Saturday, December 25, 2010

ஈரோடு வரும் பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

http://image53.webshots.com/753/7/32/93/2387732930101238484NhdqOl_ph.jpg

    வருகின்ற  26.12.2010 ஞாயிறு  அன்று ஈரோடு வலைப்பதிவாளர்
சந்திப்பு நடைபெற இருப்பது அனைவரும் அறிந்ததே.அதே போல் நான் ஒரு
தனியார் வங்கியில் பணி புரிவதும் அனைவரும் அறிந்ததே,பொதுவாக ஃபைனான்ஸ் ஃபீல்டில்,தனியார் வங்கிகளில் இயர் எண்டிங்க் க்ளோஸிங்க் நடப்பதால் மாதத்தின்  கடைசி ஞாயிறு அன்று வேலை நாள் வைத்து விடுவார்கள்.

காலை 10 டூ 5 வேலை நேரம்.எனவே நான் கலந்து கொள்வது கடினம் என்றாலும்வெளியூரிலிருந்து வரும் பதிவர்கள் காலை ஈரோடு வந்ததும் என் செல்லுக்கு அழைத்தால் அவர்களை சந்திக்க காலை 6 டூ 9-30 வரை வருகிறேன்.மேலும் மாலை ஈரோடு பஸ் ஸ்டேண்ட் எதிரே உள்ள பிருந்தாவன்  ஹோட்டல் பார்க் நாம் தனிப்பட்ட முறையில்  சந்திப்போம். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி  வரை நான் ஃபிரீ.நானும் நல்ல நேரம் சதீஷும் வருவோம்.சந்திப்போம், கலந்துரையாடுவோம்.

வலைப்பதிவாளர் மீட்டிங்க் நடைபெறும் இடத்தில் விழா நடக்கும் என்பதாலும்
சிறப்பு அழைப்பாளர்கள் ஸ்பீச் நடைபெறும் என்பதாலும் நம்மால் அவர்களுக்கு
தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதாலும் இந்த ஐடியா.

ஈரோடு,திருப்பூர்,கோவை,சேலம் ,சென்னை மற்றும் வெளியூர் பதிவர்கள்
அனைவருக்கும் இது பொதுவான அழைப்பு.விருப்பம் உள்ளவர்கள்
தொடர்பு கொள்ளலாம்.

எனவே கூட்டம் முடிந்த பிறகு நாம் மாலை ஈரோடு பிருந்தாவன்
ஹோட்டல் பார்க்கில் சந்திப்போம்.இது பற்றிய உங்கள் ஆலோசனைகள்,
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன,

19 comments:

Philosophy Prabhakaran said...

சுடச்சுட பின்னூட்டம்...

Philosophy Prabhakaran said...

பதிவர் சந்திப்புக்கு எனது வாழ்த்துக்கள்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:((

மாணவன் said...

சந்திப்புகள் இனிதாக நடைபெற எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்........

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நாம் மாலை ஈரோடு பிருந்தாவன்
ஹோட்டல் பார்க்கில் சந்திப்போம்

வருண் said...

நான் ஈரோடு வர்றவங்ககிட்ட சொல்றேன்ங்க :)

Unknown said...

வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்.

எல் கே said...

santhippu nandraaga nadaipera vaalthukkal

R. Gopi said...

வேலை இருந்தாலும் வருபவர்களை எப்படியாவது சந்தித்து விடவேண்டும் என்பதில் உள்ள உங்கள் ஆர்வம் எனக்குத் தெரிகிறது. வாழ்த்துகள்

லதானந்த் said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

osi soru?

ப.கந்தசாமி said...

மாலை பிருந்தாவன்னில் சந்திக்க முயல்கிறேன்.

karthikkumar said...

சாட்ல என்கிட்டே சொன்னதையே ஒரு பதிவ போட்டுடீங்களே.... :)

Ravi kumar Karunanithi said...

இனிதாக நடைபெற எனது நல்வாழ்த்துக்கள்.

செல்வா said...

ஹி ஹி ஹி .. அப்படிங்களா அண்ணா ..
சரி நான் வந்திட்டு கூப்பிடுறேன் .. ஹி ஹி ஹி

Anonymous said...

welcome friends

நாரதர் கலகம் said...

அடடா நான் உங்களையும் பதிவர் சந்திப்புலேயே சந்திக்கலாம்னு எதிர்பார்த்தேன் , சரி அங்கே பர்ர்கலாம்

நாரதர் கலகம் said...

அடடா நான் உங்களையும் பதிவர் சந்திப்புலேயே சந்திக்கலாம்னு எதிர்பார்த்தேன் , சரி அங்கே பர்ர்கலாம்