Showing posts with label THIRISHA. Show all posts
Showing posts with label THIRISHA. Show all posts

Thursday, January 03, 2013

பூலோகம் - ஜெயம்’ ரவி, த்ரிஷா -இயக்குநர் ஜனநாதனின் சிஷ்யர். பேட்டி

 http://kollycafe.com/wp-content/uploads/2012/09/boologam-movie-onlocation05.jpg
 
 
வடசென்னையின் ரிங் கிங்!

கி.கார்த்திகேயன்
 
நான் பக்கா மெட்ராஸ்காரன். நான் சொன்னா அது கரெக்ட்டா இருக்கும். வடசென்னையோட விருப்பமான விளையாட்டு என்னன்னு சொல்லுங்க?'' - எடுத்த எடுப்பிலேயே கேள்வி கேட்டவர், பதிலுக்குக் காத்திருக்காமல் அவரே சஸ்பென்ஸ் உடைத்தார். ''ஃபுட்பால், கபடி, கில்லி... இப்படித்தானே யோசிப்பீங்க. அதெல்லாம் இல்லை... பாக்ஸிங்தான் அவங்களோட நாடி, நரம்பு, ரத்தம் எல்லாத்துலேயும் ஊறின விளையாட்டு. இதை நான் சும்மா என் அனுபவத்தை மட்டும்வெச்சுச் சொல்லலை. அரை நூற்றாண்டு வரலாற்று
 
 
 
ஆதாரங்களோட சொல்றேன்'' என்று குறுந்தாடி தடவிப் புன்னகைக்கிறார் கல்யாண கிருஷ்ணன். 'பூலோகம்’ படத்தின் இயக்குநர். அறிமுக வாய்ப்பிலேயே 'ஜெயம்’ ரவி, த்ரிஷா எனக் கவனிக்கவைக்கும் காம்பினே ஷனுடன் களம் இறங்கி இருப்பவர், இயக்குநர் ஜனநாதனின் சிஷ்யர்.  
 
  ''ஆச்சர்யமாத்தான் இருக்கும். ஆனா, அதுதான் வட சென்னையின் முகம். நாட்டு மருந்து வைத்தியர் பரம்பரை, சார்பேட்டா பரம்பரை, இரும்பு மனிதர் ராசமாணிக்கம் பரம்பரை... இப்படி வட சென்னையில ஏகப்பட்ட குத்துச் சண்டைப் பரம்பரைங்க இருக்கும். அவங்களுக்கு சாப்பாடு, தண்ணி, பொழுதுபோக்கு, தொழில், காதல் எல்லாமே பாக்ஸிங்தான். வருஷம் முழுக்க புஷ்டியான சாப்பாடு சாப்பிட்டுட்டு குஸ்தி போட்டுட்டே இருப்பாங்க.



நிறைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள்ல, 'வட சென்னையில் மாபெரும் குஸ்திப் போட்டி’னு போஸ்டர்கள் பாஸிங்ல போகும். எந்தப் பரம்பரை வீரர் சாம்பியன் பட்டம் ஜெயிக்கிறாங்களோ, அவங்களுக்கு ஏரியாவுல மவுசு. அப்படி ஒரு பரம்பரையைச் சேர்ந்த 'ஜெயம்’ ரவி, ஏரியாவுக்குள்ள அவருக்கு இருக்கிற பிரச்னைகள், த்ரிஷாவுடனான காதல், சர்வதேச சவால்கள்னு... ஒரு வாழ்க்கையையே சினிமா ஆக்கியிருக்கேன்!''




''ஜனநாதன் ரொம்ப சின்சியரான சினிமா பண்ணுவார். அவர்கிட்ட இருந்து வந்த உங்ககிட்ட ஒரு கமர்ஷியல் பேக்கேஜ் தெரியுதே?''



''சினிமாவில் என் குரு, ரோல்மாடல், வழிகாட்டி எல்லாமே ஜனா சார்தான். நான் 20 வருஷமா சினிமாவுல இருக்கேன். என் அப்பா, அம்மா எல்லாருமே சினிமாவில் இருந்தவங்கதான். அதனால ஒரு தொழிலா சினிமாவைப் பார்த்துட்டு இருந்தவனுக்கு, 'அது ஒரு கலைடா... அது ஒரு வாழ்க்கைடா’னு புரியவெச்சவர் ஜனா சார்தான்.



அப்புறம் சினிமாவை நான் பார்த்த பார்வையே வேற. 'இயற்கை’, 'ஈ’, 'பேராண்மை’ படங்களின் திரைக்கதையில் என் உழைப்பும் இருக்கு. அதுக்கு மதிப்புக் கொடுத்தோ என்னவோ, 'பூலோகம்’ படத்தின் கதைக்கு ஜனா சாரே வசனம் எழுதுறார். அந்த வகையில் ஜனா சாரோட தாக்கம் இந்தப் படத்தில் நிச்சயம் இருக்கும். சொல்லப்போனா, அவர் எடுத்ததைவிட சீரியஸ் சினிமா எடுக்கத்தான் எனக்கும் ஆசை. ஆனா, ஒரு முதல் பட இயக்குநர் மீது இருக்கும் நம்பிக்கை, எதிர்பார்ப்பு இது எல்லாத்தையும் கணிக்கிறப்போ, 'பூலோகம்’ தான் எனக்கு பெஸ்ட் ஓப்பனிங்!''

 http://redcapsica.com/gallery_images/original/image_3174.jpg


'' 'உனக்கும் எனக்கும்’ படத்துல 'ஜெயம்’ ரவி - த்ரிஷா ஜோடி ஜாலி கேலியாக் குறும்பு பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ ரெண்டு பேருமே வேற மோல்டுல இருக்காங்க. அவங்களுக்கேத்த ஹோம் வொர்க் கொடுத் தீங்களா?''



''நிச்சயமா! ஒரு பாக்ஸர் இன்டர்நேஷனல் கேம்ல ஜெயிக்கணும்னா, 20 வருஷம் போரா டணும். அந்த 20 வருஷப் போராட்டம் ஒரு பாக்ஸரை எப்படி மாத்தியிருக்கும்? அந்த மாற்றங்களை ரெண்டே மாச பாக்ஸிங் பயிற்சி யில் ரவி கொண்டுவந்தார். ஹூக், அப்பர்-கட் பஞ்ச்னு டெக்னிக் கத்துக்கிட்டதுல இருந்து, உடம்பை இரும்பாக்குறது, பார்வையைக் கத்தி ஆக்குறதுனு பயங்கரமா சீசன் ஆகிட்டாரு.
 
 
 
 
 சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்துட்டுப் போற கேரக்டர் இல்லை த்ரிஷாவுக்கு. படத்துல ஒரே ஒரு பாட்டுலதான் ரெண்டு பேரும் சேர்ந்து ரொமான்ஸ் பண்ணுவாங்க. அது செம கிக்கா இருக்கும். மத்தபடி ஏரியாவுக்குள்ள சுத்திட்டு இருக்குற ரவியை 'ரிங் கிங்’ ஆக்குவதில் த்ரிஷாவுக்கும் சமமான பங்கு உண்டு!'' 


நன்றி - விகடன்


http://www.southdreamz.com/wp-content/uploads/2012/05/Trisha-Hot-in-Dammu-Stills-1.jpg

Sunday, March 11, 2012

அழகிய அனுஷ்கா, திகு திகு த்ரிஷா யார் டாப்? - ஆர்யா ஓப்பன் டாக். பேட்டி

http://sareesmania.files.wordpress.com/2011/02/anushka-dancing-green-saree1.jpg
''சார்... வீட்டுக்கு வர்றீங் களா... பிரியாணி சாப்பிடலாம்! ஸ்டிரைக்  நடக்கிறதால வீட்லயே இருக்கேன். 'புள்ளை நல்லா சாப்பிடட்டும்னு பிரியாணி பண்ணி ஊட்டி விட்டுட்டே இருக்காங்க. எக்குத்தப்பா வெயிட் போட்டுட்டுப் போய் நிக்கப்போறேன்... செல்வா சார் அடிச்சுத்துரத்தப்போறார்!''- வசீகரமாகச் சிரிக்கிறார் கோலிவுட்டின் 'மோஸ்ட் வான்டட் பேச்சுலர்ஆர்யா!


 1. ''யாருமே எதிர்பார்க்காம திடீர்னு செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்படத்துல நடிக்கிறீங்க. அங்கே உங்க ஜாலி கேலி சேட்டைகள்லாம் செல்லாதே...''

 சி.பி - ச்சே, ச்சே அப்படி எல்லாம் இல்லை.. டைரக்டர்க்கு தனி கேபின் , ஹீரோவுக்கு தனி கேபின் , மாத்தி மாத்தி சேட்டை பண்ணிக்கலாம் ஹி ஹி 

''உண்மைதான் சார். ஆனா, ஒவ்வொரு நடிகனும் அவர்கிட்ட நிச்சயம் ஒரு படமா வது நடிக்கணும்.

சி.பி - நல்லவேளை, நடிகையை பற்றி சொல்லலை, அப்புறம் சோனியா அகர்வால்,ஆண்ட்ரியா எல்லாரும் சண்டைக்கு வந்திருப்பாங்க 

 பெரிய ஸ்கோப் கொடுப்பார். கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக்கூட நடிக் கலாம். எல்லாத்தையும் அவர் பார்த்துக்குவார்.

சி.பி - அதுதாங்க , கம்ப்ளைண்ட்டே, எல்லாத்தையும் அவரே பார்த்துக்கறாராம், வேற யாருக்கும் சான்ஸ் தர மாட்டேங்கறாராம்.. 




 'இரண்டாம் உலகம்தான் என் படங்களில் ரொம்பப் பெரிசு ஆர்யா. என் கனவுப் படம் இதுதான்னு சொன்னார். அப்படி அவர் நினைக்கிற படத்தில் நான் இருக்கேன்கிறது என் அதிர்ஷ்டம். சமத்தா நடிச்சு அவர்கிட்ட நல்ல பேர் வாங்க ணும்னு முயற்சி பண்ணிக்கிட்டே இருக் கேன்.

சி.பி - ஆயிரத்தில் ஒருவன் வந்தப்பவும் இப்படித்தான் சொன்னாரு.. பொதுவா எல்லா டைரக்டர்களும் அவங்கவங்க பட ரிலீஸ் அப்போ இந்தப்படம் தான் மெகா பட்ஜெட், இதுவரை யாருமே தொடாத கதைம்பாங்க , ஆனா ரிலீஸ் ஆனாத்தான் தெரியும்.

அவர்கிட்ட திட்டு வாங்காம நடிச் சாலே பெரிய விஷயம்னு தோணுது.சும்மா விளையாட்டுப் பையனாவே திரிஞ்சாலும் சரி வராது. அதான் அப்பப்போ இப்படிப் பட்ட கிரியேட்டர்களிடம் நம்மளைக் கொடுத்து பாலீஷ் பண்ணிக்கிட்டு இருக்கேன்!''


http://trisha.indiancelebs.co.in/wp-content/uploads/l-600-400-feeacd83-65cc-4924-bdb9-6472b9409d30.jpeg

2. ''அனுஷ்காதான் ஜோடியாமே. சாக்குபோக்கு சொல்லாம ஷூட்டிங்குக்கு ஆஜர் ஆகிடுவீங்களே...''

''அடப் போங்க சார். அனுஷ்கா ரொம்ப ஃப்ரெண்ட்லி. எந்தப் படத்தில் நடிக்கும்போதும் 'ஒரு ஹீரோயின் இந்தப் படத்துல நடிக்கிறாங்கங்கிற ஃபீல் இருந்துட்டே இருக்கும். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல அனுஷ்கா வர்றதும் தெரியாது... போறதும் தெரியாது.  



 சி.பி - அவ்ளவ் கமுக்கமான ஆளா? பார்த்தா ஓப்பன் டைப் மாதிரிதானே தெரியுது?




நல்ல தமிழ் வார்த்தைகளா பேசுறாங்க. 'நான் கடவுள் என் கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்துச்சாம். ஒரு படமா 'மதராஸபட்டினம்அவங்களுக்குப் பிடிச்சிருக்கு. 'பாஸ் என்கிற பாஸ்கரன்பார்த்துட்டு சிரிச்சுட்டே இருந்தாங்களாம். ஒரு அழகான பொண்ணு... நமக்குப் பிடிச்ச பொண்ணு... நல்ல விஷயங் களா சொல்லி நம்மைப் பாராட்டும்போது அதைக் கேட்கிறதே சுகமா இருக்குங்க. கேமரா முன்னாடி நடிக்க வந்துட்டா செம டஃப் கொடுக்குறாங்க. செல்வா சார், அனுஷ்கா ரெண்டு பேரையும் சமாளிச்சு நடிக்கிறது பெரிய சாதனைங்க!''


 சி.பி - அப்போ இந்த பேட்டிக்கு டைட்டிலா ஆர்யாவால் அனுஷ்காவை சமாளீக்க முடியவில்லை, திணறல்னு வெச்சுடலாமா? ஹி ஹி 


http://www.extramirchi.com/wp-content/uploads/2009/03/trisha_arya_sarvam-5.jpg
3. ''லிங்குசாமி தயாரிப்பில் இருந்து விலகிட்டீங்க, நீங்கள் தயாரிச்ச 'படித்துறைபடத்தை வெளியிட நீங்களே தயங்குறீங்கனு... திடீர்னு ஆர்யாவைச் சுத்தி ஏன் இத்தனை சர்ச்சைகள்?''

''லிங்குசாமி சாருக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. 'நானே உனக்கேத்த மாதிரி 'நச்னு ஒரு கேரக்டர் வாங்கித் தர்றேன்னு அவரே சொல்லிட்டார். இனிமே, அவரே எனக்கு டைரக்டர் ஏற்பாடு செய்துதருவார். என்னைப் பத்தி அவருக்கு நல்லாத் தெரியும். அவரோட பெஸ்ட் 'நண்பேன்டாநான். அப்புறம் 'படித்துறைபடத்துல இன்னும் கொஞ்சம் புரொடக் ஷன் வேலை பாக்கியிருக்கு. வேற வேலை கள்ல சிக்கிட்டதால அதுல கவனம் செலுத்த முடியலை. படத்தை ரிலீஸ் பண்ணாம இருக்கணும்னுலாம் நான் நினைக்கலை. நிச்சயம் 'படித்துறைவெளிவரும்!''


சி.பி - ஆஹா டைட்டிலே கவிதையா இருக்கே? ஆர்ட் ஃபிலிமா இருந்து வழுக்கி விடாம இருந்தா சரிதான் /

4. ''சேனல்ல சூர்யா குரோர்பதி பண்றார். விக்ரமும் வரப்போறதா சொல்றாங்க. உங்களுக்கு அந்த மாதிரி வாய்ப்பு கிடைச்சா பண்ணுவீங்களா?''

''நிச்சயமா! எனக்கு அதுக்கான எல்லாத் திறமையும் இருக்குங்க. சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி னேன். நான் நடிக்கிறதைவிட அது நல்லாவே இருந்ததுனு எல்லாரும் பாராட் டினாங்க. எனக்கு எல்லாமே சேலஞ்ச் தான். ஷாரூக் கான் பண்றார். நான் பண்ண முடியாதா? சான்ஸ் கிடைச்சா பட்டையைக் கிளப்பிடலாம் சார்!''

5. ''ஸ்டார் கிரிக்கெட்ல என்னதான் தகராறு?''

''பெங்களூரு டீம் நல்ல பலமான டீம். எங்களைத் தூக்கியே ஆகணும்னு முடிவு பண்ணிட்டு வந்தாங்க.  நாங்க நிதானமா, பொறுமையா, சாமர்த்தியமா விளையாடி னோம். அவங்க எப்பவும் ஒரு பதற்றத் தோடவே விளையாடினாங்க. அதுதான் அவங்க காலை வாரிடுச்சு. 'இவ்வளவு பலமான டீமா இருந்தும் தோத்துட் டோமேனு அவங்களுக்கு ஆதங்கம். அது வருத்தமா வெளிப்பட்டு இருந்தா பரவா யில்லை. ஆத்திரமா மாறிடுச்சு. இதுக்கு மேல அதைப் பத்திப் பேச வேண்டாமே...


http://www.dailomo.net/wp-content/gallery/stunning-trisha-in-silk-saree/trisha-too-hot-in-silk-saree-stunning-pic-5.jpg
6. '' 'அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு உங்க நெருங்கிய தோழி த்ரிஷா சொல்லி யிருக்காங்கபோல... பையன் யார்?''


''அட... நீங்க வேற சார்... த்ரிஷா சொல்றதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு. அவளுக்கு இப்போதைக்கு கல்யாணமா? சான்ஸே இல்லை! இன்னைக்குச் சொன்னதை நாளைக்குக் கேட்டா இல்லேம்பா! அவளை யாரும் கன்ட்ரோல் பண்ண முடியாது. அவளுக்கு என்ன தோணுதோ அதைத்தான் பண்ணுவா. கல்யாணம் பண்றதா இருந்தா என் கிட்ட சொல்லியிருப்பா. நான் விசாரிக்கிறேன்!''

சி.பி - த்ரிஷாவை யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாது , என்னை தவிர - ஆர்யா பர பர பேட்டி - எப்படி டைட்டில் ? 

http://1.bp.blogspot.com/_k936YJKWxuM/SnxtdFxV-bI/AAAAAAAAHLY/IUobjI_phas/s1600/ank2.jpg