Wednesday, January 04, 2012

பாடகி சின்மயி ட்விட்டர்ல செம ராசியான மேடமா? ஏன்? ( ஜோக்ஸ்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBl5ox3y3r9faAzoIUD3iYLvHAnkIiBzYWtApi8lJL0j6suKoHWR4pMVQfSAGjb9KPRvbjNqBDEpgDHF7GntW7A452clqvZi_pUJ7wuJbbHlf8OS180trNC7zJKz0NinqaWwVahGLwCMU/s1600/Chinmayi_Cool_Saree_00.jpg1.சில மன்னிப்புகள் பகிரங்கமாகக்கேட்கப்படவேண்டும் என காயப்பட்ட உள்ளங்கள் எதிர்பார்க்கின்றன்

---------------------------

2. நாம் அடிக்கடி கூட்டணி மாறுகிறோம் என பொதுமக்கள் கிண்டல் செய்கின்றனர் - ராமதாஸ் #  வாரம் ஒருக்கா தானே மாறுனீங்க?

---------------------------------

3. அரசை உரசிப் பார்க்க மதிமுகவுக்கு வாய்ப்பளியுங்கள்- நாஞ்சில் சம்பத் # யோவ், அரசு இல்லய்யா, இப்போ இருக்கறது அரசி,BE கேர்ஃபுல்


--------------------------------------

4. அவமானப்படும்போது மனிதனின் உள்ளத்தில் தோன்றும் திடீர் அமைதி அதி பயங்கரமானது

---------------------------------------

5. 20 வயசு ஜிகிடியின் தங்கைகள் 2 பேருடன் கடலை போட்டேன், என்னுடன் இப்போது 3 ஜிகிடிகள் ஹி ஹி 

--------------------------------------

6. பிறரைக்காயப்படுத்தாத  தூய்மையான சொற்களை மட்டுமே உதிர்க்க வேண்டும் என உதடுகளுக்கு உத்தரவு போட்டுவிடவேண்டும்

--------------------------------------

7. நண்பர்களால் நம் இயல்பு வாழ்வு என்றும் கெடுவதே இல்லை, சொந்தக்காரர்களே பல நேரங்களில் நம் இயல்புகளை பாதிக்கிறார்கள்

-----------------------------

8. வெட்டிவேர் தான் சார்ந்த மண்ணை வளப்படுத்துவது போல உன் அன்பு என்னை பதப்படுத்துகிறது

---------------------------------

9. பெண்கள் கற்பழிப்புக்கு ஆடைகளே காரணம்- டி.ஜி.பி # பெரும்பாலான சம்பவங்கள் நிறைவேறாத காமத்தினால்,குறும்பாலானவை ஆண்களின் திமிரால்

---------------------------------------

10. விஜய்-ன் துப்பாக்கி ஓடாதுன்னு எப்படி சொல்றே?


ஆனானப்பட்ட” இரட்டைக்குழல் துப்பாக்கி”யே ஓடலை( கர்ணன் டைரக்‌ஷன், கார்த்திக் ஹீரோ)

-------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjU4WvdUkrX6iRIqOUE9qXwoc0eXD3cXBgkI7AD6oHf0DdcnYeyu2CHrjPsl5H_wju9DPo5lEv2HLLM-lMWLef3TUgT2c6SbQ7PKmUWADUMXgsDtME9eAH3hUn9GoVyqPcN4S-Z8SSD890/s1600/singer_chinmayi_latest_photos_pics_images_06.jpg

11. வாழ்க்கைல நான் ரசிக்கற ரெண்டே விஷயம்

1. இந்தியா 2, கொழுந்தியா (3 பேரு ஹி ஹி )

--------------------------------------

12. நேத்து புது வருஷத்துல புது டிரஸ் போட்டுக்கிட்டு, புது படத்துக்கு என் பழைய சம்சாரத்துடன் போனேன் ஹி ஹி

----------------------------------

13.ஹேப்பி நியூ இயர், என்னிக்கு வரைக்கும் சொல்லலாம்ன்னு  டெட்லைன் இருக்கா??

இல்லை, ஆனா வருஷப்பிறப்பு டைம்ல எதுக்கு டெட்? சாவுன்னு அமங்கலமா?

----------------------------------
14. இன்ஸ்பெக்டர் எதுக்காக உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட்ஸை க்ளோஸ் பண்றீங்க?

இன்னைக்கு லாக்கப்ல கைதிங்க யாரும் மாட்டலை, டெயிலி எதையாவது க்ளோஸ் பண்ணனும்

--------------------------------
15. டாக்டர், நான் சாகற மாதிரி .கனா இதுவரை எனக்கு வந்ததில்லை.

 கனா என்ன கனா, என் கிட்டே வந்துட்டே இல்ல?நிஜத்துலயே உன்னை முடிச்சிடறேன்

-------------------------------------

16. மேடம், உங்களை சந்திச்ச பிறகுதான் எனக்கு ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 1000 ஆச்சு.

. தாங்க்ஸ்.. அப்படியா, என்னை சந்திக்கறதுக்கு முந்தி?


2500 அவ்வ்

----------------------------------------
17. 2013 ஜனவரி 1 செவ்வாய் கிழமை வருவதால் அன்று எல்லா பெண்களும் லிப்ஸ்டிக் போட்டுட்டு வந்துடப்போறாங்கப்பா , பயமா இருக்கு

----------------------------------

18. மேடம், எப்போ பாரு ஆண்களை திட்டிட்டே இருக்கீங்களே, நீங்க மேல் ஷாவனிஸ்ட்டா?

ச்சே,ச்சே , ஆஃபீஸ்ல விசாரிச்சு பாருங்க ஐ ஆம் எ mail chauvinist

---------------------------------------

19. நியூ இயர் சண்டே வந்ததால என்ன லாஸ்னா ஆஃபீஸ்ல லேடி ஸ்டாஃப்ங்க கிட்டே இதான் சாக்குனு ஹேப்பி நியூ இயர்னு கை கொடுத்திருக்கலம், ஜஸ்ட் மிஸ்

-------------------------------------

20. மேடம், இதுவரை 37,000 ட்வீட்ஸ் போட்டிருக்கீங்களே? உங்க கற்பனா சக்திக்கு என் வணக்கங்கள்..

சின்மயி- சாரி தம்பி.அதெல்லாமே சண்டை போட்டதின் சுணக்கங்கள்

-------------------------------------

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/09/Singer_Chinmayi_Celebrity_Photos_64.jpg


ஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்- காமெடி கும்மி

http://karunagappally.info/wp-content/uploads/2011/09/3-tamil-movie-stills.jpg 

முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக்கும் செய்தி (வதந்தி அல்ல!) கோலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. அது தனுஷ் – ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்!


சி.பி -  வதந்தி அல்லன்னு பிராக்கெட்ல போட்டிருக்கறதால நாங்க நம்பறோம், சும்மாவே நாங்க வெறும் வாயை மெல்லற ஆளுங்க, கால் கிலோ அவலே கிடைச்சா? ஹே ஹே ஹேய்


3 படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாஸனுடன் தனுஷ் மிக மிக நெருக்கமாகப் பழகுவதாகவும், அது பகிரங்கமாக ரஜினி குடும்பத்தில் பெரும் பிரச்சினையாக வெடித்திருப்பதாகவும் உறுதியாக செய்தி வெளியாகியுள்ளது.



சி.பி -  இதுவரை அப்படி வெடிக்கலைன்னாலும் இனி வெடிச்சுடும், எனக்கென்னவோ இது 3 படத்துக்கான சீப்பான பப்ளிசிட்டி மாதிரி தோணுது
தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக, சூப்பர் ஸ்டார் ரஜினி அமைதியிழந்து தவிப்பதாகவும், அவரும் அவரது மனைவி லதாவும் இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.


சி.பி - ரஜினி உடல்நிலை இப்போதான் சகஜம் ஆகிட்டு வருது, இப்போ அவர் மனசு வருத்தப்படுவது போல் நியூஸ்.. 
“ஐஸ்வர்யா நிலையை நினைத்தால் எங்களுக்கு கவலையாக உள்ளது. உடனடியாக உங்கள் மகனுடன் பேசுங்கள். நிலைமையை சரி செய்ய முடியுமா… அல்லது நாங்கள் வேறு வழியில் இதை டீல் பண்ணவா” என்று சற்று கோபத்துடனே ரஜினி தரப்பில் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சி.பி - தலீவா, சிவாஜி படத்துல வர்ற மாதிரி ஆஃபீஸ் ரூம்க்கு கூட்டிட்டு போய்டுங்க.. 

http://mimg.sulekha.com/tamil/3/stills/3-film-028.jpg

மண்டபத்தில் தன்னைச் சந்திக்க வரும் நெருங்கிய நண்பர்களிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் ரஜினி. “எப்பேர்பட்ட மனிதர் அவர்… திருமணத்தின் போது தனுஷ் செய்த அத்தனை சில்லரைத்தனங்களையும் அவர் பொறுத்துக் கொண்டார். அதன் பிறகும் தனுஷ் திருந்தவில்லை.


சி.பி - பார்க்கறதுக்குத்தான் நான் சுள்ளான்,   களம் இறங்குனா சுளுக்கெடுத்துடுவேன்னு கேவலமா பஞ்ச் டயலாக் பேசுனாரே, அது இதுக்குத்தானா?

ஐஸ்வர்யா – தனுஷ் கொஞ்ச காலம் பிரிந்து இருந்ததும் நடந்தது. ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்ட ரஜினியை மேலும் மேலும் டென்ஷனாக்குகிறார் தனுஷ்,” என்றார் ரஜினியை அடிக்கடி சந்திக்கும் அவரது நண்பர் ஒருவர்.

சி.பி - என்னய்யா குழப்பறீங்க? ஆல்ரெடி பிரிஞ்சு இருந்தா  எப்படி அவரை ஹீரோவா போட்டு படம் எடுப்பாங்க?

இந்தப் பிரச்சினையை விரைவில் சரி செய்வதாக கஸ்தூரி ராஜா உறுதியளித்துள்ளாராம்.


சி.பி - ம்க்கும். இவர் பேச்சை செல்வராகவனே கேட்கலை, தனுஷ் மட்டும் கேட்கவா போறார்?
ஸ்ருதி ஹாஸன் ஏற்கெனவே மும்பையில் ஒருவரை காதலித்து, கொஞ்ச நாள் அவருடன் இருந்ததாகச் சொல்கிறார்கள். தெலுங்கு நடிகர் சித்தார்த்துடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்ததும் (கமல் ஆசியுடன்), பின்னர் அவரை விட்டுப் பிரிந்து வந்ததும் நினைவிருக்கலாம்.



சி.பி - கமல் ரசிகர்கள் சார்பாக காதல் இளவரசி பட்டம் வழங்கறாங்களாம். 


http://mytamilchannel.com/index/wp-content/gallery/3/3-movie-stills-1.jpg

சித்தார்த்தைப் பிரிந்த பிறகுதான் இந்த ‘3′ படத்தில் நடித்தார் ஸ்ருதி. அதுவும் ஏற்கெனவே ஒப்பந்தமான அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தார் ஐஸ்வர்யா. இப்போது அதுவே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.


சி.பி - நல்ல வேளை அமலா பால் தப்பிச்சாரு.. ஸ்ருதி போனா போய்ட்டு போகுது ஹி ஹி ஹி 
புத்தாண்டு தினத்தன்று மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்த நாளைக் கூட பொருட்படுத்தாமல், ஸ்ருதியுடன் ட்ரிங்ஸ் பார்ட்டிக்குப் போனாராம் தனுஷ். இதைக் கேள்விப்பட்டு பயங்கர மூட் அவுட் ஆகிவிட்டாராம் ரஜினி. தமன்னா, பூனம் பாஜ்வா என இளம் நாயகிகளின் தண்ணிப் பார்ட்டிகளில் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் தனுஷ்.

சி.பி - மனைவியோட பிறந்த நாளை மய்க்கா நாள் (அடுத்த நாள்)கூட கொண்டாடிக்கலாம், மொதல்ல மச்சினியை கவனிப்போம் பரம்பரை போல.. 

கொலவெறி பாட்டுக்கு கிடைத்த தாறுமாறான ஹிட்டும், மும்பையில் கிடைத்துள்ள புதிய சினேகிதங்களும் அவரை தலைகால் புரியாமல் ஆட வைப்பதாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கடுப்புடன் கூறுகின்றனர்.


சி.பி - கண்ணா, நான் ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன், அமரன் படத்துல 2 சூப்பர் ஹிட் பாட்டு வந்துச்சு, வெத்தலை போட்ட ஷோக்குல நான்.  பாட்டு மரண ஹிட் ஆனதும் படம் ரிலீஸ்க்கு முன்னால கார்த்திக் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுனாரு, படம் டப்பா ஆகி  படு குப்பை ஆச்சு.. அதனால  ஓவர் கான்ஃபிடன்ஸ் ஒடம்புக்கு ஆகாது தம்பி.. 


யாரடி நீ மோகினி என்ற படத்தில் நடித்தபோது, நயன்தாராவுடன் ஏகத்துக்கும் நெருக்கமாகி, எல்லை மீறிப் போனதும், நயன்தாராவை கிண்டி நட்சத்திர ஓட்டலில் நிரந்தரமாகத் தங்க வைத்திருந்ததும் செய்தியாக ஏற்கெனவே வந்ததுதான். 

 சி.பி - என்னய்யா இது கிண்டி கண்டின்னு புதுசு புதுசா புளியைக்கரைக்கறீங்க? அப்போ பிரபுதேவா வாழ்க்கை என்னாகறது, கேயாஸ் தியரி மாதிரி செயின் ரீ ஆக்‌ஷன் எல்லாம் இனி வரப்போகுதா ? அவ்வ்வ்வ்வ்


அப்போது ரஜினி தன் பாணியில் கண்டிக்க, தனுஷ் வாலைச் சுருட்டிக் கொண்டாராம். இப்போது மீண்டும் ஸ்ருதியுடன் லீலையை ஆரம்பித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

 சி.பி - லீலையை ஆரம்பிச்சாரா? நடத்தி முடிச்சுட்டாரா? நல்லா விசாரிங்க... 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjd5ppmVKXW-3g_S500ZXMUvLm62AxchSmk945Zi8ztTzGFciLTJb7QLcEVAH0vhdMnzGta5cLGvWHqyozOhjchqNRJ_jpYV4HEB3MHieyrZJh086lnbR51VO5rpOMq9si1vSJO_gkhhEN2/s1600/3+Movie+Latest+Woking+Photos+Stills+Gallery+Pics+%25284%2529.jpg


1.தனுஷ் - ஸ்ருதிஹாஸன் நெருக்கம் - கடும் கோபத்தில் ரஜினி குடும்பம்!! # கோபப்பட வேண்டியது சித்தார்த் தானே?

-----------------------------
2. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படம் தயாரிப்பு தரப்புக்கு லாபமோ இல்லையோ, இயக்குநருக்கு பர்சனலா நட்டம் தான், தனுஷ் நாமம் போடப்போறார்

----------------------------------

3. கமல் , ரஜினி ஆகிய இரு தரப்பு ரசிகர்களை ஒருங்கிணைக்கவே  நான் ஸ்ருதியுடன் இணைந்தேன், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை -தனுஷ்@இமேஜினேஷன்

---------------------------------

4. தனுஷ் ஸ்ருதியை சரியா முத்தமிடலைன்னா  மறுபடி செய்ய சொல்லுவேன்-இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் # நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

-----------------------------------

5. தனுஷ், ஸ்ருதி- கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு-ஐஸ்வர்யா # மேடம், லூசா நீங்க, பிசிக்கலா ஒர்க் அவுட் ஆகி பயாலஜிக்கல் ரிசல்ட்டே வந்தாச்சு

---------------------------------

http://mytamilchannel.com/index/wp-content/gallery/3/3-movie-stills-16.jpg

6. சிம்பு - என்னை பிளேபாய்னு சொல்லி ஒத்துக்குனவங்க இது வரை 2 பேரு, இப்ப 2 பேரும் நல்லா அனுபவிக்கறாங்க, கடவுள் இருக்காண்டா குமாரு

------------------------------------

7. ரவி-தம்பி தனுஷு நீ பண்றதெல்லாம் ஒரு தினுஷா இருக்கேப்பா?

தனுஷ் - என் அடுத்த டார்கெட் சனுஷா + த்ரிஷா # சொகுசா பல தினுஷா

---------------------------------

8. ஐஸ்வர்யா தனுஷ் - சட்டப்படி நீங்க செஞ்சது தப்பு, நான் லா (LAW) ஸ்டூடண்ட் ,

தனுஷ் - செட்டப்படி நான் செஞ்சது சரிதான், நான் லோ (LOW) ஸ்டூடண்ட்

-----------------------------------

9. ஸ்ருதிகமல்  - அப்பா பேரை ஏழாம் அறிவுல காப்பாத்த முடியலை, ஆனா பாருங்க பர்சனல் லைஃப்ல காப்பாத்திட்டேன்

-----------------------------------

10. தனுஷ்- இப்போ என்னய்யா தப்பு கண்டு பிடிச்சுட்டீங்க? அவங்களும் பாடகி, நானும் பாடகன், பிரதமரே பாராட்டுனாரு, ரொம்ப சலிச்சுக்கறீங்களே?

------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixsj5v_UkeHSwiByRx_Tn5YL53ygqHJC8Biq5w-F160KWC2khbP9Jxx5vp_hXd5no2w7emHcLbycoAp80wMzJXsYXgBOdEQ9ZrqvvL60CSjw3V0E4bZvYk6Grl_12Yc2n6YbgfupYIHweu/s1600/Dhanush+in+3+Latest+Movie+Stills+Photos+Gallery+Shruti+Hassan+Hot+Pics+in+3+Movie+%25287%2529.jpg

மீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக்குவேன். ஏன்னா.???? ( ஜோக்ஸ்)

http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/mamta-mohandas-05/mamta-mohandas-01.jpg

1.நேரம் மனிதர்களுக்காக காத்திருப்பது இல்லை, ஆனால் மனிதர்கள் (நல்ல) நேரத்திற்காக காத்திருக்கிறார்கள் # சகுனம்,சாஸ்திரம்,சம்பிரதாயம்,ஜோதிடம்

------------------------------

2. ஒவ்வொரு பெண்ணின் தோல்விக்குப்பின்னும் 2 ஆண்கள் இருக்கிறார்கள் 1. தந்தை 2 கணவன் ( விதி விலக்குகள் இருக்கலாம்)

----------------------------

3. பெண்களின் தேகமும் ,ஆண்களின் இதயமும் மென்மையானவை, பெண்களின்  இதயமும்  ,ஆண்களின் தேகமும் வலிமையானவை

--------------------------

4. கிட்டாதாயின் வெட்டென மற என ஈஸியா சொல்லிடறாங்க,ஆனா மனித மனம் எது கிடைக்கலையோ அதன் மேல் தான் அதீத ஆர்வம் கொள்கிறது

------------------------------

5. உன் நினைவுகள், உன் வாசங்கள், உன் நேசங்கள் அனைத்தையும் உன் கைக்குட்டைகள் எனக்குத்தந்து விடுகின்றன

---------------------------------


6. வாகனங்களுக்கு ஸ்பீடாமீட்டர் பொருத்துவது போல், ஆண்களுக்கு கற்பு மீட்டர் பொருத்தினால் பல ராமர்களின் ராவணத்துவம் வெளிப்பட்டு விடும்

----------------------------

7.  என்னுடன் நீ வாழ்ந்தால் உனக்கு நேரும் ஒரே இழப்பு உன் கண்ணீர் சுரப்பிகளுக்கு வேலை இல்லாமல் போகும் அபாயம் மட்டுமே!

-----------------------------

8. ஒரு பாம்பை பார்த்ததும் அது விஷம் உள்ளதா? இல்லையா? என்பதை கண்டு பிடித்து விடலாம், ஆனால் பெண் விஷயத்தில் அது முடிவதில்லை

--------------------------------

9. டியர்! போயும் போயும் போஸ்ட்கார்டுல லவ் லெட்டர்? ஏன்?நீங்க அம்புட்டு கஞ்சனா?.

ச்சே, ச்சே ,நோ ,காஞ்சனா! மஞ்சள் மங்களகரம்,ஈரோடு மஞ்சள் மாநகரம்.

-------------------------


10. கோபக்காரி,ராங்கிக்காரி என பேர் எடுத்த பெண்கள் கூட அவர்கள் மனம் கவர்ந்தவன் அருகில் இருக்கையில் குழைவாய் ,காதலாய்  இருப்பார்கள்

----------------------------


http://www.mymastymyfun.com/masty/ADMIN/ACTRESS/Divya%20Spandana/Divya%20Spandana%20Collection/Divya%20Spandana%20Collection5.jpg
11.  பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் சந்தோஷமாகவே முடிகிறது நம் முத்தப்பரிவர்த்தனைகள் # ஹார்ட் ஷேர் & ஹாட் ஷேர்

------------------------------

12. காலம் காலமாய் நாம் காண்பது - காதலிக்கும் பெண்கள் குற்றப்பரம்பரை, ஆண்கள் அவர்களிடம் தோற்ற பரம்பரை

-------------------------

13.  கொடுத்துக்கொடுத்து சிவந்த அதரங்கள் என்னுது, தடுத்து  தடுத்து தோற்றுப்போன கைகள் உன்னுது

-------------------------------

14. வளைவுகளில் முந்தாதீர்!!! போர்டு வாசகம். ச்சே! ச்சே! ஐ ஆல்வேஸ் ஹால்ட் & தென் கோ டைப் # டிராஃபிக் ரூல்ஸை ஃபாலோ பண்றவன்னு சொல்ல வந்தேன்பா! # ஜிகிடி

----------------------------------

15. பெண்ணுக்கு அழகு வெட்கப்படுவது, ஆணுக்கு அழகு அவளை வெட்கப்படுத்துவது

------------------------------

16. ரகசியம் என்பது ஆண்பால் அல்ல! ஏனெனில் அது பெண்களிடம் தங்குவதே இல்லை

----------------------------------

17. நீ வாசலில் போடும் கோலத்தை ஓவியர்கள் ரசிக்கட்டும், நீ கோலம் போடும் கோலத்தை மட்டும் நான் ரசிக்கிறேன்

---------------------

18. என்னிடம் இருந்தது அனைத்தையும் உனக்குப்பரிசாக தந்து விட்டதால் இழப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லை

---------------------

19. ஜெ ஜனவரி 20-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில ஆஜராகிறார் # தமிழ்நாட்டில் கலகம் பண்ண நினைப்போர் கவனிக்க, நல்ல சமயம் இது,டோண்ட் மிஸ்

-----------------------------

20. மீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக்குவேன்.

ஓஹோ, ஆவி மீடியா அமுதா ஓக்கேவா?

------------------------------


http://www.southstars.in/wp-content/uploads/2011/04/Kajal_Agarwal_Cool_Saree_9.jpg
21. இன்றைய டாப் ஹீரோ அன்னா ஹசாரே தான் தலைவரே!!

அப்டியா?  ஒரு படத்துல நடிக்க அவர் எவ்வளவு சம்பளம் வாங்கறார்?

----------------------------

22. தலைவரோட மகளுக்கு விளம்பர மோகம் ஜாஸ்தி..

எப்டி சொல்றே?

பூப்பெய்திய நாளை கூட ”வயசுக்கு வந்த ரவுசு”ன்னு போஸ்டர் அடிச்சு கொண்டாடுதே?

------------------------------

23. உயர் குடியில் பிறந்தவள் நீ! துயர் குடியில் வளர்ந்தவன் நான்,உன் அலட்சியங்கள்,ஆணவங்கள்,சுடு சொற்களை தாங்குவதில் கஷ்டங்கள் ஏதும் எனக்கில்லை

--------------------------

24. ஒரு படைப்பாளிக்கு உச்ச கட்ட சந்தோஷம் தருவது அவனது படைப்புக்கான அங்கீகாரம், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் மட்டுமே

------------------------------

25. நான் எது சொன்னாலும் முட்டாள்தனமாய் அதை நம்பி விடுகிறாயே? அது ஏன்? என்றாள் காதலி. காதல் என்பது நம்பிக்கை என்றேன்

-------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM8drPihEdESUFLyB24mpANtHuwpyRBScqunv1nVRSk3-UtWQcwSWRa3MKfYp_4Ghijp2oXUzO-391WF0fqCwUnEBbWsYn4oxy1AwEnwImELM9FSpsHt4t88OAYarvpSB8IcJV_gkND1I/s1600/kajal_agarwal_hot_saree_stills_002.jpg

Tuesday, January 03, 2012

என் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்

http://www.viduppu.com/photos/full/couples/jothika_Diya_Birthday002.jpg 

24 வயசுலயே எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க, ஆனா பாருங்க எனக்கு செவ்வாய் தோஷம், அதனால  ஜாதகம் எதுவும் அவ்வளவு சீக்கிரம் அமையலை.. அதனால பெண் பார்க்கும் படலம் நடந்தது நடந்தது நடந்துட்டே இருந்தது..

18 பெண்கள் பார்த்தோம் (தேன்) அதுல 12 பேர் என்னை ரிஜக்ட் பண்ணிட்டாங்க (ஹி ஹி ) அந்த டீட்டெயில்ஸ்  எல்லாம் கூகுள் ல போய் என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் பாகம் 1,  பாகம் 2 ல போய் பார்த்துக்குங்க 

2001 டிசம்பர் மாசம் 9ந்தேதி எனக்கு மேரேஜ் ஆச்சு, பொண்ணு ஈரோடு தான்.. பேரு அரசி.. ( நான் சேவகன் அவ்வ்வ்)

2003 ஜனவரி 3 ந்தேதி  ஈரோடு கொல்லம்பாளையம் ஜோதி ஹாஸ்பிடலில் எனக்கு ( எங்களுக்கு) பொண்ணு பிறந்தது ..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS6BdBhyvbrtntMRDZaPD1qL_yXxGau8hOlNhgsIx395FPCaL37M-7ojM9WmkYcFa85E4DroD0UaXN6tIsQsB0Jxrv_IGEF1VFZDy-TYLQA0vXiPzHS_nCckCElIEX2EKkDHpdWtptiq26/s1600/work.jpg

சொந்தக்காரங்களும், சில நண்பர்களும் பொண்ணா?ன்னு கேள்விக்குறியோட கேட்டாங்க, என்னை பொறுத்தவரை குழந்தை என்பதே வரம் தான், அதுல பையன் என்ன ஏ கிரெடு? பொண்ணு என்ன பி கிரேடு?

தேவதை, மகாலட்சுமி என பொண்ணு பிறந்தா நாம கொண்டாடனும்.நாங்க கொண்டாடறோம்.

அபிராமின்னு பேர் வெச்சோம்..  அப்புறம் அபிராமி ஸ்ரீன்னு  ஸ்கூல்ல சேர்த்தாச்சு.. நான்  மற்ற புக்ஸ்ல என் சொந்தப்பேரிலும் ( சென்னிமலை சி.பி செந்தில்குமார்)பெண்கள் பத்திரிக்கைகளில் பாப்பா பேர்ல தான் எழுதுவேன் ( ஈரோடு எஸ் அபிராமி ஸ்ரீ)

பாப்பா செம சுட்டி.. இப்போ 3 வது படிக்கறா.. என்னை எப்பவும் ஒரே மாதிரி கூப்பிடறதே இல்லை.. சில சமயம், அப்பா , பல சமயம் டாடி , கோபமா இருந்தா.  டேய் செந்தில் ஹி ஹி 

எப்படி கூப்பிட்டாலும் சந்தோஷம் தான்.. ஏன்னா மழலை செல்வம் இல்லாம பல தம்பதிகள் கோயில், ஹாஸ்பிடல் என அலைந்து கோண்டு இருப்பதை பார்க்கறோம்.. அதனால தவம் செய்யாமல் கிடைச்ச வரமா பாப்பாவை கொண்டாடறோம்... 


http://www.baby-pictures.org/wp-content/uploads/2010/05/baby-kid-child-cute-cutie.jpeg
அவளுக்கு இன்று 9 வது பிறந்த நாள்.. என்னுடன் சேர்ந்து நீங்களும் வாழ்த்தலாம்..

பதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி - சினிமா விமர்சனம்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/12/Pathinettan-kudi-wall-papers-5.jpgகன்னி ராசியை (பிரபு, ரேவதி ) மறந்தவங்க கூட ஆண் பாவத்தை மறக்க முடியாது,காதல் கசக்குதய்யா புகழ் ஆர் பாண்டியராஜன்க்கு பர்சனலா ஒரு அட்வைஸ் சொல்லி இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கறேன், எஸ் ஏ சி பாருங்க, விஜய்க்கு எவ்ளவ் சப்போர்ட் பண்றாரு.. அவர் கம்முனு இருந்தாலும் தேரை இழுத்து தெருவுல விடற மாதிரி அரசியலுக்கு அவரை இழுத்துட்டு வராம ஓய மாட்டார் போல.. ஆனா நீங்க உங்க பையனுக்கு என்ன செஞ்சீங்க? அவர் படம் ரிலீஸ் ஆகி இருக்கு, போஸ்டர்லயாவது அட்லீஸ்ட் ஆர் பாண்டியராஜன் -ன் மகன் பிருத்வி நடிக்கும்னு போட வேணாம்...?

படத்தோட கதை கிடக்குது கழுதை , கதை ஓட்டத்துக்கு என்ன பண்ணலாம்னு டைரக்டர் கண்ல சிக்குனது களவாணி கதையும், நாடோடிகள் செகண்ட் ஆஃபும்.. ஆனா இவர் என்ன பண்ணி இருக்கனும்னா படத்துல கதை கம்மி, சதையும் கம்மி (!!!) அதனால காமெடி போர்ஷன் கலக்கலா அமைச்சுட்டாலே படம் ஓக்கே ஆகிடும்னு 10 பேரை உக்கார வெச்சு ஸ்டோரி டிஸ்கஷன்ல ஆளுக்கு 2 ஐடியா குடுங்கன்னு 10 புரோட்டா வாங்கி கொடுத்தாலே போதும்.. ஆனா இப்போ வர்ற புது டைரக்டர்ங்க எல்லாம் கதை , திரைக்கதை , வசனம், பாடல்கள் இசை எல்லாம் நம்ம பேர் தான் வரனும்கற பேராசைல  யாரையும் மதிச்சு டிஸ்கஷன் உக்கார்றதே இல்லை
ஹீரோ பிருத்வியும் அவர் கூட்டாளி நண்பர்கள் 3 பேரும் சிங்கம்புலியின் சாமியானா பந்தல் போடும் காண்ட்ராக்டர் கடைல வேலை செய்யறவங்க ,அவங்க ஊர்ல சாவு விழுந்தாலும் சரி , சில்ஃபான்சிங்க சடங்குக்கு உக்காந்தாலும் சரி பந்தல் போட இவங்க தான் போவாங்க.. 

http://www.sivajitv.com/application/images/gallery/small/139/37.jpg

ஹீரோயின்க்கு 15 வயசு எட்டாங்கிளாஸ் படிக்குது.. யாரும் பயப்படாதீங்க, கதைப்படி தான் பாப்பாவுக்கு வயசு 15 , ஆனா உண்மைல 18 டூ 20 இருக்கும் ( பர்த் சர்ட்டிஃபிகேட் பார்த்தியா?ன்னு எடக்கு மடக்கா கேக்கக்கூடாது , எல்லாம் ஒரு உத்தேசமா, குத்து மதிப்பா சொல்றதுதான் )

ஹீரோயின் வீட்ல ஒரு பெருசு சொர்க்கத்துக்கு டிக்கெட் வாங்கிடுது.. பந்தல் போட வந்த ஹீரோ ஹீரோயினை பார்த்து லுக் விடறாரு.. அடுத்த நாளே பாப்பா வயசுக்கு வந்துடுது. மறுபடியும் ஹீரோ & கோ அங்கே ஆஜர்.. 2 பார்வைலயே செட் ஆகிடுச்சு.. அடங்கோ.. 

அப்புறம் காமெடி பாருங்க ஹீரோயினுக்கு ஒரு தங்கச்சி.. அதாவது ஹீரோவுக்கு மச்சினி.. அதுக்கு வயசு 12, அதுவும் வயசுக்கு வந்துடுது ( அட போங்கப்பா ) மறுபடியும் ஹீரோ ஹீரோயின் லுக் காதல் கண்றாவி எல்லாம் நடக்குது.. ( நீங்க நினைக்கற கண்றாவி இண்ட்டர்வெல்க்கு அப்புறமா)


என்னடாது படம் ஜாலியா போய்ட்டு இருக்கேன்னு யோசிக்கறப்ப ஹீரோயினோட முறை மாமன் வில்லனா வர்றான்.. அமைதிப்படைல சத்யராஜை பயமுறுத்துன ஜோசியர் மாதிரி வில்லனை இங்கேயும் ஒரு ஜோசியர் பயமுறுத்தறார் , அதாவது இன்னும் 10 நாள் தான் டைம், அதுக்குள்ள மேரேஜ் பண்ணிக்கலைன்னா ஜென்மத்துக்கும் மேரேஜே நடக்காதுன்னு , நானா இருந்தா ஐ ஜாலின்னு விட்டிருப்பேன்.. ஆனா வில்லன் உடனே பரிசம் போடறார்.. 

ஹீரோயின் ஹீரோ கிட்டே மேட்டரை சொல்றார், அவங்க 2 பேரும் எஸ் ஆகறாங்க  டட்டடய்ங்க் இடைவேளை.. இதுக்குப்பிறகுதான் கதை சூடு பிடிக்கறதா . டைரக்டர் நினைச்சுட்டாரு.. அதாவது இப்போ ஹீரோயினுக்கு 18 வயசு கம்ப்ளீட் ஆக 6 நாள் டைம் இருக்கு. 6 நாள் தலை, கால், உடல் எல்லாம் மறைவா இருக்கனும்.. 

http://img1.dinamalar.com/cini/ShootingImages/14235722467.jpg

வில்லன் கோஷ்டிங்க 25 ஜீப்ல ஆட்களோட துரத்தலாம்னு கிளம்பலை, ஏன்னா இது லோ பட்ஜெட் படம், அதனால் ஒரே ஒரு ஜீப்ல அவங்க , இன்னொரு டாட்டா ஏஸ் ஆட்டோல ( சின்ன யானை) ஹீரோ, ஹீரோயின், & கோ போறாங்க.. எப்படி மேரேஜ் நடக்குது, அதுக்கு முன்னாடியே எப்படி ஃபர்ஸ்ட் நைட் நடக்குதுங்கறதுதான் கதை..

படத்தோட மெயின் ஆள் டைரக்டர் கம் காமெடியன் சிங்கம்புலிதான்,, அவருக்கு வாய்ஸ் மாடுலேஷன், டயலாக் டெலிவரி எல்லாம்  செமயா வருது.. படத்தை கொஞ்சமாச்சும் போர் அடிக்காம கொண்டு போறது அவர் தான்.. ஆங்காங்கே சொந்த டயலாக்ஸ் பேசி அப்ளாஸ் வாங்கறார்/...
பிருத்விதான்  ஹீரோ.. என் உயிர்த்தோழன் பாபு மாதிரி கெட்டப்ல வர்றார்.. பாஸ் மார்க் தரலாம்.. அப்பாவோட சாயல் எதுவும் இல்லாம இருக்கறது பலமா ? பலவீனமா?ன்னு அடுத்த படத்துல தான் தெரியும்.. ( சப்போஸ் அடுத்த படத்துல சான்ஸ் வந்தா .. )

ஹீரோயின் ஸ்ரீநிஷா.. ரவுண்டு ஃபேஸ்.. 50 மார்க் தான் தேறும்.. படம் முழுக்க அப்பாவி மாதிரி முகத்தை வெச்சுட்டு, பாடல் காட்சிலயும், அந்த காட்டு வாசிக கில்மா காட்சில மட்டும் நல்லா விளைஞ்ச கட்டை போலவும் ஃபேஸ் எக்ஸ்பிரஷன் குடுக்குது..

வில்லனா வர்றவர்க்கு ஒரு வார்த்தை .. டேய் டேஏஏஎய்னு கத்தறது மட்டும் வில்லத்தனம் இல்ல.. 

ஹீரோயின் ஃபேமில வர்ற எல்லாருமே எதார்த்தமான நடிப்பு. முடிஞ்சவரை எல்லாம் புதுமுகங்களா போட்டிருக்காரு டைரக்டர்.. வெல் செட்.. 

http://gallery.southdreamz.com/cache/actress/srinisha/download-pathinettan-kudi-audio-launch-stills-26_720_southdreamz.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. சி செண்ட்டர் ரசிகர்களுக்குப்பிடிச்ச மாதிரி திரைக்கதை அமைச்சு முதல் பாதி காதல் கலாட்டா , பின் பாதி சேசிங்க்- காமெடி கலாட்டா என  கொண்டு போன விதம்.. 

2. சிங்கம்புலியை சுத்தியே கதை போற மாதிரி சாமார்த்தியமா காட்சிகளை அமைச்ச விதம்.. 

3. ஹீரோயினுக்கு தோழிகளா வர்ற 3 ஜிகிடிகள் ,ஹீரோயின் தங்கை என நல்ல லட்சணமான பொண்ணுங்களை அப்பாயிண்ட் பண்ணுனது..

4. கிராமங்களில் நடக்கும் விசேஷங்கள், காது குத்து வைபவங்கள் என மண் மணம் மணக்க சொன்னது , பாதிபடம் விசேஷங்களை காட்டியே படத்தை ஓட்டிட்டாரே?


http://www.mysixer.com/wp-content/gallery/pathinettan-kudi-ellai-aarambam/padhinettan-kudi-ellai-aarambam-21.jpg
இயக்குநர் கவனிக்கத்தவறிய லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. என்ன தான் கிராமம் ஆகட்டும், பந்தல், சேர்கள் 100, பெட்ஷீட், குடை என எல்லாம் வேன்ல கொண்டு போய் 4 ஆட்கள் வேலையும் செய்ய ரூ 600 தான் சார்ஜா? ரொம்ப கம்மியா இருக்கே? நகரங்களில் அதற்கு ரூ 6000 சார்ஜூம், கிராமங்களில் அதற்கு ரூ 3000 சார்ஜும் பண்றாங்க

2. பொதுவா பொண்ணுங்க வயசுக்கு வந்து குடிசைல உக்கார வெச்சா மினிமம் 9 நாட்கள் வெளீல வரக்கூடாது, மேக்சிமம் 11 நாட்கள், ஆனா ஹீரோயின் சடங்குல உக்காந்த அன்னைக்கே அதே விழாவுல வந்த ஜனங்களுக்கு பந்தி பரிமாறுது.. ஹீரோயின் ஹீரோ சந்திப்புக்காக போட்ட திட்டம் தான் ஆனாலும் இது தப்பு தான் ஹி ஹி ( கிராமங்களில் அப்படி பொண்ணை பந்தி பரிமாற விட மாட்டாங்க )

3.  ஹீரோயின் படத்துல ஸ்கூல்ல இருக்கற மாதிரி எல்லா காட்சிலயும் ஸ்கூல் யூனிஃபார்ம்லயே இருக்கு, ஆனா வில்லன் பொண்ணு பார்க்க வர்றப்ப : இருங்க பொண்ணு ஸ்கூல்ல இருந்து இன்னும் வர்லை, வந்துடுவா”ன்னு அப்பா சொல்றாரு, அப்போ ஹீரோயின் அன்யூனிஃபார்ம்ல வருது.. ( ஸ்கூலுக்குப்போறப்ப யூனிஃபார்ம், வர்றப்ப சிவில் டிரஸ்?)

4.  ஒரு சீன்ல ஹீரோவோட ஃபிரண்ட் சரியான பசின்னு வயக்காட்ல இருக்கற கரும்பை சாப்பிடறார்.. கிராமத்துல இருக்கறவங்களுக்கு கரும்பு ஜீரண சக்தியை அதிகரித்து பசியை மேன்மேலும் உண்டாக்கும்னு தெரியாதா? வயல்ல, தோட்டத்துல சாப்பிட வேற திங்க்ஸா இல்ல?

5.  கதைப்படி ஹீரோயின் வயசு சான்றிதழ்க்கு ரேஷன் கார்டு வேணும்.. வேலைக்காரி ரேஷன் கார்டுல அரிசி வாங்கறதா காட்றாங்க.. அரிசி வாங்கற ரேஷன் கார்டு மஞ்சள் அல்லது பச்சை கலர் தான்.. ஆனா லைட் ப்ளூ கலர்ல காட்டறாங்க

http://www.cenimaz.com/wp-content/uploads/2011/12/Pathinettan-kudi-stills.jpg

6. ஹீரோயின் பட்டு சேலை கட்டிட்டு வெறும் கையை வீசிட்டுதான் வருது, ஹீரோ & கோ கூட காட்டுல 4 நாட்கள் தங்குது, ஆனா கன கச்சிதமா மேட்ச் ஜாக்கெட்டோட இருக்கு..2 செட் தாவணி செட்  கடைல வாங்குனாலும் சுடி தானே வாங்க முடியும்? டெய்லர்ட்ட குடுத்து தைக்கவும் நேரம் இருக்காதே?

7. ஒரு ஸீன்ல ஸ்கூல் கேட் பூட்டி இருக்கு, வாட்ச்மேன் ஹீரோ & ஹீரோயினை துரத்தி விடறார்.. அப்போ உள்ளே இருந்து ஒரு டீச்சர் எட்டி பார்த்து அவங்களை உள்ளே அனுப்புங்கன்னு சொல்றாங்க.. யாருமே இல்லாத ஸ்கூல்ல அந்த டீச்சர் என்ன பண்றாங்க? அவங்க எப்படி ஹெச் எம் இல்லாம டி சி தர்றாங்க?

8. வில்லனோட ஆட்கள் 2 பேரு ஸ்கூல்  வாசல்ல நிக்கறாங்க, அவங்க பிளான் என்னன்னா ஹீரோ ஹீரோயினின் டி சி வாங்க வந்தா தடுக்கனும்.. ஹீரோ அவங்களை டபாய்ச்சுட்டு டி சி வாங்கிடறார்.. எனக்கு என்ன டவுட்னா ஹீரோ எப்போ வருவான்னு தேவுடு காத்துட்டு இருக்காம வில்லன் ஆட்கள் நேரா ஸ்கூல்க்குள்ளே போய் ஹீரோயின் டி சி குடுங்கன்னு இவங்க முன்னால முந்தி இருக்கலாமே?

9. ஹீரோயின், ஹீரோ தனிமைல கில்மா நடத்திடறாங்க, அந்த மேட்டர் எல்லார்க்கும் தெரிஞ்சுடுது.. கில்மா நடந்த அடுத்த நாளே ஹீரோயின் வாமிட் எடுக்கறா.. உடனே எல்லாருக்கும் டவுட், மருத்தவச்சியை கூட்டிட்டு வந்து செக்கப் பண்றாங்க , எப்படியும் 17 நாட்கள் ஆகும்ப்பா வாமிட்க்கு 

10.  க்ளைமாக்ஸ்ல செம காமெடி.. எல்லா எதிர்ப்புகளையும் சமாளிச்சுட்டு வில்லன் ஹீரோயின் கழுத்துல தாலி கட்டற கடைசி செகண்ட்ல ஹீரோ எண்ட்டர் ஆகி நிறுத்துன்னு சொன்னதும் வில்லன் டக்னு  ரிமோட்டால் ஃப்ரீஸ் செய்யப்பட்ட டி வி மாதிரி அப்படியே அசையாம ஆன்னு வேடிக்கை பார்க்கறான் , நானா இருந்தா சட் புட்னு தாலியை கட்டி இருப்பேன்

11. இதை சொல்ல  கொஞ்சம் சங்கடமா இருக்கு, இருந்தாலும் நிறைய பேரு இதே தப்பை பண்றாங்க.. அதாவது கதைப்படி காட்டு வாசிங்க டான்ஸ்.. அதுல பொண்ணுங்க எல்லாம் ஜாக்கெட் போடாம முதல் மரியாதை ராதா கணக்கா டேன்ஸ் ஆடுதுங்க, ஆனா எல்லார் முதுகுலயும் பிரா பட்டை இருந்த தடம்  அப்பட்டமா காட்டுது.. இதை அவாய்டு பண்ண அந்த க்ரூப் டேன்சர்ஸ் கிட்டே 4 நாள் ஒழுங்கா தேச்சு குளிங்கன்னு சொல்லனும் ஹி ஹி 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibZ_6TT1mfteI3uiLKOnhxk3HStPGD0BYRjW310j9DLOvO7s7Us7Op8qv-md2ujkS9PHfwJStU6ezZP5HcFqED-AlBxdq-QlKai3wNgKKdVWyttQ_9air8RFBVZq7sjxVsqaw6PRM0C08/s1600/pathinettan_kudi_ellai_aarambam_102.jpg

சி.பி கமெண்ட் - இந்தப்படம் டி வில போட்டா பார்த்துக்கலாம்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

ஈரோடு ஸ்டார்-ல் படம் பார்த்தேன்

கோர்ட் விசாரணையில் ஆ ராசா - சாட்சியின் பல்டி - காமெடி கும்மி


கடந்த 2009ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பிய ஆச்சாரிக்கு, முன்னாள் அமைச்சர் ராஜா எந்த உதவியும் செய்யவில்லை. அதனால், தொலைத்தொடர்புத் துறையிலிருந்து ராஜினாமா செய்த ஆச்சாரி, "ராஜாவுக்கெதிராக வாக்குமூலம் கொடுத்தார்' என்று ராஜாவின் வழக்கறிஞர் சுஷில்குமார் குற்றம் சாட்டினார். 

சி.பி - ஆமாமா, ஆ ராசா ரொம்ப யோக்கிய சிகா மணி, இந்த மாதிரி ஊழல், முறைகேடு எல்லாம் பிடிக்காது அவருக்கு..  போங்கய்யா நீங்களும்
 உங்க ஆர்கியூமெண்ட்டும்.. வேற ஏதோ பிரச்சனை, பேரம் படிஞ்சிருக்காது..


முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜாவிடம் உதவியாளராக பணியாற்றியவர் ஆசிர்வாதம் ஆச்சாரி. இவர், ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கிய சாட்சியாக உள்ளார். இவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வார விடுமுறைக்கு பிறகு, நேற்று ஆசிர்வாதம் ஆச்சாரியை ராஜாவின் வழக்கறிஞர் சுஷில்குமார் குறுக்கு விசாரணை செய்தார்.

சி.பி - பொதுவாவே ஒரு மினிஸ்டரோட பி ஏ வுக்கு மினிஸ்டர் செஞ்ச எல்லா தில்லு முல்லுகளும்  அத்துபடியா இருக்கும், அப்படி ஏதாவது விவகாரத்துல ஆ ராசா ஆச்சாரி கிட்டே சிக்கி இருப்பாரு, அதை வெச்சு ஆச்சாரி மிரட்டி இருப்பாரு.. 




அப்போது சுஷில்குமார் கூறியதாவது: கடந்த 2009ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஆச்சாரி விரும்பினார். அதை முதலில் 2008ம் ஆண்டு நிரா ராடியாவிடம் தெரிவித்தார். அப்போது, தி.மு.க., காங்கிரசோடு கூட்டணியில் இருந்ததால், தனக்கு சீட் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு ராஜாவிடம் கோரியிருக்கிறார். 

 சி.பி - கட்சில 20 வருஷங்கள் பணி ஆற்றிய சீனியர்களுக்கெல்லாம் சீட் கொடுத்துடாதீங்க, இந்த மாதிரி பி ஏ,  வாட்ச் மேன், வேலைக்காரன்க்கு குடுங்க, கட்சி உருப்பட்டுடும்.. 

அதற்கு ராஜா மறுப்பு தெரிவித்தவுடன், தொலைத்தொடர்புத் துறையிலிருந்து ஆச்சாரி ராஜினாமா செய்தார். இவ்வாறு சுஷில்குமார் கூறினார்.

சி.பி- சீட் தர்லைன்னு யாராவது நல்ல பொறுப்பான , வருமானம் வரக்கூடிய பதவியை ராஜினாமா பண்ணுவாங்களா? என்ன டிராமாவோ.. யார் கண்டா?


வீடியோ ஆதாரம் : உடனே இந்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாக ஆச்சாரி தெரிவித்தார். அதற்கு சுஷில்குமார், "நிரா ராடியாவுடன் நீங்கள் பேசும்போது காங்கிரசில் சேரப் போவதாக கூறியதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறதே' என்றார். 

 சி.பி - இவர் பெரிய சுதந்திரப்போராட்டதியாகி, காங்கிரஸ்ல சேர்ந்து காந்தீய வழில நாட்டுக்கு நல்லது பண்ணப்போறாரு.. மக்கள் பணத்தை  சுருட்டப்போறாரு, இவரு காங்கிரஸ்ல சேர்ந்தா என்ன? தி முக ல சேர்ந்தா என்ன? இதுக்கு வீடியோ ஆதாரம் வேற.. அதை எடுத்தது யார்? அந்த விபரம் சொல்ல மாட்டாங்க..



அதற்கு ஆச்சாரி, காங்கிரசில் சேர நினைத்தேன். மற்றபடி தொலைத்தொடர்புத் துறையிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற முடிவை, முன்கூட்டியே ராஜாவிடம் தெரிவித்து விட்டேன்' என்றார். அதைக் கேட்ட சுஷில்குமார், நீங்கள் 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொலைத்தொடர்புத் துறையிலிருந்து ராஜினாமா செய்தீர்கள்.அதற்கு பிறகு தான், "2ஜி' தொடர்பான செய்திகள் ஒரு பத்திரிகையில் தொடர்ந்து வர ஆரம்பித்தது. 

சி.பி - நக்கீரன்னு ஓப்பனா சொல்லுங்க, அது என்ன ஒரு பத்திரிக்கை? அதுல மட்டுமா வந்துது? நியூ இந்தியா டைம்ஸ், ஹிந்து, டெக்கான் க்ரானிக்கல்ல கூடத்தான் வந்துச்சு.. 

ஏனென்றால், நீங்கள் தான் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்களை, அந்த பத்திரிகை நிருபரிடம் கொடுத்திருக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆச்சாரி மறுத்தார்.


சி.பி - முக்கிய ஆவணங்கள்னா ஆ ராசாவுக்கு ஆப்பு வைக்கும் ஆதாரங்கள்னு சொல்லுங்க.. 

அதைத் தொடர்ந்து சுஷில்குமார், "சுப்ரமணியசாமி "2ஜி' தொடர்பாக எழுதிய புத்தகத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்' என்றார். அதற்கு ஆச்சாரி, அது தன்னுடைய பெயர் தானா என்பது தெரியாது' என்று கூறினார். 


சி.பி - ஒரு வழக்குல கோர்ட்ல ஜெ இது என் கையெழுத்தே இல்லைனு ஒரு அந்தர் பல்டி அடிச்சாரே, அதே மாதிரி இருக்கே?மிஸ்டர்  சு சுவாமி, இனிஷியல் வெச்சு சொல்லுங்கய்யா.. 

உடனே சுஷில்குமார், அந்த புத்தகத்தில் "ஆச்சாரி முதலில் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றினார். பிறகு, ரயில்வே அமைச்சகத்தில் பணியைத் தொடர்ந்தார்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் சி.பி.ஐ.,யிடம் ஆச்சாரி கொடுத்த வாக்குமூலம் பற்றியும் சுப்ரமணியசாமி குறிப்பிட்டிருக்கிறார். 

சி.பி -  டெலிஃபோன் டிபார்ட்மெண்ட்ல ஊழல் செஞ்ச மாதிரி இந்த ஆள் ரயில்வேல என்னென்ன செஞ்சாரோ, அதையும் தனி ஆள் விட்டு விசாரிக்கனும்.. 


அப்படி என்றால், ஆச்சாரி என்ற பெயரில் தொலைத்தொடர்பு அமைச்சகத்தில் வேறு யாரும் வேலை செய்தனரா என்று கேட்டார். அதற்கு, "ஆச்சாரி என்ற பெயரில் வேறு யாரும் பணியில் இல்லை. ஆனால், சாமி குறிப்பிட்டிருக்கிற பெயர் என்னுடையதா என்று தெரியாது' என்று ஆச்சாரி கூறினார்.

சி.பி - நல்ல வேளை, அந்த ஆஃபீஸ்ல வேலை செய்யற தொழில் முறை ஆசாரியை சொன்னாரு, நான் வேற ஆசாரின்னு  வினீத் நடிச்ச ஆவாரம்பூல கவுண்டமணி சொல்ற மாதிரி சொல்லாம விட்டாரே..

உடனே சுஷில்குமார், "2ஜி' வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களோடு ராஜாவை தொடர்புபடுத்த சி.பி.ஐ.,க்கு எந்த ஆதாரமும் இல்லை. அதற்காகத் தான் உங்களை சாட்சியாக சி.பி.ஐ., சேர்த்திருக்கிறது. 


சி.பி - சாட்சியை எல்லாம் கலைச்சாச்சு, மிரட்டியாச்சு , இப்போ என்ன செய்வீங்க?

 தவிர, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக உங்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று சி.பி.ஐ., உங்களை மிரட்டியிருக்கிறது. மேலும், உங்கள் அரசியல் ஆசைக்கு உதவ ராஜா மறுத்துவிட்டார். 

சி.பி - என்னய்யா இது அரசியல் ஆசைக்கு உதவ மறுத்துட்டார், அந்தரங்க ஆசைக்கு இணங்க மறுத்துட்டார்னு கலர் கலரா ரீல் விடறிங்க?

இந்த காரணங்களுக்காகத் தான் ராஜாவுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள். இவ்வாறு சுஷில்குமார் தெரிவித்தவுடன், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறேன் என்று ஆச்சாரி கூறினார்.

சி.பி - அதானே, டீசண்ட்டா விசாரிக்கற முதல் கட்ட விசாரணைல எவனும் ஒத்துக்க மாட்டான், போலீஸ் கஸ்டடில எடுத்து அண்டர் டிராயரோட   ஆப்பு வெச்சாத்தான் அடங்குவானுங்க, ஒத்துக்குவாங்க..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmRLrmVKW7fGyEHvWj83xxkOfaB7z3gfem6QWLKwFZlNTVXIkIM31RzEuOEExRlcf6Ye_-EDIkTmVnFsGOk_QM8D9C-5pQf007eynNnk0iNfXVDv0ilHPVDDdvFv-wY-7pBmEjY3amFz3h/s1600/30A864D47BD40E5D421851_Large.jpg

அதோடு, ஆச்சாரியிடம் சுஷில்குமார் குறுக்கு விசாரணையை நிறைவு செய்தார். அவரைத் தொடர்ந்து, முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் பெகுராவின் வழக்கறிஞர் மினோச்சா, ஆச்சாரியிடம் குறுக்கு விசாரணையைத் தொடர்ந்தார். தவிர ஆச்சாரியிடம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் சரத்குமாருக்காக சுஷில்குமார் குறுக்கு விசாரணை செய்வார்.

சி.பி - இந்த ஆச்சாரியாரை ஒழுங்கா விசாரிச்சா பல உண்மைகள் வெளீல வரும்னு தோணுது.. அசால்ட்டா விட்டா சாதிக்பாட்சா மாதிரி சத்தம் இல்லாம திடீர் தற்கொலை கேஸ்ல கேஸ் மூடப்படும், சி பி ஐ ஜாக்கிரதை..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi00cSOdY7frJBHx36tUo99h8e8eqlqkRzctN0rFnix9IUXyjnrogYWRXKBS0VM59jQFTA27xAeumXN0MIEAGVBkXB8VSAdYgFxaqB8wu8bPnUiWTIX_jmxGB68pgDbY5NE0WcJAAzzcAg/s1600/Raja.jpg 

டேம் 999 & விஜய்-ன் துப்பாக்கி -ஜோக்ஸ்

http://www.ajithfans.com/article-uploads/2011/01/ajith-vijay.jpg

1.பள்ளியில் படிக்கும் காலங்களில் யுவர்ஸ் ஒபீடியண்ட்லி ( தங்கள் கீழ்ப்படிந்துள்ள) என எழுதும்போதே திருமணவாழ்வுக்கு தயார் ஆகி விடுகிறார்கள் ஆண்கள்

----------------------------------------------

2. குழந்தைகள் விழித்து விடுமோ என்ற பயத்தில் விருப்பம் இல்லாமலேயே விரதத்தை தொடர்கிறார்கள் தனிக்குடித்தன தம்பதிகள்

------------------------------------

3. தலைவர் இப்போ சிவகாசில இருக்காராம்.. 

அய்யய்யோ, யாருக்கு வெடி வைக்கப்போறாரோ? 

---------------------------------------

4. படிக்கற பசங்க டெயிலி 8 மணி நேரம் தூங்கனும்.. 

ஓக்கே சார்.. என்னை மாதிரி படிக்காத மக்குப்பசங்க?

--------------------------------------

5. காலேஜ் டைம் காலை 10 டூ மாலை 5 வரை இருக்கே? ஏன்? 

சார், அப்போதான் மார்னிங்க் ஷோ, மேட்னி ஷோ பார்க்க முடியும்?

-------------------------------------

6. நேத்து என் ஒயிஃப் கூட சண்டை , கோபத்துல கோ டூ ஹெல் (GO TO HELL)னு திட்டிட்டேன்....

அப்புறம்?  

நீங்களும் துணைக்கு வாங்கன்னு கூப்பிடறா..

---------------------------------------

7. உங்களுக்கு புது நோட்டு புக் வாசம் பிடிக்குமா? 

யா, ஆனா உங்க கேள்வில இருக்கற புக்கை கட் பண்ணிடுங்க

------------------------------

8  பெண்ணின்  கேள்விகளுக்கு மட்டும் ஆம்பளைங்க ஏன் பதில் சொல்றதில்லை?

ஹலோ, வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றோம்?  தெரிஞ்சா சொல்லிட மாட்டோமா?.

-----------------------------------------

9. ஏய் மிஸ்டர்.. எதுக்காக ஓடறே?

ஹலோ.. நீங்க முதல்ல துரத்ததை நிறுத்துங்க..

----------------------------------------

10.தவறான புரிதல்கள் சில அரிதான பிரிவுகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது

---------------------------------------

http://tamiloprofile.com/Photos/Actor%20Vijay%20Family%20Photo.jpg

11. ஹீரோ கட்டை வண்டில போற மாதிரி ஓப்பனிங்க் ஷாட்

.வேணாம் சார். கட்டைல போறவனேன்னு கிண்டல் பண்ணுவாங்க

-----------------------------------------

12. மயக்கம் என்ன? படம் ஹிட் ஆகிட்டா செல்வராகவனோட அடுத்த படம் என்னவா இருக்கும்?

இது தெரியாதா? “ இந்த மவுனம் என்ன?” தான்

-----------------------------------

13. சார்.இந்தப்பாட்டுல ஆம்பளைங்களை திட்டி எழுதனும்.

சாரி சார். நான் சேம் சைடு கோல் போடமாட்டேன், என் சம்சாரம் எழுதட்டும் , பிரமாதமா ,கேவலமா திட்டுவா

--------------------------------------

14. அத்தான், ஹோட்டல்ல புரோட்டா ஆர்டர் பண்ணாம எதுக்கு உப்புமா ஆர்டர் பண்றீங்க?

வாரத்துக்கு 10 தடவை நீ அதைத்தானே செய்யறே?யாம் பெற்ற துன்பம் ..பெறுக இவ்வையகம்

---------------------------------------

15. இந்தப்படத்துல என்னோட மேக்கிங்க் ஸடைல் எப்படி இருந்துச்சு?

கேவலமா....

----------------------------------------------

http://www.kollywoodtoday.in/wp-content/uploads/2008/06/vijaybirthday-ju23-2008.jpg

16.துப்பாக்கி படத்துல விஜய்க்கு தாதா ரோல் # நல்லா விசாரிங்க, தாதாவா? தாத்தாவா?கடைசில எப்படியும் படம் சோதாவா தான் இருக்கப்போகுது

--------------------------------------


17.டேம் 999 திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை.# டேமிட் - னு கலைஞர் சொல்லி மாட்டிக்கபோறார், ஜாக்கிரதை

--------------------------------

18. டேம் 999 திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை.# மேடம், உங்க ராசி நெம்பர் 9, கூட்டுத்தொகை 9 வருது, அதை தடை பண்ணுனா ஏதாவது வில்லங்கம் வந்துட்டா என்ன பண்றது?ன்னு பயம் இல்லாம தடை பண்ணீட்டீங்க, வாழ்த்துகள்

------------------------------------


19.  . ஹீரோயின் புதுமுகம்.. திருப்பூர் நொய்யல் ஆத்துல குளிச்சு வளர்ந்த பொண்ணு ...

அதுக்காக நொய்யல்பாத்யாய-னு அவங்களுக்கு பேர் வைக்கனுமா?

ஏன்? கங்கோபாத்யாய-னு இருக்கே?

--------------------------------------------

20. டேம் 999 திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை #  நாங்க விடமாட்டோம், மேடம் -999 என டைட்டிலை மாற்றி ரிலீஸ் செய்வோமில்ல? அப்டினு யாரும் கிளம்பாம இருந்தா சரிதான். தமிழர்களின் வாழ்வாதரத்தை சிதைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட படம் அது..

----------------------------------------------

Monday, January 02, 2012

அனுஷ்கா ஸ்பெஷல் ஜோக்ஸ்

A Responsible Citizen

1. நீ என்ன தப்பு செஞ்சாலும் உன் மருமக உன்னை மன்னிச்சிடறாளா?ஆச்சரியமா இருக்கே? 


மன்னிப்பை விட பெரிய தண்டனை ஏதும் கிடையாதுன்னு யாரோ சொன்னாங்களாம்.

------------------------------------------

2. உன் ஆளோட ஹோட்டலுக்கு போனா உனக்கு செலவே இருக்காதா? எப்படி? 


அவ ஒரு லேடி கஜினி, என்னையே பார்த்துட்டு சாப்பிட மறந்துடுவா.


------------------------------------


3. டியர்.. எதுக்காக என்னை டைவர்ஸ் பண்றே?  

யோவ்.. 12 வருஷமா ஒரே புருஷன்!! எனக்கு போர் அடிக்குது.. மாத்தறேன்

----------------------------


4. ஊர்ல எல்லாருமே புள்ளப்பூச்சின்னா அப்போ பொண்ணுப்பூச்சிங்கன்னு யாருமே இல்லையா? 

--------------------------------

5. புகுந்த வீட்டில் பெண் இருந்தாலும் கூட அவர்கள் நினைவுகள் எல்லாம் பிறந்த வீட்டையே சுற்றி சுற்றி வருகிறது

-----------------------------------

Shilpa Shetty


6. மேடம், கில்மா படம் ஆஃபீஸ் டைம்ல பார்க்கறீங்களே, இது தப்பில்லையா?  

ஆஃபீஸ்ல டேமேஜர் இல்லைன்னா எதுவுமே தப்பில்லை


------------------------------------

7. இலியானா திடீர்னு தமிழ் சினி ஃபீல்டுக்கு வந்தது அதிர்ச்சி அளிக்கிறது.. 

தலைவரே, தெலுங்கானா பிரச்சனையை பற்றித்தானே பேசச்சொன்னோம்?



---------------------------------------

8. பிரதமருக்கு சித்தி ராதிகா பற்றி தெரியுமா? 

ஏன் கேட்கறே?

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல் படுதுன்னு ஜெ சொல்றாரே?

----------------------------------------

9.  என் புருஷனுக்கு மனசுல பெரிய பிரைம் மினிஸ்டர்னு நினைப்பு.. 

ஏன்?

ஆஃபீஸ் டூர் போறேன்.. திரும்ப வர்ற வரை இந்த வீட்டை நீங்க தான் பத்திரமா பார்த்துக்கனும்னு சொல்றாரே.. 

----------------------------------------

10. அன்னா ஹசாரேயை விட கேப்டன் தான் டேலண்ட்னு எப்டி சொல்றே?

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரா போர் நடந்தால் அதில் பங்கேற்கத்தயார் அப்டினு  வெறும் வாய்ல தான் அன்னா சொன்னார், ஆனா கேப்டன் தீவிரவாதிகளை அடிச்சு , உதைச்சு வீழ்த்திட்டாரே?

--------------------------------------------

Sonam Kapoor

11. மேடம்.. நீங்க நடிச்ச படத்தை நீங்களே பார்க்க மாட்டீங்களா? ஏன்?  

எனக்கு என்ன தலை எழுத்தா? கண்ட கண்றாவிப்படத்தை எல்லாம் பார்க்கனும்னு?

---------------------------------------


12. டியர்.. இன்னைக்கு கமல் பர்த்டே, வா கொண்டாடலாம்.. 

எப்டி? 

அடி அசடே.. லிப் டூ லிப் கிஸ் அடிச்சுத்தான்



------------------------------------------


13. டூயட் சீன்ல நடிக்கறப்ப  மூடு வர வைக்க பர்ஃபியூம் போட்டுக்குவேன்.. 

அப்போ ரேப் சீன்ல நடிக்கறப்ப தலைல வேப்பெண்ணெய் தடவிக்குவீங்களா?

--------------------------------------

14. இண்ட்டர்வியூவில் - 


மிஸ். உங்க ரெஸ்யூம்ல  உங்க வீட்டு அட்ரஸோ, காண்டாக்ட் பண்ண ஃபோன் நெம்பரோ இல்லை.. எப்படி தகவல் சொல்ல? 

அஸ்கு புஸ்கு.. அதெல்லாம் தரக்கூடாதுன்னு எங்கம்மா சொல்லி இருக்காங்க

-------------------------------------

15. தலைவரே, 6 மாசமா ஜெயில்லயே இருக்கீங்க, ஜாமீனே கேட்கலை? ஏன்? 

வெளீல வந்தா எனக்கு பாதுகாப்பு இல்லையே?


----------------------------------------

Mallika Sherawat

16. உன் மனைவிக்கும், உங்கம்மாவுக்கும் ஆகாதே..  எப்டி அவங்களை தனியா விட்டுட்டு வெளியூர் போறே?

ப.சிதம்பரம்க்கும், பிரணாப் முகர்ஜிக்கும் கூடத்தான் ஆகாது... அவங்களை பொறுப்புல விட்டுட்டு பிரைம் மினிஸ்டர்  ஃபாரீன் போகலை? 

----------------------------------------

17.  நடிகை- என்னைப்பார்க்கற யாருக்கும் அவங்க தங்கையைப்பார்க்கற மாதிரி தான் இருக்கும்.


அதுதான் மைனஸ் மேடம், அப்புறம் எப்டி கனவுக்கன்னி ஆவீங்க?

-------------------------------------

18. டியர்.மேரேஜ் அன்னைக்கு உன் கால் விரல்ல மிஞ்சி மாட்டி விடறப்ப என்ன நினச்சே? 


ஹா ஹா ஹா .. நம்ம கிட்ட செமயா ஒரு ஆள் மாட்டிக்கிட்டான்னுதான்

------------------------------------

19. அமைதிக்கான நோபல் பரிசு 3 பொண்ணுங்களுக்கு கிடைச்சிருக்கே?

ஆமா, ஆம்பளைங்க எப்பவுமே அமைதி.. அதனால எப்பவாவது  அமைதியா இருக்கற பொண்ணுங்களுக்கு பரிசு கிடைக்கறதுல என்ன வியப்பு?

---------------------------------

20. தெரிந்தவர்களுக்கு உதவி செய்யும்போது நல்ல மனிதன் ஆகிறாய், தெரியாதவர்களூக்கு உதவி செய்யும்போது கடவுள் ஆகிறாய்

----------------------------------------


Kareena Kapoor

மகாராஜா -அஞ்சலியும், ஜொள் ஜக்கு ,லொள் மக்கு வும்- சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbChIoiQ3p4xTTVyR5x4mtRQHs4jg6tdK0sGwdrt0MVjagM6Mw1azYngV16vT5meqUg8QxCF5dPJmno8kVyLmezzWrWhtIvWsZcJH_onpz0MlWGsrFeuzDWzHwCbC_TjD4WUmZOUesaxhF/s1600/maharaja-movie-anjali-hot-stills-01.jpgமகளிர் மட்டும் காமெடி படத்துக்குப்பிறகு நாசருக்கு கிடைச்ச அல்வா மாதிரி ஒரு சப்ஜெக்ட்..ஆனா படத்துக்கான கதைல மெனக்கெட்ட அளவு விளம்பரம் , மார்க்கெட்டிங்க்ல சரியா கவனம் செலுத்தாததால பலருக்கும் இந்தப்படம் சென்று சேரலை..

 கதை என்ன? நாசர் ஒரு வயசான பெருசு.. வயசானாத்தானே அது பெருசுன்னோ, ஒரு வயசு ஆனது எப்படி பெருசுன்னோ கடி ஜோக் அடிக்காம கவனமா கதை கேளுங்க.அவருக்கு  நயன் தாராவோட லோஹிப் மாதிரி எப்பவும் ஒரு தாழ்வு மனப்பான்மை ( நயன் தாராவை நான் பார்க்கலை, பார்த்தவங்க சொன்னாங்க ), சாதாரண ஆஃபீஸ்ல சாதா கிளார்க்கா நாம ஒர்க் பண்றோம்..நமக்குப்பிறகு வந்த யூத்ங்க எல்லாம் கம்ப்யூட்டர் , ;லேப் டாப்னு கலக்கறாங்களேன்னு.. அவருக்கு ஒரு ஆதங்கம்
செகண்ட் ஹீரோ சத்யா , ஆனா டைரக்டர் கதை சொல்றப்ப இவர் தான் மெயின் ஹீரோன்னு சொல்லி டபாய்ச்சிருப்பாரு ஹி ஹி .. இவர் கணினித்துறைல ஒர்க் பண்றவரு, உம்மணாம்மூஞ்சி அஞ்சலியை டாவ் அடிக்கறாரு ஒரு தலையா.. எல்லாரும் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம், பாப்பா அஞ்சலிக்கு  முகம்தான் உம்முனு இருக்கு.. மற்றதெல்லாம் கும்முனு  ஹி ஹி ஐ மீன் அவங்க நடிப்பு, கலர், இதை எல்லாம் சொன்னேன்பா.. 

நாசரோட தாழ்வு மனப்பான்மையை அகற்றி  சத்யா அவரையும் தன்னோட கம்ப்யூட்டர் கம்பெனிலயே ஒர்க் பண்ண வெச்சு லட்சக்கணக்குல சம்பளம் வாங்க வைக்கறார்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieIo9lUdz_VCRBjnI9AkADrwWJAn64Y4ygie33uKKvkNrxnahWRda8artfDjsWl7YvB0nuCpdLKjTlQnBdI3P8xjdjOy7olRI1l4OUaTdb1qs8sMYAWz6t5fJj2wn44Eo4t8otktDBJnSj/s1600/Maharaja+_Tamil+_Movie_+Photo+_Stills+%25283%2529.jpg

நார்மல் மேன் நல்லசாமியா இருந்த நாசர் இப்போ வாரம் ஒரு கெட்டப் சேஞ்ச் பண்ற மாடர்ன்மேன் மாடசாமியா மாறிட்டாரு.. இவரோட மருமகன் தான் ஹீரோ சத்யா.. 

இப்போ நாசருக்கு ஒரு ஜிகிடியோட அறிமுகம் கிடைக்குது.. ஜிகிடின்னா இன்னான்னு அர்த்தம் எல்லாம் கேக்காதீங்க .பொண்ணுங்களை ஏதாவது ஒரு வித்தியாசமான பேர் வெச்சு கூப்பிடனும்னு சென்னிமலை சித்தர் என் கனவுல வந்து சொல்லி இருக்கார்.. என்ன நம்ப மாட்டீங்களா? என்னய்யா இது ? கலைஞர் கனவுல அறிஞர் அண்ணா, பெரியார், எம் ஜி ஆர் எல்லாரும் டைம் டேபிள் போட்டு வந்து பேசிட்டு போறதா அவர் சொல்றதை நம்பறீங்க, நான் சொன்னா நம்ப மாட்டேங்கறீங்க.. ( கலைஞர் கனவுல நல்ல வேளை கரண்ட் சி எம் வர்லை ஹி ஹி )

 வருஷமெல்லாம் வசந்தம்னு ஒரு டப்பா படத்துல எங்கே அந்த வெண்ணிலா ,எங்கே அந்த வெண்ணிலா? அப்டினு ஒரு பாட்டுக்கு வாயை ( மட்டும்) அசைச்சுதே ஒரு ஜிகிடி பேரு அனிதா அந்த ஜிகிடிதான் நாசரோட  கில்மா லேடி.. ( ஆனா டைட்டில்ல புதுமுகம் -அனிதா அப்டினு போடறாங்க ஹே ஹே ஹேய், நாங்க எல்லாம் 89 குரூப்டேன்சர்ஸ்க்கு மத்திலயும் நல்ல ஜிகிடி எது , நொள்ள ஜிகிடி எதுன்னு கண்டு பிடிக்கற ஆளுங்க , ஹி ஹி )

மயக்கம் என்ன படத்துல வர்ற ரிச்சா மாதிரி அனிதாவுக்கு ஒரு லவ்வர் ஆல்ரெடி இருக்கான், ஆனா நாசரை பார்த்ததும் ஜிகிடி மனசு மாறிடுது. இந்தக்கதை ஒரு டிராக்ல ஓடுது 

செகண்ட் ஹீரோ சத்யா ஆடம்பரமான ஆளு.. லைஃப்ஃபை லைட்டா எடுத்துக்கறவர். அவர் அஞ்சலியை மடக்கலாம்னு ஆனானப்பட்ட பல வேலைகளையும் ட்ரை பண்றார் , முடியல.. அஞ்சலி ஒரு கட்டத்துல , சதுரத்துல, செவ்வகத்துல சத்யா கிட்டே  மற்றவர்களுக்காக வாழறதுதான் வாழ்க்கை, தியாகியா இருக்கனும், அன்னை தெரேசாவா மாறிடனும்னு என்ன என்னமோ சொல்லுது.. அண்ணன் மனசு மாறிடறார்.. ஆடம்பரத்தை தவிர்த்து சாதா ஆள் ஆகிடறார்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUH2zhpzZijOIm9h-TKHxI3PfdjHr51dHttK7IJxeTwKzo_mVERpunXeoQZLJZYXt2PDot0TsdSTD9HOMh-vQSkZyN8TjGawb2zDDOgnuhgEwQVdI8ABGjJBvJnVoDJwdSQs3_ua1nKlAB/s1600/maharaja-movie-gallery-37.jpg

இங்கே தான் இயக்குநர் நிக்கறார். அது என்னான்னா 2 கதை குழப்பம் இல்லாம .ஒண்ணு அடக்கமா இருக்கறவன் ஆர்ப்பாட்டம் பண்ற தறுதல ஆகரான், ஆர்ப்பாட்டம் பண்றவன் அடக்கம் ஆகிடறான்.. இந்த நல்ல கதையை சுமாரான திரைக்கதைல சொல்லி இருக்கார்.. 

நாசர் கமல்ஹாசனே பாராட்ன அற்புத நடிகர், அவருக்கு சொல்லியா தரனும்.. செம ஆக்டிங்க் பர்ஃபார்மென்ஸ் ஸ்கோப் உள்ள கேரக்டர்..  இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வர்ற போது, அனிதாவை பார்த்து ஜொள் விடரது எல்லாம் ஓக்கே .. 

செகண்ட் ஹீரோ சத்யா சுமார், மோசம் இல்ல.. 

ஹீரோயின் அஞ்சலி படம் பூரா மாடர்ன் டிரஸ்ல தான் வர்றார், ஆனா நெற்றில பொட்டு இல்லை ( அப்பதான் மாடர்ன் பொண்ணுனு அர்த்தமாம் ) பாடல் காட்சிகள்ல கலக்கறார்.. மற்றபடி அவர் நடிக்க அதிக ஸ்கோப் இல்லை.. கதைக்கு தேவையே இல்லாம அவர் உர் என்ற முக பாவம் காட்டுவதும் திடு திப்பென்று ஜெ சசிகலாவை விரட்டுனது மாதிரி சத்யாவை அவர் லவ் பண்றதும் படு செயற்கை.. 

ஓ பேபி பாட்டு, வாராய் வாராய் வெண்ணீலா பாட்டு சுமார் ரகம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6qViOlTiKTZv9rE77g00lp0I4wVz0cJbTE4HgT8zn46feJV8uhWKpakJyEuhysOm68akB5bV_CYcMnzcB33PTuNTVd4oT1HXN8dVmX29ZVxx8C1n-A8f_E14UdxuVNXcK0HcKbh2oziX4/s1600/Anjali+_hot_+Photo+stills+_in+_Maharaja+-Movie+%25281%2529.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படம் நெடுக காமெடி வசனங்கள், மொத்தம் 48 ஜோக்ஸ் தேறுச்சு.. அதுல 32 நினைவிருக்கு, தனி பதிவு போடறேன்

2. மெயின் ஹீரோ நாசர்னு முடிவு பண்ணீட்டதால தேவை இல்லாம சத்யாவுக்கு முக்கியத்துவம் எல்லாம் தராம கதையின் ஓட்டத்துல சீரான வேகம் காட்டுனது

3. அஞ்சலியை புக் பண்ணுனது ஹி ஹி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMKaTzw8NhbCv9i81rx5yR7f1kfxWf84oHV2xz2POuV3qheRk2em2_dA-PC2a_6IpXVkKd6ilVM3sQQAtn2jJbjYc5GFc0dYl5mcw45D4LNa8JX1IfS6rV8IWU61KCBldiDkcTPKU24mg/s1600/Maharaja-Movie-Stills-Wallpapers-1.jpg

இயக்குநர் சறுக்கிய இடங்கள்

1.  ஓப்பனிங்க்ல நாசர் “உங்களுக்காகத்தானே பேசறேன்”னு ஒரு டயலாக் சொல்றப்ப அவர் லிப்ஸ் மூவ்மெண்ட்டே தர்லை, அதாவது டப்பிங்க் பேசறப்ப படத்துல இல்லாத ஒரு வசனத்தை சேர்த்து இருக்காங்க.. காட்சியின் தேவை கருதி

2. ஹீரோ சத்யா எப்போ பாரு ஒரு பனியன் போட்டுக்கிட்டுபட்டனே போடாத சட்டை போட்டுக்கிட்டே படம் பூரா சுத்தறாரே? ஐ டி கம்பெனில இப்படி கேனத்தனமா டிரஸ் பண்ணிட்டு பிச்சைக்காரன் கூட உள்ளே வர மாட்டானே?

3. குடிகாரங்களை காட்றப்ப நிறைய பேரு படத்துல வாமிட் பண்ற சீன் காட்றப்ப நேரடியா கேமராவைப்பார்த்தே வாமிட் பண்றாங்க, நமக்கு குமட்டுது.. இந்த மாதிரி சீன்ல ரியாலிட்டி எதுக்கு? நாசுக்கா ,வாமிட் பண்றார்னு பேக் ஷாட்ல  காட்னா போதாதா? இப்படி விலாவாரியா காட்டனுமா? 

4. ஹீரோயின் அஞ்சலிக்கு அவ்ளவ் செலவு பண்ணி டிரஸ் எல்லாம் வாங்கி கொடுத்தவங்க ஒரு நாலணாவுக்கு ரப்பர்பேண்டோ, 2 ரூபாய்க்கு ஹேர் பின்னோ வாங்கித்தந்திருக்கக்கூடாதா? பாப்பா பாவம் படம் பூரா தலையை விரிச்சுப்பொட்டுக்கிட்டு சுத்துது..

5. க்ளைமாக்ஸ்ல நாசர் அனிதாவை கொலை செய்யற மாதிரி காட்னதோட படத்தை முடிச்சிருக்கலாம், அனிதா திடீர்னு தப்பிக்கறது, அப்புறம் அவர் வில்லி ஆகறது , சேசிங்க், ஃபைட் எல்லாம் செம போர் .. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbmL4TVm9hH7gro5l1GocvbNR9mypZUx3jZr0lh3qA51Cs6Y7pv3KyRJRv4LBZP8B7Gg6z2Flf7JzDIxE-RONNkUkQGk3rDZ25nL1ur-ljW7SUjWYcSc-7xG4w3F-LcvDIpRMSOhqO8xbg/s1600/tollywood-actress-Anitha_Hasnandani_Natassha_123actressphotosgallery.com_17.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார் 

சி .பி கமெண்ட் - டி வி ல போட்டா பாருங்க ஹி ஹி 

ஈரோடு சண்டிகாவுல பார்த்தேன்

ஃபேஸ் புக்கில் ஒரு ஜிகிடி போட்ட ஸ்டேட்டஸ் அண்ட் ரிப்ளைஸ் ( ஜோக்ஸ்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEdXz4s1I4F0GApFqvNZhtwnrwOp4Lw_B5xdGN_XdygkYSLnyghMYfN7D2fwRojJVho1ix8LdqLrBBXRiwUpc2HivwlInNvbg8YTH0FrguKxRIlNs4meoS9M7WgkVIwGk4g413gUZGXWI/s400/Pooja-Hegde.jpg

1.எக்சாம்க்கு முந்தின நாள் நைட் ஃபுல்லா புக் படிச்சுட்டு இருந்தியே, அப்புறம் எப்படி ஃபெயில் ஆனே?

டோரா புச்சி பேபி - நான் படிச்சது ஃபேஸ் புக்கை ஹி ஹி

---------------------------------

2.ஜெ.வும், கருணாநிதியும் வரலாற்று சிறப்புவாய்ந்த ஊழல்வாதிகள்: விஜயகாந்த் # அப்புறம் என்ன இதுக்கோசரம் அவங்க கூட கூட்டணி வெச்சீங்க?

----------------------------------

3. டீச்சர்,நீங்க பதில் சொல்ல முடியாதபடி ஒரு கேள்வி கேட்கவா?

ஓ, தாராளமா கேளேன்..

ஒய் திஸ் கொலை வெறி?

------------------------------------------

4. கொலீக் ஒருத்த‌ருக்கு ஆதார் கார்ட் வ‌ந்துடுச்சி. பார்த்த‌ பிற‌கு ச‌ப்புனு போச்சி. உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பாக்குறோம்.


ஆதார் அடையாள அட்டைல ஏன் அவ்வளவு எதிர்பார்க்கறீங்க? அது என்ன ஆதாம் அடையாள அட்டையா?

------------------------------------

5. மேடம், உங்க ஆட்டோகிராஃப் வேணும்..

சாரி , ஐ ஆம் சிக் (SICK), ஐ கேண்ட் சிக்நேச்சர் (SIGNATURE)

--------------------------------

http://www.ilaaka.com/files/images/01_3.jpg

6. லைஃப்ல சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்துக்கு காரணம் ஆகும்..

எப்படி?

நமீதா எவ்வளவு பெரிய நடிகை? அவங்க பாப்புலர் ஆக அவங்க போடற  சின்ன டிரஸ் தான் காரணம்..

-------------------------------------------

7.  இது கவர்ச்சி நடிகையோட பங்களா போல

எப்படி சொல்றீங்க?

வாயைக்கட்டி, வயிற்றை காட்டி சம்பாதிச்ச காசுல எடுத்த படம்னு பங்களா கேட்ல எழுதி இருக்கே?

----------------------------------------

8. கேப்டன் - நான் சரக்கடிக்காம இருக்கனும்னா ஒரு கண்டிஷன், டெயிலி யாராவது என்னை புகழ்ந்துட்டே இருக்கனும்.

ஏன்?

புகழ் ஒரு போதை ஆச்சே?

-------------------------------------

9. புவி ஈர்ப்பு விசை பற்றி நீங்க சயின்ஸ்ல படிச்சதே இல்லையா?

ஹீரோ - ஆமா,படிச்சது இல்ல, ஏன்?

பறந்து பறந்து அடிக்கறீங்களே?

---------------------------------
10. இண்ட்டர்வ்யூவில் - உங்க கால்ல ஆணி இருக்கா?

இல்லை. ஏன் கேட்டீங்க?

ஆணி இருந்தாதான் பம்பரமா வேலை செய்வீங்க,யூ ரிஜக்டட்

----------------------------------

http://cms.mumbaimirror.com/portalfiles/19/43/201001/Image/pant2.jpg

11. ஒரு தடவை செஞ்ச தப்பை மறுபடி நான் செய்ய மாட்டேன்,

 குட், திருந்திட்டியா?

நோ, ஏன்னா புதுசு புதுசா செய்ய ஏகப்பட்ட தப்பு இருக்கறப்ப ஏன் செஞ்ச தப்பையே மீண்டும் செய்யனும்?

-----------------------------------------

12. டீச்சர் - நாய் ஏன் குரைக்குது?

மக்கு மாணவன் - டீச்சர், ஒரு வேளை அதுக்கு கூட்ட தெரியலை போல, அதான் குறைக்குது

----------------------------------------

13. 6 பறவைகள் ஒரு மரத்துல இருந்தப்ப வேடன் ஒரு துப்பாக்கியால ஷூட் பண்ணினான், சத்தம் கேட்டு எல்லா பறவையும் பறந்தாச்சு, 1 மட்டும் பறக்கலை,ஏன்?

கொழுப்புதான் வேறென்ன?

--------------------------------------------

14. ஒரு ஃபிகரு ஃபேஸ் புக் ஸ்டேட்டஸ்ல இப்படி ஒரு மேட்டர் போட்டாங்க


” என் பீரியட்ஸ் தள்ளி போயிடுச்சுன்னு போட்டிட்ருந்தேனே, அது இப்போ சரி ஆகிடுச்சு-னு

அதை 200 பசங்க லைக் பண்ணாங்க

30 பேர் கமெண்ட்ஸ் போட்டாங்க

உஷ் அப்பாடா தப்பிச்சோம்டா சாமி ( இது ஒரு எஸ் எம் எஸ் ஜோக்கே, எனவே யாரும் என்னை திட்ட வேணாம், நானும் இந்த ஜோக்கை வன்மையாக கண்டிக்கிறேன் பை எஸ் கேப் ஏழு மலை)

----------------------------

15.  வெளீ நாட்ல இருக்கற பறவைங்க எல்லாம் இந்தியாவுக்கு ஏன் பறந்து வருது தெரியுமா?

தெரியும் டீச்சர். நடந்து வந்தா ரொம்ப லேட் ஆகும் அதான் பறந்து வருது


-------------------------------------------

http://i34.tinypic.com/5tulie.jpg

Sunday, January 01, 2012

கேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பாசிபிள் ( ஜோக்ஸ்)

http://teluguflavours.com/gallery/allgallerys/Events%20and%20Functions/1049/Miss%20Femina%20South%202010%20(31).JPG

1.மார்கழிப்பனியின் அதிகாலை பஸ் பயணத்தில் எதிர்ப்படும் ஜன்னல் குளிர் காற்றை பிரம்மச்சாரி தன் இரு கைகளைக்கட்டிக்கொண்டு எதிர்கொள்கிறான்


----------------------------------------
2. ராஜாவும், கனிமொழியும் அடிக்கடி சந்தித்தது அம்பலம் # எட்டுப்பட்டி ராசா ,பேர் கெட்டுப்போயிடுச்சே ரோசா 

------------------------------------

3. ஒபாமாவை இந்தியா வரச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறேன் - மல்லிகாஷெராவத் # இதுக்கெல்லாம் கரெக்ட்டா ஆஜர் ஆகிடுவாங்களே? ஹூம் கிளாமர் இன்விடேஷன்

-------------------------------------------

4. ஆந்திரா அரசு பஸ்களில் பயணிகளுக்கு வடை, பொங்கல், பிரியாணி இலவசம் # எவனும் பஸ்ஸை விட்டே இறங்க மாட்டானுங்களே? லஞ்ச் வேணும்பான்

---------------------------------------

5. நடிகை தப்ஸியை இன்னும் ஸ்டடி பண்ணிட்டு இருக்கேன் - சிறுத்தை இயக்குநர் சிவா # கம்பைன் ஸ்டடிங்களா? சோலோ ஸ்டடியா?



----------------------------------------


https://lh3.googleusercontent.com/-SYJMVoal9gk/TtyugnNcKLI/AAAAAAAAADc/d7MOdsSbqzE/w402/photo.jpg
6. என் ஆள் ரொம்ப கை ராசியான ஃபிகர்ப்பா .. அது ஓக்கே , முக ராசி இல்லையே?தேக ராசி மட்டும் சரியா ஃபிட் ஆனா போதுமா?

------------------------------------

7. மாதவன் மாதிரியே ஒரு கணவர் எனக்கு வேணும் - பிபாஷா பாசு # மாதிரி என்ன மாதிரி அவரையே பண்ணிக்கோங்க மேடம்,மேடி லைக்கிங்க் லேடி செப்பரேட் ஜோடி

----------------------------------

8. நான் அவன் இல்லை-யை   லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பால் படத்தில் சுட்டுட்டாங்க - செல்வா புகார் # விடுங்கண்ணே, நீங்களே கே பி யிடம் சுட்டதுதானே?

--------------------------------------

9. புத்தாண்டு சபதங்கள் என்பது வருடா வருடம் நாம் எடுப்பது, என்ன ஒரு டிராஜடின்னா சிலபஸ் மட்டும் மாறுவதே இல்லை

-------------------------------------

10. வறுமையில் வாடுபவன் மனசுக்கும்  ,அவன் தன்மானத்துக்கும் நடக்கும் போராட்டம் வலி மிக்கது, சோகமானது

---------------------------------------

http://i36.tinypic.com/2002of5.jpg

11. வாசலில் கோலம் போடும் ஃபிகர்கள் காலையில்தான் போடனும் என இபிகோ செக்‌ஷன் 143  சொல்லுது. ஆனா சிலர் நைட்டே போட்டுட்டு எஸ் ஆகிடறாங்க, செல்லாது 

-------------------------------------

12. அமலாபால்க்கு விக்ரம் வீடு கொடுத்தார்,இயக்குநர் விஜய் லவ் லெட்டர் கொடுத்தார் # ரெண்டு பேர்ல விஜய்தான் புத்திசாலி,சிங்கிள் பேப்பர் செலவு

----------------------------------

13. பெண்கள் பாதுகாப்பு கருதி இனி இரவுநேர காட்சி ரத்து- # ஹா ஹா நல்லவேளை ஆண்கள் பாதுகாப்பு கருதி காலை காட்சியை ரத்து பண்ணலை

----------------------------------

14. டாக்டர் எனக்கு அடிக்கடி எரிச்சலா இருக்கு, நான் என்ன செய்யனும்? 

மேடம், கண் எரிச்சல்னா விளக்கெண்ணெய் ஊத்திக்குங்க, வயிறு எரிச்சல்னா அல்சர்

---------------------------------

15.ஹீரோ சார்,உங்க மனசு பெட்ரூமா?

ஏன் அப்டி கேக்கறீங்க?

எனக்குள்ள ஒரு மிருகம் தூங்கிட்டு இருக்குன்னு பஞ்ச் டயலாக் பேசுனீங்களே?

----------------------------------------

http://moviegalleri.net/wp-content/gallery/pooja-hegde-hot-stills/pooja_hegde_hot_stills_7447.jpg

16. மிஸ்,எங்க ஹோட்டல்ல நீங்க ஏன் வெண்பொங்கல் சாப்பிடறதே இல்லை?

நான் மாடர்ன் கேர்ள் ,ஒயிட் & பிளாக் கால ஆள் இல்லை,ஒன்லி கலர் பொங்கல்தான் ஈட்

------------------------------------

17. என் மனைவி தேவதை மாதிரி என் கண்ணுக்கு தெரிஞ்சா ஆனா இப்போ அவளால என் லைஃபே நட்டம் - பிரசாந்த் # ஓஹோ LOSS ஏஞ்சல்?

--------------------------------------

18. ரேஷன் கடைல மக்களுக்கு பொருள்கள் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்குங்கற கருவை பேஸ் பண்ணி கேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம்,

டைட்டில்?

ரேஷன் இம்ப்பாசிபிள்

-------------------------------------------

19. தனக்காக பரிந்து பேசும் தோழி கிடைப்பது  மாபெரும் மகிழ்ச்சி ஆணுக்கு .# ரீ மிக்ஸ்

-------------------------------------

20. எப்படி கர்ப்பம் ஆனே?

சாரி மம்மி, காலேஜ்ல ஒரு பிராஜக்ட்..

அடிப்பாவி , அப்போ குழந்தைக்கு அப்பா யாரு?

இது டீம் ஒர்க் மம்மி

----------------------------

http://farm3.staticflickr.com/2652/4102496620_65a936e82d_m.jpg

பிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பனை

இன்னிக்கு புத்தாண்டு. எல்லாரும் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு, சிகரெட்
புடிக்குறதை விட்டுடுறேன், தண்ணி அடிக்கமாட்டேன், அரியர்ஸை கிளியர்
பண்றேன்ன்னு  புத்தாண்டு சபதம் எடுத்துக்குவோம். அதுப்போல நம்ம பிரபல
பதிவர்கள்லாம் என்னென்ன  புத்தாண்டு சபதம் எடுக்க போறாங்கன்னு நம்ம சிபிஐ ல
இருந்து வந்த ரிப்போர்ட்...,


1. கவிதைவீதி சௌந்தர்: காலைல 9 மணீக்காட்சி பார்த்து 12 மணீக்கே விமர்சனம் போட்றனும்


2. கருண்: இந்த வருஷமாவது பேருந்து கவிதை  எழுதாமல் இருக்கனும்.

3. மனோ: இந்த வருசமாவது அருவாளுக்கு வேலை வைக்காமல் பிளாக்குல இருக்குற அத்தன பயலும் அடங்கனும், சிபியை கலாய்க்காம ஒரு பதிவாவது போடனும். சிபி கண்ணாடி போடாம இருக்கும்போது ஒரு போட்டோவாவது எடுத்துடனும்.


4. பக்கி சாரி விக்கி: மிலிட்டரில இருந்து வந்தபின் மிலிட்டரி சரக்கு கிடைக்க
மாட்டேங்குது. நிறைய சரக்கு கிடைக்கனும்.எங்க ஆபிசுல  புதுசா 4 இல்ல ஐந்து ஸ்டெனோ  சேரனும். யூடுயூப்ல நிறைய விடியோஸ் அப்லோட் பண்ணனும். அப்பதானே நான் கிச்சளிக்காஸ் போட்டு பதிவை தேத்த முடியும்.
தமிழ்வாசி : எனக்கு விடுகதை சொன்ன, எங்க ஆபீஸ் வாசலில் எலந்த பழம் விக்குற பாட்டி ஊருக்கு போயிடுச்சு. இப்போ பதிவுல  போட விடுகதை இல்லாமல் தவிக்குறேன். வேற எதாவது பார்ட்டி சீ பாட்டி எலந்த பழம் விக்க வரணும்.

5. ராஜபாட்டை: விஜய், அஜீத், சூர்யாலாம் நிறைய படங்கள் நடிக்கனும்.
(சாமியே கொஞ்சம் ஜெர்க்காகி பார்க்க..)
நீ பயப்படாத சாமி. உன்னை அவங்க படம்லாம் பார்ர்க்க கூட்டிகிட்டு போக
மாட்டேன். அவங்க படம்லாம் நிறைய ரிலீசனால் தான் அந்த போட்டோலாம் வச்சு ஃபேஸ்புக்ல கலாய்ப்பங்க. அதை வச்சு நான் பதிவை தேத்துவேன்.



6. ஐ.ரா.ரமேஷ்பாபு: நான் படிச்ச, கேட்ட அத்தனை நீதிக் கதைகளயும் பதிவா போட்டாச்சு. புதுசா எவனாவது எழுதி குடுத்தால் நல்லா இருக்கும்.

7. சிரிப்புபோலீஸ்: 20வயசு பையன்கூட ஃபிகர் கூட சுத்துறான். ஆனால் அழகுலயும், அறிவுலயும்  சிறந்த!? எனக்கு ஃபிகரும் அமைய மாட்டேங்குது. வீட்டுல பார்க்குற பொண்ணும் செட்டாக மாட்டேங்குது. இந்த வருசமாவது ஃபிகர் இல்லாட்டி கல்யாணமாவது செட்டாகனும்.

8. வெங்கட்: என் பிளாக்குக்கு வரவன்ல சீன் படம் பார்க்குறவன், பான் பராக் மெல்லுறவன், தம்மு, தண்ணிஅடிக்குறவன் எவன்னு ஆராய்ச்சி பண்ணி அவன் கமெண்டை அப்ரூவல் பண்றதுக்குள்ள தாவு தீர்ந்துடுது. சோ, டீசண்டானவன் எவன், இண்டீசண்டானவன்னு எவன் ந்னு கண்டுபிடிக்குறமாதிரி சாஃப்ட்வேர் வந்தா நல்லா இருக்கும். அப்புறம், புதுசு புதுசா  எஸ்.எம்.எஸ் வந்துக்கிட்டே இருக்கனும் அப்போதானே அதை வெச்சு என்னால பதிவை தேத்த முடியும்.

9. நிரூபன்: இந்த வருசம் எல்லா பிளாக்கர்சும் நிறைய தப்பு பண்ணனும். அப்போதானே அதை வச்சு நான் பதிவு தேத்த முடியும்.

10. ராஜராஜேஸ்வரி: இருக்குற கோவில்கள் பற்றிலாம் எழுதி முடிச்சுட்டேன். புதுசா யாராவது கோவில் கட்டினா நல்லா இருக்கும். அப்புறம் போட்டோ எடுத்து எடுத்து என் கேமராவே ரிப்பேரா போயிட்டுது. அதனால என் கணவர் புது கேமரா வாங்கி தந்தால் நல்லா இருக்கும்

11. சித்ரா: அமெரிக்கா பத்தி பதிவெழுதி பதிவெழுதி எல்லாரையும் போரடிக்க வச்சுட்டேன். அதனால எனக்கு வேற ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கி குடுத்துடு. அப்போதானே அங்கே போய் அந்த நாட்டை பத்தி எழுத முடியும்.

12 . ஹேமா-   2 பிளாக்ல ஏதோ ஒண்ணுல தான் அதிகம் சைன் பண்ன முடியுது, 2012ல 2 பிளாக்லயும் ஒரே மேட்டரை மாத்தி மாத்தி போட்டுடனும்..