கிடையாது) ஃபோட்டூன் என்ற வலைப்பூ இயக்கி வருகிறார்


4. கொங்கணாபுரம் வே செந்தில்  - சேலம் மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் ஆசிரியர்.. எழுதி சம்பாதித்தவர்கள் யாரும் இல்லை என்ற வார்த்தையை பொய் ஆக்கியவர்.. ஆனந்த விகடனில் வரும் போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டே 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தவர்.. எந்த புக்ல சன்மானம் தர்றாங்களோ அந்த புக்குக்கு மட்டும் தான் எழுதுவேன் என்ற உயரிய கொள்கை படைத்தவர்.. இப்போ ஷேர் மார்க்கெட்ல அண்ணன் செம டப் பார்த்துட்டதால் எழுத்துப்பணியில் கொஞ்சம் சுணக்கம் ( பொதுவா லட்சுமி வீட்ல குடி ஏறிட்டா சரஸ்வதி அந்த வீட்டை காலி செஞ்சுடுவா )இப்போ அவர் எழுதுவது இல்லை ஜூனியர் விகடனில் டயலாக்ஸ் ஏகப்பட்டது எழுதி இருக்கார்.. வயசு 45

5. உ. ராஜாஜி - ரொம்ப  ரொம்ப சீனியர். லைப்ரரியில் பணி ஆற்றியவர்.. இப்போ இவரை பற்றி தகவல்  ஏதும் இல்லை.. 70 வயசுக்கு மேல் இருக்கும்

6. இடைப்பாடி ஜெ மாணிக்க வாசகம்  - ரொம்ப சின்ன வயசு..  சேலம் மாவட்டம். இவர் சீஸன் ஜோக்ஸ் அதிகம் எழுதுவார், அதாவது தீபாவளி, பொங்கல் , காதலர் தினம் இப்படி டைமிங்க்கா எழுதுவார்.. 34 வயசு இருக்கும்

7. சீர்காழி வி ரேவதி - இவர் தஞ்சாவூர்க்காரர்.. ஆண் தான், மனைவி பெயரில்  எழுதுகிறார்.. கொஞ்சம் ரிசர்வ் டைப்.. 45 வயசு இருக்கும்

8. பா ஜெயக்குமார் , வந்த வாசி - ஒரு காலத்துல குமுதத்துல கலக்கு கலக்குன்னு கலக்குனவர்.. இப்போ கொஞ்சம் ஸ்பீடு குறைஞ்சுடுச்சு வயசு 30 இருக்கும்

9. பாஸ்கி  - இவர் ஜெயா டிவில அரிகிரி அசெம்ப்ளி நிக்ழச்சி எல்லாம் பண்ணுனார் கடி ஜோக்ஸ் விகடன்ல  நிறைய எழுதுனார். இப்போ சினிமா, டி வில புகுந்ததால் ஜோக்ஸ் எழுதரது இல்ல.. 

 ஹாய் மதன் தான் எங்க எல்லாரையும் வரவேற்றுப்பேசுனார்.. வித்தியாசமான ஜோக்ஸ் எழுதுங்க என ஒரு லெக்சர் அடிச்சு எங்களை ஊக்குவிச்சார்.. ரூ 1850 மதிப்புள்ள ரிஸ்ட் வாட்ச் எல்லாருக்கும் பரிசாக கொடுத்தாங்க.. அப்புறம் ஒரு வேளை ஓ சி சாப்பாடு.. செம விருந்து.. குமுதம் ஆஃபீசில் சாப்பிட்டதை மறக்க முடியாது ( நாங்க எல்லாம் எங்கே ஓ சி ல சாப்பிட்டாலும் அதை மறக்கறதே இல்லை)

 பிரியா கல்யாணராமன் அங்கே பழக்கம் ஆனார்.. ரொம்ப நல்ல மனுஷன்.. எங்க எல்லாருக்கும் தனி போஸ்ட் பாக்ஸ் நெம்பர் குடுத்து சில குறிபிட்ட டாபிக்ஸ் குடுத்து எழுத சொன்னாங்க.. 

அப்புறம் போக வர டி ஏ (T. A) D.A எல்லாம் குடுத்தாங்க.. நல்ல மனுஷங்கப்பா.. 

இப்படி பாசிட்டிவ்வா போய்ட்டு இருந்த பத்திரிக்கை பயணத்துல ஒரு சறுக்கலா, எனக்கு ஒரு கெட்ட பேர் ஆகற மாதிரி ஒரு சம்பவம் நடந்தது.. அது.. 

தொடரும் 

டிஸ்கி -1  இந்த பத்திரிக்கை உலக அனுபவங்கள் எழுத காரணமா இருந்த மாத்தி யோசி ஜீவன், நிரூபன் இருவருக்கும் நன்றி.. அவங்க தான் எழுத சொல்லி தூண்டுனாங்க.. மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கும் நன்றிகள்


டிஸ்கி 2 - இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்காதவங்க 



இந்த கட்டுரையின் 2ம் பாகம்     -http://adrasaka.blogspot.in/2012/01/2.html 


இந்த கட்டுரையின் 3 ம் பாகம்     http://adrasaka.blogspot.in/2012/02/3.html

சிவ ராத்திரி,நவ ராத்திரி,ரதி ராத்திரி,பார்வதி ராத்திரி -ஜோக்ஸ்

http://www.telugupedia.com/wiki/images/2/29/Nayanatara.jpg

1.நண்பரின் நண்பர், சிநேகிதியின் சிநேகிதி என்பதற்காக பல சந்தர்ப்பங்களில் அவர்களிடம் நாம் அனுசரித்துப்போகவேண்டி இருக்கிறது


---------------------------------------

2. கல்யாணம்  ஆகாத பெண் தன் மோகத்தை வெளில் கொட்டிடக்கூடாது, கல்யாணம்  ஆன ஆண் தன் கோபத்தை வீட்ல காட்டிடக்கூடாது # வீட்ல செம மாத்து எனக்கு 

---------------------------------

3. நான் கல்யாணம் செய்து வைத்த நடராஜன் கைதானது வருத்தம் -கலைஞர்.# நான் பிரித்து வைத்த சிம்பு-நயன் ஜோடி மீண்டும் சேருதே-பி தேவா வருத்தம்


--------------------------------

4. வாடகை வீட்டை காலி செய்து போகும்போது உடன் அழைத்துச்செல்ல முடிவதில்லை தோட்டத்து செடிகளை

--------------------------------

5. உச்சி வெயில் போல கோபத்தில் நீ என் மீது தகிக்கையில் ஆல மர நிழல் போல உன் மடியில் நான் சரணம் அடைகிறேன்

------------------------------------

6. நம் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்து விடுகிறது, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து வாழ்வதில்

---------------------------

7. வீட்டை காலி பண்ணிட்டு போறப்ப பக்கத்து வீட்டு ஃபிகரை ஏன் அம்போன்னு விட்டுட்டு போறே?

 காலி பண்ணச்சொன்னதே அவங்கப்பா தான்

----------------------------------

8. டாக்டர், என் புருஷன் 4 நாளா லொக் லொக்னு இருமிட்டே இருக்கார்..

 உங்க புருஷன் மட்டும் இல்ல, தம் அடிக்கற எல்லா புருஷன்களும் அப்படித்தான்

-------------------------------

9. டியர், இன்னைக்கு சிவராத்திரி.. என்ன பண்ணலாம்?

 வழக்கமா அவசர அவசரமா நாம போடற சண்டையை நிதானமா விடிய விடிய போடலாம்

-----------------------------

10. பெண்ணியவாதிகள் யாராவது கிளம்புவாங்க பாருங்க.. அது ஏன் பார்வதி ராத்திரின்னு வைக்காம சிவன் ராத்திரின்னு வெச்சாங்க?ன்னு கேட்டு

--------------------------


http://www.nayanthara.net/uploaded_files/photo_gallery/Nayanatara-2.JPG

11. ஏம்மா டோரா.. காலேஜ்ல கல்ச்சுரல் புரோகிராம்னே,இங்கே யார் கூடவோ கடலை போட்டுட்டு இருக்கே? 

டாடி, இது அக்ரிகல்ச்சுரல் புரோகிராம் ஹி ஹி

-----------------------------

12. உடன் பிறப்பே! பொறுத்திரு.. சங்க இலக்கியத்தில் தோசைக்கதை ஏதும் சொல்லப்பட்டிருக்கறதா? என தேடிக்கொண்டு உள்ளேன்,இட்லிக்கு மாற்று,உலகை ஏமாற்று

-----------------------------------

13. டியர், நீ என்னை மறந்துடுவியா?

 ச்சே! ச்சே! நீங்க தான் என்னோட 25 வது வெள்ளி விழா லவ்வர், எப்படி மறக்க? # 9 தாரா எஃபக்ட்

--------------------------------------

14. இவ்ளவ் மோசமா எக்ஸாம் எழுதி இருக்கியே, ஃபெயில் ஆகிட்டா என்ன செய்வே? 

நோ பிராப்ளம் டீச்சர், எக்சாமில் சொதப்புவது எப்படி?னு படம் எடுப்பேன்

--------------------------------------

15. மேடம், நீங்க யாரை லவ் பண்றதா இருந்தாலும் அவங்க இனிஷியலை பச்சை குத்திக்கறீங்களே, ஏன்? 

பேர் குத்துனா அப்புறம் அழிக்க சிரமம்,

-------------------------------------

16. மேடைல 70 கன்னிப்பெண்கள் இருக்காங்களே, எதுக்கு? 

தலைவரோட 70 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரே எல்லாரையும் மேரேஜ் பண்ணிக்கப்போறாராம்

--------------------------------

17. நான் போடற மொக்கை ட்வீட்ஸை RT  செஞ்சா நானும் பதில் மொய் வைப்பேன். டீலா? நோ டீலா? பை குறுக்கு வழி குஷ்பூ சுந்தர்

--------------------------------

18. பிரபல ட்வீட்டர்  நவீன்- மிஸ்!உங்க ட்வீட்ஸ் எல்லாம் பிரமாதம் !

லேடி ட்வீட்டர் வீல் பொண்ணு - தம்பி! நான் இன்னும் ட்வீட்ஸே போட ஆரம்பிக்கலை

--------------------------------

19. சங்கரன்கோவிலில் திமுக வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது-அழகிரி# அண்ணன் டெபாசிட் வாங்கறதையே வெற்றின்னு நினைக்கறார் போல 

-------------------------------

20.உன் புருஷன் சாப்பாட்டு ராமனாமே?


 நல்லா சாப்பிடுவாரு, ஆனா ராமரா? கிருஷ்ணரா?ன்னு இனிமேத்தான் கண்டு பிடிக்கனும்


-------------------------------------

http://happyhyderabad.files.wordpress.com/2009/05/nayanatara-in-orange-saree.jpg

Monday, February 20, 2012

உடும்பன் - தனியார் கல்வி எதிர்ப்பு வேள்வி - சினிமா விமர்சனம்

http://www.cineikons.com/wp-content/uploads/2012/02/udumban.jpg

ஹீரோ கழக எம் எல் ஏ மாதிரி ஒரு சாதா திருடன்.. அவனுக்கு ஆ ராசா மாதிரி பல்க்கா கொள்ளை அடிக்கனும்னு ஆசை வந்துடுது.. உடனே என்னா பண்றான்.. ஈரோடு  என் கே கே பி ராஜா ஈரோடு ராயல் தியேட்டரை வளைச்சுப்போட ஐடியா செஞ்சாரே அது மாதிரி திருடுன பணத்தை எல்லாம் சேர்த்து ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கறான்.. அதாவது கட்டறான்..

ஹீரோவுக்கு ஒரு அண்ணன்.. அவனும் ஒரு திருடன் கம் ரவுடி தான் . பின்னே மொள்ள மாரிக்கு அண்ணன் ஒரு முடிச்சவுக்கியாத்தானே இருக்க முடியும்? ஹீரோ சரியா மாமூல் தராததால் போலீஸ் பிடிச்சு ஜெயில்ல போட்டுடுது.. இப்போ அந்த ஸ்கூல்க்கு அண்ணன் தான் இன்சார்ஜ்.. 

அண்ணன் ராகுல் காந்தி மாதிரி ஒண்ணுமே தெரியாம இருந்தவர் திடீர்னு அஞ்சா சிங்கம் அழகிரி மாதிரி செம டேலண்ட் ஆகி மக்கள்ட ஃபீஸ்ங்கற பேர்ல கொள்ளை அடிக்கறார்.

ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆன தியாகி ஹீரோ உடனே அண்ணனை போட்டுத்தள்ள வீராவேசமா கிளம்பறார்.. அப்போ அவங்கம்மா வந்து தடுத்து ஒரு சொம்பு பால்ல கை அடிச்சு சத்தியம் வாங்கிக்கறாங்க, எந்த சூழ்நிலையிலும் நீ அண்ணனை எதுவும் செய்யக்கூடாதுன்னு..


http://123tamilcinema.com/images/2012/02/7c284d18-3f35-47dc-aed4-c36e4cee8a0e_S_secvpf.jpg

கலைஞர் - அழகிரி - ஸ்டாலின் - தயாளு அம்மாளை நக்கல் அடிக்கறாங்களா?அல்லது தனியார் கல்வி மையங்களை காய்ச்சறாங்களா? அப்டின்னு முடிவு எடுக்கறதுக்குள்ள படம் முடிஞ்சுடுது அவ்வ்வ்வ்வ்

ஹீரோ ஏதோ பைக் வீரராம் பேரு திலீப்பாம்.. சுமாரா நடிப்பு எட்டி பார்க்குது.. ஆனா அவர் தன் எக்சசைஸ் பாடியை காட்டறதுக்கு காமிரா ஆங்கிள்ல 13 டைம் க்ளோசப்ல கட் பண்ணி கட் பண்ணி காட்றது ரொம்ப ஓவருங்கோவ்.. தானைத்தலைவி கும்மீதா சாரி நமீதாவைக்கூட அப்டி கட்னது இல்ல அடச்சே காட்னது இல்ல ..

படத்துல நமக்கு புதுசு அந்த உடும்புதான்.. உடும்பு பிடின்னு நாம கேள்விப்பட்டிருப்போம் .. ஆனா அது பாருங்க ஒரு பெரிய பில்டிங்க் மொட்டை மாடில கயிற்றுல கட்டி தூக்கிப்போட்டா கெட்டியா பிடிச்சுக்குது. ஹீரோ இன்னொரு முனையை பிடிச்சு ஏறிடறாரு.. அவ்ளவ் வெயிட் எப்படித்தான் தாங்குதோ..? லாஜிக் மிஸ்டேக்ல இதையும் சேர்த்திருப்பேன், நல்ல வேளை ஒரு உயிரியல் நிபுணர்ட்ட கேட்டேன், ஆமா அப்டி தாங்குனுட்டாரு.. ( நல்ல வேளை நான் பல்பு வாங்கலை.. )

ஹீரோயின் ஏதோ சனாவாம்.. எனக்கே பிடிக்கலை.. ( பொதுவா 40 மார்க் ஃபிகரைக்கூட நாம நல்லாலைன்னு சொல்ல மாட்டோம் ஹி ஹி )பாப்பா தேமேன்னு கடனுக்கு வந்துட்டு போகுது.. 

படத்துல செம காமெடி என்னன்னா ஹீரோயின் மாறு வேஷத்துல வருது.. எப்படின்னா தேங்காய் எண்ணெய் தலைக்கு தேச்சு அழுந்தப்படிய  தலை வாரி சேலை கட்டுனா டீச்சர்.. தலைக்கு குளிச்சு சுடிதார் போட்டிருந்தா டார்ச்சர் டூ வில்லன்.. அடங்கப்பா சாமி முடியல..

http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=9079&option=com_joomgallery&Itemid=78

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. தனியார் கல்விக் கொள்ளையை தைரியமாகச் சாடி  எடுத்துக் கொண்ட கதையில் எந்த காம்ப்ரமைஸுக்கும் இடம் தராமல் உடும்புப் பிடியாக நின்று சொல்ல வந்த விஷயத்தை நயன் தாரா பச்சை குத்தியது போல் பதியும் படி சொன்னது..

2.  உடும்பு பற்றி ஓரளவு பதிவு செய்த முதல் தமிழ் படம் என்ற பெயர்..

3. தனியார் நிறுவனக்கல்வி நிறுவனங்களை நேரடியாக தாக்கிய முதல் தமிழ்ப்படம் என்ற அளவில்.. ( ஜெண்ட்டில்மேனில் லைட்டாக)

4. வசனகர்த்தா நறுக் சுருக் வசனங்கள்..

5. வானுக்கு நிலவு வேண்டும், வாழ்வுக்கு புகழ் வேண்டும்.. பாட்டு, ஓரம் கிழிஞ்சாலும் பாட்டு, காற்றினில் தான் இன்பம், பள்ளிக்கூடம் 1 மணிக்கே பாடல் 4ம் கேட்கற அளவு இருக்கு.. 


http://www.newsonweb.com/newsimages/February2012/bdc443ee-6e0c-455b-92e8-5f8fdd12e8711.jpg

இயக்குநர் பல்பு வாங்கும் இடங்கள்


1.  ஹீரோ ஒரு இடத்துல 100 பவுன் நகையை கொள்ளை அடிக்கறான், அப்போ போலீஸ் மாமூல் கேக்குது, என்னமோ கர்ண மகாராஜாவுக்கு தம்பி மாதிரி அப்படியே குடுக்கறார் ஹீரோ.. போலீஸ்னா அதிக பட்சம் 40% குடுத்தா போதாதா? ஈரோடு மாவட்டம் எவ்லவோ தேவலை ஹி ஹி

2. எந்த கேனயனாவது 2 ஃபிகர்சை ஒரே டைம்ல கரெக்ட் பண்ண பார்த்து 2 பேர்ட்டயும் மாட்டுவானா? இந்த படத்துல ஹீரோவோட ஃபிரண்ட் ஒரு ஜிகிடி கிட்டே பூ தர்றான்.. அவ தலையை குனிஞ்சிருக்கும்போதே அவ தோழிக்கும் தந்து மாட்டிக்கறான்.. கேட்டா காமெடியாம் அவ்வ்வ்வ்வ்வ்

3.  இன்ஸ்பெக்டர் தங்கச்சி படு கேவலமா இருக்கற ஹீரோ ஃபிரண்டை பார்த்து அப்படி வழியுதே.. பாப்பா ஆம்பளைங்களையே பார்த்திருக்காதா?

4. ஹீரோயின் ஹீரோ கிட்டே எதோ லெட்டர் தருது.. லவ் லெட்டர்னு டெம்போ ஏத்தறாங்களாம்.. அப்புரம் பார்த்தா.  “ பள்ளிக்கூடத்தில் சமூக விரோத செயல் நடை பெறுகிறது” அப்டினு எழுதி இருக்கு.. இந்த ஈர வெங்காயத்தை நேர்லயே சொல்றதுக்கு என்ன? வாய்ல கொழுக்கட்டையா?


5. வில்லன் கொலை பண்ற சீனை ஹீரோயின் மரத்துல செல் ஃபோனை ஃபிட் பண்ணி வெச்சுட்டு 10 அடி தூரம் நடக்கறா.. டக்னு ஹீரோயின் கைல அதே ஃபோன் வந்துடுது அது எப்படி?

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Sana/sana-udumban-actress-065.jpg

6. வில்லனுக்கு டவுட்.. ஹீரோயிண்ட்ட இருக்கற செல் ஃபோனை வாங்கி செக் பண்ண கேட்கறான். டக்னு ஹீரோ அதே மாடல் செல்ஃபோனை தன் கிட்டே இருந்து எடுத்து கை மாத்தி விடறான்.. அது எப்படி அவனுக்கு முன் கூட்டியே தெரியுமா?

7. வில்லன் ஹீரோயினை துரத்திட்டு வர்றான்,, ஹீரோயின் சேலை கட்டி இருக்கா.. ஒரு இடத்துல வந்து சுடிதார் மாத்திட்டு வர்றா.. அப்போ அடையாளம் தெரியாதா?  டக்னு செல் ஃபோன் ரிங்க் டோன் கேட்குது.. உடனே தான் வில்லன் கண்டு பிடிக்கறான்.. அடங்கோ..

8,  நாக்கை பிடுங்கிட்டு சாவுன்னு நாம கேள்விப்பட்டிருக்கோம்.. நிஜமாவே ஃபீஸ் குடுக்க முடியாம ஒருத்தர் நாக்கை புடுங்கிட்டு சாகிற மாதிரி ஒரு சீன்.. சில டாக்டர்களிடம் கேட்ட போது அப்படி சாக சான்ஸ் இல்லங்கறாங்க. அப்படியே செத்தாலும் வாய்ல ரத்தம் ஒரு சொட்டு கூட வராம இருக்குமா?

9. வில்லன் கிட்டே இருக்கற அடியாளுங்க 4 பேரும் நம்பியார் கணக்கா ஓவர் ஆக்டிங்க் பண்ணிட்டு அங்க சேஷ்டை எல்லாம் பண்ணிட்டு முறைக்கறாங்க.. 100 பேட்டா வாங்கிட்டு எதுக்கு 1 லட்சம் ரூபா நடிப்பு?

10. காதல்ங்கறது தானா வரனும்.. ஆனா ஹீரோயின் வியாபாரம் பேசறா.. உங்க அண்ணன் செய்யற கல்வித்திட்ட மோசடிகளை அழி.. அப்போதான் லவ்வுவேன்கறா.. அதுக்கும் ஹீரோ ஓக்கேங்கறார் இதுதான் உங்க ஊர்ல =லவ்வா?


11. ஹீரோ ஓப்பனிங்க்ல ஹீரோயினை கவர டான்ஸ் போட்டில கலந்துக்கிட்டு  டான்ஸ் ஆடாம எதுக்கு ஜிம்னாஸ்டிக் வேலை எல்லாம் செய்யறாரு?

http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=9086&option=com_joomgallery&Itemid=78

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 

சி .பி கமெண்ட் - டி வி ல போட்டா பார்க்கலாம்


ஈரோடு அண்ணா தியேட்டர்ல பார்த்தேன்

படத்தில் உள்ள சாட்டையடி வசனங்கள் தனிப்பதிவாக விரைவில்

http://www.tamilkurinji.in/images_/udumban-poster-10_1328195612.jpg