Wednesday, December 26, 2012

இந்திய தேசியக்கொடி உருவான வரலாறு - எஸ் ராமகிருஷ்ணன்

எனது இந்தியா!

தையல்காரர் தயாரித்த கொடி! 


இந்தியாவின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடி உருவாக்கப்பட்டதன் பின்னால், பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இந்திய தேசியக் கொடி முதன்முதலாக கல்கத்தாவில் ஏற்றப்பட்டது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். அதற்கு முன்பே பெர்லின் நகரில் நடந்த சர்வதேச மாநாட்டில் இந்தியப் புரட்சியாளர் மேடம் காமாவால் 1905-ம் ஆண்டிலேயே ஏற்றப்பட்டது என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


மேடம் காமா தயாரித்த அந்தக் கொடியில் மேலே சிவப்பு, நடுவில் மஞ்சள், கீழே பச்சை என்று மூன்று 
 
 
பட்டைகளும், சிவப்புப் பட்டையில் ஒரு தாமரை மலரும், எட்டு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டு இருந்ததாகவும், மஞ்சள் பட்டையில் நீல வண்ணத்தில் 'வந்தே மாதரம்’ என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்ததாகவும், பச்சைப் பட்டையின் இடது மூலையில் சூரியனின் உருவமும், வலது மூலையில் பிறை நிலவு இருந்ததாகவும் கூறுகின்றனர். மேடம்  காமா எனப்படும் ருஸ்தம் பிகாஜி கர்மா, 1861-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி பம்பாயில் வாழ்ந்து வந்த செல்வச்செழிப்பு மிக்க பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர்.


 இளம் வயது முதலே தேச விடுதலைப் போரில் அக்கறையுடன் இருந்தார் காமா. அதனால், அவரு​டைய தந்தை 1885-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி ருஸ்தம் காமா என்பவருக்கு மணம்செய்து வைத்தார். ருஸ்தம் காமா, பிரிட்டிஷ் ஆட்சியின் தீவிர ஆதரவாளர். ஆனால், மனைவி மேடம் காமாவோ, நேர் விரோதமானவர். அதனால், வீடு அரசியல் களமானது. 


பம்பாயில் பிளேக் நோய் பரவியபோது, நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்வதில் ஈடுபட்டார் காமா அம்மையார். அதன் விளைவாக, அவருக்கும் அந்த நோய் ஏற்பட்டது. இருப்பினும், தேச சேவையில் தொடர்ந்து பணியாற்றினார். நோய் காரணமாக உடல் நலிந்து பலவீனமாக இருந்ததால், அவரை ஐரோப்பாவுக்குச் சென்று ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் வற்புறுத்தினர். அதனால், மேடம் காமா 1902-ம் ஆண்டு ஐரோப்பாவுக்குச் சென்றார். ஜெர்மனி, ஸ்காட்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மூன்று ஆண்டுகள் தங்கி சிகிச்சை பெற்ற மேடம் காமா, 1905-ம் ஆண்டு லண்டனுக்குச் சென்றார். அங்கே, அவருக்கு ஓர் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. முழு ஓய்வும் சிகிச்சையும் அவரை முழுநலம் பெறச் செய்தது.



அப்போது, லண்டனில் தாதாபாய் நௌரோஜியைச் சந்தித்த மேடம் காமா, சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அவருடைய செயலாளராகப் பணி​யாற்றினார். அந்தக் காலத்தில் லண்டனில் இயங்கி வந்த, 'இந்தியா ஹவுஸ்’ இந்திய விடுதலைக்காகப் பாடு​படுவோரை எல்லாம் ஒன்று திரட்டியது. 



ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, வ.வே.சு.ஐயர், வீர சாவர்க்கர் போன்றவர்களின் நட்பும் மேடம் காமாவுக்குக் கிடைத்தது. 1907-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் நடந்த சர்வதேச சோஷலிஸ்ட் மாநாட்டில்  இந்திய தேசியக் கொடி ஒன்றை எடுத்து விரித்து உயர்த்திக் ​காட்டிய மேடம் காமா, 'இதுதான் இந்திய சுதந்திரத்தைப் பிரதிபலிக்கும் எங்கள் தேசியக் கொடி. இந்தக் கொடி இப்போது வானளாவப் பறக்கிறது'' என இந்தியாவின் முதல் கொடியைப் பறக்கவிட்டார். இந்தக் கொடி உருவாக்கத்துக்கு தனக்கு ஆலோசனை சொன்னவர்கள் வ.வே.சு, ஐயர் மற்றும் வீர சாவர்க்கர் என்று காமா குறிப்பிட்டுள்ளார்.



1917-ம் ஆண்டில் அடுத்த தேசியக் கொடி உருவானது. இதை வடிவமைத்தது திலகரும் அன்னி பெசன்ட் அம்மையாரும். அந்தக் கொடியில் மேலி ருந்து கீழாக ஐந்து சிவப்புப் பட்டைகளும், நான்கு பச்சைப் பட்டைகளும் மாறி மாறி வரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் முதல் ஏழு பட்டைகளில் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. கொடியின் வலது உச்சியில் வெள்ளை நிற இளம் பிறையும் அதற்கு மேல் ஒரு நட்சத்திரமும் இடம்பெற்று இருந்தன. உச்சியின் இடது மூலையில் பிரிட்டிஷ் கொடியும் சிறிய அளவில் இணைக்கப்பட்டு இருந்தது.


 இதை, தேச பக்தர்கள் ஆதரிக்கவில்லை. இவ்வளவு பச்சையாகப் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பயந்துகொண்டு அவர்களுடன் நாம் சமரசமாகப் போக வேண்டுமா? என்று பலரும் குமுறினார். அதனால், அந்தக் கொடி கைவிடப்பட்டது. அதன் பிறகு, 1921-ம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் அனைத்து இந்தியக் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தது. 


அப்போது, பிங்காலி வெங்கைய்யா என்பவர் 30 நாடுகளின் கொடியை ஆராய்ந்து முடிவில் தேசியக் கொடி ஒன்றை உருவாக்கி காந்தியிடம் காட்டினார். பிங்காலி வெங்கையா ஒரு தையற் கலைஞர். அவர் உருவாக்கிய தேசியக் கொடியில் இரண்டு பட்டைகள் இருந்தன. மேல்புறம் பச்சையும், கீழ்புறம் சிவப்பும் இருந்தன. பச்சையும் சிவப்பும் இந்தியாவின் இரண்டு பிரதான வகுப்புகளான இந்து முஸ்லிம் இருவரையும் குறிக்கிறது என்றார் பிங்காலி வெங்கையா. அந்தக் கொடியைப் பரிசீலித்த காந்திஜி, அந்த தையற் கலை ஞரை வெகுவாகப் பாராட்டிவிட்டு, கூடுதலாக சில யோசனை வழங்கினார். 




அதை, வெங்கையா மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அன்றே அந்தக் கொடியை உருவாக்கி காந்திஜியிடம் கொடுத்தார். அதுவே பின்னாளில் நமது தேசியக் கொடியாக சில மாற்றங்களுடன் உருக்கொண்டது. நமது தேசியக் கொடிக்கு ஆரம்ப வடிவம் கொடுத்த தையல்காரர் பெங்காலி வெங்கைய்யா, அரசால் எந்த மரியாதையும் செய்யப்படாமல் வறுமையில் வாடி 1963-ம் ஆண்டு இறந்தார். 



அகில இந்திய காங்கிரஸ் கட்சியானது அங்கீகரிப்பதற்கு முன்னரே காந்திஜி இந்தக் கொடியை அங்கீகரித்து விட்டதால் அது மிகவும் பிரபலமடைந்து விட்டது. ஆகவே, காங்கிரஸ் கூட்டங்களிலும் மாநா டுகளிலும் அந்த மூவண்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஆகவே, பின்னர் அந்தக் கொடியை காங்கிரஸ் அங்கீகரித்துக்கொண்டது. கொடியில் இடம் பெற் றிருந்த நிறங்களின் தத்துவார்த்தம் சம்பந்தமாக இந்து, சீக்கியர் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக, சில இடங்களில் சண்டை நடந்தது.


1931-ம் ஆண்டு கராச்சியில் காங்கிரஸ் மகா​சபை கூடியபோது, அனைத்துப் பிரிவினரும் ஏற்றுக்கொள்ளத்​தக்க வகையில் ஒரு தேசியக் கொடியை உருவாக்குவது அவசியம் என்றும் அதை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி உருவாக்கப்பட்ட மூவண்ணக் கொடியில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று பட்டைகள் இருக்கும். நடுவில் உள்ள வெள்ளைப் பட்டையில் நீல நிறத்தில் கைராட்டைச் சின்னம் பொறிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. 




அன்று முதல் அதுவே நமது தேசியக் கொடி ஆனது. 1947-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி அதே கொடியைச் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாகவும் இந்திய அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது. காங்கிரஸ் கட்சியின் கொடியாகவும் அதுவே இருந்ததால், அரசாங்கக் கொடிக்கும் கட்சிக் கொடிக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக நடுவில் உள்ள கைராட்டைக்குப் பதிலாக அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. 



1947-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி, இந்தியாவின் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் அதன் தலைவராகிய ஜவஹர்லால் நேரு தேசியக் கொடி பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில், சம அளவில் அமைந்த மூன்று நீண்ட செவ்வகப் பாகங்கள்கொண்ட நீள்சதுர மூவண்ணக் கொடியை அரசியல் நிர்ணய சபையில் பிரதமர் நேரு சமர்ப்பித்தார். உச்சிப் பாகம் குங்குமப்பூ நிறத்திலும், அடிப்பாகம் பச்சை நிறத்திலும் உள்ளன. மத்தியில் உள்ள பாகத்தின் நிறம் வெள்ளை. இதன் மையத்தில் கருநீல நிறத்தில் அசோகச் சக்கரத்தின் உருவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.




ஆதாரக் கொடியின் மாதிரி ஒன்று இந்தியத் தர நிர்ணயக் கழக அலுவலகத்தில் முத்திரையிட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. தேசியக் கொடிகளைப் பல்வேறு அளவுகளில் தயாரித்துக் கொடுப்பதற்கு ஷாஜஹான்பூர் ராணுவ உடைத் தயாரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நமது கொடியில் உள்ள இரண்டு வண்ணங்களுக்கு 'இந்திய கேஸரி’, 'இந்தியப் பச்சை’ என்று பெயர். உலகில் உள்ள வண்ணத் தர நிர்ணயப் பட்டியல்களில் இந்த இரு வண்ணங்களும் இல்லை. 




 எனவே, இந்தியத் தேசியக் கொடிக்கு என்றே விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்பட்டு தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய நாட்டின் தேசியச் சின்னம், மூன்று சிங்கங்களின் முகங்கள். இந்தியத் தேசிய வாசகம் 'சத்யமேவ ஜெயதே’. அதன் பொருள், வாய்மையே வெல்லும். இது, முண்டக உபநிடதத்தின் புகழ் பெற்ற மந்திரங்களில் ஒன்று. கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை மலர். அதன் மேல் நான்கு சக்கரங்களைப் பக்கவாட்டில்கொண்ட முரசு போன்ற அமைப்பு. அந்தச் சக்கரங்கள் தர்மச் சக்கரங்கள் எனப்படுகின்றன. அதில் 24 ஆரங்​கள் இருக்கின்றன. இது பௌத்தர்களின் எட்டுக் கோல்களைக்​கொண்ட தர்மச் சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.


சக்கரங்களுக்கு அருகிலேயே நான்கு பக்கமும் சிங்கம், குதிரை, எருது, யானை ஆகியவற்றின் உருவங்கள் அமைந்துள்ளன. முரசின் மேற்பகுதியில் நான்கு சிங்கங்கள் ஒன்றை ஒன்று பின்புறம் ஒட்டி நிற்கின்​றன. சாரநாத்தில், மகான் புத்தர் தமது முதல் போதனையை வெளியிட்ட இடத்தில் அசோ​கச் சக்கரவர்த்தி ஓர் உயரமான கல் தூணை நிறு​வினார். அதுவே, தேசிய சின்னமாகத் தேர்வு செய்யப்​பட்டு இருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளிலும், அரசு விழாக்​களிலும் மட்டுமே நாம் தேசியக் கொடியை, தேசிய கீதத்தை முதன்மைப்படுத்துகிறோம். அதுவும்கூட, சம்பிரதாய​மாகவே.



இவை வெறும் அலங்காரப் பொருட்கள் அல்ல. நமது தேசிய அடையாளங்கள். அதன் மகத்துவத்தை நாமே அறிந்துகொள்ளாமல் இருப்பது வருத்தப்பட​வேண்டிய உண்மை.


 thanx - ஜூ வி  , எஸ் ராமகிருஷ்ணன்

நடிகைகளின் சரணாலயம் எது?

1.ஏற்கெனவே ஓர் ஊழல்வாதி பிரதமர் இருக்கையில், தற்போது குடியரசுத் தலைவரும் ஊழல்வாதியாக வந்துள்ளார்!'- அண்ணா ஹஜாரே # மைனஸ் இண்ட் மைனஸ் = + ?



--------------------------


2. டெசோ மாநாட்டுக்கு மறுநாளே தனி ஈழம் அமைந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
- கருணாநிதி # உங்க எதிர்பாப்புதான் மக்களுக்கு தெரியுமே



-------------


3. ''தனி ஈழம் ஒருகாலத்தில் அமையலாம் - கலைஞர் # காலம் போன காலத்திலா? காலன் வந்து சென்ற காலத்திலா?



---------------------


4. எனது அரசியல் பிரவேசம் பற்றி எனது 'பாஸ்’களான காங்கிரஸ் தலைவரும் பிரதமரும் முடிவு செய்வார் கள்!''- ராகுல் # அவங்களே ஃபெயில் தான்




---------------------------


5. விஜய் டி வி - சரவணன் - மீனாட்சி கல்யாணத்துக்கு மொய் வைக்க விரும்புவர்கள் மொய்ப்பணத்தை டி டியாக அனுப்பலாம் @ கற்பனை



-------------------------------




6. ஹாலிவுட் இயக்குநர்கள் தமிழ்ப் பட டி.வி.டி-க்களை வாங்கிப் பார்க்க வேண்டும். - மிஷ்கின் # அய்யய்யோ, எல்லாரும் மாட்டிக்குவீங்களே?



-------------------------


7. இனி தனித்துதான் போட்டி என்பதில் உறுதி -ராமதாசு #` நீங்க எப்பவும் ஸ்டெடியாத்தான் இருப்பீங்கன்னு மக்கள் ஸ்டடி பண்ணிவெச்சிருக்காங்க 




-----------------------


8. புதுமனை புகுவிழா, திருமண விழா, காதுகுத்து என அனைத்து விழாக்களையும் ஞாயிற்றுக்கிழமைகளில் வைக்கவும், பல ஓ சி சாப்பாடு மிஸ் ஆகுது ;-0


------------------------------


9. டேமேஜர் - சாரி, நோ லீவ், லீவ் போட்டா சம்பளத்துல பிடிச்சுக்குவேன் # அப்போ 24 மணி நேரம் பர்மிஷன் குடுங்க 



--------


10. கோஸ்ட் ( GHOST) கதை எழுதறவங்க எல்லாரும் கோஸ்ட் ரைட்டர்ஸா? 



--------------------


11. மீட்டிங்க்ல டேமேஜர் சொல்றதை உன்னிப்பா கேட்டா நீ சின்சியர் ஒர்க்கர், அப்டிக்கேட்கற மாதிரி  காட்டிக்கிட்டா நீ புத்திசாலி ஒர்க்கர்



-------------------------


12. ஜட்ஜ் - உங்க மேல ஏதாவது கேஸ் இருக்கா? 


 கைதி - நோ யுவர் ஆனர், கீழ் வீட்டு போர்ஷன்ல தான் ஒரு கேஸ் இருக்கு


-----------------------------

13. படித்ததில் பிடித்தது -எல்லா சுசீலாக்களின் பனியன் வாசகங்கள்



----------------------------


14. அதீத தாங்குதிறன் கொண்டது உன் இடை



-------------------


15. சுசீலா கேரக்டரில் இலியானா நடித்தால் பனியன் வாசகம் - இலந்தை கொண்ட மடந்தை, நமீதா நடித்தால் - பலா அது ஆனது மேலே 




-------------------------


16. வேட்டி கட்டும்போது, ஜீன்ஸ் பேண்ட் போடும்போது உணர்வதை விட ஃபிகரை கட்டிப்பிடிக்கையில் ஆண்மையை கம்பீரமாக உணர்கிறேன் #


---------------



17. ரஞ்சிதாவைத் தொடர்ந்து நித்யானந்தா சீடரான நடிகை கவுசல்யா # கவுசுடன் ரவுசு?




-------------


18. அத்தான், ஏன் சாப்பிட்ட ப்ளேட் கூட கழுவ மாட்டேங்கறீங்க?




அதுதான் நீ டெயிலி என்னை கழுவிக்கழுவி ஊத்திறியே? நான் வேற தனியா கழுவனுமா?



-----------------


19. டியர், உங்களுக்குத்திமிர் ஜாஸ்தி!



 ம்க்கும், உனக்குக்கூட எல்லாமே ஜாஸ்திதான் , நான் அட்ஜஸ் பண்ணலை?



------------


20. நடிகைகளின் சரணாலயம் - நித்தியானந்தாவின் ஆசிரமம்

















Tuesday, December 25, 2012

அஜந்தா - சினிமாவிமர்சனம்


http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/abirami/uploads/Kollywood/2012/Sep/30/Ajantha_Movie_Press_Meet_Stills/profile_Ajantha_Movie_Press_Meet_Stillsd9214fac9792b161e0572117d49d7302.jpg
 இளையராஜா ரசிகர் ஒருத்தரு ட்விட்டர் நண்பர், அவர் ஃபோன் பண்ணி எனக்காக நீங்க அஜந்தா படம் பார்த்தே ஆகனும்னு வேண்டி விரும்பிக்கேட்டுக்கிட்டார். நான்  அவர் பார்த்து ரசித்த படம்னு தப்பா கணக்கு போட்டு படத்துக்கு போய்ட்டேன், இடைவேளைல செம காண்ட் ஆகி “ இந்தப்படத்தை எதுக்கு என்னைப்பார்க்கச்சொன்னீங்க?”ன்னு கேட்டேன். அதுக்கு அவரு “ இல்லை, போஸ்டர் பார்த்தாலே படம் குப்பைன்னு தெரிஞ்சுடுச்சு, இருந்தாலும் இளையராஜாவுக்காக படம் பார்க்க முடியுமா?ன்னு ஒரு நப்பாசை. அதான்... அப்டின்னாரு.. ஏய்யா.. உங்க ஊர் கோவில் திருவிழாவுக்கு நான் பலி கிடாவா?ன்னு மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டே  மிச்ச சொச்ச படத்தையும் பார்த்து தொலைச்சேன் .


25 வருஷத்துக்கு முன்னால விக்ரமன் எடுத்த புது வசந்தம் படத்தை  15 வருஷம் முன்னே வந்த கார்த்திக் நடிச்ச நிலவே முகம் காட்டு , விஜய் நடிச்ச துள்ளாத மனமும் துள்ளும் படங்களோட மிக்ஸ் பண்ணினா  அதான் அஜந்தா . இதுல என்ன காமெடின்னா இந்த எல்லாப்படங்களுக்கும் இன்ஸ்பிரேஷன் சார்லி சாப்ளின் நடிச்ச சிட்டி லைட்ஸ் தான் .


 படத்தோட கதை என்ன? ஹீரோ பாடகர் ஆகனும்னு ஆசைப்படறார். ஆனா எவனும் சான்ஸ் தர மாட்டேங்கறான். ஆர்க்கெஸ்ட்ராவுல எல்லாம் பாடி 500 ரூபா சன்மானம் வர்றது அவருக்குப்பிடிக்கலை, அடிச்சா ஆ ராசா மாதிரி பல்க்கா அடிக்கனும், அல்லது கமுக்கமா நாஞ்சில் சம்பத் , ஓபி எஸ் மாதிரி வெயிட் பண்ணி இருக்கனும்னு அவர் நினைப்பு . விழி ஒளி இழந்த ஹீரோயினை மீட் பண்றாரு. பாப்பா ஒரு பாடகி.. ஊர் முழுக்க ஏகபட்ட பேரு அநாதையா இருக்கறது எல்லாம் ஹீரோ கண்ணுக்குத்தெரியல. ஏன்னா ஹீரோயின் ஒரு  ஃபிகரு, ஃபேக் ஐ டி பெண்ணா? ஆணா?ன்னு தெரியாட்டியும்  டி பி ல பொண்ணு ஃபோட்டோ பார்த்தாலே நம்மாளுங்க டி எம் ல க்டலை போடுவாங்க . நேர்ல ஒரு ஃபிகரைப்பார்த்தா சும்மா விடுவாங்களா?
http://thelinkpaper.ca/wp-content/uploads/2012/09/vandana-gupta1.jpg


ஹீரோயினுக்கு கண் ஆபரேஷன் பண்ண 70,000 ரூபா தேவை . உடனே ஹீரோ ரோட்டு ஆர்க்கெஸ்ட்ரா, அது இதுன்னு கிடைச்ச பக்கம் எல்லாம்  பாடி பணம் சேர்த்து ஆபரேஷன் தியேட்டருக்கு ஹீரோயினை அனுப்பிட்டு  ஒரு கச்சேரிக்காக ஃபாரீன் போறாரு, போறப்போ ஒரு விபத்து ,  ஹீரோவுக்கு வாய்ஸ் அவுட், ஹீரோயினுக்கு கண் ஓக்கே , ஆனா விபத்துல  ஹீரோ செத்துட்டதா அந்த பேக்கு நினைச்சுக்குது

 ஆபரேஷன் பண்ணின டாக்டர் ஹாஸ்பிடல்ல மணி மணீயான நர்ஸ்ங்க எல்லாம் செம  ஃபிகரா இருக்கறது அந்த கபோதி டாக்டருக்கு கண் தெரியலை . ஹீரோயினை கல்யாணம் கட்டிக்க ஆசைப்படறாரு ப். அந்த கேனமும்  ஹீரோ செத்துப்போன துக்கம் எல்லாம் இல்லாம ஓக்கே சொல்லுது.

 ஹீரோ ரிட்டர்ன் வர்றாரு . ஹீரோயின் ரிசப்ஷன்;ல ஆல்ரெடி ஹீரோ ஹீரோயின் 2 பேரும் ஒண்ணா இருந்தப்போ பாடுன கேவலமான ஒரு பாட்டை பாடறாரு , ஹீரோயின் டாக்டரை அம்போன்னு விட்டுட்டு ஸ்லோமோஷன்ல ஓடி வந்து ஹீரோவை கட்டிக்குது.

படத்தோட சஸ்பென்சை ஏன் உடைச்சேன்னு ஒரு பயலும் கேட்க முடியாது . ஏன்னா இந்தப்படம் இப்போ எந்த தியேட்டர்லயும் ஓடலை . திருட்டு டி விடல கூட வர்லை , வராது . லாஸ் தான் ஆகும் .


ஹீரோவா ரமணா ,“புதுப்புது அர்த்தங்கள்’ ரகுமான் போல இருக்கிறார்.சாயலில், நடிப்பில் சுமார் .படம் பூரா ஏன் இவர் தாடி வெச்சிருக்கார்னு தெரியலை .சிம்பதி க்ரியேட் பண்ணவா?


ஹீரோயின் வந்தனா குப்தா இந்தி ரங்கீலா  ஊர்மிளாவின்  சித்தி பொண்ணு மாதிரி இருக்கார். இவர் விழி ஒளி இழந்தவரா வர்றதால அவரை கிளு கிளுப்பான பார்வைல ரசிக்க முடியல , சோ நோ வர்ணனை . நல்ல ஹோம்லி லுக் 


http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120930170319000000.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்   


1. இவர் செஞ்ச ஒரே ஒரு நல்ல விஷயம் இளையராஜா வை இசைக்கு புக் பண்ணினதுதான் 
இசைஞானியின் பாடல்கள் நம்மை அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன. 


1.  “எங்கே இருந்தாய் இசையே...’ (ஜேசுதாஸ் மற்றும் மஞ்சரி குரல்களில் )

2 “யாருக்கு யார் என்று பிரம்மாதேவனே...’ (உன்னிகிருஷ்ணனின் மயக்கும் குரலில் அட்டகாசமான மெலடி.)


3.  “கையில் ஒரு கீ போர்டும்..’ (திப்பு குரலில் அசத்தல் பாட்டு. “)


4. போடுடா சக்கை போடு , அப்படி போடாட்டி வெட்கக்கேடு 


5. யாரும் தொடாத ஒன்றை


6. வந்தது யார் என் மனதில் நின்றது யார் என் உயிரில் 

 என  பாடல்கள் ஆறு , அத்தனையும் தேனாறு என சொல்லத்தான் நினைக்கிறேன், ஆனா முடியல  3 பாட்டு ஹிட்..  அஜந்தா’வுக்கு இளையராஜா போட்டுக் கொடுத்தது 36 ’பாடல்களளாம் அவ்வ்வ்வ் அத்தனையும் படமாக்கியிருந்தால், படம் மூணு காட்சி போட முடியாது. ஒரே காட்சிதான்.தேவதாஸ் மாதிரி ஆகி இருக்கும்


Vandana Gupta - Ajantha




மனம் கவர்ந்த வசனங்கள் 


1, எல்லோரும் பிள்ளையை தத்தெடுப்பாங்க. ஆனா, இவன் ஒரு தாயை தத்தெடுத்தான்!’ 


2. வீழ்வது வெட்கம் அல்ல, வீழ்ந்து கிடப்பது தான் வெட்கம் 


3. கோயில் உண்டியல்ல கோடி கோடியா பணத்தைப்போடறவன் நம்மை மாதிரி ஏழைங்களூக்கு கொஞ்சம் குடுத்தா ஒரு வேளை கஞ்சிக்கு வழி பண்ணிக்கலாம் 


4. திறமைசாலிகளுக்கு சோதனை அதிகம் , ஆனா கைவிடப்படமாட்டாங்க 


5. உங்களைப்பற்றித்தான் இந்நா வரை பேசிட்டு இருந்தோம் 

 என்ன?னு


 ஹவுஸ் ஓனர் கடன் காரன் வாடகை வாங்க வர்ற நேரம் ஆகிடுச்சுன்னு 



6. நீங்க சிங்கரா? 

 ஆமா. நீங்க?

 நானும் சிங்கர்தான் , அதாவது அப்படி ஆகனும்னு நினைச்சுட்டு இருக்கேன் 


7. சிட்டில அசுத்தக்காற்று , கிராமத்துல சுத்தக்காத்து , மரம் நடுன்ன்னா எவன் கேட்கறான்?


8. இருட்லயும் எப்படி கரெக்டா லொக்கேஷன் தெரிஞ்சுக்கறீங்க>? 


 உங்களுக்குத்தான் இருட்டு , எனக்கு 24 மணி நேரமும்  வெளிச்சம் தான்  மனசுல 


9. குழந்தையை ஏன் அடிக்கறே? 


 என் குழந்தை, நான் அடிக்கறேன் , நான் அடிக்காம பக்கத்து வீட்டுக்காரனா வந்து அடிப்பான்? 


 இது பக்கத்து வீட்டுக்குழந்தை தான்  



10. அழகுன்னா என்ன? 

 கண்ணுக்கு அழகாத்தெரியும் எல்லாமே அழகுதான்

 எனக்குத்தான் கண்ணே தெரியாதே? 



11. அவ என்னை லவ் பண்றா , மேரேஜ்க்கு ஓக்கே சொல்வா ந்னு எப்படிம்மா சொல்றே?


இத்தனை நாளா கார்ல உன் கூட எப்படி வந்தா? 

 பின் சீட்ல 


 இப்போ ?

 முன் சீட்ல 


 அதுக்கு ஓக்கேன்னு அர்த்தம் 


12. வாழக்கை ல தியாகம் பண்னலாம், வாழக்கையையே  தியாகம் பண்ண்லாமா? 


http://cine-talkies.com/movies/tamil-actress/vandana-gupta/vandana-gupta-105.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்


 செத்த பாம்பை அடிச்சு பிரயோஜனம் இல்லை, ஆனாலும் நமக்குப்பின்னால வர்ற சந்ததிகள் இதுல மட்டும் ஏன் கேள்விகள் கேட்கலைன்னு நாக்கு மேல பல்லைப்போட்டு பேசிடக்கூடாதே.. அதனால 



1. ஹீரோயின் ஹீரோவை நேர்ல பார்த்ததில்லை , கண் ஆபரேஷனுக்குப்பின் ஹீரோ யார்னு தெரிஞ்ச ஒரே சாட்சி அந்த ஆபரேஷன் செஞ்ச டாக்டர்தான். ஹீரோ ஏன் டாக்டரைப்போய்ப்பார்த்து உண்மையை அவ கிட்டே எடுத்து சொல்லுங்கன்னு கேட்கலை? 



2. ஹீரோவுக்கு ஹீரோயின் - டாக்டர் மேரேஜ் ஃபிக்ஸ் ஆன மேட்டர் பேப்பர் பார்த்து தெரிஞ்சுக்கறார், தன் நண்பன் கிட்டேயும் தான் யார்ங்கற உணமையை யார் கிட்டேயும் சொல்ல்க்கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கறார். அப்புறம் என்ன இதுக்கோசரம் ஹீரோயின் ரிசப்ஷன்ல இருவரும் பாடிய பழைய பாட்டை ரிப்பீட்றார்? ஹீரோயினுக்கு தன் குரல் அடையாளம் தெரிஞ்சுடும்னு தெரியாதா? 


3. பேஷண்ட்டை டாக்டர் பார்க்கும்போது சாதாரணமாத்தான் பார்க்கறார், ஸ்டெப்  பை ஸ்டெப்பா அவர் மேல் லவ் வர்ற மாதிரி காட்னாத்தான் நம்பகத்தன்மை வரும்? டபார்னு நாஞ்சில் சம்பத் மாதிரி கால்ல போய் விழுந்தா எப்படி? 


4. ஹீரோ இறந்த செய்தி கேட்டப்ப ஹீரோயின் ரீ ஆக்‌ஷன் என்ன? என்பதைக்காட்டவே இல்லையே? ஒரு சீனாவது அவர் அழுவது மாதிரி காட்னாத்தானே அவருக்கு மனசுல லவ் இருப்பது தெரியும்? 


5. ஹீரோயின் நைட் டைம்ல யாருக்கும் தெரியாம நைசா போய் ஹீரோ சர்ட்டை எடுத்து போட்டுக்கறார், அதை ஹீரோவின் நண்பர் பார்க்கறார். அதை ஏன் அன்னைக்கே சொல்லலை? க்ளைமாக்ஸ் வரும்போதுதான் சொல்ரார், ஏன்? 


6. ஹீரோ பேருக்கு  60,000 ரூபாய்க்கு ஒரு இசை அமைப்பாளர் செக் போட்டு கொடுக்கறார். அந்த செக்கை அப்படியே கொண்டு போய் ஹீரோ டாக்டர்ட்ட கொடுக்கறாரே, எப்டி? இவர் அக்க்வுண்ட்ல கலெக்‌ஷன் போட்டு இவர் தனி செக் தானே தர முடியும்?



எதிர்பார்க்கும் ஆனந்த விக்டன் மார்க் - 34


 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - ம்ஹூம், தேறாது


 சி.பி கமெண்ட் - கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


டெக்கான் கிரானிக்கல் ரேட்டிங்க் =    2 / 5


ஈரோடு பள்ளிபாளையம் ராயல் ல இந்த  இசைக்காவியத்தைப்பார்த்தேன்



 http://moviegalleri.net/wp-content/gallery/ajantha-movie-hot-stills/ajantha_movie_hot_stills_1199412.jpg





ரேப் நடக்காம இருக்க ஒரு செம ஐடியா

This Should be tried for Girls Safety ;)
1.சமந்தா - எனக்கு வாழைப்பழத்தோல், பலாப்பழத்தோல் கண்டால் அலர்ஜி, அதைத்தான் மீடியாக்கள் திரித்து ஸ்கின் அல்ர்ஜி என்கிறார்கள், ஹி ஹி




---------------------


2. ஏழைங்க யாராவது உதவி கேட்டு அரசியல்வாதி வீட்டுக்கதவை தட்டறப்போ “ போ போ “ என விரட்டுவார்களே அதுதான் வறுமையை விரட்டுதலா?



---------------------------


3. வறுமையை எந்தக்காலத்திலும் இந்தியாவில் ஒழிக்க முடியாது, வேணும்னா வெளிநாட்டுக்காரங்க சுற்றுலா வரும்போது அவங்களை ஒளிச்சு வைக்கலாம் 



--------------------------


4. எங்களை எதிர்க்கட்சியாக மதிப்பதில்லை: விஜயகாந்த் வருத்தம் # நான் யாரையும் மனுஷனாவே மதிக்க மாட்டேன் - ஜெ பெருமிதம்





-------------------------------


5. எஸ்.பி., பங்களாவில் லஞ்ச ஒழிப்புத்துறை "ரெய்டு': தங்கம், வெள்ளி பறிமுதல் # எல்லாமே ”கே டி ”எம்  நகையா இருக்கும் பாருங்க 




----------------------------




Photo


6. டேமேஜர் - ஆஃபீஸ்லயே உக்காந்துட்டீங்க? வெளீல கிளம்பலை? 




 மீ - 2 ரிசப்ஷனிஸ்ட்ஸ் வெட்டியாத்தானே இருக்காங்க? ஒருத்தரை கூட்டிட்டு போகவா?



------------------------


7. மொபைலை உங்கள் சின்ன வீட்டில் மறந்துவைத்துவிட்டு வந்து விடாதீர்கள், உங்களுக்கு வேறு பல இல்லங்கள் இருப்பது தெரிந்து விடும் ;-0



-----------------------

8. நான் சின்ன்ப்பையனா இருந்தப்போ

ஆங்கில தேர்வில்- மொழிபெயர்க்கவும்

- RAJA IS A GOOD BOY = ராஜா ஈஸ் எ குட் பாய் ;-0




-------------------------


9. ஈமுக்கோழி பிரியாணி தின்னு பார்த்திருக்கீங்களா. ?


 ஈமுக்கோழி புழு பூச்சிதாங்க சாப்பிடும், அது எப்படி பிரியாணி சாப்பிடும்?


-----------------------------


10. கோழி பிரியாணில தீக்கங்கு கொஞ்சம் கலந்து வெச்சா அது நெருப்புக்கோழி பிரியாணி ஆகிடுமா? # பிரியா மணி சிந்தனைகள்



-------------------



கார்முகில் கூட்டத்தை நம்பாதே மழை வருமென, அது உன்னை 
ஏமாற்றக்கூடும்...!



11. நைட்ல மட்டும் நைட்டி போட்டா குடும்ப பொண்ணு,பகல்லயும் போட்டுக்கிட்டு வெளீல ஊர் சுத்துனா அது DAYர்ட்டி பொண்ணு



---------------------------


12. மாநிறம் போற்றுதும்,மாநிறம் போற்றுதும் # சரிதா,அர்ச்சனா,மாதவி, நந்திதாதாஸ், சி பி எஸ்



-----------------------

13.விஜயகாந்த்துக்குப் பயம் வந்து விட்டது-நேரு # வீரம்னா என்னன்னு தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கறது, இப்போ சொல்லுங்க, நான் வீரன்தானே?


---------------------



14. தமிழகத்தில் அராஜக ஆட்சி நடக்கிறது: நா.ம.கட்சி தலைவர் கார்த்திக் # ராஜ - அராஜ = ராணி , க = கழக  , அராஜக =ராணி கழக ஆட்சி



----------------------

15. திமுக நடத்தும் டெசோ மாநாடு தேவையற்றது - விஜயகாந்த் # உடன்பிறப்பே! கழகம் புடுங்கும் அனைத்தும் தேவை இல்லாத ஆணிகளே!



------------------


வேதனை உலகமடா சாமிகளா....!
அரசு ஆஸ்பத்திரியா? கசாப்பு கடையா?



பிரசவத்துக்குப்போனவரின் வயிற்றில் சிரிஞ்சை வைத்து தைத்து....பின்னர்  அதை
 அகற்றிவிட்டு    பிறப்பு உறுப்பையும், மலத்துவாரத்தையும் இணைத்து ஆபரேசன் 
செய்ததால் ...இன்று ஒரே வழியாக இயற்கை உபாதைகளை கழிக்கும் பரிதாபநிலையில் 
நாகர்கோவில் சகாய ஆண்டணி மிக்கேலாள்.



நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செய்த கொடுமை!! 



விரிவான கட்டுரை இன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்....!
அரசு ஆஸ்பத்திரியா? கசாப்பு கடையா?

பிரசவத்துக்குப்போனவரின் வயிற்றில் சிரிஞ்சை வைத்து தைத்து....பின்னர் அதை அகற்றிவிட்டு பிறப்பு உறுப்பையும், மலத்துவாரத்தையு...ம் இணைத்து ஆபரேசன் செய்ததால் ...இன்று ஒரே வழியாக இயற்கை உபாதைகளை கழிக்கும் பரிதாபநிலையில் நாகர்கோவில் சகாய ஆண்டணி மிக்கேலாள்.

நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செய்த கொடுமை!!

விரிவான கட்டுரை இன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்....!



16. எங்க ஆஃபீஸ் பொண்ணுங்க ரெகுலரா என்ன டிரஸ் போடறாங்கன்னு நோட் பண்ணிட்டேன், இனி நாளைல இருந்து சேம் பிஞ்ச் ட்ரை, ஹி ஹி # சும்மா ;-0



-----------------------


17. எழுத்தாளரை ஈரோடு ராயல் தியேட்டர் கேண்ட்டீன் கூட்டிட்டு போய் டீ வாங்கிக்கொடுத்தா அதுதான்  ராயல்டி?



--------------------------


18. இண்டர்வியூவில் - சார்! நான் டெம்பரவரியா? பர்மனண்ட்டா?


 - பர்மனண்ட்டாவே நீங்க டெம்பரவரி தான்



------------------------------


19. மது ஒழிப்பு பற்றி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கக் கூடாது - கேப்டன்  # எடுத்து தரைல கவுக்காம வாய்ல கவுத்துக்கிட்டா ஓக்கேவா?


-------------------


20. ஒரு பெண் ஏற்படுத்திய காயத்தை ஒரு பெண்ணாலே எளிதில் குணப்படுத்த முடியும் # ஆமா, பிளாஸ்திரி போட்டு விடறது நர்ஸ் தானே?



-----------------------------


21. என் பொறுமையை சோதிக்காதீங்க.நீங்க யாருன்னு சொல்லுங்க.


நான் வெட்னரி டாக்டர், உங்க எருமையை சோதிக்கனும்னு ஃபோன் பண்ணீங்களே?


--------------------------


22. வட இந்தியர்கள் அடிக்கடி வடை சாப்பிடற ஆளுங்களா? ஹி ஹி



-------------------


23. ஜோசியரே, ஜாதகம் எல்லாம் உண்மைன்னா இந்தியாவுக்கு ஒலிம்பிக்ல எத்தனை பதக்கம்னு  இப்பவே சொல்லுங்க பார்க்கலாம்.



---------------------------

24. லவ்வர்க்கு மியூசிக் சேனல் மூலம் பாட்டு டெடிகேட் பண்ற மாதிரி சம்சாரத்துக்கு  ஃபைட்டு டெடிகேட் பண்ணா என்ன?



---------


25. பொண்ணுக்கு கூச்ச சுபாவம்னு எபப்டி சொல்றீங்க சம்பந்தி..? அவ ட்விட்டர் டைம் லைன் பாருங்க , ஒரு ஸ்மைலி கூட போட்டிருக்க மாட்டா ;-)



--------------------


இது ஒன்னு போதாதா பிரதமர் ஆகிறதர்க்கு...?
இது ஒன்னு போதாதா பிரதமர் ஆகிறதர்க்கு...?



இந்தியா டுடே - அப்டேட்ஸ் - டெல்லி ரேப் கேஸ்

Delhi gangrape protests

Delhi gangrape: Constable's death unfortunate, guilty must be punished, says Arvind Kejriwal - Live Blog




- Delhi Police constable Subhash Tomar being cremated with full state honours.

- The police had no answers when court asked them who pelted stone, who beat up that constable, says Manish Sisodia

- Lumpen elements infiltrated protesters, we tried to stop them, says Arvind Kejriwal

- Strict action should be taken against the people who are responsible for the cop's death: Kejriwal

- The police implicating AAP, Ramdev and VK Singh for the gangrape protest and the violence: Kejriwal

- Police trying to frame innocent people to hide their failure: Kejriwal

- There is no evidence against AAP worker. If he is guilty, punish him, says Kejriwal


- Arvind Kejriwal defends Aam Aadmi Party member charged with the murder of constable Subhash Tomar.



- Constable's death very unfortunate, guilty must be punished, says Arvind Kejriwal



- Police framed one Aam Aadmi Party member, seven others for the murder of Delhi Police constable


- Victim's platelet count has increased but it's still below normal, says doctors.


- A one-member panel is being set up to investigate "lapses" by police in connection with the gangrape of a 23-year-old student in Delhi.




- Sources say, the retired judge of the Delhi High Court, Justice Usha Mehra, will look into this aspect to ascertain whether the incident could have been prevented.




- Congress core group to meet at 5 pm to discuss present situation in the Capital.



- Congress core group meeting after Sonia Gandhi expressed displease over rape incident.



- Rajan Bhagat, PRO, Delhi, asks how top secret letter was leaked out?



- Delhi Chief Minister Sheila Dikshit asks Home Minister Sushilkumar Shinde to order probe after SDM alleged that the police 'interfered' while recording of rape victim's statement

- The police demands probe into leakage of letter by Delhi CM alleging police 'interference' while recording of rape victim's statement.



- Delhi Police rejects SDM's Usha Chaturvedi's allegations, calls it baseless.


- "I went to Safadurjung Hospital to record the statement of rape victim where DCP South, ACP Vasant Vihar and ACP Defence Colony were present alongwith with police personnel. They tried to presurise me to record the statement as per their convenience and when I refused they misbehaved and tried to intimidate me," alleges SDM Usha Chaturvedi who went to record the statement of the rape victim.



- Standing Committee on Home chaired by Venkaiah Naidu will meet on December 27. The committee will discuss the issue of formulating stringent laws against rape.



- "Government accepted most of the demands of the protesters, what can we do now," MOS to Headlines Today



- Delhi gangrape: Panel summons Home Secretary, Law Secretary and Delhi Police Commissioner.


- Victim's mother didn't cooperate under police pressure, alleges SDM



- Cops accused of influencing rape victim before recording statement.



Also read: Delhi Metro stations remain closed for third day in a row
 
 
- Nine metro stations will continue to remain closed on Tuesday to avert any untoward incident over Delhi gangrape.




- RPN Singh says will take action against those who were responsible in the killing of the cop.



- "With deep regret, we have to inform you Constable Subhash Chand Tomar succumbed to his injuries at 6:40 am on Tuesday," Delhi Police Commissioner Neeraj Kumar said.


Subhash Tomar
 Delhi Police constable Subhash Tomar injured during violence at India Gate dies- Eight people have been charged with the murder of Delhi Police constable Subhash Tomar.


- Delhi Police constable Subhash Tomar critically injured during violent protests against the gangrape of the 23-year-old girl two days ago succumbed to his injuries on Tuesday.




 நன்றி - இந்தியா டுடே


After controversy erupted over recording of the 23-year-old gang-rape victim’s statement, her fresh testimony was on Tuesday taken by a metropolitan magistrate, police said. 



“A fresh statement of the girl has been recorded by the metropolitan magistrate,” a senior police official said. 


Controversy erupted over the recording of the victim’s statement after Delhi Chief Minister Sheila Dikshit complained to Home Minister Sushilkumar Shinde that senior police officials “interfered” in the process and sought an inquiry. 


In a letter to Mr. Shinde, Ms. Dikshit cited a communication to her by Deputy Commissioner (East) B.M. Mishra that Sub Divisional Magistrate Usha Chaturvedi claimed that three senior police officers had prevented the video recording of the victim’s statement. It was also alleged that the police officers wanted the SDM to use a questionnaire they prepared. 


It later turned out to be an open war between Ms. Dikshit and the Delhi Police, who demanded a probe into the “leakage” of her letter to the Home Minister. 


Delhi Police came out with a strong denial and also demanded a high-level probe into the “leakage” of Ms. Dikshit’s letter to Mr. Shinde. 


“We deny the allegations levelled by SDM Usha Chaturvedi. 


“Delhi Police demands a high-level inquiry into the leakage of a top-secret letter written by the Chief Minister to media,” Delhi Police spokesperson Rajan Bhagat said. 

நன்றி - த ஹிந்து

டெல்லி சி எம் VS போலீஸ் டிபார்ட்மெண்ட் மோதல் , தலைநகரில் பர பரப்பு

டெல்லி சம்பவம்: முதல்வர் ஷீலா தீட்சித் - போலீஸ் இடையே மோதல்!
Posted Date : 16:03 (25/12/2012)Last updated : 16:06 (25/12/2012)
புதுடெல்லி: டெல்லியில் பலாத்காரத்திற்குள்ளான மாணவியிடம், மாஜிஸ்திரேட் வாக்கு மூலம் பெற்றது குறித்த விவகாரத்தில் முதலமைச்சர் ஷீலா தீட்சித்திற்கும்,  காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியிடம் டெல்லி துணை டிவிஷனல் மாஜிஸ்திரேட் உஷா  சதுர்தேவி,அண்மையில் வாக்கு மூலம் பெற்றார்.

அதனை தாம் விடியோவில் பதிவு செய்தபோது, டெல்லி காவல்துறையை சேர்ந்த 3  அதிகாரிகள் அதனை தடுத்ததாகவும்,தாங்கள் தயாரித்து வைத்துள்ள கேள்வி-பதில்  அடங்கிய கேள்வித்தாளை கொடுத்து அதனை வாக்கு மூலமாக பெறுமாறு  வற்புறுத்தியதாகவும், அதனை ஏற்க தாம் மறுத்தபோது, போலீஸ் அதிகாரிகள் தம்மை  மிரட்டி தவறாக நடந்துகொண்ட்தாகவும் மாஜிஸ்திரேட் உஷா சதுர்தேவி புகார்  கூறியிருந்தார். 
இது மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில்,டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்  இது தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார்  ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


ஏற்கனவே மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் வெடித்தபோது,டெல்லி காவல்துறை  மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இச்சம்பவத்திற்கு தாம்  பொறுப்பேற்க முடியாது என்று தீட்சித் கூறியிருந்தார்.


டெல்லி காவல்துறையை மற்ற மாநிலங்களில் உள்ளதுபோன்று,மாநில அரசு பொறுப்பின்  கீழ் ஒப்படைக்க வேண்டும் என்று ஷீலா தீட்சித் நீண்ட காலமாகவே மத்திய அரசை  வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் மாஜிஸ்திரேட்டை தடுத்ததாக, மத்திய உள்துறை அமைச்சருக்கு ஷீலா  தீட்சித் எழுதிய கடிதத்தை ஊடகத்திற்கு கசியவிட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள  டெல்லி காவல்துறை, இதுகுறித்து உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிட  வேண்டும் என கோரியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த காவல்துறை செய்தி  தொடர்பாளர் ராஜன் பஹத், மாஜிஸ்திரேட்டை  போலீஸ் அதிகாரிகள்  மிரட்டவோ,தடுக்கவோ இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் காவல்துறைக்கும், முதலமைச்சர் ஷீலா தீட்சித்திற்கும் இடையே  ஏற்பட்டுள்ள இந்த மோதல் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


thanx - vikatan

டெல்லி கேங்க் ரேப்டு பெண்ணின் தம்பி பர பரப்பு பேட்டி - மீடியாக்கள் தொல்லை ஓவர்

“When a movement is happening, it is sometimes hard to know you are at the epicentre,” says the younger brother of the Delhi bus gangrape victim who continues to battle for her life. 



Ironically, the 19-year-old adds, nobody lets you forget it either — not the protesters, not the eager internet rumour-mongers, not the politicians, not the police and certainly not the media. In the midst of all, their only concern is a woman who only partly knows the extent of her injuries but senses the worst as the buzz around her grows. 


It’s been a week since the family has been at the bedside of the woman at Safdarjung Hospital. Since then, from the floor of Parliament to the doors of Rashtrapati Bhavan, the story of their tragedy is the only thing they have been hearing. 


“It is like the life we had a week ago never existed. Every day is now passing by in a flash. When I switch on the TV or log on to a social networking site, I see these emotional outbursts about Damini, Amanat, Nirbhaya (the names some media organisations have given the victim). It’s hard to digest that this is my sister they are talking about,” says the brother. 


The first time he saw a pseudonym flashing on TV, he says he raised the issue with doctors and some police personnel. “I thought the channel in question had got my sister’s name wrong, because they said ‘Damini’s condition is deteriorating’ — they addressed her like that. I was reassured from the first day that our names, my sister’s name would not come out. I was furious,” he says. 


He has since learnt the ropes, even the terms for it. “Somebody explained to me it is a phenomenon known as personification. I don’t like it, but they say she is the face of a movement,” he says. However, the Net barrage was something he couldn’t take — he has blocked his Facebook account. 


“Every two hours, there is a new rumour. On social networks, celebrities and many friends flash her obituaries every night. For them it is just an online status they correct in two hours. At the same time, media channels say she has had a two-hour conversation, she has walked, she has smiled, she has hugged UPA chairperson Sonia Gandhi,” he says. 


Last Friday, he saw claims on a TV channel of his sister having “taken a few steps, with brother’s help”, and “walking for the first time after the incident”. She was actually vomiting and complaining of a new abdominal pain that day. 



“That night, my mother and sister hardly slept. It was a long and bad night for us, and TV channels were flashing that she was on her feet. I was tired and angry,” he recounts. 



On Sunday, as the protests over the rape turned violent in Delhi, the family faced another pressure. Even as the victim went through one more operation, her brother says the police approached them. 



“They told us more than 80 people had been injured, that people were getting violent in my sister’s name. They wanted us to make an appeal for peace. We wanted the movement to continue, but we did not want violence,” her brother says. 


Towards the evening, when she was brought back to the ICU after her surgery, her father finally conceded to the demand. The father’s appeal to “Please help the police in maintaining law and order. Pray for my daughter, vandalism can serve no purpose”, rang out through media channels late on Sunday night. 


A day later, the father does not want to interact with the media, despite repeated requests. “My father is scared that a wrong message has gone out. It seems like we don’t want the protests. We are suffering so much, why should we be against the movement? Now, he has decided against speaking to the media. There were more requests from the police, but we told them we don’t want to risk it again,” the brother says. 



The flood of relatives and neighbours has not made things smooth either. “People want to know what she said, what she wrote in notes, how long she had known her male friend, who was accompanying her. Relatives want us to ask doctors if she will be able to get married and have children. My parents have become tired of answering questions,” he says. 


Politicians have gone so far as to seek a meeting with the girl. “There is a risk of infection, we have said that repeatedly. But the requests continue to pour,” a senior administrative official at Safdarjung Hospital said. 


While some politicians paid solitary visits, others have been calling the family and landing at the hospital every day. “They are protesting outside the hospital, calling us at odd hours, telling us they will pay us for her medical treatment. Each one speaks to the doctor, gets a new update, and calls us. While we appreciate the support, it gets scary sometimes,” the brother says. 


Meanwhile, the family’s efforts are concentrated on keeping the victim as guarded from the hue and cry as possible. While she wants the accused to be hanged, the brother says, she is also scared.
“She does not know her intestines have been removed. She doesn’t even know the extent of the public outcry,” says the brother. “Even when her friends or relatives come to visit, she asks us how much they know. When she hears of politicians coming, she gets scared. She keeps asking my mother if she has told anyone what happened.”


நன்றி -  இந்தியன் எக்ஸ்பிரஸ்

டெல்லி அரசு செய்த 6 தவறுகள்

Delhi gangrape protests: The six mistakes of the government

The anti-rape protesters were lathicharged on Sunday as some sections of the crowd turned violent at India Gate. However, those beaten and injured also included women protesters. They complained that there were no warning and the police simply went on to lathicharge protesters. The police also used water cannons and tear gas shells to disperse the protesters. 



The question is as to where did the government go wrong. Following are the six mistakes of the government while handling the protests:

 
1. Totally misread how widespread anger against quality of policing was fuelling protests 


2. Total absence of quick demonstrative action, except for issuing standard statements 



3. The Home Ministry publicly praising the Delhi Police, even as massive protests were on 



4. The absence of an acceptable, credible leader who could engage with protesters at India Gate 


5. Lack of uniform, cohesive approach to handling young protesters 



6. Using force on peaceful women, youth on Saturday, fuelling more protests on Sunday 



 நன்றி - IBN LIVE

 


பெண் சுதந்திரம் என்ற பேரில் ஊரைச்சுத்திட்டு இருக்கலாமா? - அமைச்சர் பேச்சு - விவாதங்கள் , சர்ச்சைகள்

ஐதராபாத் :"" நம் நாட்டுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது என்பதற்காக, பெண்கள், நள்ளிரவில், இஷ்டத்துக்கு சுற்றித் திரியக் கூடாது,'' என, ஆந்திர மாநில காங்., தலைவர் சத்யநாராயணா கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தான் பேசியதற்கு, அவர் வருத்தம் தெரிவித்தார்.

ஆந்திர மாநில, காங்., தலைவரும், மாநில போக்குவரத்து அமைச்சருமான, பொஸ்தா சத்யநாராயணா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:நம் நாட்டுக்கு, நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது உண்மை தான். அதற்காக, நள்ளிரவில், ஊர் சுற்றக் கூடாது. குறிப்பாக, பெண்கள், நள்ளிரவில், வெளியில் சுற்றுவது, ஆபத்தானது. நள்ளிரவு நேரங்களில், தனியார் பஸ்களில் பயணிக்காமல் இருப்பதும், நல்லது தான்.இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.

இவரின் பேச்சுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மாலையில், மீண்டும் செய்தியாளர் கூட்டத்தை கூட்டினார். அப்போது, அவர் கூறியதாவது:நானும், ஒரு தந்தை தான்; எனக்கும், குழந்தைகள் உள்ளன. ஒரு தந்தையாக, என் கோபத்தை வெளிப்படுத்தினேன். 



 டில்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம், என்னை மிகவும் பாதித்துள்ளது. இது, கண்டனத்துக்குரியது. நாட்டையே, இந்த சம்பவம் உலுக்கியுள்ளது. நான் தெரிவித்த கருத்து, பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறேன். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, மத்திய, மாநில அரசுகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.




மக்கள் கருத்து 


1. இவர் கூறிய கருத்து மிக மிக சரி. பெண் சுதந்திரம் என்று கூறி கொண்டு சும்மா இருக்கும் பெண்களை உசுப்பேற்றி அவர்களை சுதந்திரமாக நடமாட விட்டு அவர்களை ஒரு VULNERABLE SITUATION க்கு தள்ளி விடுவார்கள். சுதந்திரம் சுதந்திரம் என்று பெண்கள் மனதில் ஆழ பதிந்து,, என்ன செய்தால் என்ன எந்த நேரத்தில் யாருடன் எங்கே சுற்றினால் என்ன? போன்ற கேள்விகள் மனதில் தோன்றி இதை போன்ற விஷ பரிட்சைகளில் இறங்கி கடைசியில் மானத்தையும் உயிரையும் கூட இழக்கிறார்கள். 



இனியும் பெண்கள் இதை போன்ற சுதந்திர போக்கை கடைபிடித்து பாதிப்படைந்தால், பாதிக்கப்பட்ட இந்த ஒரு பெண்ணுக்காக இன்று போராடும் மாணவர்கள் கூட திரும்பி பார்க்க மாட்டார்கள். பெண்களே நீங்கள் சுதந்திரமாக இருங்கள் ஆனால் அதற்கு ஒரு நேரம் காலம் வைத்திருங்கள். முடிந்தவரை பெற்றோர்களுடனோ அல்லது கூட பிறந்தவர்களுடனோ மட்டுமே செல்லுங்கள். அவர்கள் தான் உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவார்கள். நீங்கள் ஒத்து கொள்கிறீர்களோ இல்லையோ ஆனால் நீங்கள் ஒரு WEAKER SEX . உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 



இது இயற்க்கை பெண்ணினத்திற்கு இழைத்த அநீதி. இதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் என்ன தான் தைரியசாலியாக இருந்தாலும் கயவர்களின் கைகளில் மாட்டும்போது உங்களால் எதுவும் செய்ய இயலாது. சினிமாவில் வேண்டுமானால் கூட இருப்பவன் காப்பாற்ற வருவான். ஆனால் நிஜத்தில் பார்த்தீர்களா?. ஆகவே உங்கள் உண்மை நிலையை புரிந்து கொண்டு பாதுகாப்பாக இருங்கள். 



உங்கள் பாதுகாபிற்க்கு யாரவது இதை போன்ற கருத்தை தெரிவித்தால் அதற்கு எதிர்ப்பு காட்டாதீர்கள். யார் என்ன கூறினாலும் அது உங்கள் நன்மைக்கே என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதை போன்ற கருத்துக்களுக்கு எதிர்ப்பு காட்டுபவர்கள் உங்களுக்கு எந்தவிதத்திலும் நன்மை செய்ய மாட்டார்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கான சுதந்திரம் உங்களுக்கு உண்டு. அதை ஒரு வரைமுறையுடன் பயன்படுத்தி கொள்ளுங்கள். 



2. நேற்று நடந்த டெல்லி போராட்டத்தில் நான் பார்த்த ஒரு வாசகம் "DONT TELL HOW TO DRESS" இந்த மாதிரி பெண்களை என்ன சொல்வது இது இவர்களின் தவறா அல்லது இவர்களின் பெற்றவர்களின் தவறா பெண்ணுரிமை பேசுபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பேசக்கூடாது.இந்த அமைச்சர் சொன்னது தப்பு கிடையாது 



3. தப்பு செய்தவன் உயிருடன் நன்றாக இருக்கிறான்.. பாதிக்கப்பட்ட பெண் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறாள்.. அவனுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும் என்று ஒரு அறிக்கை விட துப்பு இல்லை.. இங்கு சிலர் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று கூட ஐடியா கொடுக்கிறார்கள்.. 


இவர்களை எல்லாம் என்ன சொல்வது? வெறுப்பாக இருக்கிறது.. பிரச்னையை சரியான கோணத்தில் அணுக கூட தெரியாத அளவிற்கு நம்மவகளின் மனது இருக்கிறது.. கேட்டால் கலாசாரம் என்கிறார்கள் இந்த நாடு தான் பெண்களை போற்றுகிறதா என்று சந்தேகமாக இருக்கிறது.. நீங்கள் எங்களை போற்றவும் வேண்டாம் இப்படி தூற்றவும் வேண்டாம் எங்களை உயிரோடு விடுங்கள் அது போதும்.. 



4. பெண்கள் பொதுவாகவே ஆண் வர்க்கத்தை ஈர்க்கும் தன்மை படைத்தவர்கள் .ஆகவே இரவில் தனியாக சுற்றாமல் தகுந்த துணையுடன் சென்றால் பாதுகாப்பானதே என்று சொன்ன அமைச்சரின் வார்த்தையில் தப்பில்லை 



5. அவர் கூறுவது உண்மை தானே. சுதந்திரமாக நள்ளிரவில் ஊர் சுற்றிய பெண்ணுக்கு நடந்த கொடுமை தான் தற்போது வெளிச்சத்திற்கு வந்து எல்லோரும் போராடுகிறார்களே. இனியாவது பெண்கள் சுய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வருமுன் காப்பது தான் சிறந்தது. இன்று இந்த ஒரு பெண்ணுக்காக பல்லாயிரம் மாணவ மாணவிகள் போராடுகிறார்கள். அதை ENCOURAGING ஆக எடுத்து கொண்டு ""நமக்கு ஏதாவது ஒன்று என்றால் மாணவர்கள் போராடுவார்கள்"" என்ற தைரியத்தில் இனியும் பெண்கள் இரவு வேளைகளில் பாதுகாப்பு இல்லாமல் நடமாடினால் விளைவுகள் இன்னமும் மோசாமாக தான் இருக்கும். 



இன்று போராடும் மாணவர்களும் சலித்து போய் இதை போன்ற குற்றங்களை JUST LIKE THAT எடுத்து கொண்டு விடுவார்கள். பிறகு போராட யாரும் வர மாட்டார்கள். ஆகவே பெண்களே, உங்கள் பாதுகாப்பு முக்கியம், உயிர் மற்றும் மானத்தை விட சில மணி நேர உல்லாசம் எந்த விதத்திலும் உயர்ந்தது இல்லை. வாழ்கையை அனுபவியுங்கள். அதை அனுபவிப்பதற்கு உயிர் முக்கியம். உல்லாசதிர்க்காக மானத்தையும் உயிரையும் விடாதீர்கள். பாதுகாப்பாக இருங்கள். உங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு. 


6. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெற முக்கியக் காரணமே ஆண்கள் பலர் இரவு நேரங்களில் தெருக்களில் சுற்றிக்கொண்டும், ஆங்காங்கே நின்று அரட்டை அடித்துக்கொண்டிருப்பதும்தான். நேரத்திக்கு அவரவர் வீட்டிற்கு செல்லவேண்டியதுதானே.... சில நேரங்களின் வேலைக்கு சென்றுவிட்டுத் திரும்பும் பெண்கள் அதிக பணிச்சுமை காரணமாகவோ அல்லது பஸ் கிடைக்காமலோ இரவு நேரங்களில் தெருக்களில் வரும்போது இந்த மாதிரி ரோட்சைடு ரோமியோக்களால் நோட்டம் விடப்படுகிறார்கள். பல நேரங்களில் யார் இவர்கள் எந்த ஏரியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூட தெரியாத அளவுக்கு ஆங்காங்கே கூட்டம்போட்டு அரட்டை அடித்துக்கொண்டும் கிண்டல் செய்துகொண்டும் உள்ளனர். பெண்களுக்கு எப்போதும் துன்பம் இதுபோன்ற ஆண்களால்தான். மொத்தத்தில் இரவு நேரத்தில் ஆணோ பெண்ணோ தேவையில்லாமல் வெளியில் சுற்றுவது தவறுதான். 



ஆண்கள் செய்யும் தவறை ஒப்புக்கொண்டு அதற்க்கு தக்க நடவடிக்கையும் தண்டனையும் கொடுக்க வேண்டும் என்று கூற நினைக்காமல் பல ஆணாதிக்க மனப்பான்மையுடையவர்கள் இங்கே பெண்களுக்கெதிராக வாய்கிழிய வக்கணையாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் தங்களது வீட்டு ஆண் (மகன்)களைக் கட்டுக்குள் (பெண்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடாமல் - ஈவ் டீசிங், தெருக்களிலும் பேருந்து மற்றும் ரயில் பயணத்தின் போது பாலியல் கொடுமை புரிதல், ஆங்காங்கே தேவையில்லாமல் கூட்டம் போட்டுக்கொண்டு அரட்டை அடித்தல்) கொண்டுவாருங்கள் குற்றங்கள் தாமாகக் குறைகிறதா இல்லையா என்று பாருங்கள். 


மாறாக நாங்கள் அப்படித்தான் இருப்போம், செய்வோம், பெண்கள்தான் அதையெல்லாம் மீறி வேலைக்கும் சென்றுவிட்டு வீட்டுக்குள்ளும் அடங்கி இருக்க வேண்டும் என்பதெல்லாம் சுத்த.... சொல்லக் கேவலமான வார்த்தைகள்தான் உள்ளது. 


7. ஒரு புறத்தில் நமது கலாச்சாரம் பெண்களை போற்றும் சிறப்பு உள்ளது தான். உலகெங்கும் பெண்களை பாலியல் பொருளாக கருதும் போது, நமது கலாச்சாரம் தான் பெண்களுக்கு கடவுளை போன்ற ஒரு தனி இடத்தை அளித்துள்ளது. அழகு போன பின் மனைவியை விவாகரத்து செய்து விட்டு இன்னொரு இளம் பெண்ணை மணக்கும் கொடுமைகள் இந்தியாவில் மிக குறைவு. அது நமது கலாச்சாரத்தின் சிறப்பு அம்சம்தான், அதே சமயம் பெண்களின் சிறகுகளை ஒடித்து கூண்டுக்குள் வைப்பதிலும் நாம் தான் முதல்வர்கள். 


அதற்கு முதலில் பெண் என்று தெரிந்ததும் ஆற்றில் வீசி விடுவோம், தவறி உயிர் பிழைத்து விட்டால், கல்வியை தர மாட்டோம் பின் இல வயதிலேயே திருமணம் செய்து வைத்து ஏழு எட்டு உருப்படிகளுக்கு தாயாக்கி விடுவோம், தப்பி தவறி படித்து விட்டால், திருமணத்தின் போது நாம் போடும் முதல் நிபந்தனையே வேலையை விட வேண்டும் என்பது தான். மேலே கூறிய அனைத்தையும் தவறாமல் செய்பவர்கள் திமுக காரர்கள். 



பொருளாதாரத்துக்கு கணவனை சார்ந்தே இருக்கவேண்டிய நிலையை நமது சமுதாயம் உருவாக்கியது தவறு. வாய்க்கும் கணவர்கள் குடிகாரர்களாய், சூதாட்ட காரர்களாய் இருந்தால் அந்த பெண்ணின் வாழ்வை சற்று நினைத்து பாருங்கள். வெளியிலும் செல்ல முடியாது, உள்ளேயும் புழுங்கி கிடைக்கணும். இதனால் தான் தற்கொலைகள் பெருகுகின்றன. அதில் சில தற்கொலைகள் விவசாயம் பொய்த்ததினால் வந்தது என்று தலைவரும் குடைச்சல் கொடுக்கிறார், இத எங்க போயி சொல்லி ஒப்பாரி வைக்கிறது ??? 


8. அமைச்சர் சொன்னது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து . நான் ஒரு சாமானியன் அதனால் இதை சொல்லமுடியவில்லை. இந்தியாவிலுள்ள கோடிக்கன்னக்கான பெண்கள் இரவில் சுற்றினால் ஒவ்வொரு பெனிற்ற்கும் இரண்டு காவலர்களை நியமிப்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. அமைச்சரின் கூற்றிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவன் இதை உணரவேண்டும். 



மேலும் இதை எதிர்பவர்களை பார்த்து நான் கேட்கிறேன். உன் வீட்டு பெண்களை நீ தனியாக செல்ல அனுமதிப்பாயா? மனதில் உள்ளதை அதுவும் தத்துவத்தை வெளியில் பேசுபவனே மனிதன். இரவில் கேளிக்கை விடுதிக்கு செல்வதையும் திருமணமாவதற்குமுன் மற்ற ஆடவருடன் சுற்றுவதையும் நமது கலாச்சாரம் சரி என்று சொல்வதில்ல. பெண்கள்ளுக்கு சாதகமாக பேசியே அவக்களை கயவர்களின் காமவலையில் சிக்க காரனம்மகாதீர். அ. கோவிந்தராஜ் - துபாய் 



9.ஆந்திர அமைச்சர் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், தானே வலிய போய் இப்படிப்பட்ட சிக்கல்களில் மாட்டிகொள்ளகூடாது என்பதற்காகவும், நல்ல எண்ணத்தில் சொன்னதை கூட sollakoodaadhu என்றால் என்ன சொல்வது. பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்களாக படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் என கருதுகிறேன் , மறுக்கவும் முடியாது. நடுஇரவில் பெண்கள் தனியே செல்வதை தவிர்க்கவேண்டும் என்று சொல்வதை கூட ஏற்றுகொள்ள முடியாது என்பவர்கள் போலியாக பெண்ணுரிமை பற்றி பேசும் நபர்களாகத்தான் இருக்க முடியும் , அமைச்சர் பெண்கள் நடு இரவில் ஊர் சுற்றகூடாது என்று சொன்னதால் தான் பற்றிக்கொண்டு வருகின்றது போலிருக்கின்றது . நடு இரவில் ஊர் சுற்றகூடாது , என்பதுடன் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதாவது பையன்களுடன் சேர்ந்து கொட்டமடித்துகொண்டு ஊர்சுற்றகூடாது. இது போன்று இளம்பெண்களை சூறையாடியுள்ள எல்லா குற்றவழக்குகளிலும் ஆழ்ந்து கவனித்தால் தெரியும், அந்த இளம்பெண் , ஒரு இளைஞ்சன், அல்லது சில இளைஞ்சன்களுடன் வந்து இருப்பார். தன் பெற்றோர்களுடன் வந்த பெண்களுக்கு இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்ததாக அதிகளவில் செய்திகள் இல்லை. நடுஇரவில் பையன்களுடன் ஊர்சுற்றிகொண்டிருக்கும் பெண்ணை பார்த்தமாத்திரத்தில் , அப்பெண்ணின் காரக்டரில் குறைபாடு உள்ளவளாக தெரிகின்றது அவர்கள் கண்களுக்கு. எனவே வம்பு செய்ய தொடங்கிவிடுகின்றனர். 



 அது மட்டுமல்லாமல் , கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாமல் , நாகரிகம் என்கிற போர்வையில் எந்த அளவுக்கு தன் உடம்பை காட்ட முடியுமோ அந்தளவுக்கு காட்டிக்கொண்டு, வாலிப பசங்களை உசுப்பெற்றிவிடுவதெல்லாம் தவறாகவே தெரியவில்லையா? . டெல்லியில் தான் கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாக நடக்கின்றது என்றால் அதற்க்கு காரணம் ,நாம் நம் இந்திய பண்பாடைஎல்லாம் மறந்து ,மேலை நாட்டு கலாசாரத்தில் மூழ்கி முத்தெடுப்பதால் தான். 



சென்ற ஏழெட்டு ஆண்டுகளாக சென்னையில் கூட வெளி மாநில பெண்கள் அதிகளவில் வந்து நடமாட துவங்கியதில் இருந்து , தமிழக பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து வருகின்றதை கண்கூடாக காணலாம் . குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை கொடுத்தால் மட்டுமே ,குற்றங்கள் குறையும். குற்றம் செய்தபின்பு , குற்றவாளிக்கு மிகவும் கடுமையான தண்டனை கொடுப்பது மட்டுமல்லாமல், குற்றம் நடப்பதை தடுக்க பெண்களும் முன்னெச்சரிக்கையுடன் , பாதுகாப்பில்லாத நேரங்களில் , பாதுகாப்பில்லாத இடங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் . 


10. இன்று நமது கலாச்சாரத்திற்கும் ஓவாத தொழில் அமைப்புகள் உருவாகி விட்டன, பெண்களுக்கு எபொழுது பனி நேரம் என்பது சட்டத்தில் இல்லை, இரவு நீதில் பனி செய்யும் பெண்களுக்கு உத்திரவாதம் என்ன , அரசின் உத்திரவாதம் என்ன, காவ்வல் துறையில் பெண்கள் பனி புரிகிறார்கள், காவல் துறையிலையே சில காவலர்களை பற்றி நாம் அன்றாடம் செய்திகள் படிக்கிறோம்,



 எனிவே பெண்களுக்கு இந்த வேலைகள் எல்லாமே ஒரு சாதனை கல் தான், ஒரு பெண் ஒரு ஆணுடன் சுற்றுவது என்பது தனக்கு பாதுக்காப்பு என்கிற அர்த்தத்திலும் வைத்து கொள்ளலாம், இன்று ஒன்று மட்டும் சொல்லலாம் அந்த பெண்ணும் அந்த ஆன் நண்பரும் ஒன்று மட்டும் நிச்சயம் தங்கள் மனதில் எடுத்து கொள்வார்கள் அன்று மட்டும் அந்த பயணத்தை மட்டு படுத்தி இருக்கலாம் என்று, அது நடக்காத ஒன்று, ஆனால் நடந்து விட்டது, இனி என்ன செய்வது, வாய்ப்புகளை நாம் மற்றவர்களுக்கு தடுத்து விட்டால் குற்றங்கள் இல்லை, 


நம் நாட்டில் பாதிக்கும் நேரத்திற்கும் மேல் மின்சாரம் கிடையாது உதவிக்கு இருட்டில் கூட யாரையும் கூப்பிட முடியாது, பஸ்சில் அயர்ந்து தூங்கி விட்ட சிறுமியை ஒரு கண்டக்டர் தவறு செய்ததை சிறுவயதி ல் படித்து இருக்கலாம், அது அரசு பேருந்து, காரணம் ப்ரெய்வெட் பஸ்களை இரவு நேரத்தில் தடை செய்யலாம் என்று சொல்லாலாம் இரவு பஸ்சில் பெண் போலிசே துப்பாக்கியுடன் நிறுத்தலாம், 


நன்றி - தினமல்ர் 

சிந்து சமவெளி -அமலா பால் இயல் வன்முறைப்படம்?

1. "பார்த்த"சாரதி யின் சுருக் - SAW சாரதி  ( சா சாரதி )



--------------------


2.  சிந்து சமவெளி படத்துல ஹீரோயினை வில்லன் மாமனார் ரேப் சீன் இருப்பதால் அது அமலா பால் இயல் வன்முறைப்படம்னு சொல்லலாமா ? 



--------------------



3.  லவ் எக்ஸ்போஸ் டெக்னிக் - மிஸ் ! நீதானே என் பொன்வசந்தம்...


 என்னது? 


இல்ல.அந்தப்படம் பார்த்தாச்சா?னு கேட்ல வந்தேன் 



----------------------


4.  ஆபீஸ்ல கல்லுளி மங்க்கிகள் 37 பேர் இருந்தாலும் டேமேஜர் குட் மார் னிங் சொல்றது ஜில் விழி பிங்க்கி ஜமுனாவுக்குத்தான் # சேலை விதிகள் 



------------


5. பெருந்துறை பேங்க் மேனேஜர் பர்வீன் யூனுஸ் - OD OD உழைக்கனும்.ஊருக்கெல்லாம் (லோன்) குடுக்கனும். 



-------------------


6.  இன்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு காதலியை கழட்டி விட நினைப்பவர்கள் தங்கச்சி என கடுப்பேற்றும் நாள் ் 




-----------------



7. பொறுத்திருக்கவும் என்பதை சுருக்கமா பொறுக்கவும்னு சொல்லிடக்கூடாது ;-)) 



-------------------


8. சைலஜாவை அவர் புருஷன் எப்டி செல்லமா கூப்பிடுவார்? சை,..இங்கே வா -ன்னா? 




---------------------



9. நிலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்.இயற்கை நல விரும்பி 



--------------



10. பூப்போட்டபச்சை சேலை அணிந்திருக்கிறது நம் வீட்டு்ச் செடி என் சம்பளம் மொத்தத்தையும் போட்டு எடுத்த பட்டுசேலை உடுத்தி இருக்கிறாய் நீ # எகீ் 





------------------------------



11விடிய விடிய கண் விழிச்சா அது வைகுண்ட ஏகாதசி!வாழ்வு முடிய மட்டும் ஒரே ஒரு உயிரை நேசிச்சா காதல்வாசி 




---------------------


12. காதலில் பிரிவுத்துயர் அனுபவித்தவர்களுக்கு NEPV பிடிச்சிருக்கு.மத்தவங்களுக்கு பிடிக்கல 



------------------


13. பயிரைக் காக்காவிட்டாலும் உயிரைக் காப்பாற்றுங்கள்: விஜயகாந்த்#வசனம் -லியாகத் அலிகான்.இயக்கம் - பண்ருட்டி் 




-----------------


14. நாசா தான் கடவுளடா 



-------



15. மழை வெள்ளத்தில் காகிதக்கப்பல் விட்டவனும் ,கோயில் வாசலில் செப்பல் விட்டவனும் திரும்பி திரும்பி பார்த்துட்டே இருப்பான




--------------------



16. எந்த விளைநிலத்தைக்கண்ல பார்த்தாலும் விலை நிலம் ஆக்கி பிளாட் போட்டு விற்கத்துடிக்கும் இனம்தான் பிளாட்டினம் ? 




-----------------------


17. உப்புமா ஃபேமிலி = எங்காவது வெளில போகும்போது ரொம்ப இழுக்காம டக்னு 5 நிமிஷத்துல ரெடி ஆனா அந்த பேமிலி 




--------------------



18. டியர்.இன்னைக்கு உனக்காக கேசரி என் கையால செஞ்சேன். 

சரி (ங்க) 



-----------------


19. தொப்பை வளராம இருக்க என்ன பண்ணனும்...? பூஸ்ட் ,ஹார்லிக்ஸ் குடிச்சாத்தானே வளரும்? 



------------------


20. மோடி பதவியேற்பு விழா: ஜெ., பங்கேற்கிறார் #2014 கூட்டணி பிஜேபி vs அதிமுக பேச்சுவார்த்தை? 



---------------------


21. பெண் cm ஆட்சி செய்யும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - மு க # ஆண் முதல்வர் ஆட்சியில் ஆண்கள்க்கு பாதுகாப்பு இருந்துச்சா? (ஈரோடு என் கே கே பி ராஜா பெருந்துறை ஆள் கடத்தல் ,மிரட்டல்)



-----------------


22. சார்.1ந்தேதி ஏன் படத்தை ரிலீஸ் பண்றீங்க.? 



சம்பள நாள்.கைல காசு புரளும்.பிளாக்ல 300 ரூபாக்கு வித்தாலும் தமிழன் கண்டுக்கமாட்டான் 


---------------------


23. டியர். வெட்டியா ஓடிட்டிருக்கு ஃபேன். ஆஃப் பண்ணிடவா? 



யோவ்.கோபத்துல செம சூடா இருக்கேன்.என்னை நானே ஆற வெச்சிட்டிருக்கேன்



-----------------------------



24.  பிப்ரவரி 1 கடல் ரிலீஸ் # காதலர் தினத்தன்னைக்கு ரிலீஸ் பண்ணுங்க சார்.டச்சிங்கா இருக்கும் 



-------------------


25. மக்களுக்காக சிறை செல்லவும் தயார் - விஜயகாந்த் # சிறைப்பறவையே ,சிறையில் பூத்த சின்ன மலரே,முடியல 



-------------