Tuesday, September 27, 2011

1.என் கையால்அடிவாங்குபவன் மகாராஜாஆவான் - கேப்டன் , என்கையைபிடிச்சு இழுத்தவன் ஒரே நாளில் ஃபேமஸ் ஆவான் - சோனா # அரிய வாய்ப்பு  நழுவ விடாதீர்

-------------------------------------

2.லஞ்சம் என்பது அன்பளிப்பின் மறுஊ மொழி என்பவர்கள் அன்பை கேவலப்படுத்துகிறார்கள்

-----------------------------------

3. மற்றவர் எதிர்காலத்தை கணிப்பதாக கூறப்படும் கிளி ஜோசியனும் சரி ,  கிளியும் சரி பிரகாசமான எதிர்காலம் கொண்டா இருக்காங்க?

-------------------------------

4.

4 comments:

Mohamed Faaique said...

என்ன நடக்குது??? உண்மையிலேயே வடை நமக்கா??

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வடை மட்டும் இல்லை, வடை, பாயாசம், ஐஸ் கிரீம், குலோப் ஜாமூன் எல்லாம் உங்களுக்கு மட்டும் தான். அதானே எல்லோரும் எங்கே போய்ட்டாங்க கூட்டமா?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சிபியின் பிரபலத்துக்கு தலைப்பு தான் காரணம் புரியுதா?
தலைப்பில்லாத பதிவுக்கு ரெண்டே பேர்

SURYAJEEVA said...

அப்படியா?