Wednesday, December 28, 2011

சசிகலா - வாழும் (!!) வரலாறு?? - காமெடி கும்மி

http://tamil.oneindia.in/images25/jaya-sasi-450.jpg 

திருத்துறைப்பூண்டியில் 'இங்கிலீஷ் மருந்துக் கடைக்காரர் வீடு’ - பிரபலம்! 
சில பல பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலீஷ் மருந்துக் கடைகள் சொற்பமாகவே இருக்கும் என்பதால், இந்த அடைமொழி சந்திரசேகரன் பிள்ளைக்கு அடையாளம் ஆனது. இந்த மன்னார்குடி பாரதத்தின் பிரதான பாத்திரமான சசிகலாவின் தாத்தா அவர்!


சி.பி -   விகடன் தாத்தா என்பதால் சசிகலா கதையை தாத்தா-ல இருந்து  ஆரம்பிக்கறாங்க போல.. ஹா ஹா நடக்கட்டும்

சந்திரசேகரன் பிள்ளையின் மகன் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு, சுந்தரவதனன் ,விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, சசிகலா, திவாகரன் என்று வந்த வாரிசுகளும், அவர்களது வாரிசுகளும்தான் கடந்த 30 ஆண்டு கால அ.தி.மு.க.வின்... அதன் மூலமாக தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் சக்திகளாக வலம் வந்தார்கள். பெரும் நெடுங்கதையின் முன்கதைச் சுருக்கம் இது!
 
 
சி.பி - இந்தக்கதை, நெடுங்கதையை ஜெ சசியை நீக்கறதுக்கு முன்பே போட்டிருந்தா நீங்க தில்லான ஆள் தான், ஆனா......



மூன்று பாசக்கார அண்ணன்களின் செல்லத் தங்கச்சியாக திருத்துறைப்​பூண்டி வடக்குச் செட்டித் தெருவில் வலம் வந்த சசிகலா, பங்குனி மாச மகா மாரியம்மன் கோயில் உற்சவத்தில் முழு உற்சாகத்தோடு வலம் வருவார். அங்கிருந்த போர்டு ஹை ஸ்கூலில் சேர்த்தார்கள். படிப்போடு சேர்ந்து ஓட்டப் பந்தயத்திலும் பரிசுகள் வாங்கினார். 

 சி.பி - எல்லா அரசியல்வாதிகளும் ரன்னிங்க்ல பெஸ்ட்டா இருக்காங்கப்பா, அப்போதானே நாளைக்கு போலீஸ் அல்லது சி பி ஐ துரத்தறப்ப ஓட முடியும்?

பள்ளி மாணவர் மன்றத்திலும் அவரது பங்களிப்பு இருந்துள்ளது. பத்தாம் வகுப்பு வரைக்கும் படித்த அவர்... மேற்கொண்டு ஏனோ படிக்கவில்லை. ''பொம்பளப் பிள்ளை இவ்வளவு படிச்சா போதும்'' என்று கட்டுப்பாடு வீட்டுக்குள் விதிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.


சி.பி - என்னது? சசிகலா டென்த் மட்டும்தான் படிச்சிருக்காங்களா? ஐ ஏ எஸ் ஆஃபீசரையே பயங்கரமா மிரட்டுவாராமே? தில்லுதான்.. 


இதற்கிடையே விவேகானந்தனின் குடும்பமும் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடிக்கு இடம் பெயர்கிறது. ஆனாலும் அந்த மகா மாரியம்மன் கோயிலை சசிகலா மறக்கவில்லை. எல்லா விழாக்களிலும் பங்கேற்பார். அந்த நாட்களை உறவினர்களோடு கழிப்பார். அன்றைய தினம் உள்ளூர்க்காரர்கள் அனைவருடனும் பழைய கதைகளைச் சொல்லிப் பேசிக்கொண்டு இருப்பார். ஜெயலலிதாவே இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார். வெள்ளிக் கவசமும் சாத்தி இருக்கிறார். அந்த அளவுக்கு திருத்துறைப்பூண்டி சசிகலாவால் மறக்க முடியாத ஊர்.

சி.பி - பண்ற அட்டூழியங்களை எல்லாம் பண்ணிட வேண்டியது..அப்புறம் அய்யோ சாமி காப்பாத்துன்னு கோயில்ல போய் விழ வேண்டியது.. 

இதைஅடுத்து, சசிகலா வாழ்க்கையில் முக்கியமான ஊர்... விளார். தஞ்சாவூரில் இருந்து 7 கி.மீ தூரத்தில் இருக்கிறது இது. இங்கு வாழ்ந்த மருதப்பன் என்பவரின் மகன்தான் நடராஜன். இயல்பிலேயே தமிழ் ஆர்வமும், அரசியல் ஈடுபாடும்கொண்ட இவர், தி.மு.க. மாணவர் இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டவர். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். எல்.கணேசனின் முக்கிய சிஷ்யராக வலம் வந்தார். கருணாநிதி தமிழக முதல்வராக முதல் முறை ஆனபோது, செய்தி மக்கள் தொடர்புத் துறையில் ஏ.பி.ஆர்.ஓ-வாக நடராஜனை நியமித்தார். (அவரோடு ஏ.பி.ஆர்.ஓ-வாக நியமிக்கப்பட்டவர்தான் சமீபத்தில் திட்ட அமலாக்கத் துறை சிறப்பு அலுவலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர் செல்வம்.) தஞ்சை மாவட்ட தி.மு.க.வின் அன்றைய தளகர்த்தரான மன்னை நாராயணசாமி தலைமை ஏற்க, நடராஜன் - சசிகலா திருமணத்தையும் நடத்தி வைத்தார் கருணாநிதி.

 சி.பி - கலைஞர் தலைமைல தான் கேப்டன் மேரேஜ் கூட நடந்தது, நல்ல ராசி.. அவர் நடத்தற மேரேஜ்;ல மாப்பு கடைசில இவருக்கே ஆப்பு வைக்கறாங்க.. 


கருணாநிதி, சசிகலா இருவரது வரலாற்றிலும் இருக்கும் முக்கியமான விநோதங்களில் இதுவும் ஒன்று!



நடராஜன் - சசிகலா தம்பதி சென்னையில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள். செய்தித் துறைக்காரர் என்பதால் தனக்கு ஆர்வமான தொழில் ஒன்றைத் தொடங்க நினைத்த நடராஜன், வீடியோ கடை ஆரம்பித்தார். 'வினோத் வீடியோ விஷன்’ என்று அதற்குப் பெயர் சூட்டினார் சசிகலா. தனது அண்ணன் விநோதகன் ஞாபகமாக இது இருக்கலாம். இதன் நிர்வாகத்தையும் சசிகலா கவனித்து வந்தார்.


சி.பி - வீடியோ கடையா? ஐ ஜாலி.. இண்டர் நெட் இல்லாத காலத்துல வீடியோ செண்ட்டர் சேவை மக்களுக்கு நிறைய தேவைப்பட்டு இருக்குமே?

http://tamil.oneindia.in/img/2008/12/sasikala-jayalalitha-250.jpg
1982 - அ.தி.மு.க.வுக்குள் ஜெயலலிதா அதிகாரப்பூர்வ​மாக உள்ளே நுழையும் காலம். கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்து, தினமும் தலைமைக் கழகம் வரலாம், 10 நாளைக்கு ஒரு முறை வெளியூர் டூர் போகலாம் என்று எம்.ஜி.ஆர். கிரீன் சிக்னல் காட்டிய நேரம் அது. ஜெயலலிதா தனது சுற்றுப்பயணம் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய விரும்பினார். இதற்காகவே ஒரு படை அவர் பின்னால் செல்ல ஆரம்பித்தது. இந்தப் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நடராஜன் நினைத்திருக்கிறார்.


சி.பி -  ஓஹோ, அப்போவே ஸ்டார்ட் ஆகிடுச்சா? எந்த நேரம் எம் ஜி ஆர் க்ரீன் சிக்னல் காட்னாரோ , அந்த நேரத்துல இருந்து ஜெக்கு பச்சை தான் ராசியான கலர் ஆச்சு


அந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நிழலாக இருந்தவர் பத்திரிகையாளர் சோலை. அவருக்கு அறிமுகமான ரங்கராஜன் என்ற பொறியாளர் மூலமாக நடராஜன் தொடர்புகொண்டார். 'வினோத் வீடியோ விஷனு’க்கும் சில கூட்டங்களைப் பதிவு செய்து தர வாய்ப்புகள் தரப்பட்டன. இப்படித் தயாரான கேசட்டுக்களைக் கொடுப்பதற்காக, வேதா இல்லத்துக்குள் நுழைகிறார் சசிகலா. ''ஜெயலலிதாவுடன் சுற்றுப்பயணம் போய்விட்டு நாங்கள் வந்த அன்றுதான் முதன் முதலாக சசிகலாவும் அந்த வீட்டுக்குள் வந்தார். நாங்கள் நான்கைந்து பேர் இருந்தோம். எங்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு பேனா பரிசளித்தார் சசிகலா'' என்கிறார் ஒரு பத்திரிகையாளர். 


 சி.பி - நம்மாளுங்க எது குடுத்தாலும் வாங்கிக்கறாங்க, கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானதுதான், ஆனா அரசியல்வாதி கிட்டே இருந்தோ அவங்க அடியாள் கிட்டே இருந்தோ பேனா பரிசா வாங்கிக்கிட்டா எப்படி நியாயமான நடு நிலைமையான எழுத்து பிறக்கும்?

வேதா இல்லத்துக்குள் அடிக்கடி போய்வருவது ஒரு பெண் என்பதால், வசதியாய் இருந்தது சசிகலாவுக்கு. அப்போது ஜெயலலிதாவைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தவர் பிரேமா என்ற பெண். அவருக்கு இரண்டு வாரிசுகள். ஒரு மகனுக்கு பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கித் தர பிரேமா கேட்டதாகவும், அது ஜெயலலிதாவால் முடியவில்லை என்றும், பிரேமா கோபித்துக்கொண்டு கார்டனைவிட்டு வெளியேறியதாகவும் சொல்கிறார்கள்.


பிரேமா வெளியேறிய சில மாதங்களில் மருத்துவ சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் ஜிண்டால் மருத்துவமனைக்கு ஜெயலலிதா சென்றுள்ளார். ஒரு நட்பு அடிப்படையில் மரியாதை நிமித்தமாக ஜெயலலிதாவைப் பார்க்க... பெங்களூரு செல்கிறார் சசிகலா. ''என்னைப் பார்க்கிறதுக்காக இவ்வளவு தூரம் வந்தீங்களா?'' என்று ஜெயலலிதா உருகுகிறார். ஒரு நட்புக்கான அடித்தளம் பெங்களூருவில் போடப்படுகிறது. இன்றைய பிளவுக்கு அடித்தளம் இட்டதும் அதே ஊர்தான்.


ஜெயலலிதா, சசிகலா இருவருக்குமே பெங்களூரு மறக்க முடியாது!

 சி.பி - ஆதாயமில்லாம அரசியல்வாதி ஆத்தோட போக மாட்டான்.. 

'அம்முவுக்குத் துணையாக யாரை இருக்க வைப்பது?’ என்று தனக்கு அருகில் இருந்த சோலையிடம் எம்.ஜி.ஆர். கேட்டார். சசிகலாவின் பெயர் அப்போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரிடம் சொல்லப்படுகிறது. இந்த ஆலோசனை நடக்கும்போது டி.ஜி.பி. மோகன்தாஸ் உடன் இருந்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தனுஷ் என்பவரை நடராஜனிடம் அனுப்பிக் கேட்டுள்ளார்கள். 'இது எதுக்கு சார் பெரிய இடத்து விவகாரம்?’ என்று நடராஜன் முதலில் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. 'சசிகலா என்றால் ஓகே’ என்று ஜெயலலிதாவும் சொன்னது... சசிகலா மனதையும் மாற்றியது.


''எம்.ஜி.ஆரின் ஆற்காடு தெரு வீட்டில் ஓரிரு முறை சசிகலாவையும் நான் பார்த்திருக்​கிறேன்'' என்று வலம்புரிஜான் எழுதி இருக்கிறார். 'எம்.ஜி.ஆரின் ஸ்பையாக போயஸ் கார்டனுக்குள் அனுப்பி​ வைக்கப்​பட்டவர்தான் சசிகலா’ என்று சொல்பவர்களும் உண்டு. எது காரணமாக இருந்தாலும் அடைக்கலப் படலம் அப்போதுதான் ஆரம்பம் ஆனது.


அடிக்கடி வந்து போன சசிகலா, ஒரு வாரம்... பத்து நாட்கள் எனத் தங்க ஆரம்பித்தார். 1984 தேர்தல் நேரத்​தில் எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்த​தால், பிரசாரம் முழுமையாக ஜெயலலிதாவை நம்பியே இருந்தது. 'எம்.ஜி.ஆரின் கதாநாயகி’ என்பதால் எல்லா இடங்களிலும் கூட்டம் கட்டி ஏற ஆரம்பித்தது. தனியாக பாதுகாப்புப் படை உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும்... மன்னார்குடியில் இருந்து தனது தம்பி திவாகரனை அழைத்து வந்தார் சசிகலா. ஜெ. செல்லும் இடத்துக்கு எல்லாம் திவாகரன் போனார்.

 சி.பி - நல்ல வேளை, நடிகர் கரண் சசிகலா குரூப்ல இல்ல.. 


அரசியல் ஆலோசனைகளுக்கு நடராஜன், பாதுகாப்​புக்கு திவாகரன், தனி உதவிக்கு சசிகலா... என்ற மூவர் அணி போயஸ் கார்டனை மறைக்க ஆரம்பித்தது!



போயஸ் கார்டனில் இருக்கும்போது மட்டும் அல்ல... டெல்லி ராஜ்ய சபாவுக்குச் செல்லும்போதும் கூடவே சசிகலாவை அழைத்துச் செல்லும் அளவுக்கு இருவரும் நட்பு ஆனார்கள். ஜெயலலிதாவிடம் சொல்ல வேண்டியதை சசிகலா மூலமாகத்தான் சொல்லியாக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். இறந்து உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும்போது வலதுகை அருகில் ஜானகி இருப்பார். தலை அருகே ஜெயலலிதா சோகமே உருவாக உட்கார்ந்திருப்பார். அவருக்குப் பின்னால் அந்த இடத்திலும் சசிகலா நிற்பார். அந்த அளவுக்கு நிழலாகத் தொடர ஆரம்பித்தார். 


எம்.ஜி.ஆரின் உடல் கொண்டு செல்லப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏறிய ஜெயலலிதா இறக்கிவிடப்​பட்டார். அவமானப்படுத்தப்பட்ட தனி மனுஷியாக வேதா இல்லத்தைப் பூட்டிக்கொண்டு அழுத ஜெயலலிதாவுக்கு அன்று சசிகலாவும் நடராஜனும்​தான் அனுசரணையாக இருந்தார்கள். 'உங்களோட பொலிடிக்கல் லைஃப் இனிமேல்தான் ஆரம்பமாகப்​போகிறது’ என்று உற்சாகம் கொடுத்தார்கள். புதிய பொதுச்செயலாளர் தேர்வு, ஜானகி அணி - ஜெயலலிதா அணி எனக் கட்சி உடைவது, தலை​மைக் கழக முற்றுகை, 1989 சட்டமன்றத் தேர்தல்... என ஜெயலலிதா பரபரப்பாகும் காலகட்டத்தில் இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இருக்கிறார்கள்.


http://suriyantv.com/wp-content/uploads/2011/12/Jayalalitha-and-Sasikala-10-x.jpg

பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வந்த திவாகரனின் நடவடிக்கைகளில் ஒருவிதமான கோபம் ஜெயலலிதாவுக்கு வருகிறது. எனவே, அவரை விலக்க உத்தரவு இடுகிறார் ஜெயலலிதா. அதை ஏற்றுக்கொண்ட சசிகலா, தனது அக்காள் வனிதா மணியின் மூத்த மகனான தினகரனை அழைத்து வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளை தினகரன் கவனிக்கத் தொடங்குகிறார். இதே காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கும் - நடராஜனுக்குமான முரண்​பாடுகள் துளிர்க்கின்றன. திருப்பூர் பிரமுகர் ஒருவரை கட்சியைவிட்டு ஜெயலலிதா நீக்கியதாகவும், 'அது தவறு’ என்று நடராஜன் வாதிட்டதாகவும் 'இது என்னோட அதிகாரம்’ என்று ஜெயலலிதா கூறியதாகவும் இதுவே இவர்கள் பிரிவுக்கு காரணம் என்று ஒரு தரப்பினரும்...


'ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆலோசனை அனைத்துமே நான்தான் செய்கிறேன். அவர் நான் சொன்னபடிதான் நடப்பார்’ என்று நடராஜன் எங்கோ சொன்னதாகவும் அது பிடிக்காமல் ஜெயல​லிதா கோபித்​ததாகவும் இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள்.


'தம்பியை போகச் சொல்’ என்றபோதும் ஏற்றுக்​கொண்டார் சசி. 'கணவன் வரக் கூடாது’ என்றதற்கும் தலையை ஆட்டினார் அவர். தன் குடும்பத்தினரைக்கூட புறந்தள்ளும் அளவுக்கு அழுத்தமானவரா அல்லது அரசியல் உள்நோக்கமா... சசிகலாவுக்கு எது தூக்கலாக இருந்தது?

சி.பி - இதுல என்ன டவுட்? பதவி ஆசை, பணத்தாசைக்கு முன்னால கட்டுன கணவனாவது, உடன் பிறந்த தம்பியாவது? 


சசிகலாவுக்குள் ஒரு பக்கா அரசியல்வாதி நாற்காலி போட்டு உட்கார்ந்து இருப்பதை 1991-96 காலகட்டம் நிரூபித்தது. சட்டமன்றத்துக்குள் முதல்வராக உள்ளே நுழைந்த ஜெயலலிதா தன்னுடன் சசிகலாவையும் அழைத்து வந்ததன் மூலம், 'அவரே எனக்கு எல்லாம்’ எனக் காட்டினார். வேதா இல்லத்தின் சுற்றுச்சுவர் உயர்த்திக் கட்டப்பட்டது மட்டும் அல்ல... உள்ளே நுழைய மந்திரிகள்கூட மணிக்கணக்காய் காத்திருக்க வேண்டிய காலம் தொடங்கியது. முக்கியமானவர்கள்கூட வீடுவரை வந்தும்  இன்டர்காமில் பேசிவிட்டுச் செல்ல நிர்பந்திக்கப்பட்டார்கள். 'மேடம்’, 'சின்ன மேடம்’... பட்டப் பெயர்கள் முளைத்தன... சசிகலா சொல்வது, ஜெயலலிதாவின் கட்டளையாகக் கவனிக்கப்பட்டது. ஜெயலலிதாவிடம் சொல்ல சசிகலா மட்டுமே ஒரு வழிப் பாதையாக மாறியது. எனவே, வெளியே நடந்த நல்லதும் கெட்டதும் தெரியாமல் இருட்டறையில் ஜெயலலிதா வைக்கப்பட்டுள்ளார் என்பது... சென்னை தியாகராய நகர் தெற்கு போக் சாலையில் ஒரு நாள் காலையில்... சிவாஜி வீட்டுக்குள் ஜெயலலிதா போனபோது வெளிச்சத்துக்கு வந்தது.

சி.பி - சின்ன மேடம்கற பேர்ல நதியா நடிச்சு ஒரு டப்பா படம் ரிலீஸ் ஆச்சு.. அதுல லைட்டா சசிகலாவை தாக்கி இருப்பாங்க.. 


''சிவாஜியின் மகள் வயிற்றுப் பேத்தி சத்தியலட்சுமியை சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரனுக்கு நிச்சயம் செய்திருக்கிறார்கள்'' என்று அறிக்கை வெளியாகி இருந்தால், சிவாஜி - சசிகலா என்ற இரண்டு குடும்பங் களின் பந்தமாக முடிந்திருக்கும். சுதாகரன் என்ற பெயருக்கு முன்னால் 'முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன்’ என்ற அடைமொழி தமிழ்நாட்டை அதிர்ச்சி அடையச் செய்தது. ஜெயலலிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் மனுஷியாக இல்லாமல்... சசிகலாவின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் ஆளாக ஜெயலலிதா மாறிப்போனதை அது காட்டியது. அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான் சுதாகரனின் அண்ணன் பாஸ்கரனின் திருமணம் தஞ்சையில் நடந்தது. '

 சி.பி - இதுல ஏதாவது நிர்ப்பந்தம் இருந்திருக்கும், சசிகலா சொல்றதுக்கெல்லாம் ஆமாம் சாமி போடற தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை அல்ல ஜெ.. அப்போ ஜெவின் பிடி ஏதோ ஒரு ரூபத்துல சசி கிட்டே இருந்திருக்கும், இப்போ அந்த ரகசியம் அல்லது பிடியை ஜெ சாமார்த்தியமா பிலான் போட்டு சரி பண்ணிட்டாங்க போல.. அதான் கழட்டி விட்டுட்டாங்க.. 


என் உடன்பிறவா சகோதரி சசிகலா’ என்று குறிப்பிட்டு ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டதுகூட நட்பின் வெளிப்பாடாக ஏற்றுக்கொள்ளலாம். கும்பகோணம் மகாமகத்தில் இருவரும் மாறி மாறி நீர் ஊற்றிக்கொண்டதும், வளர்ப்பு மகன் தத்தெடுப்பும், 1995 செப்டம்பர் 7-ம் தேதி நடந்த 100 கோடி மதிப்பிலான திருமணமும், தஞ்சாவூரில் நடந்த உலகத் தமிழ் மாநாடும், முன் வரிசையில் ஜெயலலிதாவுக்கு சமமாக சசிகலா உட்கார்ந்து இருந்ததும், அரசாங்கச் செலவில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு மந்திரிகள் வசூல் செய்து மன்னார்குடி உறவுகளுக்கு கப்பம் கட்டியதையும் பட்டியல் இட்டுப்பார்த்தால், சசிகலா குடும்ப முன்னேற்றக் கழகமாக அ.தி.மு.க. மாறிப்போனதை அப்பட்டமாக உணர்த்தியது.


சி.பி - அதிமுக= அயல் சக்திகள் திமிருடன் முன்னேறும் கழகம்??

வெளியில் இது பச்சையாக படமெடுத்து ஆடிக்கொண்டு இருந்தபோது ஜெயலலிதா இதை உணரவில்லை. அதுவரை தலையாட்டிப் பொம்மைகளாக வலம் வந்த எஸ்.டி. சோமசுந்தரம் போன்றவர்கள் மெள்ளப் புலம்ப ஆரம்பித்தார்கள். முக்கிய இலாகாக்களை வைத்திருந்த கண்ணப்பன், வேட்பாளர் தேர்வுகளில் புறக்கணிக்கப்பட்டார். 'அடுத்தும் நம்முடைய ஆட்சிதான். சொந்த செல்வாக்கு உள்ள நபர்களைத் தட்டிவைக்க வேண்டும்’ என்று சசிகலாவின் உள்வட்டாரம் முடிவெடுத்தது.


1996 தேர்தல் நெருக்கத்தில் அரசல்புரசலாக சில விஷயங்கள் ஜெயலலிதா கவனத்துக்கு போக ஆரம்பித்தன. அதற்குள் தேர்தல் முடிந்து, தோற்றுப்போனார். தனித்து நின்ற ஜெயலலிதாவுக்கு தனது சொந்தங்களை அழைத்து வந்து தைரியம் கூட்டி... வெற்றி பெறவைத்த சசிகலாவின் முயற்சிகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடந்த பலத்த தோல்விக்கும் காரணமாக அமைந்தது. இதில் இருந்து ஜெயலலிதா பாடம் கற்றுக்கொண்டாரா?

http://s1-02.twitpicproxy.com/photos/large/475967820.jpg


மரண அடிக்கு என்ன காரணம் என்றே தெரியாத ஜெயலலிதா, அப்பாவி அ.தி.மு.க. தொண்டனிடம் ஒரு கோரிக்கை வைத்தார். 'தேர்தல் தோல்விக்கான காரணத்தைக் குறிப்பிட்டு எனக்கு எழுதுங்கள்’ என்று கட்டளை இட்டார். மளமளவென்று குவிந்த கடிதங்கள் அனைத்துமே 'சசிகலாதான் காரணம்’ என்று சொன்னது. ஜெயலலிதாவுக்கு வேறு வழி இல்லை. நான்கு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 'கட்சியா... சசிகலாவா... என்பதை நான் முடிவு செய்ய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினார்கள். கஷ்டமான காலகட்டங்களிலும் சோதனையான சூழ்நிலைகளிலும் உற்ற தோழியாக, உடன்பிறவா சகோதரியாக சசிகலா எனக்கு உறுதுணையாக இருந்தார் என்ற நன்றி உணர்வு எனக்கு இருந்தாலும், ஒரு சில தனிநபர்களைவிட கட்சியின் நலனும் எதிர்காலமுமே மிகமுக்கியம் என நான் கருதுகிறேன்’ என்பது அவரது அறிக்கையின் சாராம்சம். இந்த அறிக்கை வெளியிடும்போது சசிகலா சிறையில் இருந்தார். அவரை சிறைக்குச் சென்று சந்தித்துவிட்டு வந்துதான் இந்த அறிக்கை வெளியிட்டார். 'இது ஒரு நாடகம்’ என்று சிலர் பேசினார்கள். 'அரசன் பதவியையும் புகழையும் இழக்கும்போது, தளபதியைக் கைவிடுவது தவிர்க்க முடியாதது’ என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி சொன்னதை பலரும் வழிமொழிந்தார்கள். 'சுதாகரனும் என்னுடைய வளர்ப்பு மகன் அல்ல’ என்று அறிவித்தார்.


சி.பி - அப்போ இருந்த கால கட்டத்தில் அந்த நாடகம் ஜெ வுக்கு தவிர்க்க முடியாததாக இருந்தது.. பொதுவாவே பெரிய பெரிய ராஜாக்கள் எல்லாம் இந்த மாதிரி தர்ம சங்கடமான சூழல்ல யாரையாவது பலி கொடுத்து தன் பேரை நிலை நாட்டிக்குவாங்க.. அப்போ ஜெ வுக்கு பலி கடா ஆனவர் தான் சசி
தோல்விக்கு என்ன காரணம் என்று எழுதச் சொன்ன ஜெயலலிதா, நான் எடுத்த நடவடிக்கை சரியா எனத் தொண்டனிடம் கேட்கவில்லை. ஏனென்றால், இந்த நடவடிக்கையை அவரே மனப்பூர்வமாக எடுக்கவில்லை என்பது 10-வது மாதமே  தெரிந்தது!

1996 - செப்டம்பரில் சசிகலாவை நீக்கி அறிக்கைவிட்ட ஜெயலலிதா, 1997 ஜூலை யில் அறிக்கை விடாமலேயே சசிகலாவை சேர்த்துக்​ கொண்டார்.

சி.பி - டைவர்ஸ் பண்றப்ப ஊர் உலகம் கோர்ட்க்கு மேட்டர் எப்படியோ தெரிஞ்சிடுது, மறுபடி சமாதானமா புருஷன் மனைவி கிட்டே போய் சேர்ந்தா  அதை விளம்பரமா பண்ன முடியும்?அந்த மாதிரிதான் இந்த மேட்டரும்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO1Nhv654mSu9OfwT9D7E_hCHsmAGg9dXSHqGFHmup6evc10m6Wps31HzYSTG_1xYncKwHpZkiBp5FC1roAwNym1IRyNIVsNSX9XyiEwtU9oxAVlxfaLpeyvvTn36CAKQK557LSXQyTTM/s1600/sasikala2.jpg

சசிகலா இந்தக் காலகட்டத்தில் நீதிமன்றக் காவலில் இருந்தார். உடல்நிலைக் கோளாறு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் இருந்தார். நீதிமன் றத்துக்கு ஆம்புலன்ஸில்தான் வந்தார். ஸ்ட்ரெக்சரில் கொண்டு வந்தார்கள். அதன் பிறகு, நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் கிடைத்தது. மருத்துவமனையில் இருந்து சசிகலா எங்கே போவார் என்று மீடியாக்கள் யோசித்தபோது... போயஸ் கார்டனில் வரவேற்க ஆரத்தித் தட்டு தயாராகிக்கொண்டு இருந்தது. வாசலுக்கு வந்து தன்னுடைய உடன்பிறவாத் தோழியை அழைத்துச் சென்றார் ஜெ. சசிகலாவை விமர்சித்தவர்கள் விக்கித்துப்போனார்கள்.

சி.பி - ஒண்ணுமே புரியல போயஸ் தோட்டத்துல, என்னமோ நடக்குது, மர்மமா இருக்குதுன்னு ஆளாளுக்கு புலம்புன காலம் ஆச்சே அது.. 

இந்த இடைவெளியில் கட்சி முக்கியஸ்தர்கள் வெளியேறி இருந்தார்கள்.... வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் சசிகலாவை விரும்பாதவர்களாக இருந்தது தற்செயலானது அல்ல.

''ஒவ்வொருவருக்கும் தாய், கணவர், குழந்தை, நண்பர் என்று ஏதாவது ஒரு வடிவத்தில் உணர்வுப்பூர்வ பந்தம் தேவைப்படுகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல'' என்று ஜெயலலிதா சொன்னார். 'வழக்குகள், கைதுகள், புகார்கள் ஆகியவையும் இதற்குள் இருந்தது’ என்று போட்டி அ.தி.மு.க. விமர்சித்தது. ஆனால், எதைப்பற்றியும் ஜெயலலிதா கவலைப்படவில்லை. சசிகலாவுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் நெருங்க ஆரம்பித்தார். சசிகலாவின் கைது, சிறைவாசம் என்ற சென்டிமென்ட் கூடுதல் நெருக்கத்துக்கு காரணம் ஆனது.


சி.பி - நான் நினைக்கறேன் ஜெயில்ல இருந்துட்டே இப்போ ஆ ராசா பிரதமரை பகிரங்கமா மிரட்ற மாதிரி ஏதாவது ஒரு மேட்டரை வெச்சு ஜெ வை சசி மிரட்டி இருப்பார்னு.. 
சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசி தம்பதியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் திருமணம் (2000 ஜூன்) கட்சிக்கு ஒரு விஷயத்தை மீண்டும் தெளிவுபடுத்தியது. ''எனக்கு வேண்டியவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக எந்தத் தவறும் செய்யாத திருமதி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த நான்கு ஆண்டுகளாக, சந்தித்து இருக்கும் அவமானங்கள், அவதூறுகள், துன்பங்கள், கொஞ்ச நஞ்சம் அல்ல. எனக்காகவும் இந்த இயக்கத்துக்காகவும் வாழ்கிற சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பதை என் கடமையாகக் கருதுகிறேன்!’ என்று அந்தத் திருமணத்தில்தான் பகிரங்கமாக அறிவித்தார். 


சி.பி - அதுதான் ஜெ வின் வாழ்வில் சனீஸ்வர பகவானை  ஏழரை ஆக்கியது..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGeuh8lTBuLomyGdHYrCZ1VyK5-7r-LTwfM751YGMvCQwAu-IshGp13XnPQ7k4ykfMXa89J3KicVpPiy51sEBRAL7kmSe3AA2IDWKDdzN_8ytQgTkfgtBdTtUKE5re2imItH2UWtXrQ7g/s1600/jayalalitha_mgr_20110321.jpg
அடுத்து நடந்தது சசிகலாவின் அண்ணன் சுந்தவதனனின் மகன் டாக்டர் வெங்கடேஷ் திருமணம். 'என்னோடு துணையாக இருந்து எல்லா வகையிலும் எனக்கு உதவியாக இருந்ததற்காகவே சசிகலாவுக்கு இப்படி ஒரு தண்டனை’ என்று ஜெயலலிதா சொன்னபோது, சசிகலா விக்கி விக்கி அழுதார். 


சி.பி - ஊழல்ல துணை புரிந்தது ஒரு வெட்கக்கேடான விஷயம்.. அதுக்கு அழறது நியாயம்தானே?
டாக்டர் வெங்கடேஷனுக்கு நான் இயக்கத்தில் எந்தப் பொறுப்பும் வழங்கவில்லை. ஆனாலும் ஏராளமான மாணவர்களை இயக்கத்தில் சேர்த்தார்’ என்பதையும் ஜெயலலிதா கண்டுபிடித்துச் சொன்னார்.


இதற்கு இடைப்பட்ட காலத்தில் தினகரன், பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டு 'இவர்தான் அடுத்த வாரிசு’ என்று மகுடம் சூட்டப்பட்ட சம்பவங்களும் அரங்கேற ஆரம்பித்தன. மீண்டும் கார்டனுக்குள் குடும்பங்கள் சாரை சாரையாக உள்ளே வரத் தொடங்கின!

சி.பி - ஹூம், எம் ஜி ஆர் ஆன்மாவே அதிர்ச்சி ஆகற அளவுக்கு நான் தான் அடுத்த எம் ஜி ஆர்னு ஆளாளுக்கு அரற்ற ஆரம்பிச்சாங்களே?

இரண்டாம் முறை ஜெயலலிதா முதலமைச்சராக ஆனபோது நடந்த இரண்டு மூன்று விஷயங்களை சசிகலாவே எப்படி சகித்துக்கொண்டார் என்று தெரியவில்லை. 'சின்ன எம்.ஜி.ஆர்’ என்று அழைத்துக்கொண்ட வி.என்.சுதாகரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். 'ராஜகுரு’ என்று அழைக்கப்பட்ட நடராஜனைச் சுற்றி நடந்த விஷயங்கள்.


சி.பி - சின்ன எம் ஜி ஆர், மீடியம் எம் ஜி ஆர் , கறுப்பு எம் ஜி ஆர்னு எல்லாம் யாரும் கிடையாது, மக்கள் பார்வைல ஒரே எம் ஜி ஆர் தான்.. அவங்களா சொல்லிக்க வேண்டியதுதான்..
தத்து எடுத்திருக்கவும் வேண்டாம். தலையில் அடித்திருக்கவும் வேண்டாம். லட்சக்கணக்கான ஜோசியர்களைப் பார்த்து விட்டார் சுதாகரன். அவருடைய ஜாதகத்தை இன்னும் யாராலும் கணிக்க முடியவில்லை. கஞ்சா வைத்திருந்ததாக அவரைக் கைது செய்ததற்குக்கூட காரணம் இருந்தது. அவரது அப்பா விவேகானந்தனும் உள்ளே போனார். நடராஜனை போலீஸ் வேவு பார்ப்பதற்குக் காரணம் இருந்தது. அவருக்கு அறிமுகமான குடும்பம் என்பதற்காக, செரீனாவும் அவரது அம்மாவும் ஜெயிலுக்குப் போனார்கள். உண்மையில் செரீனா 'கஞ்சா விற்பனையில்’ கைதானது ஏன் என  போலீஸும் நடராஜனும் இதுவரைக்கும் காரணம் சொல்லவில்லை. ஆனால் 'கந்தசாமி’ என்ற பெயரில் ஆங்கில கேப்பிடல் லெட்டர்களில் கடிதம் எழுதிக்கொண்டே இருந்த ஆசாமிக்கு(!) மட்டும்   எல்லாம் தெரிந்தது. இன்று பல்வேறு  சிக்கல்களை வலிந்து போய் சப்பைக் கட்டும் கபில்சிபல்தான் அன்று வந்து, செரீனாவைக் காப்பாற்றினார். கபில்சிபலுக்கு 'கந்தசாமி’யும் உதவினார்.


சி.பி - இந்த கபில் சிபில் ஆள் பார்க்க காமெடியனா இருந்தாலும் படு பயங்கர வில்லங்க பார்ட்டி போல.. 
http://abedheen.files.wordpress.com/2010/09/mgr_2.jpg
இதன்பிறகு, சசிகலாவின் வளர்ச்சி ஏறுமுகம் ஆனது. என்.சசிகலா என்ற 'கணவர்’ இனிஷியலுடன் இருந்தவர் வி.கே.சசிகலா என்று தனது 'அப்பா’ இனிஷியலுக்கு மாறினார். நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கையின் வெளியீட்டாளர் ஆனார். பொதுக் கூட்டங்களுக்கு மட்டும் வந்து முன்வரிசையை அலங்கரித்தவருக்கு செயற்குழு உறுப்பினர் பதவியும் தரப்பட்டது. அம்மாவுக்கு அடுத்து 'சின்னம்மா’ என்பது அ.தி.மு.க.வின் தலைவிதியாக மாறிப்போனது!


சி.பி- சின்னம்மா அதிமுக கட்சியின் சின்ன அம்மை நோய் ஆனார்.. 

சசிகலா குடும்பத்துக்காக கார்டனில் போட்ட மியூஸிக்கல் சேரில் டாக்டர் வெங்கடேஷ் உட்கார வைக்கப்பட்டார். அவருக்கு, மாநிலம் முழுக்க வலம் வரும் இளைஞர்கள் - இளம் பெண்கள் பாசறை பதவி கிடைத்தது. சென்னையின் தலைமை இடத்தில் உட்கார்ந்து கண்காணிப்பது போதாது என்று மாவட்ட எல்லைகளில் தனது ஆட்களை நியமிக்கத் திட்டமிட்டார் சசிகலா. கொங்கு மண்டலம் ராவணன் கைக்குப் போனது. திருச்சி மண்டலம் கலியபெருமாள் கைக்குத் தரப்பட்டது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களை திவாகரனே வைத்திருந்தார். தென் மாவட்டங்களால் தங்களது அதிகாரத்துக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று இந்த வட்டாரம் நினைத்தது.


சி..பி - ஹூம், தமிழ் நாட்டை கூறு போட்டு விக்காதது ஒண்ணுதான் பாக்கி.. 
ஜெயலலிதாவுக்கு அருகில் யார் வர வேண்டும், அம்மாவை யார் யார் சந்திக்கலாம் என்பதை மட்டும் தீர்மானித்தவர்கள், 2005-2006க்குப் பிறகு கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் வரைக்கும் இன்னார்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க ஆரம்பித்தார்கள். அ.தி.மு.க.வில் இருக்கும் முக்கியமான கெட்ட பழக்கம், மொட்டைக் கடிதங்கள். இந்தக் கடிதங்கள்தான் பணம் காய்க்கும் மரங்களாக மாறியது. தலைமைக் கழகமோ, கார்டனோ, இங்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் ஜெயலலிதா பார்க்க முடியாது. 


சி.பி - அல்லக்கைகள் கைக்குதான் எல்லா ஃபைலும் முதல்ல போகும் போல.. 
அவருடைய நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று சசிகலாவின் ஆசீர்வாதத்துடன் நியமிக்கப்பட்டவர்கள் திருகல் வேலை பார்த்தார்கள். ராவணன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷைப் பிடிக்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது என்ற நிலை உருவானது. இதன் உச்சகட்டம்தான், ஜெயலலிதாவுக்கே தெரியாமல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட விநோதம். 'எங்க கடமைக்கு லிஸ்ட்டை விட்டாச்சு. அம்மா அப்புறம் மாத்திட்டாங்க’ என்று சப்பைக் கட்டு கட்டிக் கணக்குக் காட்டுவதற்காக ஜெயலலிதாவையே தலை குனியவைத்தார்கள்.



சி.பி - அப்போவாவது அம்மா உஷார் ஆகி இருக்க வேண்டாமா?
வெற்றிக்குப் பிறகும் செல்வாக்கானவர்கள், அமைச்சர்களாக இருந்த முன்அனுபவம் பெற்றவர்களை விட்டுவிட்டு... முதல் தடவை எம்.எல்.ஏ. ஆனவர்கள் தலையில் பெரிய பெரிய துறைகளைக் கொண்டு போய்வைத்து அமைச்சர் ஆக்கினார்கள்.


இது எதையும் ஜெயலலிதா தட்டிக்கேட்கவில்லை. தட்டிக்கேட்க முடியாத நிலையில் இருந்தார் என்றே சொல்ல வேண்டும்!

தி.மு.க. அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் சம்பாதித்த கெட்ட பெயரை, சிலர் ஐந்து மாதங்களிலேயே இப்போது வாங்கித் தந்ததை ஜெயலலிதாவின் காதில் கொண்டுபோய்ச் சேர்த்தவர் டி.ஜி.பி. ராமானுஜம். தி.மு.க.வின் சரிவுக்கு, ஸ்பெக்ட்ரமும், கமிஷனும், குடும்ப ஆதிக்கமும், கான்ட்ராக்டர் லாபியும்தான் காரணம். 'இது நெகடிவ் வாக்குகள் அல்ல. அ.தி.மு.க. மீதான பாசிட்டிவ் வாக்குகள்’ என்று ஜெயலலிதா வெளியில் சொன்னாலும் உள்ளே உண்மை தெரியும் அவருக்கு. இன்னொரு சரிவை நம் கண்முன் பார்க்கக் கூடாது என்று அவர் நினைத்து, தயங்காமல் எடுத்த அல்ட்டிமேட் அதிரடி ஆயுதத்தில் சசிகலாவே இப்போது வெளியேற்றப்பட்டு உள்ளார்.  


 சி.பி - அல்டிமேட் ஆக்‌ஷன் அல்ல,, கில்டிமேட் ஆக்‌ஷன்.. வேற வழி இல்லை.. 
http://www.writermugil.com/wp-content/uploads/2008/11/nambiyar.jpg
ஆனாலும் எல்லாருக்குள்ளும் ஒரு சந்தேகம் இன்னமும் இருக்கிறது.

'ஏம்ப்பா, சசிகலாவை உண்மையிலேயே நீக்கிட்டாங்களா என்ன? இல்லே, இதுவும் ஒரு நாடகமா?’ என்ற பேச்சு பிரபலமாகி வருகிறது.

 சி.பி - நாடகமோ, நிஜமோ ஒரு மாநில முதல்வர் இப்படி  தனது கட்டுப்பாடு இழந்து பல தீய சக்திகளை தன்னை அண்ட விட்டு தமிழக நலனுக்கு ஊறு விளைவித்தார் என கவர்னர் ஏன் கேள்வி கேட்கக்கூடாது? துறை ரீதியான நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது?

பாஸ்கர் சக்தியின் கலக்கலான காமெடி வசனங்கள் இன் ராஜபேட்டை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiym10mwyVG26z01j091LcYsQiuUaodQ121F5vbGJwuBgEhFWEtrqBIlRwqL48GZADgz6LD4K7a-mfrpDoSuAHehO05cIuVLNjrmXkhbVEdfR_eNDaQ3noJJ7lkt8tsRvED2xnP0GD-6XhA/s1600/kanaga-durga.gif

1.  அடப்பாவி, என்னாதிது? தட்டு ஃபுல்லா சிக்கன் பீஸா இருக்கு?

லைஃப்லயும் சரி, லஞ்ச்லயும் சரி பீஸ்ஃபுல்லா இருக்கனும், இதான் என் கொள்கை..

--------------------------

2.  நான் வில்லண்டா.. என் கனவே வில்லனா வரனும்கறதுதான் ( அப்போதானே ரேப் சீன் கிடைக்கும்?)

----------------------------

3.  தம்பி.. நீ யாரு?

நான் தான் கோ டைரக்டர்..

அது கே வி ஆனந்த் தானே?

அய்யோ , நான் CO-DIRECTOR


------------------------------

4, ஹீரோ - இங்கே என்னடா பண்றீங்க?

ஃபிரண்ட்ஸ் - எப்படியும் இப்போ டூயட் பாடப்போறே.. உன் கூட நாங்களும் சேர்ந்துக்கறோம்..

ஹீரோ - டூயட் கேன்சல்

------------------------------------

5.  வயசுப்பசங்க பொண்ணுங்களைத்தூக்கிட்டு போறதுல ஒரு அர்த்தம் இருக்கு.. வயசான உங்களை ஒரு பையன் தூக்கிட்டு வந்துட்டானா? எதுக்கு?

 ஹி ஹி சொந்த அப்பாவையே தூக்கிட்டு வந்துட்டானான்னு கேள்.. நான் அவன் அப்பா, சொத்துக்கு ஆசைப்பட்டு அப்டி பண்ணிட்டான்..

-------------------------------------

6.  இன்னொரு உயிர் உலகத்துல இருக்கற வரை யாருமே அநாதை இல்லை

-------------------------

7.  டேய்.. காபி சாப்பிடற பழக்கம் உனக்கு இருக்கா?

ம்ஹூம், இல்லையே..

ஆனா எங்களுக்கு இருக்கு, வாங்கி கொடு..

----------------------------

8.  சரி.. உனக்கு தண்ணி அடிக்கற பழக்கம் இருக்கா?

அதை விட்டு 15 வருஷம் ஆச்சுங்க..

போரிங்க் பைப்ல போய் தண்ணி அடிச்சுட்டு வா 2 குடம் ( நான் பாடும் பாடல் கவுண்டமணி காமெடி ரீ மிக்ஸ்)

---------------------------------

9.  நான் மட்டும் அந்த கவிதையை எழுதி இருந்தா 5 ஃபிகர்ஸை கரெக்ட் பண்ணி இருப்பேன்

-------------------------------

10.  டேய்.. காலைல 11 மணி வரை தூங்கிட்டே இருந்தா  எப்படி அசிஸ்டென்ட் டைரக்டர் ஆகறது? எந்திரி..

----------------------

http://gallery.webpics.co.in/wp-content/uploads/2011/11/Vikram-Deeksha-seth-stills-in-Raja-Pattai-tamil-movi.jpg

11.  நான் சொல்றதை நல்லா நோட் பண்ணிக்க, ஃபிகரை கரெக்ட் பண்ணனும்னா முதல்ல ஃபிகரோட அம்மாவை கரெக்ட் பண்ணிக்கனும்.. ஹி ஹி

--------------------------

12.  நீங்க பாட்டுக்கு சைட் அடிச்சுட்டு போயிடுவீங்க, அப்புரம் அப்பா ஒத்துக்கலை, அம்மா ஒத்துக்கலைன்னு பேக் அடிப்பீங்க.


நான் அவரை பார்க்கலை..

. சும்மா ரீல் விடாதேம்மா, நீ பார்த்ததை நான் பார்த்தேன்

-----------------------------

13.  ஜிகிடி - ஃபிகர்ங்களை பார்த்தா போதுமே நாக்கை தொங்கப்போட்டுட்டு வந்துடுவாங்களே..

ஹலோ மேடம், அது நாக்கு இல்ல, நல்லா பாருங்க, அது புது வித ஹேர் ஸ்டைல்

------------------------------------

14.  என் கிட்டேயே நடிக்கறியா? கமல்ஹாசனுக்கே நடிப்பு சொல்லிக்கொடுத்தவண்டா நான்.. ( பாசவலை)

----------------------------------

15,  ஹூம், 3 வருஷமா சும்மா லுக் மட்டும் தான் விட்டுட்டே இருக்கேன், எதும் தேறலை..

---------------------------

16. லைஃப்ல எப்போ பசிக்குதோ அப்போ சாப்பிடனும்,அதான் வாழ்க்கை..

இதுல ரைமிங்க்கே இல்லையே..?

ரைமிங்கை பார்க்காதே? டைமிங்கை பாரு..

----------------------------------

17.  ஏம்மா , விளையாடறியா? பார்த்தேன்னு சொல்வாளாம். ஆனா படத்துக்கு கூப்பிட்டா வர மாட்டாளாம். எந்த ஊர் நியாயம் இது..?

------------------------

18.  அண்ணே, நான் என் வுட்பியோட வந்திருக்கேன்.. 2 கார்னர் சீட் வேணும்..

டேய், நாங்களும் அதுக்குத்தாண்டா வந்திருக்கோம்..

--------------------------------

19.  பொண்ணை பார்த்து ஐ லவ் யூன்னு சொல்றது எல்லாம் அந்தக்காலம், சினிமாக்கு வா போலாம்னு சிக்னல் கொடுக்கறதுதான் இந்தக்காலம்..

----------------------------------

20.  நாம கூப்பிட்டதும் உடனே பொண்ணுங்க வந்துட்டா ஒரு கிக் இல்லாம போயிடும், வெயிட்.. வருவா பாரு..

----------------------------

http://www.cinehava.com/gallereys/movies/normal/vikram_rajapattai_movie_stills/vikram_rajapattai_movie_stills_05.jpg

21. லத்தீஸ்வரன்னு ஒரு படம் பண்னனும்

யார் பார்ப்பாங்க? ( அண்ணன் அட்டாக்கிங்க் பவர் ஸ்டார் லத்திகா)

--------------------------------

22.  அம்மா, அப்பாவை ஏமாத்திட்டு இருக்கறவனுக்கு எதிர்காலமே இல்லை..

---------------------------------

23.  வில்லன் - அம்மா, அப்பாவை ஏமாத்தறது ரொம்ப ஈஸி, கொஞ்சம் பாசத்தை காட்டினா போதும்..

--------------------------------

24.  என்னையும் உங்க ஆபரேஷன்ல சேர்த்துக்குங்க..

ஓக்கே, ஆனா ரொம்ப பிளேடு போடக்கூடாது ஓகேவா?

ஓக்கே

ஆமா, நீ கூச்சப்படவே மாட்டியா?

அவமானத்தை பார்த்தா அவார்டு கிடைக்குமா?

-------------------------------

25.ஆமா, இங்கே எதுக்கு வந்தே?

ஏரியா விட்டு ஏரியா வந்து திருட்டுத்தனம் பண்னாத்தான் திருட்டுக்கே ஒரு அழகு..

---------------------------------

26.  பாலிடிக்ஸ்க்கு வந்துட்டா பச்சப்புள்ள கிட்டே கூட ஜாக்கிரதையாத்தான் இருக்கனும்..

----------------------------

27. வில்லன் - அங்கே என்னடா பண்றீங்க?

அடியாட்கள் - சுத்தி வந்துட்டு இருக்கோம்ணே

கைல என்னடா?

ஏதோ ஸ்வீட்னே.. கோயில்ல கொடுத்தாங்க

இன்னுமாடா புரியல.. அவன் நமக்கெல்லாம் அல்வா குடுத்துட்டு போய்ட்டாண்டா..

---------------------------------------

28.  ஹீரோ - எந்த ஏரியவுல உன்னை அடைச்சு வெச்சிருக்கான்?

ஹீரோயின் - தெரில

ஹீரோ- லூசு, செல் ஃபோன் டிஸ்ப்ளேல தெரியும் பாரு

( வில்லன் அவ்ளவ் கேனயா?)

-------------------------------------

29.  நம்மளை அவன்  கண்டு பிடிச்சா என்ன ஆகும்?

ஒண்ணும் பயப்படாத.. பார்த்ததும் பாவம்னு விட்டுடுவான்..

------------------------------------
30.  அண்ணன் எப்டி தெரியுமா? ஜிம்முக்கே போகாம ஜிம் பாய் ஆகிட்டாரு..

---------------------------------

31.  என்னை பற்றி சொல்றேன். எனக்கு ஒரு மனைவி, ஒரு குழந்தை, ஒரு அம்மா, ஒரு அப்பா, கவர்மெண்ட் கொள்கைப்படி வாழ்ந்துட்டு வருமொரு சராசரி ஆள்..

அண்ணன் திருந்திட்டார் போல..

அவர் திருந்திட்டா நாம விட்ருவோமா?

----------------------------------

32.  இது மார்க்கெட்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?

கூட்டமா இருக்காங்களே..

------------------------

33.  அய்யா அதுல ஸ்ட்ராங்க்.. தெரியுமல்ல?

அவரு எதுலதான் வீக்?

---------------------------

34.  யோவ்.. என்னய்யா இது மார்க்கெட்ல போய் ஃபர்ஸ்ட் நைட் சீன் வைக்க சொல்றாரே ஹீரோ.. அது எப்படி?

எதுக்குய்யா பதறனும்? எல்லாருமே ஃபர்ஸ்ட் நைட் நடந்ததால இந்த பூமிக்கு வந்தவங்க தானே?

ஆஹா என்னே ஒரு கண்டு பிடிப்பு?

------------------------------------

35. போலீஸ் -  அக்காவுக்கும் , உனக்கும் என்ன தொடர்பு ?  ( அக்கா=வில்லி)

வில்லன் - தங்கை

ஜோக் அடிக்கிறயா ?

---------------------------------------

36.  போலீஸ்னா அடிச்சு விசாரிப்பாங்க..சி பி ஐன்னா லைட்டை ஆஃப் பண்ணி அடிச்சு விசாரிப்பாங்க.. யார் அடிச்சாங்கன்னே தெரியாது..

--------------------------------

37. தப்பு பண்ற அரசியல்வாதிங்க மேல கேஸ் போடறாங்க, ஆனா யாராவது தண்டனை வாங்கி இருக்காங்களா?

---------------------------------

http://www.bollywood4all.com/albums/1/Reema%20Sen/normal_reema-sen-hot16.jpga


diSki -

ராஜபேட்டை - சசிகலாவும், ஈரோடு என்கேகே பி ராஜாவும் -சினிமா விமர்சனம்

எங்க ஊர் S.I போலீஸ்காரரா? பால் காரரா? ஆராய்ச்சி ( ஜோக்ஸ்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjp36fK_bJSpGKa6Nv5yq_46Ai9PqfRdpFt-E0W2GEZnHistlPFImzN6ztDVnMaNCscYf9qh3A2uLYNKw8mg48nwZNy51dBGsY3wgsTA-p55txJs0zHzLSJtj6IO6J816PkWAFj9K1HaxEC/s1600/718312_f497.jpg

1.ஊழலை ஒழிப்பேன்: இம்ரான் சபதம் # கலைஞர், ஜெ என வரிசைப்படி ஒழிப்பீங்களா?ஒட்டுமொத்தமா ஒழிப்பீங்களா?


--------------------------------------------------


2. அன்பில்லாத சனி பகவானுக்கு வணக்கம்,ஆல்ரெடி எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு, அதனால என்னிடம் கருணை காட்டி என்னை விட்டு விலகவும்-நன்றி #7 1/2


----------------------------------------------

3. எந்த முடிவும் எடுத்து விட முடியாத சில தர்மசங்கடமான சூழலில் நாம் காட்டும் மவுனங்கள் பயந்தாங்கொள்ளித்தனமாக சிலரால் புரிந்து கொள்ளப்படுகிறது

--------------------------------------------------

4. கடமையுணர்வு மிக்கவர் நடிகர் விஜய் : ஷங்கர் பேச்சு!  # படம் பார்க்க வர்ற ரசிகர்களை கொலையா கொன்னெடுக்கறாரே, அதான் கடமை உணர்வுங்களா?


--------------------------------------

5. விபச்சாரமே இல்லாவிட்டாலும் கற்பு உயர்வானதாகப் பேசப்படுமா? 


ஒருவனுக்கு ஒருத்தி எனும் கலாச்சாரம் எக்காலத்திலும் உயர்வாகவே பேசப்படும்

----------------------------------------

http://www.extramirchi.com/wp-content/uploads/2010/01/Nicole-Faria-Femina-Miss-India-South-2010-with-Pooja-Hegde-and-Rotika-Goel.jpg
6. சவால் விடுபவர்களை வெற்றி கொள்வது எளிது, கோபங்களை, மனஸ்தாபங்களை மனசுக்குள்ளேயே பூட்டி வைத்திருப்பவர்களை அணைத்துச்செல்வது சிரமம்


-------------------------------------------

7. ஆண்கள் பெண்களை சும்மா ஜாலிக்காக கலாய்க்கிறார்கள். அதை ஒரு தேசியக்குற்றம் போல் பாவித்து சிலர் அங்கலாய்க்கிறார்கள்

-----------------------------------



8. சொந்த மண்ணைப்பிரிந்து வாழ்பவர்களும், சொந்தமான பெண்ணை பிரிந்து வாழ்பவர்களும் அனுபவிக்கும் மன வலி சொல்லில் அடங்காதது

-----------------------------------------

9. தன்னைத்தவிர யார் புத்திசாலியாக இருந்தாலும் பெண் அதை விரும்புவது இல்லை

---------------------------------------------

10. வித்யா பாலன் மீதான ஆபாச நடிப்பு புகார் பற்றிய வழக்கை விசாரிக்க போலீசாருக்கு இடைக்கால தடை-கோர்ட் # போட்ட வழக்கே இடைக்கோலம் பற்றியதே

-----------------------------------------------

http://feminamissindia.indiatimes.com/photo/5488433.cms

11. உங்க பையன் எங்கே சார் படிக்கிறான்?


ஹூம், அவன் எங்கே சார் படிக்கிறான்?

-----------------------------------------------

12. குப்பைப்படம் ரிலீஸ் ஆனாக்கூட அதை பார்த்துடறீங்களே, ஏன்? 


குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியுமா?ங்கற ஆராய்ச்சியில் இருக்கேன்


--------------------------------------------

13. டைரக்டர் - சார், கதைப்படி நீங்க வேலை வெட்டி ஏதும் இல்லாம சும்மா இருக்கீங்க.. 


ஹீரோ- அடடா.. கதைலயுமா?

-------------------------------------

14. பாழுங்கிணறு , அதுல போய் விழுந்துடாதீங்கன்னு எச்சரிச்சா சிலர் எட்டி குதிச்சுட்டு ஆமா சார் யூ ஆர் கரெக்ட்னு உள்ளே இருந்து அபயக்குரலிங்க்

---------------------------------------

15. என் கணவர் ராமர் மாதிரி..

நிஜமாவா? 

ஆமா, ஊர் உலகம் சொல்றதை நம்புவாரு, சொந்த சம்சாரம் சொல்றதை நம்ப மாட்டாரு

------------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidAanBxvxF6fQJbLu2z16UvwQ2DXMYomsg4eBs9Yw5moPn-9mpy7ChKzhJrYiuzBMkfVikwiN90CiCP7I5j3k12frvotwC5hMLnK4sJiyX28RPatY0d9gpLRuywi_lqspa2sAqcMfX1Ik/s1600/pooja-hedge.jpg
16. எங்க ஊர் S.I கறார் பேர்வழி, அவர் கிட்டே எதையும் மறைக்க முடியாது, மேட்டரை கறந்துடுவார்.. 

ஓஹோ, அவர் போலீஸ்காரரா? பால் காரரா?

-------------------------------------

17. நான் கோபமா இருந்தா என் கணவர்தான் என்னை சமாதானப்படுத்துவார்.. 

ஓஹோ, படுத்தறது மட்டும் உங்கவேலை,சமாதானப்படுத்தறது அவர் வேலையா?

------------------------------------

18. நீங்க இன்னும் செல் பில் கட்டலையா?

ஆமா, எப்படி தெரியும்?

சார்,உங்க செல்க்கு கால் பண்ணா பில் கட்டக்கூட கையாலாகாத காரணத்தால் இந்த கடன்கார சந்தாதாரரை தொடர்பு கொள்ள முடியாது-ன்னு வாய்ஸ் வருதே?

---------------------------------------

19. டாக்டர், என் கணவர் என் பேச்சுக்கு செவி சாய்ப்பதே இல்ல.. 

ஓஹோ, அதுக்காக ENT ஸ்பெஷலிஸ்ட் கிட்டே கூட்டிட்டு வந்துடறதா?

-------------------------------

20. டேமேஜர் - புரொடக்டிவிட்டி,கிரியேட்டிவிட்டி எதுவுமே இல்லாத ஆளா இருக்கே.


மீ - சார், ஆஃபீஸ்க்கு லீவ் போடறப்ப எவ்ளவ் கத சொல்றோம், திங்க்

-----------------------------------------

Tuesday, December 27, 2011

கடலை போடும் விடலைகளும், கடலை மாவு போடும் ஜிகிடிகளும்

Billa 2 Heroine Photos
1.ஜட்ஜ்- எதுக்காக கறுப்புக்கொடியை காட்னீங்க?

கேப்டன் - போயஸ் தோட்டம்னா மட்டும்தான் வெள்ளைக்கொடி காட்டுவேன்

--------------------------------------

2. நடிகை- அய்யரே, காஞ்சனாஸ்ரீ-ங்கற பேருக்கு அர்ச்சனை செய்யனும் .

என்ன நட்சத்திரம்மா? 

நடிகை - சினிமா நட்சத்திரம்

-----------------------------------------

3. ஆண்கள் எல்லாரும் டைப்பிகல் கைஸ் (typical guys)னு சொல்றாங்களே, அது நிஜமா? 

சரியா தெரியல, ஆனா நான் டைப் ல  லோயர்  க்ளாஸ் கூட போகலை

-----------------------------------

4. பெண்களோட கற்பு பற்றியும், ஆண்களோடு கறுப்பு பற்றியும் யாரும் விமர்சனம் பண்னக்கூடாது - கேப்டன் 

----------------------------------

5. யாரும் , யாரையும் கிண்டல் பண்னாதீங்கய்யா, வாழ்நாள் முழுக்க உம்மணாம்மூஞ்சியாவே இருந்து நாசமா போவோம்

-----------------------------------

http://www.tollygossips.com/wp-content/uploads/2010/08/parvathy-omanakuttan-12.jpg

6.நிருபர் -மேடம்,உங்க வீட்ல சி பி ஐ 8900 சேலைகளை கைப்பற்றி இருக்காங்களாமே?

நடிகை - சோ வாட்? 

நிருபர்- கலை மாமணி விருதுக்குப்பதிலா உங்களுக்கு சேலைமாமணி விருது கொடுத்திருக்கலாம்

-----------------------------------------

7. தலைவர் ஒண்டிக்கட்டை என்பதை நம்ப முடியலை..

ஏன்? 

கூடவே ஒரு கட்டை எந்நேரமும் இருக்கே?

----------------------------------------

8. ஜட்ஜ்- எதுக்காக பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்னீங்க? 


கேப்டன் - அவ்வ், அவர்தான் பிரதமரா? சத்தியமா எனக்கு தெரியாது யுவர் ஆனர்

-------------------------------------

9. பிரபல டிவிட்டர்களும் , பிரதமரும் ஏன் பதில் கூறுவதில்லை? 

ஒருத்தருக்கு தலைக்கனம், இன்னொருத்தருக்கு மடில கனம்

--------------------------------------

10. 2012ம் ஆண்டை கணிதஆண்டாக அனுசரிக்கப்படும் – சென்னையில் பிரதமர் அறிவிப்பு ! # கணக்கு பண்றவங்க எல்லாம் நோட்பண்ணிக்குங்க, தீயா வேலை செய்யனும்


-------------------------------------

http://www.bestactress.info/wp-content/uploads/2011/12/Parvathy-Omanakuttan-hot-navel-image.jpg
11. வழிப்போக்கர்களாக நம் வாழ்வில் ஊடாலே வந்தவர்கள் வலி போக்கர்களாக மாறினால் அவர்கள் வாழ்நாள் நண்பர்கள் ஆகி விடுகிறார்கள் # ரீ மிக்ஸ் டோரா

----------------------------------

12. அதிகமாய் பேசுவோரின் திடீர் அமைதி காண்போருக்கு விசித்திரமே.. 

அது சரி, வாய் வலிக்காதா? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க விடுங்கம்மா.

----------------------------

13. என் ஃபேஸ்புக்ல 3 மாசம் கழிச்சு உள்ளே போனா யார் யாரோ அங்கே தீபாவளி கொண்டாடி இருக்காங்க, அடேய், ஹவுஸ் ஓனரே இல்லாத வீட்ல என்னடா பண்றீங்க?

---------------------------------

14. ஒரு பெண்ணுக்கு ஆணை பிடிக்க அவன் செய்ய வேண்டியது தனியாக ஏதும் இல்லை, உண்மையாகவும் , இயல்பாகவும் இருத்தலே

------------------------------

15. சரியாக சமைக்க தெரியாதவர்களுக்கு ஒரு ஐடியா, அரைகுறை சாம்பாரை பக்கத்து வீடுகளுக்கு தரவும், அவர்கள் தருவதை வாங்கி வந்து சாப்பிடவும்

-----------------------------------

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/09/parvathy-omanakuttan-hot-saree-photos.jpg

16. திருநள்ளாறு கோவிலில் நடிகர் விவேக் வழிபாடு # ஊருக்கு மட்டும் உபதேசம், தனக்கு என வந்தால் சமரசம், கலைஞர் வழி நகைச்சுவை கலைஞன் வழி?

-----------------------------------

17. இந்திய ஆண், பெண்களின் தேசிய நிறம் அழகிய மாநிறமே, ஆனால் எல்லோரும் எதிர்பார்ப்பது பழுத்த  ”மா” நிறமே !

-----------------------------------

18. என்னோட பெண் பார்க்கும் வைபவத்துல 12 பெண்கள் என்னை கறுப்புனு சொல்லி ரிஜக்ட் பண்ணாங்க, அப்புறம் ஃபேரன்லவ்லி போட்டு சிவப்பானேன் ஹி ஹி

-----------------------------------

19. பசங்க கடலை போட ஆசப்படறாங்க, பொண்ணுங்க கடலை மாவு போட ஆசப்படறாங்க , கடலை விவசாயம் , கடலை மாவு முக நயம்

---------------------------------

20. மைசூர் போனா மைசூர் சில்க் வாங்கனும் தானே?

லேடீஸ் ஆல்வேஸ் லேடீஸ்.. மைசூர் போண்டா, மைசூர்பாக்னு வாங்க எவ்வளவோ இருக்கே?

--------------------------------------------

பதிவுலகை கலங்கடிக்கும் பாலிடிக்ஸ் - ஈரோடு பதிவர் சந்திப்பு பாகம் 3

 

15 பேருக்கு அவார்டு குடுத்ததும்  அவங்க கிளம்பிட்டாங்க .கில்மா படம் ஓடற சினிமா தியேட்டர்ல  பிட் ஓட்டிட்டு இடைவேளை விட்டதும் நம்ம ஆளுங்க இடத்தை காலி பண்ணுவாங்களே, அப்படி ஹால்ல பாதி பேரை காணோம்.சிறப்பு விருந்தினர் ,விழா ஏற்பாட்டாளர்கள் உட்பட எல்லாரும் கிளம்பிட்டாங்க, அப்போ மணி 12.30 .இப்போ மண்டபத்துல (ஹால்) சல சலப்பு ஏற்பட்டுச்சு.. பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த பதிவர்கள் கடுப்பாகிட்டாங்க.. இவங்க விருது வாங்கறப்ப கை தட்டத்தான் நாம வந்தமா?பதிவர்கள் கூடி பேச வந்தா ,இப்படி கூட்டத்தை கூட்டி காட்டவும்,வேலை முடிஞ்சதும் கழட்டி விடுற செயலும் ஏன்?ன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க..

மேடைல பதிவர்கள் அவங்கவங்களை அறிமுகப்படுத்திக்குங்கன்னு சொன்னாலும் யாரும் அவ்வளவா ஆர்வம் காட்டலை.. யாருமே இல்லாத கடைல யார் டீ ஆத்தறதுன்னு நினைச்சுட்டாங்க போல.. முறைப்படி என்ன செஞ்சு இருக்கனும்னா  விழாவில் முதல் நிகழ்ச்சியா புதுமுக பதிவர்கள் அறிமுக நிகழ்ச்சி நடந்திருக்கனும், அதுக்குப்பிறகு விருது வழங்கும் விழா நடந்திருக்கனும்.. 

ஃபிலாசபி பிரபா, ஆரூர்மூனா செந்தில்,மீ, ஜாக்கி,-----,யுவகிருஷ்ணா, கே ஆர் பி செந்தில் ,அதிஷா

இந்த சந்தர்ப்பத்துல சென்னைல நடந்த ஒரு பாலிடிக்ஸ் மேட்டரையும் சொல்லிடறேன்.. கேபிள் சங்கர்  சார் நடத்தற யூ டான்ஸ் + ஆதி ,பரிசல் சவால் சிறுகதைப்போட்டிக்கான பரிசளிப்பு விழா ஈரோடு பதிவர் சந்திப்பு நடந்த அதே நாள்ல நடத்தப்பட்டது.. இது பிளான் பண்ணி செஞ்சாங்களா? அல்லது எதேச்சையா நடந்ததா? தெரில , ஆனா வந்திருந்த பல பதிவர்கள் பேசுனதை வெச்சு பார்த்தப்ப பதிவர்கள்  ஜாக்கிசேகர் குரூப், கேபிள்சங்கர் குரூப் என 2 பிரிவுகளாக பிரிந்ததை உணர முடிஞ்சது. ( இந்த மேட்டர் விழாவுக்கு வந்த சென்னை பதிவர்கள் சொன்னது)

சென்னையில் நடந்த பரிசளிப்பு விழா வேற தேதில நடத்தி இருந்தா  2 விழாவும் இன்னும் சிறப்பா நடந்திருக்கும்.. அரசியல் வாதிகள் கூட்டம் கூட்டி பலத்தை காட்ற மாதிரி சும்மா வீம்புக்காக போட்டி  கூட்டம் நடத்திட்டாங்க.. இது வரும் காலங்களில் தவிர்க்கப்பட்ட வேண்டும்..

ஈரோட்டில் உள்ள முக்கியமான பதிவர்கள் நண்டு நொரண்டு வக்கீல் சார், நல்ல நேரம் சதீஷ்குமார் இருவரும் வரவில்லை. காரணம் கேட்டதற்கு உள்ளூர் ஆட்கள் எங்களை  விழா அமைப்பாளர் தனிப்பட்ட முறையில் அழைக்கவில்லை.எங்களுக்கு ஃபோன் நெம்பர் இருக்கு, மெயில் ஐ டி இருக்கு , ஆனா 4 நிமிஷம் ஒதுக்கி அழைக்காம இருக்கறப்ப நாங்க ஏன் வரனும்? என்றார்கள்.





போன வருடம் நடந்த சங்கமம் கூட்டத்தில் இது தெரிய வந்தது..இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஈரோடு சங்கமம் எனும் அமைப்பில் ஈரோடு பதிவர் யாரும் உறுப்பினர் இல்லை. மேடையில் அவர் சங்கமம் குழுமம் என அறிமுகப்படுத்திய 10 பேரில் எனக்குத்தெரிந்த முகங்கள் கோபி கோமாளி செல்வா, சித்தார் சங்கவி சதீஷ் மட்டும்தான்.

ஈரோடு நகரைச்சார்ந்த நண்டு நொரண்டு வக்கீல் ராஜசேகரன் சாரோ, சித்தோடு சதீஷ்குமாரோ, மற்றும் , சித்தோடு ஜேம்ஸ்பாண்ட் 07 சதீஷோ ,  கருங்கல் பாளையம் காட்டுவாசியோ  யாரும் இதில் உறுப்பினராக இல்லை.. ஏன்? அவர்களை முறைப்படி அழைத்துப்பேசி  எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே என் அவா.. 

வால்பையன் , ரோஹினிசிவா

போன வருடம் பணி நிமித்தமாக  நான் ஈரோடு பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத போது நான் விழா அமைப்பாளர் க்கு போட்டியாக ஒரு அமைப்பை ஏற்படுத்த முயல்பதாகவும், அவர் மேல் எனக்குப்பொறாமை எனவும் ஒரு பேச்சு பதிவுலகில் கிளம்பியது.. அவை அனைத்தும் வெறும் யூகத்தின் அடிப்படையில் கிளப்பப்பட்டவை..

விழா அமைப்பாளர் பல சமூக நிறுவனங்கள் ,அமைப்புகளில் தொடர்பு உள்ளவர்.. நகரின் பல பெரிய மனிதர்களிடம்  பழக்கம் உள்ளவர்.. அவரைப்போன்ற திரமைசாலிகள் தான் சங்கமம் போன்ற ஒரு அமைப்பை நடத்த தகுதியானவர்.. நான் ஆஃபீஸ் வேலை பார்த்துக்கிட்டு, அப்பப்ப சினிமா பார்த்து விமர்சனம் எழுத மட்டுமே நேரம் உள்ளவன்.

இந்த கட்டுரையின் நோக்கம் யாரையும் தாக்கவோ, மனம் புண்படும்படி நடத்தவோ எழுதப்பட்டது அல்ல.. அனைத்து பதிவர்களும் ஒன்றாக எதிர்காலத்தில் கூடி மகிழ வேண்டும், சந்தோஷமாக எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை.. போட்டி அமைப்பு , போட்டி குழு ஏற்படுத்தும் எண்ணம் இல்லை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.


 திருப்பூர் சேர்தளம் குரூப்,இடம் இருந்து வலமாக 4 வது நபர்தான் ஜீரோ கிலோ மீட்டர் குறும்பட இயக்குநர் ரவிக்குமார்



Monday, December 26, 2011

பாரதரத்னா விருது சினிமா நடிகர்களுக்கு தரலாமா? ஒரு ஆய்வு

கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற பரவலான பரிந்துரையின் எதிர்வினையாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி  தி ஹிண்டு நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.


குடியரசு தினத்தன்று வழங்கப்படும் 'பாரத ரத்னா' விருதுதான் இன்றைய நாட்களில், செய்தியாகின்றன. மிர்சா காலிப் மற்றும் சரத் சந்திர சட்டோபத்யாயா ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தபோது, சிலர் அதை எதிர்த்தார்கள். இறந்து போனவர்களுக்கு எல்லாம் அந்த விருது வழங்கப்படக் கூடாது என்பதே அவர்கள் சொல்லும் காரணமாக இருந்தது.

என்னைப் பொறுத்தவரையில், மிகச் சரியானவர்களுக்கு... அவர்கள் இறந்து போயிருந்தாலும் விருது வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை. கடந்த காலங்களில், இறந்த பின்னால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. சர்தார் படேல் மற்றும் டாக்டர் அம்பேத்கார் ஆகியோர் சிறந்த உதாரணங்கள்.

மிர்சா காலிப் நவீன மனிதர்தான். ராமரைப் போல புராணகால மாந்தரோ அல்லது கௌதம புத்தர் போல தொன்மையானவரோ அல்ல. நிலப்பிரபுத்துவ மரபில் இருந்து வந்தவரே ஆனாலும், நவீன நாகரிகத்தின் நன்மை பயக்கக் கூடிய விஷயங்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் அந்த மரபுகளை உடைத்தெறிந்தார்.

செய்யுள் ஒன்றில் அவர் இப்படி எழுதுகிறார்:

'ஈமான் முஜே ரோகே ஹை
ஜோ கின்சே ஹெ முஜே கஃபர்
காபா மேரே பீசே ஹை
கலீசா மேரே ஆகே..'

இதில் 'கலீசா' என்பதை நேரடியாக மொழிபெயர்த்தால் தேவாலயத்தைக் குறிக்கும். ஆனால் இங்கே நவீன நாகரிகத்தைக் குறிக்கிறது. அதேபோல, 'காபா' என்பது இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவைக் குறிக்கும் நேரடியான சொல். ஆனால் இங்கே அது நிலப்பிரபுத்துவத்தைக் குறிக்கிறது. ஆக, இந்தச் செய்யுள் தரும் உண்மையான பொருள் என்னவெனில்: "மத நம்பிக்கை என்னை பின்னுக்கு இழுக்கிறது, ஆனால் ஐயப்பாடுகள் என்னை முன்நோக்கி இழுக்கின்றன; நிலப்பிரபுத்துவம் என் பின்னால் இருக்கிறது, நவீன நாகரிகமோ என் முன்னால் இருக்கிறது."

காலிப், இதன் மூலம் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து நவீன நாகரிகத்தை அங்கீகரிக்கிறார். அதுவும் இந்தியா நிலப்பிரபுத்துவச் சூழலில் ஆழ்ந்திருந்த 19-ம் நூற்றாண்டின் மத்தியில் இதை எழுதுகிறார்.

உருதுக் கவிதை, இந்தியப் பண்பாட்டுப் புதையலில் மின்னும் ரத்தினமாக இருப்பது ('உருது என்பது என்ன' என்ற என் கட்டுரையை www.kgfindia.com என்ற வலைத்தளத்தில் பார்க்கலாம்). மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது இந்தச் சிறந்த மொழிக்கு. 1947-க்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளில், கற்றவர்கள் மத்தியில் மிகச் சரளமாகப் புழங்கக் கூடிய மொழியாகத்தான் உருது இருந்தது. இந்து, இஸ்லாமியர், சீக்கியர், கிறிஸ்துவர் என யாராக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் உருது மொழி பேசுபவராக இருந்தார்கள். எனினும், 1947-க்குப் பிறகு சில தீய சக்திகள் உருது மொழியை அயல் மொழி என்றும் அது இஸ்லாமியர்களின் மொழி மட்டுமே என்றும் தவறான பொய்யுரைகளைப் பரப்பினார்கள்.

உருது மொழியில் மிக முன்னோடியான ஒரு நபர் மிர்சா காலிப். நம்முடைய கலவையானப் பண்பாட்டின் மிகச்சிறந்த பிரதிநிதியாவார். அவர் இஸ்லாமியராக இருந்த போதும், மதச்சார்பின்மையுடன் இருந்தார். பல இந்து மத நண்பர்களையும் அவர் கொண்டிருந்தார். அவர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இறந்துவிட்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் நம்முடைய பண்பாடு, அதில் முக்கியக் கூறான உருது, இன்னமும் நம்மிடையே வாழ்கிறது.

ஏப்ரல் 2011-ல் டெல்லியில் நடந்த ஜாஷ்ன்-ஈ-பஹார் முஷாய்ராவின் போது நான் முதன்முதலாக காலிப் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அங்கு கூடியிருந்த பிரபலங்களால் அது பெருமளவு ஆமோதிக்கப்பட்டது. சபாநாயகர் மீரா குமார், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், முதன்மை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி ஆகியோர் அவர்களில் சிலர். எனினும், சில நாட்களில் முன்னணி பத்திரிகை ஒன்று என்னுடைய கோரிக்கையை 'பைத்தியக்காரத்தனமாகிப் போன சென்டிமென்டலிசம்' என்று எழுதியது.

கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் சரத் சந்திர சட்டோபாத்யாயாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். சரத் சந்திரர் தன்னுடைய கதைகளின் வழியே இந்தியாவை இன்றும் நாசப்படுத்தி வருகிற சாதிய அமைப்பையும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையையும், மூடநம்பிக்கைகளையும் முழு மூச்சாகச் சாடியிருப்பார் (பார்க்க ஸ்ரீகாந்த், சேஷ் பிரஷ்னா, சரித்ராஹீன், தேவ்தாஸ், பிராமன் கி பேட்டி, கிராமின் சமாஜ் உள்ளிட்ட கதைகளை).

1933-ல் கல்கத்தா டவுன் ஹாலில் அவரைப் பெருமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில், தனது ஏற்புரையில் சரத் சந்திரர் இவ்வாறு சொல்கிறார்: ''என் முன்னோடிகளுக்கு மட்டுமே கடன்பட்டது அல்ல எனது இலக்கியம். ஏழ்மையானவர்களுக்கும், தங்களின் எல்லாவற்றையும் இந்த உலகத்துக்குக் கொடுத்துவிட்டு அதனிடம் இருந்து திரும்ப எதையும் பெற்றுக் கொள்ளாத சாமான்யர்களுக்கும், பலவீனர்களுக்கும் மற்றும் கவனித்துக் கவலைப்பட யாருமே இல்லாது கண்ணீர் சிந்தும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன். அவர்களின் துயரங்களை எடுத்துக் கொண்டு அவர்களுக்காகப் போராட அவர்களே என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட முடிவுறாத அநீதிகளுக்கும், ஒப்புக் கொள்ள முடியாத, தாங்கிக் கொள்ளமுடியாத அநீதிகளுக்கும் நான் சாட்சியமாக இருந்திருக்கிறேன். இந்த உலகத்தில் வசந்த காலங்கள், அழகோடும் செல்வத்தோடும் அன்று பூத்த பூக்களின் இனிமையான நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றலோடும், குக்கூப் பறவைகளின் பாடல்களோடும் சிலருக்கு வருகிறது என்பது உண்மைதான். ஆனால் அந்த நல்ல விஷயங்கள் எல்லாமே பூகோளத்திற்கு வெளியேதான் இருக்கின்றன. எனது பார்வையோ தொடர்ந்து சிறைப்பட்டிருக்கிறது.''

இந்தியாவில் இன்றும் 80 சதவிகித நம் மக்கள் கொடுமையான வறுமையில், கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், வேலைவாய்ப்பின்மையின் பிரச்னைகள் தாண்டவமாடுகையில், ஆரோக்கியம், வீட்டு வசதி, கல்வி மற்றும் பல பிரச்னைகள் மிகுந்திருக்கும் சூழலில் இந்தப் பேச்சு நிச்சயமாக எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும். 

தேசியவாதியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து எழுதிய தமிழ்க் கவிஞன் சுப்ரமணிய பாரதிக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். 

பெண்களின் முன்னேற்றத்துக்காக வன்மையுடன் எழுதப்பட்ட பாரதியின் கவிதை ஒன்று இங்கே தரப்பட்டிருக்கிறது. இந்தப் பாடல் 'ஹின்சா விரோதக் சங் எதிர் மிர்சாபூர் மோதி குரேஷ் ஜமத் மற்றும் பிறர்' தொடர்பான வழக்கில் மார்ச் 14, 2008-ல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது:

'முப்பது கோடி முகமுடையாள்
எனில் மெய்ப்புறம் ஒன்றுடையாள்
இவள் செப்புமொழி பதினெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்'

பாரதியின் இன்னொரு பாடல்:

கும்மியடி! தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.

இந்தியாவில் எத்தனை பேர் காலிப்பை, சரத் சந்திரரை, சுப்ரமணிய பாரதியைப் படித்திருக்கிறார்கள்? கிரிக்கெட் வீரர்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இப்படியான ஒரு கீழ்த்தரமான பண்பாட்டுக்குள் மூழ்கிவிட்டோம்.

நம் உண்மையான நாயகர்களை நாம் ஒதுக்கிவிட்டோம். கற்பனை நாயகர்களை மட்டும் கொண்டாடுகிறோம். இன்றைய தலைமுறை இந்தியர்கள் நம் பண்பாட்டில் இருந்து முற்றிலும் விலகிச் சென்றுவிட்டார்கள் என்பதை நான் வருத்தத்துடன் சொல்கிறேன். இவர்களின் கவலை முழுக்க பணம், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட், கற்பனை உலகம் என்றே இருக்கிறது. 

இன்று இந்தியா குறுக்குச்சாலைகளில் நின்று கொண்டிருக்கிறது. இந்த நாட்டுக்கு வழிகாட்டுவதோடு நில்லாமல் அதனை முன்னெடுத்துச் செல்லும் மனிதர்கள் நமக்குத் தேவை. அப்படியானவர்களுக்கே... அவர்கள் இறந்த போயிருப்பினும் கூட பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் அவர்களுக்கு. அப்படியான விருதை சமூகத்துடன் எந்தச் சம்பந்தமும் இல்லாத கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்றோருக்கு வழங்குவது அந்த விருதை ஏளனம் செய்வதாகும்!

(ஜாஷ்ன்-ஈ-பஹார் முஷாய்ராவின்: இஸ்லாமியர்களின் கவிதை வாசிக்கும் திருவிழா, கிட்டத்தட்ட நம் ஊர் மார்கழி சீஸன் போல.)

8-ம் நெம்பர் வீடு - திக் திக் திகிலா?டக் டக் டகீலா? ஷக் ஷக் ஷகீலா?- சினிமா விமர்சனம்

http://filmactresses.files.wordpress.com/2010/07/mayuri22.jpg 

ஏதோ ஒரு தெலுங்குப்படத்தை டப் பண்ணி இருக்காங்க, ஆனா அது எந்தப்படம்னு கண்டு பிடிக்க முடியல.. கூகுள்ல தேடுனா படத்தோட ஸ்டில்ஸ் கூட கிடைக்கலை.. ரொம்ப ரொம்ப லோ பட்ஜெட் படம் போல.. ஏதோ திகில் படம்னு டிரெய்லர் பார்த்து போனா செம காமெடிப்பா படம் பூரா.

ஒரு பெரிய பங்களா.. அவங்க ரொம்ப பெரிய பணக்காரங்கன்னு எப்படி கண்டுபிடிச்சேன்னா கணவன், மனைவி, 10 வயசு பையன், 8 வயசு பொண்ணு எல்லாரும் தனித்தனி ரூம்னு தனிக்குடித்தனம் இருக்காங்க .. ஓப்பனிங்க் ஷாட்ல கணவன் ஒரு கனவு காண்கறான்.. அதுல ஒரு பேய் அவனோட மனைவியை  குத்தி கொலை செய்யுது.. ( ஐ ஜாலி)

.திடுக்கிட்டு எந்திரிச்சா மனைவி கண் அடிச்சு கணவனை  கில்மாக்கு கூப்பிடறா.. ஆனா கணவன் போகல.. ( அடடா , வட போச்சே.. )குழந்தைங்க இருக்காங்கன்னு சாக்கு போக்கு சொல்றான்.. சம்சாரத்துக்கு செம கடுப்பு.. 

விடிஞ்சதும் புருஷன் ஆஃபீஸ்க்கு கிளம்பறான்.. அவன் போனதும் நான் கடவுள்ல ஆர்யா வேக வேகமா நடப்பாரே, அதையே அட்டக்காப்பி அடிச்சு ஒரு நடை நடந்து ஒரு சாமியார் வர்றாரு.. அவர் இவங்க வீட்ல சங்கு ஊதிட்டு போறார்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh35bFxEtPcM_6qZr7mi5m0oJHIES9RkNewebLKQCECC1D_-tYqPppWaGVguaJ9M-SquCPm6Hk0ROVn8s6p-UtGyzTDFkyrt1gEzTeDecGQuqt_GTj5tl-FwnhsRMiYr1v7907z5JaxBH8/s1600/as+%252812%2529.jpg

இது ஏதோ கெட்ட சகுனமா படுது..  அவங்க இருக்கற எட்டாம் நெம்பர் வீடு ஏதோ பேய் குடி இருக்கற வீடுன்னு தெரிய வருது.. 

ஒரு டைம் மாடில சம்சாரம் நின்னுட்டு இருக்கறப்ப ஹால்ல புருஷன் கால் சுளுக்கி கீழே விழுந்த வேலைக்காரியை கைத்தாங்கலா தூக்கறதை பார்த்துடறா,, சும்மா சொல்லக்கூடாது வேலைக்காரியா வர்ற குஜிலி குஜாலாத்தான் இருக்கு, ஹி ஹி 

ஹீரோவோட அதாங்க அந்த புருஷனோட ஃபிரண்ட் கோட்டா சீனிவாசராவ்கிட்டே கூட்டிட்டு போறாரு.. அவர் மாந்திரீகம் தெரிஞ்ச ஜோசியர்.. ஹீரொயின் ஃபோட்டோவை பார்த்து ஜாதகம் கணிச்சு சொல்ல சொன்னா செத்துப்போனவங்களுக்கு ஜாதகம் எப்படி சொல்றது?ன்னு கேட்கறார்..இப்போ இந்த ட்விஸ்ட்டோட இடைவேளை.. 

இது வரை ஓக்கே.. அதுக்குப்பிறகு நேரா கதைக்கு வராம இழு இழுன்னு இழுத்துட்டே இருக்காங்க.. வீட்ல இருக்கற சம்சாரம் ஆல்ரெடி இறந்தாச்சு.. இப்போ இருக்கறது  வேற ஒரு ஆவி, சம்சாரம் உடம்புல இருக்கு.. க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முந்தி வரை எல்லாரையும் பயப்படுத்திட்டு கடைசில அந்த ஃபிளாஸ்பேக் கதை சொல்றாங்க .

முதுமலைக்காடு மாதிரி சீவாத அடர்ந்த  தலைமுடி கொண்ட கேவலமான ஹீரோவை ஆஃபீஸ் ஸ்டாஃப் ஒருத்தி ஒருதலையா லவ்வறா.. ஆனா பாருங்க ஹீரோக்கு ஹீரோயின் கூட மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சு.. அதனால நோ லவ்னு கட் அண்ட் ரைட்டா சொல்ல்லிடறான்.. அந்த குஜிலி உலகத்துலயே வேற ஆம்பளைங்களே இல்லைங்கற மாதிரி ஹீரோவையே சுத்தி சுத்தி வர்றா.. 

ஒரு நாள் மழை நாள் ஹீரோ வீட்ல தனியா இருக்கார். வில்லி  மழைல நனைஞ்சு கார் பிரேக் ஆகி ஹீரோ வீட்டுக்கு வர்றா.. டிரஸ் மாத்திக்கோன்னு ஹீரோ ஒரு டர்க்கி டவல் தர்றார்.. வில்லி அதெல்லாம் வேணாம்னு எல்லா டிரஸ்ஸையும் கழட்டி கடாசிடறா.. ஹீரோவுக்கு அதிர்ச்சி.. நமக்கும் அதிர்ச்சி, நமக்கு என்ன அதிர்ச்சின்னா குஜிலியோட கெண்டைக்காலை மட்டும் காட்றாங்க.. அடங்கோ.. 

கண்ணா லட்டு திங்க ஆசையா? அதுவும் ஓசில அப்படின்னு வில்லி கேட்காம கேட்ட கேள்விக்கு ஹீரோ நோ சொல்லிங்க், அதனால மனம் வெறுத்து அவ தற்கொலை செஞ்சுக்கறா.. அந்த ஆவிதான் இப்போ ஹீரோவோட மனைவி உடம்புல.. எப்படியாவது ஹீரோவை ஒரு தடவை ரேப்பிடனும்கற உயர்ந்த லட்சியப்பாதைல பேய் ட்ரை பண்ணுது,.. 

அப்புறம் என்ன ஆச்சு? எனக்கென்ன பேச்சு.. கில்மா தான் என் உயிர் மூச்சுன்னு சொல்ற பேய் வரலாறுதான் படம்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNTMGfYsA5bk7gbalUTpgN6fg4HjUAgTDH9MvSEbHUkIRNy4KXiARL2kQGwHw3jrtbIrsxk0s5ajlrbflZeIvHPaRHjjHchok-k53SsZoCOJEDwmPDG-mmkUzD86FBzt5Awz9d-SSlKa-k/s1600/mayuri_asha_saini_latest_hot_stills_11.JPG

இயக்குநரிடம் சில காமெடி கேள்விகள் ( ஜஸ்ட் ஃபார் ஸ்மைலி)

1.  பெண் பேயா வர்ற ஜிகிடிக்கு கத்திரிப்பூ கலர்ல பவுடர் அடிச்சு விட்டு உதட்ல ப்ளூ கலர் ஸ்கெட்ச்சால சில குறுக்குக்கோடுகள் மட்டும் போட்டா போதுமா?அவ்லவ் தான் பேய் கெட்டப்பா? பார்த்தா பயமே வர்லை கிளுகிளுப்புதான் வருது ஹி ஹி 

2. பேய் என்ன மேட்சிங்க் செண்டர் மேனகாவா? வெள்ளை சேலை, வெள்ளை ஜாக்கெட், வெள்ளை பாவாடை, வெள்ளை பிரா இவை எல்லாம் போதாதுன்னு வெள்ளைல தான் ரப்பர் பேண்டும்.. ஒய்?

3. பொதுவா ஆண்களை விட பெண்களூக்குத்தான் விழிப்புணர்வு ஜாஸ்தி, ஒரு சீன்ல ஹீரோ இடி சத்தமும், ஏதோ அழுகுரல் சத்தமும் கேட்டு விழிச்சுடறார், ஆனா அவர் சம்சாரம் விழிக்கலை.. அப்புரம் அவர் தொட்டு ( தோளைத்தான் .) எழுப்புன பிறகும் பாப்பா அசந்து தூங்குது.. ஏன்?

4.  துளசி செடி வாடுனா பேய் இருக்குன்னு அர்த்தமா? ஓக்கே , ஆனா வெச்ச உடனே வாடாம 4 நாள் கழிச்சுதான் வாடுதே அது ஏன்? பேய்தான் 24 மணீ நேர டியூட்டி பார்க்குதே..?

5.  அஞ்சாங்கிளாஸ் படிக்கற பசங்க 2 பேரையும் ஹீரோ நைட் 9 மணிக்கு கூட்டிட்டு வர்றார்.. அது எப்படி? மாலை 3 மணிக்கே ஸ்கூல்  விட்டுடுமே.. டியூஷன்ன்னு சமாளிச்சாலும் அதிக பட்சம் 2 மணீ நேரம்.. 

6. பொதுவா தாயத்துக்களை வலது கைல தானே கட்டுவாங்க, இந்தப்படத்துல ஏன் எல்லாரும் இடது கைல கட்றாங்க?

7. ஒரு சீன்ல ஹீரோ ஹீரோயினை பளார்னு அறையறான், அப்போ டக்குன்னு ஹீரோவோட ஃபிரண்ட் அந்த சீன்ல எண்ட்ட்ரி கொடுக்கறான், எப்படி? அவன் வீடு 2 தெரு தள்ளி இருக்கு.. பெட்ரூம் பக்கமே கட்டில் போட்டு படுத்திருந்தானா?

8. ஹிஸ்டீரியா பேஷண்ட்ஸ் கில்மாவுக்கு லாயக்கில்லை, அதை அவாய்டு பண்ணனும்னு  ஒரு சீன்ல டாக்டர் சொல்றார், இதை அகில உலக கில்மா சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன், அப்படி எல்லாம் ஏதும் தடை கிடையாது.. 

9. தூக்கு மாட்டி தொங்க விடப்படும் வேலைக்காரி கண் மூடி, வாய் மூடி, விரல்கள் எல்லாம் மூடி இருக்கே? பொதுவா தூக்கு போட்டு இறந்தவங்க விழி பிதுங்கி இருக்கும், நாக்கு தள்ளி இருக்கும், கை விரல்கள் விரைச்சபடி இருக்கும்.. 

10. ஹீரோ பெரிய ஸ்போர்ட்ஸ்மேனா? பெட்ரூம்ல கூட ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுட்டுதான் வர்றார்?

11. அந்த வீணாப்போன சாமியார் அடிக்கடி “எனக்கு எல்லாம் தெரியும்”கறாரு, உன்னால என்னை எதுவும் செய்ய முடியாதுடா டா டா:ன்னு 6 டைம் சொல்றாரு.. படா பேஜாரு அந்தாள் கூட.. அவ்வ் 

12. பேய் கண்ணாடி முன் நின்னா அதனோட பிம்பம் தெரியாதுன்னு ஒரு சீன்ல வருது.. ஹீரோ தன் மனைவி பேய் என்பதை 6 மாசமா கண்டு பிடிக்கலையா? 
13. ராவணன் ராமன் உரு எடுத்து சீதையை  அடைய நினைத்த போது அவன் ராமனின் எண்ணமே வந்ததால் சீதையை அடையலைன்னு புராணக்கதை சொல்லுது, அப்போ ஹீரோயின் உடம்புல பேய் புகுந்ததும் அவங்க உணர்வு தானே வரனும், எதுக்காக குழந்தைகளை பயமுறுத்தனும்?

14. வில்லி பேயோட உன்னத நோக்கமே அகில உலக ஆண் அழகன் ஹீரோவை அடைவதே, அதுக்கான முயற்சி எடுத்தாலாவது சீன் ஏதாவது காட்டி இருக்கலாம், எதுக்காக சம்பந்தம் இல்லாம குழந்தைகளை பயப்படுத்தனும்?

http://2.bp.blogspot.com/-TFI4keDt5TE/TbMJ0gMSWJI/AAAAAAAACbc/TC5hdQSP64k/s1600/Asha+Saini+Hot+Item+Song+Stills+From+Chattam+Movie+_3.jpg

ட்டக்கிலா வசனங்கள்

1. எதுக்காக என்னை தள்ளி விட்டீங்க?

பேசாம போய் படு..

அதைத்தான் டெயிலி பண்ணிட்டு இருக்கேனே?

2.  என் கிட்டே கேள்வி கேட்க கையாலாகாம எதுக்காக குழந்தைகளை அடிக்கறே?

3.  பயப்படாதீங்க, நான் வேணா உங்க துணைக்கு வரட்டா?
உன்னைப்பார்த்தாதான் எனக்கு பயமா இருக்கு.. 


4. துளசி  மாடம் பல்லவிக்கு உயிர், பல்லவி எனக்கு உயிர், அதனால எனக்கு துலசி உயிர் ( அடேய் இதை ஏழாங்கிளாஸ் படிக்கறப்பவே கணக்கு டீச்சர் A=B, B=C SO A=C அப்டினு நடத்திட்டார்டா)


5.  எப்படியோ தாயத்தோட ஆயத்தமா இருக்கே? ( பெரிய டி ஆர் பேரன். எதுகை மோனையோட வசனம் சொல்றாரு)

6.  நீ யாரு?

பேய் - நான் தான்

மந்திரவாதி - அதான் யார்ன்னேன்

பேய் - அதான் நான் என சொல்றேனே? ( அடேய் போதும்)

7- ஹீரோ - என் வாழ்க்கைல கட்டிக்கப்போறவளைத்தவிர எந்தப்பொண்ணையும் ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்டேன்  ( டேய் நாயே, உன்னை நீ கட்டிக்கிட்ட பொண்ணே ஏறெடுத்துப்பார்க்காதுடா)

 படத்துல 2 குஜிலிங்க , நடிப்பு சுமாரா வருது.. இதே கதையை இன்னும் பெட்டரா பண்ணி இருக்கலாம்..  ஒரே மாதி ஆங்கிள்ல பேயை திருப்பி திருப்பி காட்டிட்டு இருந்தா பயம் போயிடும் என்ற உண்மையை உணரனும்.. ஹீரோ பேரு சின்னா , ஹீரோயின் பேரு மயூரி எனும் ஆஷா ஷைனி
இது டப்பிங்க் படம் என்பதால் இதுக்கு விகடன் மார்க் எல்லாம் இல்ல.. அவங்க போட மாட்டாங்க..


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - திகில் பட விரும்பிகள் இடைவேளை வரை பார்க்கலாம்

ஈரோடு சங்கீதாவில் படம் பார்த்தேன்

.சாருநிவேதிதாவும் ,எக்சைல் நாவலும், பின்னே நானும் - ஜோக்ஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivjlpSRg_w4xTXanY2k_zTP7anf95Lo_ltLodoj7qD6YdPNZ9CW_DY4Wn9LMgkgnxOl1TJclxqgBEtpDR7y2KdYnkpLuoGae3EMMFKsFElYUupjgaJfD9ux0uT97x41Db4kWpmXIEd4Hw/s1600/nayanthara009.jpg

1. சபரி மலையில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக்கண்டித்து நயன் தாராவை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன் -பிரபுதேவா அதிரடி - நயன் திகைப்பு, சிம்பு களிப்பு

--------------------------------


2.அன்புள்ள கேரளா ஃபிகர்களே! மன்னிக்க!கொஞ்ச நாட்கள் உங்களை சைட் அடிக்கும் சூழலில் நான் இல்லை.BY  பொது நலன் கருதி தன்னலம் துறக்கும் தமிழன்

-----------------------------------


3. தலைவர் சரக்கு அடிக்க ஆரம்பிச்சிட்டார்னு சொல்றியே எப்படி?

பீ கேர் ஃபுல்னு சொன்னவர் இப்போ பீர் கேர் ஃபுல்னு சொல்றாரே?


------------------------------



4. தலைவர் வீட்டு குடோன்ல டன் டன்னா சரக்கு வந்து இறங்கி இருக்காம்..

ஒஹோ அதனாலதான் கேப்டனேனு  கூப்பிட்டவங்க கூட மப்டனே -னுகூப்பிடறாங்களா?

-----------------------------------


5. தமிழ் பெண்கள் கேரளா ஃபிகரை விட அழகா இல்லையா ?

ஹி ஹி அதாவது மனைவியை விட மச்சினி  அழகுதான் எப்பவுமே


---------------------------------


6. சந்தோஷத்துடன் இருக்கவேண்டும் என ஆண் எப்போதும் நினைப்பான், சந்தேகக்கண் கொண்டே   எதையும் அணுகனும் என பெண் நினைப்பார்

--------------------------------


7. உன் நினைவுகள் என் மனதில் வியாபித்துக்கொண்டாடும்போது ஊற்றெடுக்கும்  கவிதை வரிகளை எழுதி மாளாமல் கைவிரல்கள் திண்டாடுகின்றன

--------------------------------


8. சந்தர்ப்பம் சாதகம் ஆகும் வரை திறமை என்பது இருந்தும் இல்லை, திறமை வெளிப்படுகையில் இளமை கை வசம் இல்லை

-------------------------------


9. பெண்ணியம் காக்க வேண்டும் என நான் முனைந்ததும் இல்லை, கண்ணியம் இன்றி தாக்க வேண்டும் என நினைந்ததும் இல்லை

----------------------------


10. டியர், நம்ம லவ் மேட்டர் உங்கக்காவுக்கு தெரிய வேணாம்..

ஏன் டார்லிங்க்?

  எதுக்கு தேவை இல்லாம உங்களுக்குள்ள சக்களத்தி சண்டை?


---------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiga_4PlI5YLMzvOD7EKUJlVDC9IWkDu-cB_BS5Ef3rm6adiu7RI7MSyGJmAidX7ElRdfEr8Z-Vh2C2FE7tSd1OWznWv24NcNuCEknX8EZGrhVLChM0soQsGEZg2EV7s-NtyIS__Mf6IA/s1600/Nayanthara-hot-stills002.jpg


11. என் சம்சாரம் கொஞ்சம் ஒல்லியா இருக்காங்க..

ஃபிகரு ஒல்லியா இருந்தா பிரச்சனை இல்லை, வில்லியா இருந்தாத்தான் தப்பு

------------------------------------


12. தலைவரே, முல்லை பெரியாறு பற்றி உங்க கருத்து சொல்லுங்க.

சாரி.. எனக்கு ஈரோடு பெரியார் தான் தெரியும்.. முல்லை பெரியாறு யாரு? எந்த ஊரு?

------------------------------


13.சாருநிவேதிதாவை தொடர்ந்து நானும் ஆங்கில நாவல் எழுதலாம்னு இருக்கேன் டைட்டில் -நில்மா ஜொள்மா கில்மா ,வாம்மா போம்மா அய்யோ யம்மா ( டைட்டில் ட்வீட்)

--------------------------------


14. ஆம்பளைங்க அதிகமா DP யை  ,மனசை மாற்றுவதில்லை,   ,டிரஸ் கூட வாரம் 3 தான் மாத்திக்கறாங்க # நீதி - ஆண் - கான்ஸ்டெண்ட், பெண் - CAN’T STAND#ட்விட்டர் அகராதி

--------------------------------


15. என்னசார்? உங்க பட ஹீரோ போலீஸ் யூனிஃபார்ம்ல குத்தாட்டம் ஆடறாரு?

போங்க சார், அவனவன் கேரளாவுல ஆடாத ஆட்டம் ஆடறான், இதெல்லாம் ஒரு மேட்டரா? # ஒஸ்தி

----------------------------------


16. பெண்களுக்கு சேவை செய்வதே எங்க நோக்கம்.

. அடப்பாவி, ஒரே சேவை அயிட்டமா செஞ்சா போர் அடிக்காது? உப்புமா, சேமியான்னு வெரைட்டியா செய்யலாமே?

----------------------------------


17.  உங்க பேப்பர்ல வரி விளம்பரம் போடறீங்க, ஓக்கே, எதுக்கு வெறி விளம்பரம்?

ஒய் திஸ் கொலை வெறி பாட்டுக்கு யூ டியூப் விளம்பரம்

----------------------------------


18. தலைவரே, தேவை இல்லாம வரி போட்டா மானம் கெட்டுடும்..

ஏன்?

ஒய் திஸ் கொலை வரி? கொலை வரி-டா?ன்னு பாட ஆரம்பிச்சுடுவாங்க

-------------------------------


19. பஸ்ல நான் ஸ்டேண்டிங்க்.. பக்கத்து சீட்ல 2 ஃபிகருங்க.. திடீர்னு டிரைவர் பிரேக் போட்டாரு.. நான் தடார்னு அந்த ஃபிகர் மேல விழுந்து என்னையும் அறியாம கிஸ் பண்ணீட்டேன்

ஃபிகரு- டேய். என்னடா பண்றே?

மீ - ஹி ஹி வேலை எதும் கிடைகலை, சும்மாதான் இருக்கேன், நீங்க?

-------------------------------------


20.குஜராத்தில் பா.ஜ.க., எம்.எல்.‌ஏ., உள்ளிட்ட 18 பேர் கற்பழித்ததாக புகார் # அடேய், அல்லக்கைகளை அங்கேயும் ஆஜர் படுத்திட்டீங்களாடா?

-------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFrD1RkUAsh-01qATlWi0IQG0xf7ZZEr0P1qHB2OSDfP1T9XNHPko4qqTCPJM_xAt0HyJ7AXtZbMLd90mW68X9mX2PE-F_EVaXvOaWyQTeqD4BoeaU4G5ouxZz5lx7GE6yTBqoEE6D_J8/s1600/nayanthara-hot1.JPG

Sunday, December 25, 2011

ராணி முகர்ஜி செம காமெடி பார்ட்டிப்பா ( joks)

http://www.sareedreams.com/wp-content/uploads/2007/09/anjali-arjoon-kapoor-sari.jpg1.தமிழ் படங்களின் நீளத்தை குறைக்க வேண்டும்- கமல்ஹாசன் #  நீளத்தையா? நீலத்தையா? தலைவரே?


--------------------------

2. என் கவர்ச்சியை ரசிகர்கள் ரசிப்பது எனக்கு பிடிக்கவில்லை,- ராணிமுகர்ஜி # அப்புறம் என்ன இதுக்கோசரம் காட்றீங்க?


------------------------------------

3. கொலவெறிடி பாடல் ஹிட் இல்லை; கேடு! - குட்டிரேவதி # நீங்க இனிமே குட்டு ரேவதி


-------------------------------------

4. ராஜபாட்டை படத்திற்கு யு சான்று # ஹா ஹா செம காமெடி, 3 ஹீரோயின்ஸ் செம காட்டு காட்டியுமா? யூ டூ சென்சார்? ஒய் யு?


-----------------------------------

5. சென்னை திரைப்பட விழாவிற்கு முதல்வர் ஜெ., ரூ. 25லட்சம் நிதியுதவி! # இதை சரி கட்ட பொது மக்கள்க்கு ஏதாவது வரி விதிப்பார் பாருங்க வெயிட் & C


------------------------------------

6. தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்க ஆசை! - அபிஷேக் பச்சன் # அண்ணனுக்கு இன்னும் தனுஷ் தம்பி பற்றி தெரில, பாட்டு ஹிட் வெச்சு விபரீத ஆசை?


--------------------------------------

7. டைரக்டர் சீமான் கோபம் என்ற பெயரில் புதிய படத்தை எடுக்க  களமிறங்கவுள்ளார்# கோபத்தோடு எந்திரிக்கறவன் நஷ்டத்தோட உக்காருவானாம் ஹி ஹி 


-------------------------------------------

8.யோஹன்' ஒரு இண்டர்நேஷனல் படமாக இருக்கும் - கெளதம் மேனன் # ஆனா அதுல ஹீரோ நேஷனல் லெவல்ல கிண்டல் செய்யப்படுபவர் ஆச்சே?


-------------------------------------------

9. நான் இரவு பார்ட்டிகளுக்கு செல்வதில்லை,அதுவே எனது வெற்றி ரகசியம் -ராணி முகர்ஜி # ஓஹோ, மும்பைல பார்ட்டிங்க எல்லாம் பகல்லியே நடக்குமோ?

-------------------------------------------


10.அமைதியா இருக்கும் ஃபிகர் எல்லாம் சாந்தி அல்ல, அமுக்கமா இருக்கற ஆண் எல்லாம் மன்மோகன் சிங் அல்ல

---------------------------------


http://ugc.dhingana.com/uploads/news/how-rani-mukherjee-got-her-hot-new-body-19944636614a98ee8888c2f2.62709995.jpg

11.குஷ்புவைவிட சு.சுவாமிக்கு ட்விட்டரில் அதிக பின் தொடர்பாளர்கள் உள்ளனர். ஏன்னா மேரேஜ் ஆனா அந்த ஃபிகரை தமிழன் ரிஜக்ட் பண்ணிடுவான்

------------------------------------


12.கட்டைன்னு பேர் வாங்குன ஃபிகர்ங்க சாதிக்காததைக்கூட குட்டைன்னு பேர் வாங்குன பசங்க  சாதிச்சுடுவாங்களாக்கும் # மொக்கை தத்ஸ் 1345

-------------------------------


13. உயரமான ஆண்களை பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள், ஆனால் துயரமான  பெண்களை பெரும்பாலான ஆண்கள் தவிர்க்கிறார்கள்

-----------------------------------


14. .கோச்சடையானில் அசின் நடித்தால் ரஜினி வீட்டை முற்றுகையிடுவோம்- இந்து மக்கள் கட்சி# நடிக்காம சும்மா டான்ஸ் மட்டும்னா ஓக்கேவா?


-------------------------------------



15.சரத்பவார் மீதான தாக்குதல் சரியானதே- ஹசாரே# அய்யா, உங்களை காந்தின்னு நினைச்சோம், டிஸ்கோ சாந்தி லெவலுக்கு இறங்கிட்டீங்களே?

-----------------------------------


16. மல்லிகா ஷெராவத்துக்கு நிகரான ஃபிகர் நான்தான் -ஷ்ரத்தா சர்மா # ம்க்கும், அதுவே ஒரு அட்டு ஃபிகர் ஆஃப் பிட்டு ஃபிகர்,இதுல வாரிசு வேற

--------------------------------


17 .ஓட ஓட ஓட தூரம் குறையல..


treadmill மேலே ஓடுனா அப்படித்தான், கிரவுண்ட்லயோ, ரோட்லயோ ஓடுனா குறையும்


------------------------------


http://lh6.ggpht.com/_561gP6TDhvA/S5KoHYIS9rI/AAAAAAAArxo/aLHgUCk1NNc/actress.rani-mukherjee.rani-mukherjee-shantaram-awards-005.jpg