Friday, September 14, 2012

சுந்தரபாண்டியன் - சினிமா விமர்சனம்

http://www.ithayakkani.com/ITHAYAKKANI/OpenFile?r1=speeches&r2=/doc_Aug_27_2012_0_24_2_AM1.jpg



எம் ஜி ஆர் ஃபார்முலா, ரஜினி ஃபார்முலா மாதிரி எம் சசிகுமார் ஃபார்முலா என்று ஒன்று உருவாகி வருது.. நண்பர்களுக்காக  உயிரையும் கொடுக்கலாம், காதலர்களை சேர்த்து வைத்தல், காதலை மதித்தல் இதான் அந்த ஃபார்முலா .சுப்ரமணியபுரம்,நாடோடிகள் படத்தை தொடர்ந்து  இந்த முறையும்  சசிகுமார் அந்த ஃபார்முலாவில் ஜெயிச்சிருக்கார்.. ( போராளி,ஈசன் 2ம் சறுக்கல்)


ஹீரோவோட ஃபிரண்ட் பஸ்ல ரெகுலரா ஒரு பொண்ணை 5 மாசமா சைட்டிங்க்..சொல்ல தைரியம் இல்லை.. ஹீரோ கிட்டே உதவி கேட்கறாரு.. ஹீரோ நண்பன் கூடவே அந்த பஸ்சில் போய்ட்டு வந்துட்டு இருக்கார்.. அப்போ ஹீரோவோட இன்னொரு ஃபிரண்ட்டோட ஃபிரண்ட் அதே பொண்ணை அதே பஸ்ல 7 மாசமா சைட் அடிக்கறார்.. அவரும் ஹீரோ கிட்டே உதவி கேட்கறார்.. 


 இப்போ ஒரு டீலிங்க்.. ஒரு மாசம் ஃபிரண்ட்டோட ஃபிரண்ட் அந்த பொண்ணை ரூட் விட வேண்டியது செட் ஆகலைன்னா அடுத்து இவர் ரூட் விடுவாரு.. இதுதான் டீலிங்க்.. அவருக்கு தோல்வி... அடுத்து இவர் முறை.. ஹீரோ நண்பனுக்காக  தூது போறாரு ..  இந்த கலாட்டா சம்பவங்கள் எல்லாம் அட்ட கத்தி, பார்த்தேன் ரசித்தேன் மாதிரி ஜாலியா இடைவேளை வரை போகுது.. 



 இடைவேளை ட்விஸ்ட்.. அந்தப்பொண்ணு அதான் ஹீரொயின் ஹீரோவை லவ் பண்ணுது.. இப்போ ஒரு ஃபிளாஸ்பேக்.. நம்ம ஹீரோ தான் அந்த பொண்ணை முத முத லவ் யூ சொல்லி அப்ரோச் பண்ணினது.. ஆனா அப்போ பாப்பா மைனர்.. அதனால ஒண்ணும் சொல்லலை.. இப்போ மேஜர் . ஓக்கே சொல்லிடுது.. ( இதனால நமக்கு தெரிய வரும் நீதி என்னான்னா பொண்ணு வயசுக்கு வந்து குடிசைல சீர் பண்ண உக்கார வைக்கறப்பவே கர்சீப்பையோ துண்டையோ போட்டு இடம் பிடிச்சுடனும்,, கவர்மெண்ட் ஆஃபீஸ் மாதிரி சீனியருக்குத்தான் மரியாதை.. )


இப்போ பஸ்ல  எல்லாருக்கும் ஹீரோ ஹீரோயின் லவ்வர்ஸ்னு தெரிஞ்சுடுது.. ஹீரோவோட ஃபிரண்ட் கூட அதை ஏத்துக்கறார். ஆனா ஹீரோவோட ஃபிரண்ட்டோட ஃபிரண்ட் அதை ஏத்துக்கலை.. ஹீரோயின் கிட்டே தகறாரு பண்றான்.. ஒரு கைகலப்புல  ஓடற பஸ்ல இருந்து அவன் கீழே விழுந்து ஹீரோ மேல கொலைக்கேசு.. ஜெயிலுக்கு போயிடறாரு..  இடைவேளை.. 


http://www.cineulagam.com/photos/full/movies/sundarapandian_003.jpg


இதுக்குப்பிறகு  திரைக்கதைல 2 முக்கியத்திருப்பம் இருக்கு.  அதை சொன்னா சுவராஸ்யம் போயிடும்..  ஹீரோ & ஹீரோயின் சேர்ந்தாங்களா? கொலைப்பழியில் இருந்து ஹீரோ தப்பிச்சாரா? என்பதுதான் கதை.. 



படத்தோட முதல் ஹீரோ  திரைக்கதை ஆசிரியர் தான்.. எம் சசிகுமார்ட்ட அசிஸ்டெண்ட்டா ஒர்க் பண்ணி அவர் கிட்டே சான்ஸ் கேட்க கூச்சப்பட்டு வெளி ஆட்களிடம் கதை சொல்லி வந்திருக்கார்.. அந்த கதையை கேள்விப்பட்டு சசியே வாய்ப்பு கொடுத்திருக்கார்..  சசி ஃபார்முலாவை கப்னு பிடிச்சிருக்கார்.. 


 ஹீரோவா வரும் சசிகுமார்க்கு இது ரெடிமேட் சர்ட் மாதிரி.. சாதாரணமா பொருந்தி இருக்கு..ஹேர் ஸ்டைல் , தோற்றத்தில் டி ஆர் , ஸ்டைலில் வலியப்புகுத்திய ரஜினி ஸ்டைல், நடன அசைவுகளில் எஸ் ஜே சூர்யா என மிக்சிங்க் பர்சனாலிட்டி ..   நண்பர்களுக்காக அவர் பேசும் வசனங்கள் எல்லாம் வழக்கம் போல் கிளாப்ஸ் அள்ளிக்குது..


 ஆல்ரெடி இவருக்குன்னு ஒரு ஸ்டைலை உருவாக்குன பிறகும்  இவர் ஏன் ரஜினி ரசிகன்னு சொல்லிட்டு அவர் ஸ்டைலில் வருவதும், ஆண் பாவம்  ஆர் பாண்டியராஜன் ஸ்டைலில்  கிழவிகளுடன் காமெடி செய்வதும் ஏன்? புதுமுக நடிகர்கள் தான் ஒரு அங்கீகாரத்துக்காக அப்டி ரஜினி பேரை சொல்லிட்டு இருப்பாங்க..  க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் சாணக்யன், தேவர் மகன் கமல் மாதிரி பாடி லேங்குவேஜில் கலக்குகிறார்.. அந்த சண்டைக்காட்சியில்  அவரது நடை ,வீச்சு , ஆக்ரோஷம் செம செம.. 



 ஹீரோயின் புதுமுகம் , கும்கி படத்தில்  முதல் முதலாக புக் ஆனாலும் ரிலீஸ் ஆவதில் இது முந்திக்கொண்டது.. லட்சுமிமேணன் பேரு.. குங்குமச்சிமிழ் இளவரசி மாதிரி முகபாவனை சதா மாதிரி சிரிப்பழகு என மனதை கொள்ளை கொள்ளும் நல்ல நடிப்பு.. உண்மையில் ஹீரோவை விட  உயரமானவர்..  சொன்னா நம்ப மாட்டீங்க.. 15 வயசுதானாம்..  



 மேல் உதடு கீழ் உதடு இரண்டும் ஒரே அளவில் கொண்ட மிகச்சில  நடிகைகளில் இவரும் ஒருவர்.. ஒப்பனை இல்லாத , பவுடர் பூச்சோ லிப்ஸ்டிக் தீற்றலோ இல்லாமலேயே அழகு உள்ள முகம்.  ஒரே ஒரு குறை இடது கண் கீழே ஒரு சின்ன தழும்பு.. கேமரா கோணம் அதை மறைத்திருந்தால் இன்னும் செமயா இருந்திருக்கும்.. இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.. ஆடை வடிவமைப்பு, உடுத்தி இருக்கும் விதம் எல்லாவற்றிலும் கண்ணியம்..


ஹீரோவின் நண்பர்களாக வருவதில் புரோட்டா சூரி வழக்கம் போல் காமெடி பண்ண முயற்சித்து இருக்கார்.. அப்புக்குட்டி 2 படங்களில் ஹீரோவாக நடித்தும் இதில் கிட்டத்தட்ட ஒரு வில்லன் ரோல் பண்ணி இருக்கார். அதுக்கு ஒரு சபாஷ்.. அவர் நடிப்பும் அருமை..ஹீரோவின் உயரமான ஃபிரண்டா வரும்  சவுந்தர் ராஜா ஆள் நல்ல பர்சனாலிட்டி.. அவர் நடிப்பும் ஓக்கே..  வில்லனாக வருபர்கள் நடிப்பும் பக்கா..  எனிகோ ( அறிவழகன்) நடிப்பு கனகச்சிதம்
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/08/sundarapandian-audio-launch.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. காதல் ஒரு பொய்யடா பாடல் காட்சி, கண்களில் உந்தன் காதலை நான் கண்டேன் பாடல் காட்சி ( இதில் ஆத்தங்கரை மரமே , அரச மர இலையே பாடலில் வரும் சரண வரிகளான மாமனே உன்னைச்சேராம  பாட்டின் வரி மெட்டை அப்படியே நைசாக சுட்டிருக்காங்க,.,. ஆனாலும் இனிமை தான் ) இந்த பாடல்காட்சிகள் அழகு.. 

2. ஹீரோ ஹீரோயினிடம் தனிமையில் பேச சந்தில் நிற்கையில் கூட வந்த தோழியை தலையில் குட்டி குறும்புடன் துரத்துவது அக்மார்க் சசிகுமார் டச் ( இந்த டச்சை எல்லாரும் ஃபாலோ பண்ணிக்கலாம் , பிற்காலத்துல யூஸ் ஆகும் ;-0 )


3. ஹீரோயின் காதல் விஷயம் தெரிஞ்ச பின் ஹீரோயினை பிரெயின் வாஷ் பண்ண வரும் சித்தி கேரக்டர் கலக்கல் நடிப்பு.. அநாயசமான வசன உச்சரிப்பு.. 



4. ஆங்காங்கே பளிச்சிடும் புத்திசாலித்தனமான வசனங்கள் .. திரைக்கதையில் ஸ்பீடு வித்தை.. 


http://nellaionline.net/gallery/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/b/Sundarapandian_10.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஓப்பனிங்க் ஷாட்லயே ஹீரோ அழகான மாவுக்கோலத்தில் செருப்புக்காலுடன் மிதித்து நிற்பது.. ஆன்மீகப்பார்வை, செண்டிமெண்ட் பார்வை, பகுத்தறிவுப்பார்வை எதிலுமே அதை ஒத்துக்க முடியாதே? 


2. படத்தின் கதைக்கும் ஹீரோ ரஜினி ரசிகர் என்பதற்கும் என்ன சம்பந்தம்? ரசிகர்கள் கைதட்டல் பெறவா? 



3. பொதுவா ஒரு பொண்ணு ஒருத்தனை லவ் பண்றது தெரிஞ்சுட்டா நம்ம ஆளுங்க விலகிடுவானுங்க.. அடுத்த பட்சிக்கு ரூட் விடுவாங்க . ஆனா நிஜத்தில் கோழையான அப்புக்குட்டி ( ஐ மீன் கதைப்படி கோழை) ஹீரோயின் ஹீரோவை லவ் பண்றது தெரிஞ்சும் “ எனக்கு ஒரு மாசம் டைம் கொடுத்தா நான் இன்னும் ட்ரை பண்ணி பார்ப்பேன் என வாக்குவாதம் செய்வது செயற்கை.)



4. பொதுவா எந்த பிரச்சனை வந்தாலும் ஹீரோ அந்த பிரச்சனையை ஒரு தனிமையான இடத்துல சம்பந்தப்பட்ட .  நபரை அழைச்சுப்போய் பேசும் வழக்கம் உள்ளவரா  வரும் பொறுமை சாலி ஹீரோ இடைவேளை ட்விஸ்ட்டுக்காக ஆத்திரப்பட்டு ஓடும் பஸ்ஸில்  தகராறு செய்வது உறுத்தல்



5. ஹீரோ ஜெயிலுக்குப்போன பின் ஹீரோயின் வீட்டில் ஏக கெடுபுடி.. ஆனா எல்லார் முன்னாலயும் ஹீரோ கூட அவர் ஃபோன்ல கடலை போடறார்.. 



6. பொதுவா கிராமத்து பொண்ணுங்க கோபமோ, அழுகையோ, சிரிப்போ அதை அப்படியே வெளிக்காட்டிடுவாங்க , நகரத்துப்பொண்ணுங்க தான் உள்ளே ஒண்ணு வெளில ஒண்ணுன்னு நடிப்பாங்க.. ஆனா கிராமத்துப்பொண்ணா வர்ற ஹீரோயின் ஹீரோ ஜெயிலுக்குப்போன பின்பும் எந்த ரீ ஆக்‌ஷனும் காட்டாமல் இருப்பதும், பின் ஹீரோவை சந்திக்கும்போது அசால்ட்டாக பேசுவதும் முரண் 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv36Umx9O9k25rY69b6X39qAnSmpsELRkcW-TJZlhIXI5suAcWDIZZ9oL45iRiP31kRb68iJpN5nwpIEZ3rldTOiVgaLg_0sCNzIiP8A08sjRa7kB7n0tIu4VZIz8biv6FD2vkNZj9DK4/s1600/sundarapandian.jpg
7. ஹீரோயினுக்கு சிரிச்ச முகம்.. அப்போதான் அழகாவும் இருக்கார்.. ஆனா இயக்குநர் ஏன் அவரை உம்மனாம்மூஞ்சி மாதிரி, சிடு சிடு சின்மயி மாதிரி கேரக்டரா காட்டனும்? தேவையே இல்லையே? 


 8. கேமராமேன் ஏன் எப்போ பாரு கேமராவை க்ளோசப்ல ஹீரோயின் இடது கன்னத்துலயே வைக்கறாரு?அங்கே தான் தழும்பு இருக்குன்னு தெரியுதல்ல? 


9. படத்தோட கதை இடைவேளைக்குப்பிறகு நமக்கு மிகவும் பழக்கப்பட்ட சுப்ரமணிய புரம் டிராக்லயே ஏன் போகுது?



10. மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி மண்டபத்துல எல்லாரும் இருக்கும்போது ஹீரோ ஏன் நண்பன் பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டான்னு அந்த அத்துவானக்காட்டுக்கு போறாரு? செல் ஃபோன்ல பேசலாம்.. அவனை இங்கே வரச்சொல்லி பேசலாம்.. 


11. ஹீரோ படு காயம் அடையறாரு.. அது போதாதுன்னு  நடு முதுகில் அரை அடி ஆழத்துக்கு  கத்தியால குத்திடறாங்க.. அதுக்குப்பின் அவர் நடக்கறதே கஷ்டம்.. பிழைப்பதும் கஷ்டம்.. ஆனா அவர்  4 பேரை துரத்தி துரத்தி அடிக்கறாரு.. 


12. இந்தப்படத்துக்கு மார்க்கெட்டிங்க் மேனேஜர் யாரு? மீடியாவில் , டி வி யில் பரபரப்பான விளம்பரம் ஏதும் பண்ணலை. ஒரு ஹிட் படத்துக்கு இப்படியா ஓபனிங்க் இருக்கும்? ரிலீஸ் டேட்க்கு ஒரு வாரம் முன்னால க்ளிப்பிங்க்ஸ் டி வி லபோட்டு பட்டாசைக்கிளப்பி இருந்தா செம ஓப்பனிங்க் ஆகி இருக்குமே? இனி படம் பிக்கப் ஆகி ஓடுறது வேற கணக்கு.. அப்புறம் மார்க்கெட்டிங்க் க்கு என்ன மரியாதை? 


13. ஹீரோயின் அப்பா திடீர்னு மனசு மாறுவது நாடகத்தனம்.. கல்யாணப்பத்திரிக்கை அடிக்கும்போது அவருக்கு ஹீரோ நல்லவர்னு தெரியலையா? 


14. பாரதிராஜா முதல் பாலச்சந்தர் வரை ஜாதியை மையமா வெச்சு படம் எடுக்கறவங்க யாருமே நேரடியா ஜாதிப்பெயரை சொல்ல மாட்டாங்க  பெரும்பாலும், ஆனா இந்தப்படத்துல தேவர் ஜாதியை தூக்கி வெச்சுப்பேசும் வசனங்கள் காட்சிகள்  வருதே ஏன்? ( பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை காலண்டரில் காட்டுவது, அவர் புகழ் ஆங்காங்கே பாடுவது )
 http://www.nakkheeran.in/AllImages/Gallerys/30657_1.jpga


மனம் கவர்ந்த வசனங்கள்

1. எத்தனையோ பேர் வாக்கு தவறி இருக்கலாம.ஆனா அதுக்கு அவங்க நாக்கு சுத்தம் இல்லைன்னு அர்த்தம் இல்லை.சூழ்நிலை சரி இல்லாம போயிருக்கும்


2.  டேய், குத்துனது அவன் தான்னு ஏன் சொல்லலை? சொல்லி இருந்தா ஊரே அவனை கும்மி இருக்குமே? 

 நம்மை கொலை பண்ண வந்தது நம்ம நண்பன்னா அவன் பேரைக்கூட காட்டிக்குடுக்கக்கூடாது, அதாண்டா நட்பு 


3. பெரியவங்க நம்ம கிட்டே நாம வெளில போறப்ப பார்த்து போ பார்த்து பழகும்பாங்க.. இப்படி கூட பழகுன நண்பர்களே துரோகம் பண்ணுனா அப்புறம் எப்படி பழக? போங்கடா.. 


4. என்ன மாம்ஸ் கிளம்பிட்டே? 


 கல்யாண வீட்டுக்கெல்லாம் வந்தமா? சாப்பிட்டமா? போனோமா?ன்னு இருக்கனும், உன்னை மாதிரி பாயை போட்டு படுத்துட்டு இருக்கக்கூடாது.. 


5. பதறாம இருந்தா பாதி வேலை முடிஞ்ச மாதிரி 



6. சில விஷயங்கள்ல நாம விட்டுத்தான் பிடிக்கனும்\..


7. விட்டுத்தான் பிடிக்கனும்\..னு என் சித்தி சதித்திட்டம் போடறா.. எனக்கும்  அதே போல் விட்டுத்தான் பிடிக்கனும்\..னு தோணும்னு அவளுக்கு தெரியலை


8. ஏண்டா, ஹெல்ப் பண்றேன்னு சொல்லி ஃபிகரை கொத்திட்டு போவே, அதை பார்த்து நான் பொத்திட்டு போகனுமா? 


9.  பார்க்க பொரி உருண்டை மாதிரி இருக்கான், ஆனா செமயா காமெடி பண்ணுவான்.


 டேய். நான் எங்கடா காமெடி பண்ணேன்? என்னை வெச்சு நீங்க தான் காமெடி பண்ணிட்டு இருக்கீங்க.. 


10.  படிக்கறப்பதான் என்னை படிக்க விடலை.. இப்போ நான் தொழில் பண்ற இடத்திலும் ஏண்டா வந்து உசிரை வாங்கறீங்க? 


 நான் சொல்லலை? காமெடி பண்ணுவான்னு.. ? 


11. நீங்க எத்தனை மாசமா அவளை லவ்வறீங்க? 

 7 மாசமா

 நீ?

 5 மாசமா.. 

 அப்போ அவன் தான் சீனியர்.



12. என்னடி? உன்னை ஏலம் விட்டது போய் இப்போ முத மாசம், அடுத்த மாசம்னு காண்ட்ராக்ட் விட்டுட்டு இருக்கானுங்க./? 


13. .யோவ், வேற வேலை இருந்தா போய் பார்யா.. எனக்கு லவ் எல்லாம் இல்லை..


 அட, நமக்கு வேலையே இதாங்க..



14. எதிரியே இல்லாம போனா நாம வாழ்வோம், ஆனா வளர மாட்டோம்


15. இன்னைக்கு என் காதலை சொல்லலை

 =ஏண்டா?

  இன்னைக்கு ராகுகாலம்..



16. நீ ஏண்டி பதட்டமா இருக்கே?

 அவன் அவசரத்துல உன் கிட்டே லவ்வை சொல்லாம என் கிட்டே லவ்வை சொல்லிட்டா?



17. லவ்வை சொல்ற மாதிரியாடா போனே? என்னமோ அவ செயினை அத்துட்டுப்போறவனாட்டம்..


18. உங்க ஃபிரண்ட் துரத்துன பொண்னை நீங்க லவ் பண்ணலாம், நீங்க துரத்துன பொண்ணை நான் லவ் பண்ணக்கூடாதா? என்ன லாஜிக் இது?


19. பொண்ணுங்க நினைச்சா யானையை பூனை ஆக்குவாங்க, பூனையை யானை ஆக்குவாங்க.. ( மொத்தத்துல சோறு மட்டும் ஒழுங்கா ஆக்க மாட்டாங்க ? - சி பி )


20. கஷ்டம் வர்றப்போ காதலனையே கட்டி இருக்கலாம்னு தோணும், சந்தோஷமா இருக்கும்போது கட்டுனவனே ஓக்கேன்னு தோணும் டி,



21. எதுக்கு சத்தம் போடனும்? சத்தம் போடாம எதை சாதிக்கனும்னு தெரிஞ்சு வெச்சுக்கனும்


22. அப்போ எனக்குக்குடுத்த வாக்கு?

 வாக்கு முக்கியமா? வாழ்க்கை முக்கியமா?.


23. கூடப்பழகிட்டு இருந்தவனுக்கு துரோகம் பண்ணிட்டு ஒரு மேரேஜ் தேவையா?


http://www.tamilspy.com/wp-content/uploads/2012/07/soorya.jpg


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 



 சி பி கமெண்ட் - செம ஜாலி எண்ட்டர்டெயிண்ட்மென்ட் இடைவேளை வரை.,. அதுக்குப்பின் த்ரில்லர்.. பெண்களும் பார்க்கலாம்/./ 


 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்.. .

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 14.9.2012 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.ithayakkani.com/ITHAYAKKANI/OpenFile?r1=speeches&r2=/doc_Aug_27_2012_0_24_2_AM1.jpg1.சுந்தரபாண்டியன் - சசிகுமார் தயாரித்து நடித்து வரும் திரைப்படம் சுந்தரபாண்டியன். படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். பிரபாகரன் இயக்குகிறார். இவர் சசிகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். சூரி, விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம்  14ம் தேதி திரைக்கு வருகிறது.



 இதனிடையே சுந்தரபாண்டியன் திரைப்படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பபட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் சசிகுமார் மிகவும் திருப்தி அடைந்துள்ளார். மேலும் ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை செய்யப்படும் என்ற விதிமுறையை கண்டு தான் கவலையடையவில்லை எனவும் கூறினார். 



இந்தப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும்போது, ஒரு பெண்ணைக் காதலிப்பதற்காகத் துரத்துகிறார் சசிகுமார்.


 ஒரு கட்டத்தில் அப்பெண் காதலுக்குச் சம்மதம் சொல்லிவிடுகிறாள்.அதன்பின் காதலர்களாகக் கொஞ்ச நேரம் அப்புறம் அந்தக் காதலுக்குச் சிக்கல்.அதிலிருந்து மீண்டு காதலியைக் கைப்பிடிக்க அவர் எவ்வாறு போராடுகிறார்?என்பது தெரிகிறது. இதில் என்ன புதிதாக இருந்துவிடப் போகிறது என்று நினைப்பவர்களுக்காக ஒரு புதிய விசயத்தை வைத்திருக்கிறார்களாம்.


அந்த விசயம்? காதலுக்குச் சிக்கல் எங்கிருந்து வருகிறது என்பதில் தான் புதுமை இருக்கிறதாம். காதலுக்குச் சிக்கல் நண்பர்கள் மூலமே வருகிறதாம். தொடக்கத்திலிருந்தே கூடவே இருக்கும் நண்பர்கள் துரோகம் செய்வதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குமுறி நண்பர்களைப் போட்டுத் தள்ளிவிடுகிறாராம் சசிகுமார்.அந்தளவுக்கு நண்பர்கள் என்ன செய்து விடுகிறார்கள்? என்பதுதான் படத்தைப் பார்க்கத் தூண்டுகிற விசயம் என்பதால் அதைப்பற்றி இங்கு சொல்லவில்லை.



 இயக்குகிற படமாக இருந்தாலும் சரி, நடிக்கிற படமாக இருந்தாலும் சரி நண்பர்கள் பற்றியே படமெடுத்துக்கொண்டிருக்கிறார் சசிகுமார். நிஜத்தில் அவர் எந்த நண்பரால் பாதிக்கப்பட்டாரோ தெரியவில்லை.

http://www.adrasaka.com/2012/09/blog-post_9799.html
சுந்தரபாண்டியன் - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க


ஈரோடு ராயல் ,ஆனூரில் ரிலீஸ் 

http://www.tamilnow.com/movies/gallery/nellai-santhippu/tamil-movie-nellai-santhippu-photos-1969.jpg


2.  நெல்லை சந்திப்பு -இயக்குனர் திருமலை தனது டி.கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் இரண்டாவது படம் நெல்லை சந்திப்பு. இன்றைய நடைமுறையில் உள்ள யதார்த்த பின்னணியில் படம்‌ தயாராகிறது. நெல்லை சந்திப்பில் செந்தில் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். 



இன்னொரு ஹீரோ கோவை பாபு. ஹீரோயின்களாக மேகா நாயர், வால்மீகி தேவிகா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கியமான வேடத்தில் போஸ் வெங்கட் நடிக்கிறார். நெல்லை சந்திப்பில் நடிக்கும் இன்னொரு வி.ஐ.பி. தயாரிப்பாளர் தேனப்பன். பஞ்சதந்திரம் உள்பட ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார்.நெல்லை சந்திப்பில் காவல்துறை அதிகாரியாக தேனப்பன் நடிக்கிறார். நடிகராக இது அவரது முதல் அனுபவம். உச்சகட்டம் படத்தை இயக்கியிருக்கும் நவீன் நெல்லை சந்திப்பு படத்தை இயக்குகிறார். 


நெல்லை சந்திப்பு என்ற பெயரைக் கேட்டதும் காதல் கதை போலத் தோன்றும். ஆனால் அப்படியொரு எதிர்பார்ப்புடன் போனால் ஏமாந்தீர்கள். படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து நாம் தெ‌ரிந்து கொண்டது இது. கே.பி.பி.நவீன் படத்தை இயக்கியிருக்கிறார். சேவிலோ ராஜஒளிப்பதிவு. மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் வாசுதேவன் இசையமைத்துள்ளார். இரண்டுப் பாடல்களை திரையிட்டனர். அப்பா பெயரை பிள்ளை காப்பாற்றுவார் என்று உறுதி செய்தன இரண்டு பாடல்களும். படத்திற்கு கவிஞரும், பத்தி‌ரிகையாளருமான எம்.‌ஜி.கன்னியப்பன் வசனம் எழுதியுள்ளார். படத்தில் ஒரு பாடலையும் இவர் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.



இசைத்தட்டை நெல்லை தொகுதி எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு வெளியிட நடிகர் ஷாம், தயா‌ரிப்பாளர் பி.எல்.தேனப்பன், இயக்குனர்கள் வி.இசட்.துரை, சசி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். 


நடிகர் விக்ரம‌ன், இந்தப் படம் எங்கு நிகழ்வதாக காட்டப்பட்டிருக்கிறதோ அதே நெல்லை சந்திப்புப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். இந்த ஒரே விஷயத்துக்காகதான் ஆர்வமாக வந்தேன் என்றவர் தான் தம் அடித்த கதையையும், ஊர் சுற்றிய ச‌ரித்திரத்தையும் நினைவுகூர்ந்து விழாவுக்கு கலகலப்பூட்டினார். ஆர்.சுந்தர்ராஜன், சரவண சுப்பையா உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

தி நகர், அகம் புறம் படங்களை இயக்கிய திருமலை தான் படம் பண்ணாமல் தனது தயா‌ரிப்பில் இன்னொருவரை இயக்குனராக்கியிருக்கிறார். ஒரு அப்பாவி இளைஞன் ஒரு தப்பான என்கவுண்‌ட்டர் என்ற படத்தின் ஒருவ‌ரி அவரை இம்ப்ரஸ் செய்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம். 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKzm5z8HLulUqLbXo6tkEpWvTz9djRN-c_g7kVf_VuyOQnBoG59KTErb2rJs61B4ccMUavzAMSLe7lVVftkxc3gzJQ52u4Cayd3qjhaqXmn17OOZplyNxs4ttVKqFDb4MwH57uk2pO2s0/s1600/0.jpg

3. துள்ளி எழுந்தது காதல்-
தமிழில் "பத்ரி", "ரோஜாகூட்டம்" உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த நடிகை பூமிகா, தெலுங்கில் தயாரித்து சூப்பர் ஹிட்டான படம் "தகிட தகிட". தமிழில் இப்படம் "துள்ளி எழுந்தது காதல்" என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. இப்படத்தை பிரபல இயக்குநர் கிருஷ்ண வம்சியிடம் உதவியாளராக இருந்த ஸ்ரீஹரி நானு இப்படத்தை இயக்குகிறார். படத்தின் நாயகனாக ராஜாவும், நாயகியாக ஹரிபிரியாவும் நடிக்க, இவர்களுடன் 40 புதுமுகங்கள் நடிக்கவுள்ளனர். கூடவே முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூமிகாவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர்.


உயிருக்கு உயிராய் காதலிக்கும் ஒரு ஜோடி, இன்னொரு காதல் ‌ஜோடிக்கு நேர்ந்த தோல்வியை கண்டு தங்களது பாதையை மாற்றி பயணத்தை திசை மாற்றிக்கொள்கிறது. கடைசியில் அவர்களின் முடிவு என்ன என்பதே கதை. காதல் தோல்வியாலும் அதனால் ஏற்படும் விளைவுகளுமே படத்தின் கதை.


சென்னை, கடற்கரை, ஓ.எம்.ஆர்.சாலை, கோல்கொண்டா கோட்டையில் மட்டுமல்ல இமயமலை வரை போய் பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளனர். சபேஷ் முரளியின் மகன் போபோ சசி இசையமைக்கிறார், கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை ஃபிலிம் ஸ்கூல் நிறுவனம் சார்பில் அஜிதா வேல்முருகன், ராஜகிருஷ்ணகுமார் தயாரிக்கின்றனர்.ஈரோடு ஸ்ரீ லட்சுமியில்  ரிலீஸ்

http://mutantville.com/blog/wp-content/uploads/2011/08/shark-night-3d-poster.jpg


4. Shark Night 3D (2011)-When 7 college friends pack their swim suits for a weekend of fun-in-the-sun activities at their friend Sara's lake house, they think it will be the perfect vacation. But the tables immediately turn when the lead football star, Malik, gets his arm ripped off during a water skiing accident. While the friends are to believe his wound was a freak accident, they soon come to discover that there was a primal attack involving a shark.


 Now while they think that one shark is no problem, they soon come to the realization that 15 species of sharks are lurking in the water, and with no form of boat or transportation, and no signals for phone's, the group of seven now face a fate they would never imagine.ஈரோடு வி எஸ் பி ரிலிஸ்

 http://www.latestandhra.com/gallery/lib-wallpapers91346935104.jpg

5. LIFE IS BEAUTIFUL -Life Is Beautiful is the seventh film by director Sekhar Kammula, who has won Nandi award for every single film he did till date. This films plot is set in a gated residential colony and revolves round the incidents happening in the life of six youngsters. 



Amala Akkineni is coming in front of audiences after a gap of 19 years. Music given by Mickey J Meyer has become very popular in youth from the time its audio got released. The lead actors for the movie are selected by conducting a star hunt. LIB film was sold out for a whopping 18 crores, which reveals that film has potential. 

 http://www.apnatimepass.com/barfi-movie-wallpaper-14.jpg
6.  BARFI -He is cute. He's shrewd. The girls love him. The cops hate him. He can't speak but is always talked about. His naughty antics will make you scream, but he will never listen. Cos he can't!



Barfi is more than ably handled by Anurag Basu. He remarkably immerses you in his world of sounds and verbose silences, recreating Chaplin's antics, stripping two superstars down to basics and sensitively spinning a magical world of unconditional love
http://niaje.com/wp-content/uploads/2012/09/resident-evil-retribution-poster.jpg

7. .resident evil retributionஹாலிவுட்டில் ஒரு படம் "ஹிட்டானால், அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்கள்,தயாராகும். அந்த வகையில், உலக சினிமாவையே கலக்கிய "ரெசிடெண்ட் ஈவில்  படத்தின், ஐந்தாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. அறிவியல் தொழில் நுட்பமும்,அதிரடி ஆக்ஷனும் கலந்த, இந்த படத்தில், மில்லா ஜாவோவிச், ஜோஹன் அரீப், ஜான் ராபர்ட்ஸ், கெவின் டுராண்ட் ஆகியோர் நடித்துள்ளனர்.

.

Kalla Parunthu Tamil Movie Spicy Stills


. 8. கள்ளப்பருந்து - போன வாரமே சென்னையில் ரிலீஸ், கொங்கு மண்டலத்தில் இன்னைக்குத்தான் ரிலீஸ் . பொன்முடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள படம் கள்ளப்பருந்து. இதயன் என்பவர் இயக்கி உள்ளார். அம்சவேல், மஞ்சுதீத், சோனு என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்துக்கு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் இசை அமைத்து இருப்பதாகவும், முக்கிய வேடத்தில் அவர் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள தணிக்கை குழு படத்தைப் பார்த்து விட்டு இது படு ஆபாசமாக இருக்கிறது. இதை திரையிடவே அனுமதிக்க முடியாது என்று சொல்லி சான்றிதழ் தர மறுத்துவிட்டது. மறு ஆய்வுகுழுவிடம் மனுபோட்டடார் தயாரிப்பாளர். மறு ஆய்வுகுழுவும் பார்த்துவிட்டு அலறி அடித்து இது சமூகத்துக்கு ஆகாத படம் குப்பை என்று சொல்லிவிட்டது, உடனே தயாரிப்பாளர் டில்லியில் உள்ள டிரிபியூனலுக்கு போனார்.


அவர்கள் படத்தை பார்த்துவிட்டு ஒரு சில காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு ஏ சான்றிதழ் கொடுத்து படத்தை திரையிட அனுமதி வழங்கிவிட்டனர். அதோடு மட்டுமல்ல இது சமூகத்துக்கு தேவையான கருத்தைக் கொண்டது என்ற சான்றும் வழங்கிவிட்டதாம்.

இது இங்குள்ள தணிக்கை குழுவுக்கும், ம-றுஆய்வு குழுவுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தணிக்கை குழு வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல் இது. "ஒரு பணக்காரருக்கு மூன்று பெண் குழந்தைகள் அவர்களை கடுமையான கட்டுப்பாடுகளுடன் வளர்க்கிறார். வெளியே விட்டால் கெட்டுப்போய்விடுவார்கள் என்று வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து வளர்க்கிறார்.


 மனைவியையும் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை. அந்த வீட்டுக்கு புதிதாக ஒரு டிரைவர் வேலைக்கு வருகிறார். அவர் வீட்டின் நிலையை புரிந்து கொண்டு ஒவ்வொரு பெண்ணாக மயக்கி தன் ஆசைக்க இணங்க வைக்கிறார். கடைசியில் பணக்காரரின் மனைவியையும் தன் ஆசைக்கு இணங்க வைக்கிறாராம். இதை ஒரு நாள் கண்டுபிடிக்கும் பணக்காரர். அனைவரையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார். இதுதான் படத்தோட கதை. இந்தக் கதைக்குள் எத்தனை ஆபாச சீன் இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.



இதை எப்படி அனுமதிக்க முடியும். ஆனால் தாங்கள் அனுமதிக்காத படத்தை டெல்லிக்குச் சென்று அனுமதி வாங்கி வந்துவிடுகிறார்கள். டெல்லியில் என்ன நடக்கிறது என்றே எங்களுக்குத் தெரியவில்லை" என்றார் ஒரு தணிக்கை குழு உறுப்பினர்.ஈரோட்டில் ரிலீஸ் இல்லை, அதனால எத்தனை பேர் தீக்குளிக்கப்போறாங்களோ தெரியலை




டான்மேடி இசையமைக்க,பால்.டபிள்யூ. எஸ்.ஆண்டர்சன் இயக்கியுள்ளார். அம்பரல்லா கார்ப்பரேஷன் என்ற அமைப்பு, பல மர்மங்கள் நிறைந்தது. இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயலுகிறாள் ஆலீஸ். அப்போது, அவளைப் பற்றிய மர்மமான தகவல்களும் வெளியாகின்றன. அம்ப்ரல்லா கார்ப்பரேஷனுக்கும், ஆலிசுக்கும் என்ன தொடர்பு என்பதை, திகிலோடு சொல்கிறது, இந்த படம். "3டி தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ள இந்த ஹாலிவுட்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, போன்ற இந்திய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.ஈரோடு அன்னபூரணி, ஸ்டாரில் ரிலீஸ்

சம்சாரம் நம்மை வணங்குவது அப்போ, வணக்குவது இப்போ

எங்க ஆபிஸ்ல நிறைய மழை ரசிகர்கள்..! # பாருங்க வேலையை விட்டுட்டு எப்புடி வேடிக்கை பாக்கறாங்கனு
1.வறுமைக் கோட்டை அழிக்க மத்திய அரசு முயற்சி # இதுலயும் கோட்டை விடப்போறீங்க



---------------------


2. வணக்குவது 2 வகைப்படும் 1,சமையல் அறையில் வாணலியில் வணக்குவது 2,அந்த வேலையை ஒழுங்காகச்செய்யாமல் தீய்த்து விட்டால் சம்சாரம் நம்மை வணக்குவது



-------------



3. காதல்தியரி - DEAR என நீங்கள் கொண்டாடும் அன்புக்குரியவர் கண்களில் TEARS வர நீங்கள் ஒரு காரணியாக இல்லாமல் இருப்பதே உண்மைக்காதல்



---------------------


4. அணை நீரில் அமர்ந்து ம.பி., மக்கள் தொடர் போராட்டம்: போபால் # வாட்டர் கேம்ஸ்னு அசால்ட்டா இருக்கப்போகுது அரசு



-----------------------


5. 20 வது மாடில இருந்து 10 கிலோ எடை உள்ள கோஸாப்பழம் , 500 கிராம் எடை உள்ள பீட்ஸா 2 டையும் போட்டா எது முதல்ல வரும்?ஏன்?



பீட்சாதான்.ஏன்னா அது தான் FAST FOOD. FAST டா வந்துடும் # சும்மா கடிஜோக்



----------------------


  • ‎"Never give a chance to anyone to snatch ursmile..
    Coz....
    Coz,..!!
    The world is for u,..u are not for the world..
    Be special always...:)



6. கணவன் அடித்தால் மனைவி தாங்கி கொள்ள வேண்டும்: கர்நாடக ஐகோர்ட் நீதிபதி # விட் அடிச்சாலெ தாங்கறதில்லை மொக்கைனு அலறிடறாங்க



----------------------



7. குஷ்பு தனது கணவருக்கு விலை உயர்ந்த ‘ஆடி கியூ 5’ காரை பரிசாக அளித்துள்ளார் # அஞ்சலியை உக்கார வெச்சு உலா போக வசதி - சுந்தர்சி மகிழ்ச்சி




---------------------


8. தமிழகத்தில் ஜனாதிபதியை ஆட்சியை அமுல்செய்ய வேண்டும்" - சுப்பிரமணிய சுவாமி # நடப்பது "ஜெ"யாதிபதி ஆட்சி.மைன்ட் இட் .யூ ட்ரோல் -ஜெ




--------------------


9. தீபாவளி சரவெடியாக வருகிறது விஜய்யின் துப்பாக்கி! # தீபாவளி அன்னைக்கு ஒரு நாள் மட்டும்தான் ஓடுமோ?என்னமோ?



-------------------


10. சாட்டிங்கின்போது r u there? னு கேட்பதின் உள்அர்த்தம்.. நீ என் கிட்டே மட்டும்தான் சேட்ல இருக்கியா?? மல்டி சேட்டா?



---------------------


Photo: My mommmmmm........



11. பெரும்பாலான ரயில் நிலையங்களில் மோரீஸ் வகை வாழைப்பழங்களே அதிகம் விற்பனை ஆகின்றன # அவதானிப்பு




----------------------


12. பயணங்களின் போது கொடை ஆரஞ்சு,பச்சை திராட்சை சாப்பிடுவது தண்ணீர்தாகம தவிர்க்க உதவும்



---------------------


13. தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் விழி ஒளி இழந்தவர்கள் விற்பனை செய்யும் கைவினை பொருட்களை வாங்கத்தயங்காதீர் !# ரயில் சிந்தனை



-------------------


14. சென்னை எலக்ட்ரிக் ட்ரெயின் ஸ்டாப்பிங்க்ஸ் லிஸ்ட்ஸ் -பாகம் 1

Thursday, September 13, 2012

ஜெவின் நிறவெறி! கேப்டன் மீது பகிரங்கதாக்குதல்!

http://moonramkonam.com/wp-content/uploads/2012/02/vijayakanth-dm-2.jpgஸ்ரீரங்கம்: உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த்தை முதல்வர் ஜெயலலிதா மறைமுகமாகத் தாக்கினார்.
முதல்வர் ஜெயலலிதா தனது சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதற்கான விழா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்தது. மேலும் இந்தத் தொகுதியில் பல்வேறு புதிய நலத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ஜெயலலிதா பேசுகையில்,



சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், காவிரி ஆற்றினால் சூழப்பட்டும், மிகப் பெரிய ராஜகோபுரத்தினை உடைய திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளதுமான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இந்த இனிய விழாவிலே கலந்து கொண்டு, உங்களிடையே உரையாற்றுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.



என் மீதும், எனது அரசு மீதும் நீங்கள் பொழியும் பாசத்தை, நீங்கள் வைத்திருக்கும் அன்பை, அளவு கடந்த நம்பிக்கையை உங்கள் முகங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.



இது ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறும் மூன்றாவது அரசு விழா. தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியும் என்னுடைய தொகுதி தான் என்றாலும், இது என்னுடைய சொந்தத் தொகுதி. நான் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்து கொண்டிருந்தாலும், என்னுடைய எண்ணம் எல்லாம் மலைக் கோட்டையைச் சுற்றித்தான்.



என்னை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியவர்கள் நீங்கள். நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே என்னுடைய புனிதக் கடமை, நன்றிக் கடன் என கருதுகிறேன். ஏழை, எளிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நான் ஒரு போதும் தவறியதில்லை என்றவர், இப்போது உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன் என்று கூறி ஒரு கதையைக் கூறினார்.


பெரு வணிகர் ஒருவரும், சிறு வணிகர் ஒருவரும் நீண்டகால நண்பர்களாக இருந்து வந்தனர். திடீரென இருவருக்குள்ளும் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். உடனே, அந்த பெரும் வியாபாரி, இந்த சிறிய வியாபாரி தவறு செய்ததாகவும், தன்னை ஏமாற்றியதாகவும், அவரிடம் பணிபுரிபவர்களை கொத்தடிமைகளாக நடத்துவதாகவும் கூறி சிறு வியாபாரி மீது ஒரு வழக்குத் தொடர்ந்தார்.



இந்தக் வழக்கால் கவலையடைந்த அந்த சிறிய வியாபாரி, தனது நண்பன் மூலம் ஒரு பெரிய வழக்கறிஞரை அணுகினான். ஆனால் அந்த வழக்கறிஞரோ, தன்னால் இந்த வழக்கை ஏற்று நடத்த முடியாது என்று கூறிவிட்டார். இருப்பினும், அன்று மாலை அந்த சிறிய வியாபாரி மீண்டும் வழக்கறிஞர் வீட்டிற்குச் சென்று காத்துக் கொண்டிருந்தார். வழக்கறிஞர் வந்தவுடன், தன் வழக்கிற்காக வாதாட வேண்டும் என்று அவரிடம் மீண்டும் மன்றாடினார் அந்த வியாபாரி.



அந்த வியாபாரியின் மீது பரிதாபப்பட்டு, வழக்கை ஏற்று நடத்த சம்மதம் தெரிவித்தார் அந்த வழக்கறிஞர். வழக்கு தொடர்பான ஆவணங்களை எடுத்து வருமாறு அந்த வியாபாரியிடம் தெரிவித்தார் வழக்கறிஞர்.



இதையடுத்து, மறுநாள் வழக்கு தொடர்பான ஆவணங்களை வழக்கறிஞரிடம் ஒப்படைத்தார் அந்த வியாபாரி. ஆவணங்களைப் படித்துப் பார்த்த வழக்கறிஞர், இந்த வழக்கினை தன்னால் நடத்த முடியாது என்றும், நீங்கள் வேறொரு வழக்கறிஞரைப் பார்த்து கொள்ளுங்கள் என்றும் மீண்டும் கூறினார்.



ஆனால் அந்த வியாபாரி, உங்களைத்தான் நம்பி வந்துள்ளேன். இந்த வழக்கை நீங்கள்தான் வெற்றிகரமாக முடித்துத் தரவேண்டும் என்று வேண்டினான். வியாபாரியின் இந்த வேண்டுகோளைக் கேட்ட வழக்கறிஞர், தனது பிற பணிகளை ரத்து செய்துவிட்டு வியாபாரியின் வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்.



வெகு விரைவில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கறிஞரின் வாதத்தால், அந்த சிறிய வியாபாரி வழக்கிலிருந்து விடுபட்டார். ஆனால் பிறகு அந்த வழக்கறிஞரை சந்திக்கவும் இல்லை; நன்றியும் கூறவில்லை.



அந்த சிறு வியாபாரியின் நண்பன் வழக்கறிஞரின் வாதத் திறமையால்தான் இந்த வழக்கு வெற்றி பெற்றது என்றார். அதற்கு அந்த சிறு வியாபாரி என் மேல் தொடுக்கப்பட்ட வழக்கு உண்மையிலேயே பலவீனமானது. இதில் வழக்கறிஞரின் பங்கு ஒன்றும் இல்லை. பணத்திற்காகத்தான் இந்த வழக்கறிஞர் இதர பணிகளை விட்டு விட்டு வாதாடினார் என்று அந்த வியாபாரி என்று அவதூறாகப் பேசினார்.



கதையில் வரும் இந்த சிறு வியாபாரி கருப்பாக இருப்பார். அவர் நிறம் மட்டும் கருப்பாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், அவர் உள்ளமும் கருப்பு என்பதை அவர் நிரூபித்துவிட்டார்.



இவரைப் போலவே சிலர் உள்ளனர். நம்மை வேண்டி அவர்களுக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுவிட்டு, பிறகு நம்மையே எதிர்த்தும், பழித்தும் பேசி வருகிறார்கள்.



ஆனால், யார் என்ன பேசினாலும், என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற குறிக்கோளுடன் மக்கள் நலத் திட்டங்களை நான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றார் ஜெயலலிதா.



இது தேமுதிக தலைவர் விஜய்காந்தை குறி வைத்து சொல்லப்பட்ட கதை என்பதை சொல்லவும் வேண்டுமா?!

நன்றி - தட்ஸ் தமிழ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXyMZ6SC4XiFtKLQf79bx5BHtgMiqf1cyTVBtB_RyN7JX7pXIf0puU3z8hDlLqDXOX4oXY5kQbjECrN30S0qV0Mt_6DvHaTQeAIRp3QRWYQgkG2YarqfqQB8ozJXlDOAY4XDUqN06MvFw/s320/VIJAYKANTH+IN+THE+PRESS+MEET.jpg


1. விஜயகாந்த் உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர் - ஜெ # ஓஹோ, அப்போ அடுத்த எலக்‌ஷன்ல சிவப்பானவங்க ஓட்டு மட்டும் போதுமா? 




2. ஜெ - எனக்கு கறுப்பு ஆகாது # எம் ஜி ஆர் - நம்ம கட்சிக்கொடிலயே கறுப்பு இருக்கே? 




3. தமிழ்நாட்டில் கறுப்பாக, மாநிறமாக இருப்பவர்களுக்கு அரசுப்பணி கிடையாது, சிவப்புக்கே முன்னுரிமை - சி எம் ஜெ அறிவிப்பு 




4. தனது கூந்தல் நிறத்தை கறுப்பில் இருந்து மெரூன் ஆக்க ஜெ பியூட்டி பார்லர் விரைந்தார் 




5. ஜெ செல்லும் விமானத்தில் கூட கறுப்புப்பெட்டி என சொல்லப்படும் பிளாக் பாக்ஸ் வேண்டாம் என அடம் , அதிகாரிகள் திகைப்பு 



6. தமிழகத்தில் உள்ள தார் ரோடுகள் அனைத்துக்கும் சுண்ணாம்பு அடிக்க சொல்லி உத்தரவு , ரூ 12 கோடி ஒதுக்கீடு, சுண்ணாம்பு பூசுபவர்கள் மகிழ்ச்சி



7. கூந்தல் கறுப்பு ஆஹா ,கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ஜு ஜூஜும், கருத்த மச்சான் கள்ளத்தனம் எதுக்கு வெச்சான் பாடல்களுக்கு திடீர் தடை



 8. அம்மையார் கண்ணுக்கு ஐ டெக்ஸ் மை கறுப்பில் தானே பயன்படுத்துகிறார்? - கலைஞர் நக்கல் கேள்வி?




9. மெட்ரிகுலேஷன் குழந்தைகள் பாபா பிளாக் ஷீப் பாடத்தடை, பிளாக்கர்ஸ் ( வலைப்பூ வாதிகள்) பதிவு போட தடை




`10/ தமிழ் நாட்டில் மட்டும் சதுரங்க கட்டங்கள் , காய்கள் கறுப்பு வெள்ளைக்குப்பதிலாக சிவப்பு , வெள்ளை என மாற்றப்படும் - ஜெ தடாலடி



11. நடிகர் கஞ்சா கறுப்பு தன் பெயரை அரசாங்க கெஜட்டில் அவசர அவசரமாக  கஞ்சா பிரவுன் என மாற்றிக்கொண்டார் - ஜெ மகிழ்ச்சி



12. நிருபர் - மேடம்,கருப்பு சர்ச்சை குறித்து என்ன சொல்றீங்க?



குஷ்பூ - ஒண்ணும் சொல்லலை, ஆல்ரெடி கற்பு பற்றி கருத்து சொன்னதுக்கே 130 கேஸ் போட்டாங்க


13. நயன் தாரா - கற்பு பற்றியோ, கருப்பு பற்றியோ நான் எந்நாளும் கவலைப்பட்டதில்லை



14. மாதா மாதம் வரும் அமாவாசை இருட்டை நீக்க அரசு செலவில் மெர்குரி விளக்குகள் ரூ 54 கோடியில் தெருவுக்கு தெரு அமைக்கப்படும் - ஜெ



15. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கருப்பண்ண சாமி கோயில்களும் அகற்றப்படுமா? - கேப்டன் கேள்வி




16. கொடுத்து கொடுத்து சிவந்த கரம் எம் ஜி ஆருக்கு , வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கும் கறுப்பு உள்ளம் ஜெ வுக்கு







கில்மா சினிமா டைரக்டர்ஸ்! யுவர் @10சன் ப்ளீஸ் .....

http://www.oyewebs.com/webpreviews/0T2i0LWC7b.jpg

சமூகத்துல ஏகப்பட்ட பிரசனைகள் இருக்கும்போது இது நமக்குத்தேவைதானா?ன்னு யாரும் கேட்றாதீங்க.. ஏன்னா பிரச்சனைகள் என்னைக்கும் இருந்துட்டேதான் இருக்கும், அதெல்லாம் எப்போ  க்ளியர் ஆகறது? நாம எப்போ இது பற்றி டிஸ்கஸ் பண்றது?அதனால சீன் படம், அஜால் குஜால் ஃபில்ம் , கில்மா சினிமா என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும்  ஏ படங்கள் இயக்கும் இயக்குநர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு ஒரு நல்ல வழி காட்டியாக இந்த கட்டுரை இருக்கும் என்பதில் ஐயம் இல்லை,. ( போன லைன்லயே பாருங்க எத்தனை காட்டி?)



1. ஹீரோயின் செலக்‌ஷன்ஸ்.. இதுலதான் எல்லாரும் தப்பு பண்றீங்க.. எப்போ பாரு 35 வயசு அல்லது 40 வயசான ஆண்ட்டிஸை ஹீரோயினா புக் பண்ணிக்கறீங்க? எப்படி ரசிக்க முடியும்? எப்போ பாரு ஆல்ரெடி பல டைம் பார்த்த “முகங்கள்” தான் வந்துட்டே இருக்கு  ஷகீலா, ஷர்மிளா,சோனா,சோன்பப்டி, இப்டி ஆள்ங்களை முதல்ல கழட்டி  விட்டுடனும் ( நோ டபுள் மீனிங்க் )கவுண்டமணி பாஷைல சொல்லனும்னா புதுசா எளசா  18 வயசு டூ 16 வயசு பொண்ணுங்களை ஹீரோயினா புக் பண்ணனும்.. இதுவரைக்கும் பார்க்காத ஃபிகர் இருக்குன்னு அவனவன் ஆலாய் பறந்து முதல் ஆளாய்  தியேட்டருக்குள்ளே வருவான்.



2. படத்துல சீன் இருக்கனும்கறதுக்காக பெரும்பாலும் நம்ம ஆளுங்க ஸ்டோரி டிஸ்கஷன்ல உக்காரும்போதே  ஹீரோயின் ஒரு விலை மாது. மேட்டர்.. அவங்க எப்படி அந்த படுகுழில விழுந்தாங்க அப்டிங்கறதுதான் கதைன்னு சோக ரசத்தை பிழியறாங்க..இது ரொம்ப தப்பு.. படத்துல நடிக்கறது நிஜமாலுமே ஒரு டிக்கெட்டா இருந்தாக்கூட அந்த கேரக்டர் ஒரு உத்தம பத்தினி, காலேஜ் பொண்ணு, ஸ்கூல் பொண்ணு , கை படாத ரோசா , ஆர் கே செல்வமணி பாக்காத ரோசா அப்டினு பில்டப் காட்டனும்.. அப்போதான் ஆடியன்ஸுக்கு ஒரு கிளுகிளுப்பு வரும். சீன் இல்லைன்னாக்கூட  சீனுக்கான லீடு இருந்தா க்கூட போதும்.  சாந்தி அப்புறம் நித்யா மாதிரி -

அதை விட்டுட்டு.. வருஷம் 16 பூ பூக்கும் மாசம் மெட்டில்  பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சளை மஞ்சளை எடு டிக்கெட்டு டிக்கெட்டு டிக்கெட்டு .. ச்சூ ச்சூ ஜ்ஜுஜ்ஜூம்.. உங்கம்மாவும், பாட்டியும் உங்க பரம்பரை முழுக்கவே  மேட்டரு மேட்டரு மேட்டரு. பாய் போடும் மாசம் ஆல் மாசம்.. ம்ஹூம் ம்ஹூம்.. ஊரெங்கும் உன் பேரு படு நாசம்..ம்ஹூம் ம்ஹூம்..  அப்டினு பாட்டை போடாத குறையா கடுப்பேத்தக்கூடாது..



3. பாத்ரூம்ல குளியல் காட்சி காட்டறதுன்னு முடிவு பண்ணிட்டா  அதுல லாஜிக் கண்டிப்பா பார்க்கனும்.. உங்க பிரச்சனை என்ன? சென்சார் அனுமதிக்கும் அளவு தான் காட்ட முடியும்.. அதனால டர்க்கி டவல் கட்டிட்டு ஹீரோயினை குளிக்க வைக்கறீங்க.. நான் கேட்கறேன் எந்த வீட்ல ஒரு பொண்ணு வீட்டு கேட், வாசல் கேட், பாத்ரூம் கதவு எல்லாத்தையும் மூடிட்டு டவல் கட்டிட்டு குளிக்குது? அதனால நீங்க காமிரா ஆங்கிள் வைக்கும்போதே டவலையே காட்டாம எந்த எல்லை வரை அனுமதி உண்டோ அதை மட்டும் ஷூட் பண்ணனும். ஆடியன்ஸ் கற்பனைல நினைச்சுப்பார்த்துக்குவாங்க.. 



4. பெரும்பாலான  படங்கள்ல ஹீரோயின் என்ன பண்றா-ன்னா பாத்ரூம்ல குளிச்சுட்டு இருப்பா . அப்போ கூரியர் பாய், கேஸ் சிலிண்டர்காரன் இப்படி யாராவது வந்து பாத்ரூம் கதவு கீ ஹோல் வழியா ரசிக்கற மாதிரி  காட்றீங்க..  எந்த வீட்ல அப்படி பெப்பரேப்பேன்னு எல்லா கதவையும் தொறந்து போட்டுட்டு குளிக்கறாங்க?  புதுசா யோசிக்கனும் 



5. குளிக்கற சீன் வரும்போது போடற பின்னணி இசை 1700 படங்கள்லயும் ஒரே மாதிரி தான். ஹேய்  ம் ம்   ஏய்.. ம் ம்  இதை கேட்டு கேட்டு போர் அடிச்சிருச்சு.,. கிளுகிளுப்புக்குப்பதிலா எரிச்சல் தான் வருது.. புதுசா யோசிங்க. அல்லது மவுன ராகம்  பனி விழும் இரவு  பால் வண்ண நிலவு ,மாதிரி பாட்டு மியூசிக்கை யூஸ் பண்ணுங்க.



http://www.meragallery.com/actressgallery/wp-content/uploads/2011/01/Nithya-Menon-Wallpaper-500x282.jpg



6.  சென்சார் அனுமதிச்ச அளவு பெட்ரூம் சீன் காட்டிட்டு கடைசியா  கேமராவை கொண்டு போய் ஓடி நின்ன ஃபேன் றெக்கை, புலி பாயும் மாடு,போரிங்க் பைப்ல தண்ணீர் வர்ற மாதிரி , குடிசை கூரைல மழைத்துளி சொட்ற மாதிரி சிம்பாலிக் ஷாட் எல்லாம் வெச்சு கிழிக்க வேணாம்.. செம கடுப்பா இருக்கு யுவர் ஆனர்.. 



7. கில்மா சீன் முடிஞ்ச  வில்லன் முகத்துல  ஏகப்பட்ட வியர்வை இருக்கற மாதிரியும் ஹீரோயின் முகம் மேக்கப்பே கலையாம அப்படியே இருக்கற மாதிரியும் காட்னா நம்பற மாதிரி இல்லை.. அவ முகத்துலயும் தண்ணியை அடிச்சு விடுங்க.. 


8. இந்த காலத்துல ஒரு ஜாக்கெட் தைக்க தையல் கூலி ரூ 75 ஆகுது.. ஜாக்கெட் பிட் 100 ரூபா ஆகுது.. விலைவாசியை கருத்தில் கொண்டு ஜாக்கெட் கிழிக்கற சீனே வைக்கக்கூடாது.. ஏம்மா உன் ஜாக்கெட்டை நீயா கழட்டிட்டா மென்மையான கற்பழிப்பு. நானா கிழிச்சா நல்லாருக்காது.. அப்டினு சொனா பாவம் பாப்பா அவளே கழட்டி கொடுத்துடுவா.. ( நன்றி - புதிய தலை முறை டி வி - மென்மையான தடியடிப்பிரயோகம் )



9. ஹீரோயினை வில்லன் ரேப் பண்ண விடுங்க . அல்லது அந்த மாதிரி காட்சியே வைக்காதீங்க.. ஹீரோ 25 கிமீ தூரத்துல இருப்பாரு. சரியா ஹீரோயினை வில்லன் ரேப் பண்றப்போதான் பாய்ஞ்சு வருவாரு.. செம காண்ட் ஆகுது. 10 நிமிஷம் லேட்டா வந்தாத்தான் என்ன?


10. வேலைக்காரி குனிஞ்சு கூட்டறது , வாசல்ல கோலம் போடறது  இந்த மாதிரி பெண்களுக்கு தலைக்குனிவு ஏற்படுத்தும் சீன் வைக்காதீங்க.. ஏன்னா இப்போ எல்லாம் பொண்ணுங்க கோலமே போடறதில்லை.. வாக்கும் கிளீனர் தான் யூஸ் பண்றாங்க.. சீமாறு விளக்குமாறு ( 2ம் 1 தான் )  யாரும் யூஸ் பண்றதே இல்லை..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVJiny17zzlyq7lewVeDpTSJusaLZIYvhjYlwXulV7mihJyKQO8hgbeta4mgSSUwoCx9nRNZ_VTCujfc2Ant0MrkamP8A_JyAVXwdKdd9AhLKoTxPwE3fUhD-H2S6dqYiy4pPyjJ4_lwM/s1600/parvathy-omanakuttan-navel-saree-hot-still-0.jpg

11. பெரும்பாலான கில்மா படத்துல வர்ற சீன் என்னான்னா கணவன் ஆஃபீஸ்ல இருந்து  முன் கூட்டியே வீட்டுக்கு வருவான். அப்போ வீடு உள் பக்கமா தாள் போட்டிருக்கும், இவன் உடனே பின் பக்கமோ சைடுலயோ போய் பார்ப்பான். அந்த  கேனங்கள் 2ம் ஜன்னலை திறந்து வெச்சு கில்மா பண்ணிட்டு இருக்கும்.. இதெல்லாம் எங்கேயும் நடக்கறதே இல்லை.. வேற மாதிரி யோசிங்க.. ஏன்னா பொண்ணுங்க புதுசு புதுசா யோசிக்கறாங்க. நீங்க இன்னும் ஹைதர் அலி காலத்துலயே இருந்தா எப்படி? 



12. குடும்பத்துல இருக்கறவங்க காண்டம் யூஸ் பண்றதை விட பொறம்போக்குகள் தான் அதை அதிகம் யூஸ் பண்றாங்க.. அதனால முறைகேடான பேச்சுத்தமிழ்ல இல்லீகல் காண்டாக்ட்டால  பொண்ணு கர்ப்பம் ஆகிடுச்சுன்னு வைக்கற சீன் எல்லாம் எதுக்கு? 



13. இந்த மாதிரி படத்துல மினிமம் 4 ஹீரோயின் ஸ் இருக்கனும்..  அப்போதான் போர் அடிக்காம போகும். ஒரே ஒரு ஹீரோயின் வைக்க நீங்க என்ன லட்சக்கணக்குல சம்பளம் குடுத்தா புக் பண்றீங்க? 10, 000 ரூபா குடுத்து புக் பண்றீங்க.. 4 அழகான பொண்ணுங்களா பார்த்து புக் பண்ணுனா என்னவாம்?



14. படத்துல சீன் இருக்கோ இல்லையோ  பாட்டு சீன் வைக்காதீங்க, செம காண்ட் ஆகுது.. இதென்னா தெய்வீகக்காதல் கதையா? 



15. ஹீரோயினுக்கு தொப்பை இருக்கவே கூடாது.. நல்லா ஸ்லிம்மா ஆல் இலை போல் வயிறு இருக்கனும்.. ஆனா இந்த மாதிரி படங்கள்ல நடிக்கற பொண்ணுங்க எல்லாம் போலீஸ் ஏட்டய்யா மாதிரி தொந்தியோட வருவது நல்லாவே இல்லை..



http://www.southdreamz.com/wp-content/uploads/2010/01/tamil-telugu-malayalam-actress-bhavana-hot-spicy-stills-8.jpg



16. புது மணத்தம்பதியை காட்டும்போது எப்போ பாரு பொண்ணு தன் தாலி செயினை சேலைக்கு வெளீல தொங்க விடறது சரி இல்லை.. புது மஞ்சள் தாலின்னா பின்னங்கழுத்துல பார்த்தாலே தமிழன் அடையாளம்  தெரிஞ்சுக்குவான்.. ஏன்னா அது ரசிக்க விடாம உறுத்துது



17. வில்லன் ரேப் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டா அதை செஞ்சுடுவான். எதுக்கு தேவை இல்லாம ஹீரோயின்ஸ் எல்லாம் “ என்னை விட்டுடு , என்னை விட்டுடு ப்ளீஸ்”னு கத்துதுங்க? டார்ச்சர் தாங்கலை. 


18. புருஷன் சோப்ளாங்கி, மனைவி  குதிரை மாதிரி இருப்பா, வில்லன் சிக்ஸ் பேக் வெச்சுக்கிட்டு ஜிம்ல எக்சசைஸ் பண்ணிட்டு இருப்பான். அதை அவ வேடிக்கை பார்ப்பா. இதெல்லாம் செம போர்.. பொதுவா ஜிம்ல எக்சசைஸ் பண்றவங்க பொண்ணுங்க ,மேல் அதிக ஆர்வம் காட்ட மாட்டாங்க.. அவங்க நோக்கம் எல்லாம் பாடியை டெவலப் பண்றது எப்படி?ன்னு தான் இருக்கும்.. பொண்ணை டெவலப் பண்ண மாட்டான். 



19. ஹீரோயின்ஸ்க்கு ராமராஜன் கலர்ல அடிக்கற மாதிரி டார்க்  லிப்ஸ்டிக் போட்டு விடறது, வில்லன் தாடியோட இருப்பது, அவன் சரக்கு அடிப்பதை க்ளோசப்ல காட்டறது  இதெல்லாம் உவ்வே..



20. உங்க படத்துல ஒரு ஹீரோயின் தான் அப்டினு முடிவு பண்ணிட்டா கொஞ்சம் கொஞ்சமா கவர்ச்சியை காட்ட வைங்க.. பெப்பரெப்பேன்னு ஓப்பனிங்க் ஷாட்லயே எல்லாட்தையும் காட்டிட்டா  அப்புறம் காட்ட எதுவுமே மிச்சம் இருக்காது.. இதுக்கு நல்ல உதாரணம் முதல் பாவம். அதுல அபிலாஷா படம் பூரா ஷேம் ஷேம் பப்பி ஷேமா வந்தாலும் படத்தோட 9 வது ரீல்ல தான் திறமையை காட்டி நடிச்சிருப்பார்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7zEHbek-QMMBKYwFfX-PyZIUCfaLCmtukD3ZjDn8Etve46YhyNvlf_n0OxCqqlkjxpvo1Cd4LiE_5iXmdpKRRJTq79Q8iaxdg49NSlt3OD2bJdKdMqxSpaH-O6ZCRAIDj4S5ukR0dTZ7p/s1600/Kajal+Spicy+Photo+Gallery1.jpg

டிஸ்கி -கில்மா சினிமாவுக்கான சில முன் உதாரணங்கள்

1.  தேவலீலை - film review  http://www.adrasaka.com/2010/07/18.html





3. HISS -  http://www.adrasaka.com/2010/11/hissss-18.html


4.தேவதாசியின் கதை --சினிமா விமர்சனம் 18 +
http://www.adrasaka.com/2011/04/18.html


5 - LAKE CONSEQUENCE - UN UOMO E DUE DONNE. http://www.adrasaka.com/2011/04/man-and-two-women-18.html



6. THE READER - டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லேட்டின் கில்மா பட விமர்சனம் 18 பிளஸ்-http://www.adrasaka.com/2011/06/reader-18.html



7.MURDER -2 - சினிமா விமர்சனம் 18 + http://www.adrasaka.com/2011/07/murder-2-18.html


8. ரதிநிர்வேதம்  - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2011/07/blog-post_6567.html


9. NOT A LOVE STORY -  சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2011/08/not-love-story.html


10. IN THE COLD OF THE NIGHT - - சினிமா விமர்சனம் 18 +http://www.adrasaka.com/2011/10/in-cold-of-night-18.html 



http://www.mirchigossips.co.in/wp-content/uploads/2010/02/kajal-agarwal-hot-photos-06.jpg

பூனை- சுஜாதா- கற்றதும் பெற்றதும் -பாகம் 2

ரயில் பயணத்தின் போது ஏற்படும் அனுபவங்கள் சில மறக்க முடியாதவை.
கீழ்வரும் அனுபவத்தைச் சந்தோஷமா, சங்கடமா என்று நீங்களே தீர்மானியுங்கள்.

ஒரு முறை பெங்களூரிலிருந்து சென்னை வரை பிருந்தாவனில் பயணம்
செய்தபோது,ஒரு மாமா எதிர் ஸீட்டில் உட்கார்ந்துகொண்டு என்னையே ஐந்து மணிநேரமாகப்பார்த்துக் கொண்டிருந்தார். நான் தாங்க முடியாமல் அரக்கோணம்தாண்டியதும்கேட்டேவிட்டேன்.

“உங்களுக்கு ஏதாவது பேசணுமா ?”

“இல்லை….” என்று தலையாட்டினார்.

ஒருவேளை ஊமையோ என்றால், ஜிலேபிகாரரிடம் சில்லறை கேட்டு
வாங்கும்போதுபேசியிருக்கிறார்.

“ஏன் என்னையே பார்த்துண்டிருக்கீங்க ?”

“நீங்கதானே இந்தக் கதையெல்லாம் எழுதறவர் ?” என்று கையில் மானசீகமாக
எழுதிக் காட்டினார்.

“ஆமாம்….” என்றேன்.

“அந்தப் பூனையை அந்தக் கதையில ஏன் ஸார் சாகடிச்சீங்க ?”

“எந்தப் பூனையை எந்தக் கதையில ?”

“உங்க கதைகளைப் படிக்கறதையே அதுக்கப்புறம் நிறுத்திட்டேன்….”

“எந்தப் பூனை ?”

“ஒரு படப்பிடிப்பில் கறுப்புப் பூனை….”

எனக்குச் சட்டென்று கதை ஞாபகம் வந்தது. படப்பிடிப்புக்காக எடுத்துச்
சென்ற பயிற்சி பெற்ற பூனை, வில்லனைப் பிறாண்டி விடுவதால், அதன் ஓனர்அதை….


வேண்டாம், நீங்கள் படித்திருந்தால் you get the idea . “அந்தப்
பூனை உங்களை என்ன பண்ணித்து ? எதுக்காக வாயில்லா ஜீவனைப் போய்க்
கொன்னீங்க ?” என்று அவர் கேட்ட போது அவர் கண்களில் நீர் ததும்பியது.




“பூனையைப் பத்தி என்ன ஸார் தெரியும் உங்களுக்கு ? எத்தனை மில்லியன்
வருஷங்களா அது மனிதனோட வாழறது தெரியுமா ? கிளியோபாட்ரா காலத்தில் அதைத்தெய்வமா மதிச்சாங்க. எத்தனை வருஷமானாலும் ஒரு பூனையால மனிதனைச் சாராமல்வாழ முடியும், தெரியுமா ?”



நான் மையமாகப் புன்னகைத்தேன்.



“நீங்க அதைக் கொன்னிருக்கக் கூடாது. அதை அவன் ரோட்டுல விட்டிருந்தாக்
கூட, எங்கேயாவது பிழைச்சுப் போயிருக்கும்….”



“வீட்டுக்குத் திரும்பி வந்துடுமே ஸார் ?”



“அதைவிட்டு சுவத்துல…. சொல்லவே கூச்சமா இருக்கு. கிராதகன் ஸார் நீங்க!
அஞ்சு மணி நேரமா உங்களை என்ன பிராயச்சித்தம் பண்ண வைக்கலாம்னு
யோசிச்சிண்டிருந்தேன். நீங்க உங்க கதைல பூனையை ஒரு அதிர்ச்சிக்காகக்
கொன்னிருக்கீங்க. எங்காத்துல எட்டுப் பூனையை வளர்த்தவன் நான். எவனும்
அப்படிச் செய்ய மாட்டான்.”




தனது மஞ்சள் பையில் கை விட்டு எதையோ ஆராய்ந்தார். எனக்குத்
திக்கென்றது.ஆயுதம் தேடுகிறாரா, என்ன?




“ஸாரி… நான் பல கதைகளில் பல மிருகங்களைக் காப்பாற்றியிருக்கிறேன். எனக்கு மிருகங்கள்னா பிரியம். இந்தக் கதையில் அவனுடைய ஆத்திரத்தின்
வெளிப்பாடு….”



“வெளிப்பாடாவது, உள்பாடாவது…”



அவர் சமாதானமாகவில்லை.

வண்டி சென்ட்ரலில் வந்து நின்றதும், “நீங்க கொன்ன அந்தப் பூனைக்கு ஒரே
ஒரு ப்ரீத்தி பண்ணிடுங்கோ. ஒரு எய்ட் அண்ட்ரட் ருப்பீஸ் செலவழிச்சா, அந்த
ஜந்துவைக் கொன்ன பிரம்மஹத்தி உங்களைத் துரத்தாது. ஏற்பாடு பண்ணவா ?”



“என்கிட்டே எய்ட் அண்ட்ரட் இல்லை…”



“செக்கா கொடுத்தாலும் பரவாயில்லை….”



எப்படித் தப்பித்தேன் ?



“ஒண்ணு பண்ணுங்க…. அது என்ன பூஜைன்னு சொல்லுங்கோ…. எனக்குத்
தெரிஞ்சவாத்தியாரை வெச்சிண்டு பண்ணிடறேன்…..”



அவர் என்னைக் கடைசி வரை சபித்துக் கொண்டுதான் சென்றார்.



அதிலிருந்து கதைகளில் நான் பூனைகளைக் கொல்வதில்லை.



– சுஜாதா (கற்றதும் பெற்றதும் பாகம் II )

செத்தவன் பிழைக்க ஐடியா கண்டு பிடிச்ச டாக்டர் ( ஜோக்ஸ்)

1. குத்து விளக்கு, குத்து ரம்யா  என்ன வித்தியாசம்?


அஞ்சு பக்கமும் திரியோட ஆயிலொட இருந்தா அது குத்து விளக்கு, திரும்புன பக்கம் எல்லாம் ஃப்ரீயா இருந்தா அது குத்து ரம்யா.. 



------------------------------------


2. ஆல் ஈஸ் வெல் -னு எங்க ஊர்ல சொல்ல முடியாது.. 


ஏன்?

 கிணறு மட்டும் இல்லை, வாய்க்கால், ஏரி, போர் வெல் எல்லாம் இருக்கும்.. எப்படி ஆல் ஈஸ் வெல்னு மட்டும் சொல்ல முடியும்?



---------------------------------


3. டாக்டர்! என்ன சொல்றீங்க? செத்தவன் பிழைக்க ஐடியா இருக்கா? எப்படி?


யாராவது ஒரு பெண்ணை சின்சியரா லவ் பண்ணு... அவ உன்னை தினம் தினம் உயிரோட சாகடிச்சுட்டே இருப்பா.. 



----------------------------------

4.  மோஹனா உன்னை லவ் பண்றா-ன்னு எப்படி சொல்றே?


 டைவர்ஸ்னு ஒண்ணு செஞ்சா அது உன்னைத்தான்னு அடிச்சு சொன்னாளே.. 



-------------------------------------


5. டேய்.. புத்திசாலிப்பசங்க கூட மட்டும் சேர்ந்திரு, அப்போதான் உனக்கு மூளை வளரும்.. 


 டாடி.. பணக்காரங்க கூட மட்டும் சேருங்க, அப்போதான் நிறைய பணம் சேர்த்த முடியும்னு நான் எப்பவாவது சொல்லி இருக்கேனா?



--------------------------------------


காலத்துடன் முன்னோக்கி நகர நாம் வெகு இலகுவாய் இருக்க வேண்டுமோ...



6. மிஸ்.. எனக்கு கம்ப்பெனி தர முடியுமா?

 ஸாரி, எங்கப்பா கிட்டே இருக்கறது இந்த ஒரே ஒரு கம்பெனி தான், அதை உங்க கிட்டே கொடுத்துட்டா நான் பூவாவுக்கு என்ன பண்ண?


-----------------------------------


7. மிஸ்.. ஐ லவ் யூ


 சாரி, இப்போதான் நான் முதன் முதலா உங்களை பார்க்கறேன்

 சரி, நான் வேணா போய்ட்டு நாளைக்கு காலைல வரவா?


-------------------------------


8. சார், 3 கோடாலி, விரகு வெட்டி, தேவதை கதையை மெகா பட்ஜெட்ல எடுக்கப்போறோம்.. 


 அதுக்காக அமேசான் காட்டுல சந்தன மரம் வெட்டறவர் தான் ஹீரோன்னு சொல்லி ஃபாரீன் லொக்கேஷன்க்கு கூட்டிட்டு போறதா?


--------------------------------


9. உங்க வீட்டுக்கிணற்றித்தண்ணி இளநீர் மாதிரி இருக்கும்னியே, அவ்ளவ் டேஸ்ட்டா?

 ம்ஹூம், அவ்ளவ்  கம்மியா.. 



-------------------------


10. டியர், நீங்க அப்பா ஆகப்போறீங்க.. 

 அய்யய்யோ, நான் ஏதும் செய்யலையே?


பயம் வேணாம்.. நான் தான்  ஒரு குழந்தையை தத்து எடுத்தேன். 



------------------------------------




11. தீக்குளிக்கத்தயாரா?ன்னு தலைவர் கேட்கறாரே?

 அக்னிப்பரீட்சை வைக்கப்போறார் போல..



---------------------------------------

12.  தலைவர் கேரளா போய்ட்டு வந்திருக்காரா?


 ஆமா, எப்படித்தெரியும்?


 எதிர்கட்சித்தலைவர் செஞ்ச ஊழலை புட்டு புட்டு வைப்பேன்னாரே?


------------------------------


13.  தலைவர் ஊழல் கறை படியாதவர்னு எப்படி சொல்றே?


டெயிலி கட்சி ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு வர்றப்போ ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வந்து மக்களை ஐ வாஷ் பண்ணிடுவார்.. 



-----------------------------


14. ஹீரோ படம் பூரா கேமராவைப்பார்த்து “ கொன்னுடுவேன், தொலைச்சுடுவேன்” அப்டிங்கறாரே?


படம் மிரட்டலா வந்திருக்குன்னு எல்லாரும் சொல்லட்டும்னு தான்



------------------------------------





15. ஐ ஆம் அட்டெண்டிங்க் என் இண்ட்டர்வியூ ( I AM ATTENDING AN INTERVIEW)


தென்? 


 ஐ வாஷ் இண்ட்டர்வியூ (  eye wash)


------------------------------------------
Photo: Cute..

Wednesday, September 12, 2012

குமுதம் விழாவில் சென்னிமலை சி .பி.செந்தில்குமார் பேச்சு

சென்னை - குமுதம் - ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பு  பாகம் 2

குமுதம் பத்திரிக்கை எங்களை எல்லாம் மதிச்சு அழைச்சு விழா நடத்துவதில் ரொம்ப சந்தோஷம்.. 12 வருடங்களுக்குப்பின் சந்திக்கிறோம். இங்கே பேசுனவங்க எல்லாம் குமுதம் பத்திரிக்கை பற்றி ரொம்ப சிலாகிச்சு சொன்னாங்க.. நான் என் மனசுல உள்ளதை எந்த ஒப்பனையோ,அலங்காரங்களோ செய்யாம சொல்றேன்.. 


2000 ஆம் வருஷ தீபாவளி மலர்ல இதே மாதிரி நிகழ்ந்த ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பை 2 பக்க கட்டுரையா போட்டீங்க.. அப்போ இதே மாதிரி குமுதம் புக்ஸின்  ஜோக்ஸ் தரத்தை கூட்டுவது எப்படி?ன்னு பேசுனோம்.. அப்போ குமுதத்தின் விலை ரூ 6. குமுதத்தோட சேல்ஸ்  ஏழரை லட்சம். அப்போ என்ன டாக் இருந்துச்சுன்னா குமுதம் புக்கை ஏழரை லட்சம் பேருக்கும் இலவசமா குடுத்தாலே அதுல வர்ற விளம்பரங்கள் மூலமா குமுதத்துக்கு வர்ற லாபம் ஒரு புக்குக்கு ரூ 1.80  அப்டினு சொல்வாங்க. 


அப்போ ஒரு ஜோக்குக்கு ரூ 50 சன்மானம் குடுத்தீங்க.. ஒரு பக்க கதைக்கு ரூ 100 குடுத்தீங்க.. அப்போ ஒரு பவுனோட விலை ரூ 3900. பெட்ரோல் விலை ரூ 34 .குமுதம் விலை ரூ 6 . இப்போ 12 வருஷங்கள் கழிச்சு பார்த்தா ஒரு பவுனோட விலை ரூ 24,000 + . பெட்ரோல் விலை ரூ 72  .குமுதம் விலை ரூ 10 . எல்லாமே டபுள் மடங்கை தாண்டிடுச்சு. ஆனா சன்மானம்  12 வருடங்களுக்கு முன்னால  என்ன சன்மானம் தந்தீங்களோ அதே 50 ரூபா தான் தர்றீங்க..


 போட்டி பத்திரிக்கைகளான தின மலர் வார மலர்ல ஒரு ஜோக் குக்கு ரூ 500 தர்றாங்க.. அது போக ஸ்பெஷல் ஜோக் 1 க்கு 1000 தர்றாங்க. ஆனந்த விகடன்ல  ஒரு ஜோக் = ரூ 100. ஆனா குமுதம் இதழ்ல  ஏன் சன்மானத்தை உயர்த்தலை?


 உங்களை விட பல மடங்கு சேல்ஸ்ல குறைவா இருக்கும் கல்கி வார இதழ்ல 2000 ஆம் வருஷத்துல ஒரு ஜோக்குக்கு ரூ 15 குடுத்தாங்க. இப்போ 3 மடங்கா  45  தாண்டி ரூ 50 தர்றாங்க.. அட்லீஸ்ட் நீங்க ரூ 100 ஆவது தர வேண்டாமா?


அடுத்து செலக்‌ஷன் டீம். பொதுவா இப்போ இருக்கும் அனைத்து பத்திரிக்கைகளிலும் ஜோக் செலக்‌ஷனுக்கு அனுபவம்  மிக்க ஆட்களை போடுவது கிடையாது. செலக்‌ஷன் டீம்ல இருக்கறவங்க பல வருசங்கள் எல்லா பத்திரிக்கைகளும் படிச்சவரா இருக்கனும். அப்போதான் உல்டா ஜோக்ஸ் வந்தா கண்டு பிடிக்க முடியும்..


ஆல்ரெடி வந்த ஜோக்குகள் தான் இப்போ மீண்டும் மீண்டும் ரீ மேக் ஜோக்குகளா உலா வந்துட்டு இருக்கு. ஒரு நல்ல படைப்பாளி ஒரு நாளுக்கு 10 ஜோக் அனுப்பினா  ஒரு உல்டா படைப்பாளி பல புக்ஸ்ல இருந்து சுட்டு 100 ஜோக்ஸ் அனுப்பறார். செலக்‌ஷன் டீம்ல இருக்கறவங்க அடடே, இத்தனை அனுப்பி இருக்காரே என அவருக்கே அதிக வாய்ப்பு தர்றீங்க.



இதுக்கு நல்ல உதாரணமா எம் அசோக் ராஜா அரவக்குறிச்சிப்பட்டி அவர்களை சொல்லலாம்.. அவர் புக் ஷாப்ல தான்  இருக்கார். எல்லா பழைய புக்ஸும் அத்துபடி.. அது போக நடை பாதைக்கடைகள்ல விற்கும் பழைய குமுதம், விகடன், பாக்யா வாங்கி அதுல வரும் ஜோக்ஸ் காப்பி அடிச்சு எழுதறார்.. ஏன் அப்படிப்பட்டவங்களுக்கு வாய்ப்பு தர்றீங்க? புது ஆட்களுக்கு புது ஜோக்ஸ்க்கு வாய்ப்பு தாங்க..



 புது ஜோக்ஸ் போட ஒரு குறுக்கு வழி இருக்கு. அது டாபிக்கல் ஜோக்ஸ் போடறதுதான்.. உதாரணமா இந்த மன்னர் ஜோக்ஸ், வேலைக்காரி ஜோக்ஸ், நர்ஸ் ஜோக்ஸ் எல்லாம் கட் பண்ணுங்க.. அந்தந்த வாரத்துல எது ஹாட் டாபிக்ஸோ அது சம்பந்தமான ஜோக்ஸ்.. உதாரணமா ஆண்ட்ரியா-அனிரூத் கிஸ் மேட்டர்,அழகிரி மகன் கைது ஆகும் சூழல்,கார்ட்டூனிஸ்ட் கைது இந்த மாதிரி மேட்டர்ஸ் கைல எடுங்க.. அப்போ காப்பி ஜோக்ஸ் உல்டா ஜோக்ஸ் குறைஞ்சுடும். நீங்க மீண்டும் மீண்டும் தலைவர் ஜோக், டாக்டர் ஜோக், வேலைக்காரி ஜோக் போட்டா எல்லாம் ரிப்பீட் ஆகிட்டே தான் இருக்கும் 


 இன்னைக்கு ஆனந்த விகடனும், குங்குமமும் நெட்ல அப்டேட்டா இருக்காங்க.. ட்வீட்ஸ்  வலை பாயுதே , வலைப்பேச்சு என்ற டைட்டில்ல வருது,.,.  ஆனா குமுதத்துல வர்றது இல்லை.  குமுதம் ரிப்போர்ட்டர்ல ஆன் லைன் ஆப்பு என்ற பெயரில் வருது.. ஆனா ஏன் குமுதத்துல. ட்வீட்ஸ்க்குன்னு 2 பக்கங்கள் ஒதுக்கக்கூடாது?


 ஒரு ட்வீட்க்கு ரூ 50 என சன்மானம் குடுத்து படைப்பாளிகளை ஊக்குவியுங்கள்.. ஏராளமான திறமைசாலிகள் சமூக வலைத்தளங்களில் இருக்காங்க.. அவங்களை உபயோகப்படுத்துனா அவங்களும் வளர்வாங்க, குமுதமும் வளரும்.


 குமுதம் இதழில் முதல்ல எல்லாம் ஆறு வித்தியாசங்கள் டாபிக்ல ஒரு ஜோக் செமயா வரும், ஆனா இப்போ அதுல குவாலிட்டி குறைஞ்சுடுச்சு.. அதில் நல்ல கவனம் செலுத்தனும்.


 குமுதம் பத்திரிக்கைல வாரம் மினிமம் 25 ஜோக்ஸாவது போடனும். ரெகுலரா ஜோக்ஸ் எழுதறவங்க 50 பேர் இருக்காங்கன்னா அவங்க தலா 50  ஜோக்ஸ் வாரம் அனுப்பினாலே வாரா வாரம் 2500 ஜோக்ஸ் வந்துடும். ஆனா நீங்க என்ன பண்றீங்க? குமுதம் இதழில் பணி புரியும் குட்டி மு வெங்கடேஷன், மாதவரம் பால்பண்ணை, ஜெயாப்ரியன், சென்னை இவங்க 2 பேருக்கும் தலா 2 பக்கம் ஒதுக்கிடறீங்க. அவங்க ஜோக்ஸ் போட்டது  பொக ஏதோ போனா போகுதுன்னு  தர்மம் போடற மாதிரி வாசகர்கள் ஜோக்ஸ் அஞ்சோ பத்தோ போடறீங்க? அது எப்படி பத்தும்?



 உங்க ஆஃபீஸ் ஆட்கள் ஜோக்ஸை போட வேண்டாம்னு சொல்லலை.. அதை கணக்குல வெச்சுக்காதீங்கன்னு சொல்றேன்.. வாசகர்கள் ஜோக்ஸ் மினிமம் 25 வாரா வாரம் போடுங்க.. அப்போதான் உற்சாகமா ஜோக்ஸ் எழுத முடியும்,..


 வாரா வாரம் ஒரு ஸ்பெஷல் ஜோக் கை ஒரு முழுப்பக்கத்துக்கு போட்டு முத்திரை ஜோக்னு போடுங்க.. ஆல்ரெடி இது ஆனந்த விகடன் ஒரு டைம் செஞ்ச மேட்டர் தான்... நல்ல விஷயங்களை நம ஃபாலோ பண்ணறது தப்பில்லை.



சினிமா விமர்சனங்கள் உங்க யூனிட் ஆட்கள் எழுதறாங்க.. அவங்க பெரும்பாலும் தமிழ்ப்படங்க மட்டும் தான் விமர்சனம் எழுதறாங்க. மற்ற மொழிப்படங்களான ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஹாலிவுட் பட விமர்சனங்களை வாசகர்கள் எழுத வாய்ப்பு குடுங்க.. படிக்கறவங்களுக்கும் ஒரு வெரைட்டி கிடைக்கும்.


 குமுதம் புக்ல கண்ட்டெண்ட் ரொம்ப கம்மியா இருக்கு.. ஒரு குமுதம் புக்கை  கேப் விடாம படிச்சா 45 நிமிஷங்கள்ல  ரெகுலர் வாசகனும், 1 மணி நேரத்துல புது வாசகனும் படிச்சுடலாம்.. ஆனந்த விகடன், இந்தியா டுடே எல்லாம் படிச்சு முடிக்க  2 மணி நேரத்துக்கும் மேல ஆகுது.. 



- தொடரும்



 என் பேச்சு முடிஞ்ச பின்  ஆசிரியர்கள், எடிட்டர்கள் பேசுனாங்க.. பின் கார்டூனிஸ்ட் கண்ணா 3 நகைச்சுவை கார்ட்டூன் வரைஞ்சு ஜோக்ஸ் போட்டி வைச்சாங்க.. அது பற்றி பிறகு....

இதன் முதல் பாகம் படிக்காதவங்க


சென்னை - குமுதம் - ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பு பாகம் 1 

 http://www.adrasaka.com/2012/09/1_10.html