Monday, September 19, 2011

சுவாமி கில்மானந்தாவின் டைரி வரிகள்

Large Lilly
1.நடிகை சோனா கொடுத்த புகாரில் பெண்கள் வன்கொடுமை  எஸ்பி.சரண்மீது போலீசார் வழக்கு # சோனா அவள்  அங்கம் தங்கம்தானா? பாடலுக்கு தடை!?

------------------------------

2. அனுஷ்கா, எமி ஜாக்சனுடன் ரொமான்ஸ்க்கு தயாராகும் விக்ரம்...! # ஜிம்முக்குப்போய் உடம்பை ஏத்தப்போறீங்களா? உயரத்தை ஏத்தப்போறீங்களாண்ணே?

------------------------------------------

3. பருவ நிலைகளைப்பொறுத்து பனியும், மழையும் பொழிகின்றன!உன் அன்பு மட்டும் பொழியாமல் இருந்ததே இல்லை!

----------------------------

4. நான் சோகத்தில் இருக்கும்போது தாய் மடி நீ! நான் சந்தோஷத்தில் இருக்கும்போது தாயம் அடி நீ!

--------------------------------

5. நம் உள்ளங்கைகள் சேர்ந்து இருந்த போது நம் உள்ளங்கள் ஒரு நிமிடம் கூட சோர்ந்து போனதே இல்லை!

--------------------------------



6. உன் இமைகள் சேர்ந்திருக்கும் நேரம், அல்லது என் இமைகள் சேர்ந்திருக்கும் நேரம்,  நம் உள்ளங்கள் சேர்ந்திருக்கும் # தூக்கத்தில் வரும் ஏக்கங்கள்

---------------------------

7. மனதிற்குப்பிடித்த ஒருவரை,நேசிப்புக்குள்ளான ஒருவரை இழப்பதை விட மரணம் ஒன்றும் வலி நிறைந்தது அல்ல!

------------------

8.தனக்கென நிகழும் வரை இந்த உலகில் நடக்கும் அனைத்து சம்பவங்களுமே வேடிக்கையானவையே!

----------------------------------

9. பிரியத்துக்கு உரியவளின் கண்ணுக்குப்புலப்படாத கண்ணீருக்கு நாம் ஒரு பொழுதும் காரணம் ஆகி விடக்கூடாது!

----------------------------------

10. இழந்தால் கிடைக்காதது 


1. சொல்லி விட்ட வார்த்தை 

2. கடந்து போன காலம்

3. நிராகரிக்கப்பட்ட நேசம்

4. முதல் காதல்

---------------------------------


11. சுவாமி கில்மானந்தாவின் டைரி வரிகள் - லவ் த லேடி, டோண்ட் டச் த பாடி, மீறி டச் பண்ணுனா யாராவது ரெடி பண்ணிடுவாங்க 3 D  சி டி

----------------------------------

12. பிஎஸ் சி எலக்ட்ரானிக்ஸ் படிக்கும் காதலனின் லவ் பஞ்ச் டயலாக் - கனெக்‌ஷன் விட்டுப்போக நாங்க ஒயர் இல்லைடி! உயிர்!!!

----------------------------------

13. ஒஸ்தி படத்தில் வரும்அந்தமுக்கியமான பாடலுக்கு மல்லிகா ஷெராவத் ஆட ஒப்புக்கொண்டுள்ளார் - சிம்பு # எப்படியோ படம் நாஸ்தி ஆகாம இருந்தா சரிதான்

----------------------------------------

14. வாழ்க்கை என்பது நம் இறப்பு வரை அல்ல! மற்றவர் மனதில் நாம் வாழும் வரை

--------------------------

15. உன் இதயத்துடிப்பை கேள்! ஒவ்வொரு துடிப்புக்கும் ஒரு அர்த்தம் சொல்லும்,என் இதயத்துடிப்பை கேள்! துடிப்பின் அர்த்தமே நீதான் என்று சொல்லும்

---------------------------------

16. சுனாமிஅலைல சிக்கி உயிர் பிழைச்சவன் இருக்கான், சுடிதார் வலைல சிக்கி உயிர் பிழைச்சவன்  எவனுமே இல்லை . திஸ் கேவலமான பஞ்ச் பை கோவலன் கோமேதகம்

-------------------------------------

17. என்னைப்பார்க்கும்போது உன் கண்கள் கவிதை பேசுகின்றன, என் கவிதைகள் கண்ணீர் வடிக்கின்றன

---------------------------

18. நிலவில் வாழ ஆசைப்படுகிறார்கள் கோடீஸ்வரர்கள், காதலியின் நினைவில் வாழ ஆசைப்படுகிறார்கள் காதலீஸ்வரர்கள்

-----------------------------

19. சுமைகளைக்கண்டு துவண்டுவிடாதீர்கள்!இந்த உலகத்தையே சுமக்கும் பூமி கூட நம் காலடியில் தான்!!!!

--------------------------------

20. ஆனந்தக்கண்ணீர் என்ற வகையறாவில் கூட உன் கண்களில் கண்ணீர் வரக்கூடாது,உப்புச்சுவையை உன் கன்னங்களோ, உதடுகளோ ருசிக்கக்கூடாது

------------------------------------

Acuarelas

21. அழகான பெண்களுக்கும் , உண்மையான அன்பிற்கும் எதிர்மறைத்தொடர்பு உள்ளது.முற்றிய தேங்காய்பருப்பின் சுவைக்கும், அதன் தண்ணீருக்கும் உள்ள சுவைபோல

----------------------------------

22. பெரும்பாலான பெண்கள் கூந்தலை சரி செய்வதையும், ஆண்கள் மீசையை தடவுவதையும் தங்கள் மேனரிசமாக வைத்திருக்கிறார்கள் # அவ(ல)தானிப்பு

---------------------------

23. உயர்பதவியில் இருந்தாலும், செல்வச்சீமாட்டியாய் வள்ர்ந்தாலும்ஏட்டிக்குப்போட்டியாய் காதலி செய்யும் சில குழந்தைத்தனங்கள் அவளை தேவதைஆக்குகின்றன

------------------------

24. என் அருகாமையில் உன் கன்னங்கள் நாணுகின்றன. ஊற்றெடுக்கும் கவிதைகளை வடிக்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது

----------------------------

25. அழகால், திறமையால், வசதியால் பலர் உன்னை வசீகரித்தார்கள். அன்பால் நான் மட்டுமே உன்னை ஆகர்சித்தேன்

-----------------------------------

39 comments:

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

அசத்தல் .

ராஜி said...

10 Top

உணவு உலகம் said...

பதினாறாவது டுவிட்டுக்கு பலத்த அடி இருக்கு!

Unknown said...

கில்மா சிபிக்கு வணக்கங்கள்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அன்பு பொழிய பருவங்கள் இல்லை..

சூப்பர்..

M (Real Santhanam Fanz) said...

சுவாமி கில்மானாந்தா பரம TR ரசிகரா இருப்பாரு போலயே...

நவின் குமார் said...

//பண்ணிடுவாங்க 3d cd// இதுக்கு எல்லாம் 3d உண்டா சொல்லவேயில்ல ....ஆவலுடன் எதிர்பார்க்கும் நவீன்

Mathuran said...

9 ஆவது அசத்தல்

Anonymous said...

4 புரியலை

12 அட்ராசக்க! அட்ராசக்க

18 காதலீஸ்வரர்கள்.... ஐ!!! நல்லாருக்கே

சி.பி.செந்தில்குமார் said...

@ஷீ-நிசி

தாயக்கர விளையாட்டில் தாயம் விழுந்த பின்னே ஆட்டம் தொடங்குவது போல காதலனின் முதல் சந்தோஷம் காதலியிடம் இருந்தே தொடங்குகிறது

வெளங்காதவன்™ said...

:)

#இனிமேல் நெகடிவ் ஓட்டு போடலாம்னு இருக்கேன்... என்ன நினைக்குறீங்க?

(கில்மா படம் எதுவும் ரிலீஸ் ஆகலையான்னே?)

IlayaDhasan said...

ஆஹா , தத்துவம் போட்டு தாக்குறீங்களே
காஞ்சனா பார்ட் 3 - ரஜினி நடிக்க மறுப்பு


Mr.Bean in Johny English Reborn விமர்சனம்

கவி அழகன் said...

asathal

rajamelaiyur said...

10 th point super

Mohamed Faaique said...

என்னடா.. இன்ன்னும் சோனா`வ காணோமே`னு பார்த்தேன். இன்னைக்கு வந்துட்டா...

rajamelaiyur said...

அனைத்தும் அருமை

SURYAJEEVA said...

அந்த 19 லாஜிக் இடிக்குது சாமியோ

ராஜி said...

சுனாமிஅலைல சிக்கி உயிர் பிழைச்சவன் இருக்கான், சுடிதார் வலைல சிக்கி உயிர் பிழைச்சவன் எவனுமே இல்லை . திஸ் கேவலமான பஞ்ச் பை கோவலன் கோமேதகம்
>>
எந்த படத்துல இருந்து சுட்டது இது?!

ராஜி said...

சுமைகளைக்கண்டு துவண்டுவிடாதீர்கள்!இந்த உலகத்தையே சுமக்கும் பூமி கூட நம் காலடியில் தான்!!!!
>>>.
அட தத்துவம் என் 19876

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
நாய் நக்ஸ் said...

சூப்பர்...

Unknown said...

அட்ராசக்க....அட்ராசக்க...
அட்ராசக்க...... அட்ரா.....சக்க

அசத்தல் நண்பா

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா எல்லாம் நல்லாதேன் இருக்குலெய்.....!!!

MANO நாஞ்சில் மனோ said...

சோனா உன் அங்கம் தங்கம்தானா??? ஹி ஹி அண்ணே.....

K said...

10. இழந்தால் கிடைக்காதது


1. சொல்லி விட்ட வார்த்தை

2. கடந்து போன காலம்

3. நிராகரிக்கப்பட்ட நேசம்

4. முதல் காதல் //////////

சூப்பர் சார்! நல்லாவே சொல்லியிருக்கீங்க!

K said...

11. சுவாமி கில்மானந்தாவின் டைரி வரிகள் - லவ் த லேடி, டோண்ட் டச் த பாடி, மீறி டச் பண்ணுனா யாராவது ரெடி பண்ணிடுவாங்க 3 D சி டி ///////

ஆஹா, எத்தனை டி?

காட்டான் said...

கில்மானந்தா ரசித்தேன் மாப்பிள..

Menaga Sathia said...

10 வது அசத்தல்...

Anonymous said...

பதின்னாலாவது அசத்தல்

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே எல்லாமே சிரிப்பு தான். சுடிதார் வலை ஏன் அண்ணன் தனது சொந்த அனுபவங்களையெல்லாம் எழுதுறாருன்னு

Speed Master said...

வரிசைப்படுத்திருக்கும் விதமும் அருமை

அன்பு நண்பர்களே உதவி தேவை
http://speedsays.blogspot.com/2011/08/blog-post.html

சசிகுமார் said...

சாமி பேரு சூப்பர்

RAMA RAVI (RAMVI) said...

8,10,14,19 எல்லாம் சூப்பர்.முதல் படம் அதென்ன தாமரை இலையா? பிரமாதமா இருக்கு.

காந்தி பனங்கூர் said...

வழக்கம் போல கலக்கல் பாஸ்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

8 . இப்போவாவது புரிஞ்சதா?
9 . அவ்வளவு நல்லவரா நீங்க? (நோ கோபம், ஜஸ்ட் ஜோக் )
19 . நல்ல ஒரு அறிவியல் உண்மை.
இறுதியாக தேவதைகளின் கூட்டணி அசத்தல் .வேலைப் பளு அதிகம். அதனால மீ லாஸ்ட் (!)

Anonymous said...

9 ஆவது அசத்தல்...-:)

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

வாவ்!...முதல் குழந்தைப் படம் அருமை! எங்கிருந்து பிடிச்சிங்க!?...

”தளிர் சுரேஷ்” said...

நல்லா இருக்கு!

aotspr said...

கலக்கல் பதிவு.......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com