Thursday, August 05, 2010

தல தலயா அடிச்சுக்கிட்டேன் யார் கேட்டா..? இப்போ பாருங்க...

நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய மெயில் இது.இந்தியாவுல ஏன் இவ்வளவு பிரச்சனை இருக்கு தெரியுமா?னு கேட்டு அதைப்பற்றி காமெடியா ஒரு விளக்கம் கொடுத்திருக்காங்க.தேவைப்பட்ட இடத்துக்கு மட்டும் தமிழ்ல மொழி பெயர்த்திருக்கேன்.ஒரு வெளை இதை ஏற்கனவே பார்த்திருந்தால் ரிப்பீட் ஆடியன்ஸாக ரசிக்கவும்.

இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடி,அதுல 9 கோடி பேரு ரிட்டயர் ஆகிட்டாங்க.37 கோடி பேரு மாநில அரசில் பணி புரிகிறார்கள்.20 கோடி பேரு நடுவண் அரசில் பணி புரிகிறார்கள்.(மத்திய அரசுன்னு சொன்னா டாக்டர் ராம்தாஸ்க்கு கோபம் வந்துடும்.)

2 பிரிவுலயும் யாரும் வேலை செய்யறதில்லை. ஐ டி ல (அதாவது தகவல் தொழில் நுட்பம் எனப்படும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி )1 கோடி பேரு இருக்காங்க.ஆனா அவங்க இந்தியாவுக்காக வேலை செய்யறதில்லை.25 கோடி பேரு ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ். 1 கோடி பேரு குழந்தைங்க.(5 வயசுக்கும் கீழ).15 கோடி பேரு வேலை இல்லா பட்டதாரிகள்.1 கோடியே 20 லட்சம் பேரு எப்பவும் ஹாஸ்பிட்டலே கதினு இருக்காங்க.79,99.998 பேரு ஜெயில்ல களி சாப்பிட்டுட்டு இருக்காங்கன்னு ஒரு நிலையியல் புள்ளி விபரம் சொல்லுது.மிச்சம் இருக்கறது நீயும் ,நானும் மட்டும்தான்.நீ  வெட்டியா மெயிலை படிச்சுட்டு ,அதை ஃப்ரண்ட்ஸ்க்கு ஃபார்வர்டு பண்ணிட்டு இருக்கே.நான் மட்டும் தனியா இந்தியாவை எப்படி காப்பாத்தறது?அதான் மடேர் மடேர்னு தலைல அடிச்சுக்கறேன்.

Why INDIA is in trouble.....


Population: 110 crore






9 crore retired 
[][][][][]
37 crore in state Govt; 


20 crore in central Govt. 


(Both categories don't work) 
[][]




1 crore IT professional (don't work for India ) 
[][][][]




25 crore in school 
[][][]




1 crore are under 5 years 




[][]




15 crore unemployed 




[][][]




1.2 crore u can find anytime in hospitals 
[][][][][][]




Statistics says u find 79,99,998 people anytime in jail 




The Balance two are U & Me. 


U are busy " checking Mails /sending fwds.. "..!! 
[][][][][][]












HOW CAN I HANDLE INDIA alone? 


[]



- பி.கு-இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதிவிடப்படவில்லை.

12 comments:

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நல்லா கணக்கு போடுறாங்கப்பா.... :))

சி.பி.செந்தில்குமார் said...

முதல் வடை உங்களுக்கே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

im week in maths. sorry

சி.பி.செந்தில்குமார் said...

கேப்டன் படம் பாருங்க நிறையா

ப.கந்தசாமி said...

நல்ல பதிவு. இன்னொரு கணக்க உட்டுட்டீங்களே. வருசத்துல அரசு ஊழியர்கள் எத்தனை நாள் வேலை செய்கிறார்கள்?

சி.பி.செந்தில்குமார் said...

முத வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர் ஐயா.எங்கக்காவும் ஒரு அரசு ஊழியர் என்பதால் அதை தவிர்த்துட்டேன்,ஹி ஹி

ஆர்வா said...

ஆங்கிலத்துல படிச்சிருக்கேன். தமிழ்ல ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க.

துளசி கோபால் said...

நெசந்தான்போல!!!!!

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க கவிதைக்காதலரே,கோகுலம் கதிர் ஹீரோவே.உங்களை விடவா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

துளசி கோபால் முதல் வருகைக்கும் கமெண்ட்டிற்கும் நன்றி

Jey said...

கேப்டன் படம் நெறய பாக்குரீங்களா?:)

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி அண்ணே ,நீங்க கேட்டதுக்காக கேப்டன் பதிவு ஒண்ணு போட்டுட்டேன்