Thursday, June 09, 2011

அழகிய ஃபிகர் என்பதற்கு ஆண்கள் அகராதியில் என்ன அர்த்தம்?

1.புத்திசாலியான ஆண்களைத்தான் அழகான பெண்கள் விரும்புவார்கள் என பெரும்பாலான ஆண்கள் முட்டாள் தனமாக நினைக்கிறார்கள்#ஜெண்ட்ஸாலஜி

--------------------------

2. சமையல் அறையில் மனைவிக்கு உதவி செய்வதை கேவலமாக நினைக்கும் ஆண்கள் சயன அறையில் பூரண திருப்தி பெறுவார்கள் என சொல்ல முடியாது#சரசாலஜி

-------------------------------


3.தனக்கு 10 கேர்ள் ஃபிரண்ட்ஸ் இருந்தாலும் அந்த 10 பேரும் தன்னிடம் மட்டுமே பழக வேண்டும் என எதிர்பார்ப்பது ஆண்கள் மனது#ஜெண்ட்ஸ்ஸாலஜி

---------------------------


Stunt Combo Gif - Stunt Combo
 



4. தாலிசெயின் 5 டூ 7 பவுனில் போடலாம் என்று மனைவி நினைக்கும்போது வெறும் மஞ்சள் கயிற்றில் போடக்கூடாதா?என்று கணவன் நினைக்கிறான்#ஜெண்ட்ஸாலஜி 

--------------------------


5. பொறாமை,பொஸஸிவ்னெஸ் இரண்டும் பெண்களுக்கு மட்டுமே உரித்த குணங்கள் அல்ல ,ஆண்களுக்கும் சம உரிமை உண்டு என்பதை பெண்கள் அடிக்கடி உணர்வார்கள்

--------------------

Tollywood Asheeka Photshoot

6. மாடர்ன் டிரஸ் மாடப்புறாக்களை 50% ஆண்கள் விரும்பினாலும் சேலை அணிந்த பாந்தமான குடும்பத்து குத்து விளக்குகள் மீதுதான் 100% ஆண்கள் விருப்பம்

----------------------


7.  ஆண்களுடன் பேசும்போது பெண்கள் இயல்பாக இருக்கிறார்கள்,பெண்களுடன் பேசும்போது ஆண்கள் இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள்#ஜெண்ட்ஸாலஜி

----------------------


8. பேண்ட்பாக்கெட்ல இருந்து அடிக்கடி சீப்பை எடுத்து தன்னை சிங்காரித்துக்கொள்ளும் ஆண்களை பெண் ரசிப்பதில்லை,நமுட்டு சிரிப்பை வெளிப்படுத்துவாள்

-------------------------


9.  பெரும்பாலான பெண்களுக்கு மூக்குத்தி அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் ஏனோ ஆண்கள் அதை அவ்வளவாக விரும்புவதில்லை#ஜெண்ட்ஸாலஜி

-----------------------------


10. அழகிய ஃபிகர் என்பதற்கு ஆண்கள் அகராதியில் ஒரே அர்த்தம் தான்,அது செக்கச்செவேல் கலரில் கொழுக் மொழுக் என மிதக்கும் அழகுடன் இருப்பது#ஜொள்ளாலஜி

---------------------- 


 

Wednesday, June 08, 2011

ஃபிகரு லவ்வுக்கு புதுசுன்னு எப்படி கண்டுபிடிக்கறது?அடங்கோ....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMWF4muG9mrKpmh5rHMr0XGems_C4T1rAY4EPb9VQVt4kDOEAsobvgYjfIL6iK9BWEIVTAooDQ5Vl9v6akexdd6PmEBTFpLWQLIdbaIo3-udN3qBDDU1SeZwhruAJHSg0_dGDn-xjnK0k/s640/School+Girl+%2526+Boy+Hot+Kissing+Pics+on+Bus+stand.jpg1.செருப்புடன் வேலை செய்ய ஜெ அமைச்சருக்கு உத்தரவு#அப்படியே பொறுப்புடன் வேலை செய்யவும் உத்தரவு போட்டா தேவலை-இப்படிக்கு கடுப்புடன் ஒரு சாமான்யன்

------------------------





2. மரபுக்கவிதைங்கறது முதிர் கன்னி மாதிரி.. புதுக்கவிதைங்கறது 20+ ஃபிகர் மாதிரி.. ஹைக்கூ என்பது டீன் ஏஜ் கேர்ள் மாதிரி#டேஸ்ட்  டிஃபர்ஸ்  ( அப்போ பின் நவீனத்துவக்கவிதைன்னா முகம் காட்டாம நமக்கு முதுகு காட்டி பஸ்ல உட்கார்ந்துட்டு வருமே அந்த ஃபிகரா? ராஸ்கள்.. சொல்றாம் பாரு வெளக்கம்.. )

--------------------------

3. ஹை கிளாஸ் ஃபிகர் கழுத்தில் எந்த ஆபரணங்களும் அணியாமல் இருந்தால்கூட ரசிக்கும் ஆண்கள் மிடில் கிளாஸ் ஃபிகர் எந்த ஆபரணம் அணிந்தாலும் ரசிப்பதில்லை#ஜெண்ட்ஸாலஜி

------------------------


4. ஆஃபீசில் இருந்து கணவன் எப்போ வருவான் என மனைவி காத்திருப்பாள்.வீட்டுக்குப்போகவேண்டுமே என்று வருத்தத்தோடுஆஃபீசை விட்டு கணவன் கிளம்புவான்#ஆஃபீஸாலஜி

----------------------
5. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிவதும் ஒரு வித சுதந்திரமே என பெண்ணும், அது ஆண்களைக்கவர செய்யும் குறுக்கு சால் தந்திரமே என்று ஆணும் நினைக்கிறார்கள்#கிழிஞ்சுது கிருஷ்ணகிரி

-----------------------

http://28.media.tumblr.com/tumblr_li8tcrGrK31qhtigao1_500.jpg
6. என்றென்றும் பாதுகாப்பான வாழ்வு வேண்டும் என பெண்ணும்,அன்றைய பொழுது ஜாலியாக கழிந்தால் சரி என ஆணும் நினைப்பதால் தான் பிரச்சனை வருகிறது #சைக்காலஜி

--------------------

7. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பிரத்யேக நறுமணம் உண்டு.அது இயற்கையின் நியதி.ஆனால் இதை பெண்ணிடம் சொல்லிக்கொண்டிராதே#சைக்காலஜி

--------------------

8. திருமண நாள் அன்று மணப்பெண் குதூகலமாக இருக்கிறாள்.பிறகும் அவ்வாறே..ஆனால் மாப்பிள்ளை அன்று ஒரு நாள் மட்டுமே பரவசமாக இருப்பான்#ஜெண்ட்ஸாலஜி

---------------

I Like You
Outta my face woman




9. என்னதான் நாசூக்கு ,நளினம் இவற்றில் கை தேர்ந்தவளாக இருந்தாலும் பப்ஸ் சாப்பிடும்( தியேட்டர் இடைவேளை ) பெண்கள் குழந்தைகள் போல் தான் உதடுகளில் சிதற விடுகிறார்கள்#லேடீஸாலஜி

-----------------

10. ரெட்,யெல்லோ,ரோஸ் என 3 நிறங்களில் 3 ரோஜாப்பூக்களை ஒரே ஹேர்பின்னால் கூந்தலில் சூடிய பெண் புதுக்காதலியாக அவதாரம் எடுத்தவளாக இருப்பாள்#லேடீஸாலஜி ( அப்பாடா.. டைட்டிலை நியாயப்படுத்தியாச்சு)

-------------------- 

 11.தன் நட்பு வட்டாரத்தை திருமணத்திற்குப்பின் சடார் என துறக்க பெண்களால் மட்டுமே எளிதாக முடிகிறது#லேடீஸாலஜி

--------------------------


12.  சிநேகிதிகள் ஆண்களுடனான சந்திப்பில் சாப்பிட்டாச்சா? என்ன சாப்பிட்டீங்க? என நலம் விசாரிக்கிறார்கள்,ஆண்களுக்கு அப்படி கேட்க தெரிவதில்லை


-------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid1vSgcyZYDE5_3psRrbtMPjp65oPEYS015D6zKvVRkoqaPp4qq-hB9P6Buu0nJqLX5MheCJKqe47BdRp-wukP4FIwd571eVkclwejV6lzgVqLChrDDSL8nQ6CcbyobCyDYm922vfmBYnK/s1600/Tamanah_2752.jpg

THE READER - சினிமா விமர்சனம் 18 +

http://www.daemonstv.com/wp-content/uploads/2011/03/mildred-pierce-hbo-poster-thumb.jpg
ஐயா படத்துல நயன் தாரா எப்படி கும்முன்னு இருந்தாரோ அந்த மாதிரி டைட்டானிக் படத்துல கும்முனும், ஜம்முன்னும் தான் இருந்தாரு கேட் வின்ஸ்லேட் (லேட்டா தியேட்டர்க்கு வந்தா சீன் கட்),ஆனா இந்தப்படத்துல ஆள் வதங்கிப்போன கத்திரிக்கா மாதிரி டல் அடிச்சு வில்லு நயன் மாதிரி இருந்தாலும் நம்ம ஆளுங்க அசரலையே.. போஸ்டர் பார்த்ததும் கண்டிப்பா சீன் இருக்கும் கற நம்பிக்கையோட ( கில்மா ரசிகர்களின் தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி ஹி ஹி ) நீண்ட க்யூவில் நிற்கறதைபார்த்ததும் எனக்கு ஆனந்தக்கண்ணீர் வந்துடுச்சு ஹி ஹி

பட்டிமன்றங்கள்ல, பொது விழாக்களில் ஆடியன்ஸூக்கு ஒரு வேண்டுகோள் விடுப்பாங்க.. அதாவது செல்ஃபோனை ஆஃப் பண்ணுங்க.. அல்லது சைலண்ட் மோடுல வைங்கன்னு .. ஒரு பய கேட்கனுமே.. குறிப்பா எஸ் வி சேகர், ஒய் ஜி மகேந்திரன் நாடகங்கள்ல யாராவது செல்ஃபோன்ல பேசுனாலோ,ரிங்க் டோன் கெட்டாலோ 2 பேரும் செம டென்ஷன் ஆகிடுவாங்க.. (என்ன கில்மா பட விமர்சனம் ரூட் மாறுது..?) ஆனா இந்தப்படத்துக்கு வந்த ரசிக பெருமக்கள் டிக்கெட் வாங்குனதுமே செல் ஃபோனை ஆஃப்  பண்ணிட்டாங்க.. ஆஹா என்னே அவங்க கடமை உணர்ச்சி.. அது ஏன்னா சீன் வர்றப்ப அவங்க மைண்ட் டைவர்ட் ஆகக்கூடாதாம்.. ஹி ஹி(கான்செண்ட்ரேஷன் ரொம்ப முக்கியம்)

 ஓக்கே மேட்டருக்கு வருவோம். ( மேட்டரா ? எங்கே எங்கே? )இந்தப்படம் 4 பிரிவுல ஆஸ்கார்க்கு போட்டி இட்டு ஒரு அவார்டை அள்ளிக்கிச்சு.. 2009 மார்ச்ல ரிலீஸ் ஆச்சு..படத்தோட  கதை என்ன?ன்னு சுருக்கமா மத்த படத்துக்கு பார்க்கலாம்? கில்மா படத்துக்கு திரைக்கதையோட பயணிச்சாத்தானே கிக்கு? ஹி ஹி

ஹீரோவுக்கு வயசு 16.. ஹீரோயினுக்கு வயசு 34.. ( பர்த் சர்ட்டிஃபிகேட் அட்டாச்டான்னு கேட்கக்கூடாது)ஒரு மழை நாளில் ஹீரோயின் வீட்டு வாசல் முன்னால ஒதுங்கறான்.. முன்னே பின்னே அறிமுகமே இல்லைனாலும் ஹீரோயின் அவனை உள்ளே கூப்பிட்டு உபசரிக்கிறா.. ( ஹூம், நாமளும் தான் பல வீடுகள்ல ஒதுங்கறோம். யாராவது கண்டுக்கறாங்களா? )
http://cdn.mos.totalfilm.com/images/k/kate-winslet-800-75.jpg
வெளில வெயிட் பண்ணு.. நான் டிரஸ் மாத்திட்டு வர்றேன்கறா.. அவன் ஒளிஞ்சு நின்னு பார்க்கறான். அவன் பார்க்கறதை இவளும் பார்த்துடறா.. முறைக்கறா.. பயந்து இவன் ஓடிடறான்.. ( தாழ் போடாம கதவை திறந்து வெச்சுட்டு டிரஸ் மாத்துனா எவன் கண்ணை மூடிக்கிட்டு சமர்த்தா ஹால்ல உக்காருவான்? )

இன்னொரு நாள்.. மறுபடி இவன் அவளை தேடி வர்றான்.. இவ அவனை குளிக்க சொல்றா.. ( #நீதி.. வெளில போறப்ப குளிக்காம போகனும் சான்ஸ் கிடைக்கலாம்)அவன் குளிச்சுட்டு வர்றப்ப இவ ரொம்ப உப்புசமா இருக்குன்னு டிரஸ்  எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சுட்டு அவனுக்கு துவட்டி விடறா.. ( வெளில மழை பெய்யறப்ப குளிர் பிரதேசத்துல ஏன் உப்புசமா இருக்கப்போகுதுன்னு யாரும் லாஜிக் கேள்வி கேட்காம படம் பார்க்கறாங்க.. )

அப்புறம்  2 பேருக்கும் கசமுசா நடந்துடுது.. இது தொடருது.. ஹீரோயினுக்கு படிக்கத்தெரியாது.. அதனால அடிக்கடி ஹீரோவை ஏதாவது கதை படிக்க சொல்லி கேட்பா.. ( டைட்டில்க்கு விளக்கமாம்). திடீர்னு ஹீரோயின்  மாயம் ஆகிடறா..

ஹீரோ லா காலேஜ்ல சேர்ந்து படிக்கிறான். ( ஹீரோயின் கூட படுக்கிறான்னு சொன்னப்ப ஆர்வமா இருந்தவங்க படிக்கிறான்.ன்னு சொன்னதும் போர் அப்டின்னு புலம்பறது எனக்கு கேட்குது ஹி ஹி )

ஹீரோயின் ஒரு பஸ் கண்டக்டர்.. அவ ஒரு கேஸ்ல மாட்டிக்கறா.. ( ஒரு கேஸே கேசில் மாட்டியதே அடடே ஆச்சரியக்குறி என கவிதை சொன்னா வன்மையா கணடனம் தெரிவிக்கப்படும்)அது என்ன கேஸ்.. கோர்ட்ல என்ன நடந்தது போன்ற விபரங்கள் எல்லாம் படத்துக்கு தேவை ஆனா நமக்கு தேவை இல்லை ஹி ஹி .. 

அவளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்குது.. ஜெயில்ல இருக்கறப்ப அவளுக்கு ஹீரோ ஆடியோ கேசட்ல கதை சொல்லி ரெக்கார்டு பண்ணி அனுப்பறான்..20 வருஷங்கள் கழிச்சு ஹீரோயின் ரிலீஸ் ஆகறப்ப  ஹீரோ அவளை வந்து பார்க்கறான்..

ஹீரோ ஹீரோயினை ஏத்துக்கறாரா? இல்லையா? என்பதை வெண் திரையில் காண்க..

http://www.film-autos.com/rampenlicht/media/0709_the_reader_der_vorleser_01.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. ஹீரோயின்  - நீ செம டேலண்ட் தான்..

ஹீரோ - நீ எதுல டேலண்ட்னு சொன்னே? ராஸ்கல்.. 

2. அவளுக்கு கதை படிக்கறதை விட மற்றவர்களை படிக்க சொல்லி கேட்கறதுல ஆர்வம் அதிகம்.. 

3. நீ என்னை உனக்கு அடிமை ஆக்கீட்டே.. நீ எது சொன்னாலும் நான் கேட்பேன்னு நினைக்கறே.. ஆனா அது நடக்காது.. 

அது பற்றி எனக்கு கவலை இல்லை.. ஆனா நான் சொல்ல வேண்டியதை உன் கிட்டே சொல்லியே தீருவேன்.. 

4. என் க்ளாஸ் ஃபிரண்ட்ஸோட என்னால இயல்பா பழக முடியலை.. உன்னுடனான தருணங்கள், நினைப்புகள் என்னை வாட்டி வதைக்குது,,

5.யுவர் ஆனர் 300 பேர் மரணத்துக்கு நான் காரணம்கறதை என்னால ஏத்துக்க முடியாது.. நான் மட்டும் தான் காரணம்னு சொல்றது டூமச்.. என்னோட பணியில் இருந்த எல்லாரும் தான் அதுக்கு பொறுப்பு.. 

6. நீங்க மட்டும் தான் அவருக்கு ஆதரவா இருக்கீங்க.. நீங்க அவளை கண்டுக்காம விட்டுட்டா அவளுக்கு ஆதரவா யாருமே இருக்க மாட்டாங்க.. அவளால அதை தாங்கிக்க முடியாது.. 
7.நமக்குள்ளே  இனி எல்லாம் அவ்வளவு தானா? 

ஆமா. எனக்கும் ஒரு மக இருக்கா.. அவளை வளர்த்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு..  உனக்கு நான் ஒரு வீடு ரெடி பண்ணிடறேன்.. அங்கே பக்கத்துல ஒரு லைப்ரரியும் இருக்கு,.. 

வேணாம்.. நீயே எனக்கு இல்லைன்னு ஆனப்ப எனக்கு மற்ற எதுவும் வேணாம்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHcpFICL6Fk9K03K2fpLZe66RHfNIlG5IDeps5X07AYJzzeKKHIGb1XRiJw-F5zfsFDJtohIb4M1IXhB6Y-9tEE2-_YCNYz4vsfkqM7e1hJLZ6pg4aRiN7Ga9TZsev0PeJ8T99RD_3E7_D/s320/The-reader-winslet-kross.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படத்தில் முதல் 3 ரீல்களுக்குப்பிறகு இது ஒரு சீன் படம் அல்ல,, அழகிய காதல் கதை என்ற விஷயத்தை இயல்பாக சொன்னது.. அழகிய காட்சி அமைப்புகள்

2. ஹீரோயின் ஓவ்வொரு தருணத்திலும் கதை கேட்கும் ஆர்வத்துடன் இருப்பதாக சித்தரித்தது.. பின்னாளில் அவளது ஜெயில் வாழ்க்கைக்கு அந்த பழக்கம் பயன் உள்ளதாக காட்டியது.. 

3. டீன் ஏஜ் ஹீரோ, ஓல்டு ஏஜ் ஹீரோ இருவருக்குமான முகச்சாயல் பொருந்திவரும் கேரக்டர் செலக்சன்.. 

4. மகளுடனான சந்திப்பில் தந்தை தன் காதலி பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்வது..

5. கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பொறி பறக்கும் வசனங்கள் இல்லாமல் இயல்பான காட்சிகளால் நகர்த்தியது.. 

6. நாயகி தற்கொலை  செய்வதை நாசூக்காக காட்டியது.. தான் நேசித்த புத்தகங்களையே தூக்கு மேடை ஆக்குவது..


http://imstars.aufeminin.com/stars/fan/kate-winslet/kate-winslet-20080107-359737.jpg

 

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. 20 வருடங்கள்  கழித்து நாயகன் நாயகியை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க காரணம் என்ன அன்பதை தெளிவாக சொல்லாதது.. அந்த சந்திப்பில் காதலன் உணர்ச்சி வசப்படாமல் ஜஸ்ட் ஒரு டச்சோ, கிஸ்சோ இல்லாமல் அவளை விட்டு விலகுவது..
2. ஹீரோயின் தற்கொலை செய்து கொள்ளும் அளவு மனோ தைரியம் இல்லாதவள் என்று ஒரு சீனில் கூட கேரக்டரைசேஷன் செய்யாதது.. 


3. நாயகி பல வருடங்கள் சிறையில் இருக்கும்போது அவள் நினைவாகவே காலம் தள்ளும் ஹீரோ நாயகி ரிலீஸ் ஆனதும் அவளை கழட்டி விட நினைப்பது..

4. படத்தின் போஸ்டர்களிலும், விளம்பரங்களிலும் இது ஒரு சீன் படம் என்ற மாயையை ஏற்படுத்தியது.. இதனால் ஒரு நல்ல காதல் படத்தை பெண்கள் தவற விடுகிறார்கள்..

5.ஹீரோ டீன் ஏஜில் தன்னுடன் படிக்கும் மாணவியுடன்  ஒரு நாள் திடீர் என உறவு கொள்வதும்,அப்போது நாயகியை நினைத்துப்பார்ப்பதும்...இந்த காட்சியால் பின்னால் அவர் நாயகியை ஏற்காத போது பாத்திரத்தின் தன்மை பற்றிய குழப்பம் வந்து விடுகிறது..

ஈரோடு அன்ன பூரணி,ஸ்டார் ஆகிய 2 தியேட்டர்களில் இந்தப்படம் நடைபெறுகிறது..  படத்தில் ஆபாசம் இல்லை.. எனவே பெண்களும் பார்க்கலாம். நல்ல காதல் கதை..

டாக்டர்,....என் சம்சாரம் 2 வருஷமா முழுகாம இருக்கா!!!!!!!!!!!!!!!!!

http://fashiontribe.net/wp-content/uploads/2011/05/indian-girls-in-salwar-kameez.jpeg

1. டாக்டர்,என் மனைவி 2 வருஷமா முழுகாம இருக்கா.

என்ன உளர்றே?

ஹவுஸ் ஓனர்ங்கற முறைல வாட்டர் பிராப்ளத்தை சரி பண்ணிட்டா தேவலை.

----------------------------

2.ஆபரேஷன் முடிஞ்சதும் டாக்டர் ஹாஸ்பிடல்ல வேலை செய்யற 4 பேரை கூப்பிட்டு ஏதோ மாத்திரை தர்றாரே? எதுக்கு?

அது தான் தூக்க மாத்திரை.. அதை சாப்பிட்டுட்டு தெம்பா பேஷண்ட்டோட பாடியை தூக்குவாங்க..

-----------------------------

3. அந்த டைரக்டர் படு கஞ்சன்னு எப்படி சொல்றே?

படத்துக்கு மியூசிக் டைரக்டர்னு யாரையும் புக் பண்ணலை..தீம் பார்க் போய் அங்கே இருந்து மியூசிக் தீம் எடுத்துக்கறாராம்.

----------------------------

4. தலைவரோட பெட்ரூம்ல 4 பக்கமும் கண்ணாடியா  இருக்கே?

காலைல எந்திரிச்சதும் நரி முகத்துல விழிக்க ஆசைப்பட்டாருஅதான் அவர் முகத்தை பார்க்க.....

-----------------------

5. எப்பவும் செருப்புடன் தான் இருக்கனும்னு மேலிட உத்தரவு..

தலைவரே.. விளையாடாதீங்க.. இப்போ நாம கோயிலுக்கு உள்ளே போகப்போறோம்.. செப்பலை கழட்டுங்க  முதல்ல..

----------------------------

http://www.indianmakeuptips.com/wp-content/uploads/indian-wedding-night-makeup.jpg

6. தலைவர் வாயைக்குடுத்து மாட்டிக்கிட்டாராமே?

மக்கள் வாழ்க்கைத்தரம் உயருதோ இல்லையோ எங்கள் ஆட்சியில் பெட்ரோல் தங்கம் விலை அபரிதமா உயருதுன்னாரே...

-----------------------------

7. இளவரசி ஒரு முஸ்லீம் இளைஞரை காதலிக்கிறார் என்று எப்படி சொல்கிறீர்கள் மன்னா?

இளவரசி வரும்போது வீரர்கள் பராக் சொல்லாமல் முபாரக் முபாரக் என்றார்களே? யார் அந்த முபாரக்?

---------------------------------

8. இவரு கில்மா ஜோசியர்னு எப்படி சொல்றே?

இங்கே ஜாதக பலாபலன் பார்க்கப்படும்னு போர்டு வைக்கறதுக்குப்பதிலா பலான பலன்கள் பார்க்கப்படும்னு போர்டு வெச்சிருக்காரே?

----------------------

9. மாசமா இருக்கறப்ப இப்படி டான்ஸ் ஆடறியே? உனக்கு எவ்வளவு தைரியம்?

டான்ஸ் ஆடறதுக்கு தைரியம் எதுக்கு டார்லிங்க்?கால் இருந்தா போதாதா?

------------------------

10. ஹலோ.. சுரேஷா?எப்போ ஊருக்கு ரிட்டர்ன்?

டார்லிங்க்.. ஏன் கேட்கறே?

உங்களுக்கு எதுவும் ஷாக்கா இருக்கக்கூடாதே.. சரி பண்ணிக்கத்தான்..

--------------------------
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQmpPb8yps67VuX3VQJdDlDPIlMlQI2Ot4JZfNFdHYowbYpr5I-&t=1 

டிஸ்கி - 1. எங்கள் ஆருயிர் அண்ணன் ராசலீலா ராஜேந்திரன் என்னும்
  திரு .  சங்கரலிங்கம் அவர்கள்,   தமிழ் பதிவர்கள் அனைவரும் நெல்லையில் சந்திக்க ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்.  இது வரை, சென்னை - மதுரை -  கோவில்பட்டி - நெல்லை பகுதிகளில் யில் இருந்து சில பதிவர்கள் வர சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறினார்.
இது குறித்து அவர் அனுப்பிய விவரம்:

 
அன்பு பதிவுலக சகோதர சகோதரிகளே!
 
           வரும் 17.06.2011 வெள்ளி அன்று, திருநெல்வேலியில் பதிவர்கள்   சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.
 
           இடம்: மிதிலா ஹால்,A/C.
                       ஹோட்டல் ஜானகிராம்,
                        மதுரை ரோடு,
                        திருநெல்வேலி சந்திப்பு.
 
           நாள்: 17.06.2011 
 
           நேரம்: காலை 10.00 மணி

10.06.2011 குள் வருபவர்கள் உறுதி செய்து விட்டால், அதற்கேற்றார் போல நிகழ்ச்சிகளை செய்து விடலாம். 
 
எனது [email protected]  mail ID க்கு உறுதி செய்து மெயில் கொடுங்கள்.
 
என் செல் எண் 9442201331.
 
ஜூன் பத்தாம் தேதிக்குள் விருப்பம் தெரிவித்தால், சிறப்பான ஏற்பாடுகள் செய்ய உதவிடும். 
 
மிக்க அன்புடன்,
அ.ரா.சங்கரலிங்கம்,
உணவு உலகம்

எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் - அண்ணன் பரம்பரை பணக்காரர் என்பதாலும், பண்ணை நிலம் ஏக்கரா கணக்கில் இருப்பதாலும்,வரும் பதிவர்களுக்கு T.A (ட்ராவலிங்க் அலவன்ஸ்)D.A (இதர செலவுகள்) HRA (லாட்ஜில் தங்கும் செலவு ) அனைத்தும் பார்த்துக்கொள்வார்.. மேலும் குறிப்பிட்ட சிலரை நமீதா முறையில் அதாவது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களை குற்றாலம் கூட்டி செல்ல இருக்கிறார்.. 

மேலும் அவர் தனது டீன் ஏஜ் கால கட்டத்தில் கரெக்ட் பண்ணுன ஃபிகரின் ஆல்பங்கள் 4 ( வித் 675 ஃபோட்டோக்கள்) பார்வையாளர்கள் பார்க்க ( அண்டர்லைன் பார்க்க மட்டுமே..)வைக்கப்படும்

எனவே திருநெல்வேலி வந்து செம ஜாலியா இருப்போம், கொண்டாடுவோம்.. ( ஊரான் ஊட்டு காசுல தீபாவளி கொண்டாட கசக்குதா என்ன? ஹா ஹா )

டிஸ்கி 2 - காபி பேஸ்ட் பதிவர் என இனி என்னை யாரும் அழைக்க முடியாது .. ஏன் எனில் உலக பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பதிவை காப்பி அடித்து அதை டிஸ்கியாகவும் போட்டது  இதுவே முதல் முறை.. எனவே இனி காபி பேஸ்ட்  டிஸ்கி பதிவர் என்றும் அழைக்கப்படுவேன்.. ஹா ஹா 

டிஸ்கி 3 - இந்த பதிவில் உள்ள ஃபிகர்கள் யார்னே எனக்கு தெரியாது.. உணவு உலகம் கரெக்ட் பண்ணுன ஃபிகர்களுக்கான சாம்ப்பிள்ஸா? என கேட்டு யாரும் பின்னூட்டம் இட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் ஹி ஹி

Tuesday, June 07, 2011

தெஹல்கா ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது,மாட்னாரு தயாநிதி மாறன்


ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு முன்பு டெலிகாம் அமைச்சராக இருந்த தயாநிதிக்கும் தொடர்பும் பங்கும் இருக்கிறதா என்பது தான் இனி அடுத்த கட்ட விசாரணை. எந்த அடிப்படையில் ராசாவும் கனிமொழியும் சரத் ரெட்டியும் பல்வாவும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்களோ, அதே அடிப்படையில் தயாநிதி மாறனும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்கிறது தெஹல்கா இதழ். 


தெஹல்காவின் பல முக்கியமான புலனாய்வுக் கட்டுரைகளை எழுதியவரான அஷிஷ் கேத்தனும் ராமன் கிர்பாலும் இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதி மாறன் தொடர்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தெஹல்கா சொல்வது என்ன என்று பார்ப்போம். 

தயாநிதி மாறன் மே 2004 முதல் மே 2007 வரை டெலிகாம் அமைச்சராக இருந்தார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரன் நடத்தும் ஏர்செல் கம்பெனி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த தொடர்பு சேவை லைசன்சுகளுக்கு விண்ணப்பித்தது. ஆனால் ஒவ்வொரு விண்ணப்பத்தின் மீதும் தயாநிதியின் அமைச்சகம் கேள்விகளை எழுப்பியது. ஏர்செல் பதில் தந்து கொண்டே இருந்தது. ஆனால் லைசன்ஸ் வழங்கப்படவே இல்லை.

இரண்டாண்டுகள் இப்படியே நீடித்த நிலைமை திடீரென மாறியது. சிவசங்கரன் தன் கம்பெனியில் 74 சதவிகிதப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு, சுமார் 7800 கோடி ரூபாய்களுக்கு விற்றார். மேக்சிஸ் கம்பெனியின் அதிபர் இலங்கைத் தமிழரான ஆனந்தகிருஷ்ணன். இன்னொரு 26 சதவிகிதப் பங்குகளை மாறன் குடும்பத்துக்கு நெருக்கமான சென்னை அப்போலோ மருத்துவமனை டாக்டர் பிரதாப் ரெட்டியின் குடும்பத்தினர் வெறும் 34 கோடிக்கு வாங்கினர். 

அக்டோபர் 2005ல் ஏர்செல்லை வாங்க விரும்புவதாக ஆனந்தகிருஷ்ணன், சிவசங்கரனிடம் தெரிவித்தார். அடுத்த இரண்டே மாதங்களில் டிசம்பர் 14 அன்று தயாநிதியின் அமைச்சகம் லைசன்சுகளுக்கான புதிய விதி முறைகளை அறிவித்தது. டிசம்பர் 30ந் தேதி ஏர்செல்லை மேக்சிஸுக்கு விற்க ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo3thjebkJfF3rfK6-5ICuI3duWZ689Ij5gudXmKcKBAHRsT1QQ4HcZbQt7hZ4YXMsi03qVO4b2XHogvWL8b2gfUZLftm1NhzjwKW9tSlVOYal6Li8KImkNyEHdY7KO5mc2LIr1qhymkyF/s1600/dayanithi+maran+cartoon.jpg
அடுத்த மூன்றே நாட்களில் தயாநிதி மாறனின் அமைச்சகம் புதிய விதிமுறைகளின் கீழ் தகவல்களை அனுப்பும்படி ஏர்செல்லைக் கேட்டுக் கொண்டது. அடுத்த பதினேழே நாட்களில் ஏர்செல் தகவல்களைக் கொடுத்தது. ஜனவரி 12 அன்று மேலும் புது வட்டாரங்களுக்கு லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்தது.

பிப்ரவரி மாதத்திலிருந்து ஏர்செல்லுக்கு தயாநிதியின் அமைச்சகம் லைசன்சுகளை வழங்கத் தொடங்கியது. நவம்பர் மாதத்தில் மொத்தமாக ஏர்செல்லுக்கு 14 வட்டாரங்களுக்கான லைசன்சுகள் கிடைத்துவிட்டன. மொத்தமாக லைசன்ஸ் கட்டணமாக ஏர்செல் செலுத்திய தொகை 1399 கோடி 47 லட்சம் ரூபாய்கள். ஆனால் தணிக்கைக் கணக்கீடுப்படி இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 22 ஆயிரம் கோடி ரூபாய்கள்.

ஆனந்தகிருஷ்ணன் கைக்கு ஏர்செல் மாறி லைசன்சுகள் கிடைத்த நான்காவது மாதத்தில், அவரது மேக்சிஸ் குழுமம், தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் குழுமத்தைச் சேர்ந்த சன் டைரக்ட் டி.வி. கம்பெனியில் 20 சதவிகிதப் பங்குகளுக்காக 150 மில்லியன் டாலர்கள் ( சுமார் 600 கோடி ரூபாய்கள்) கொடுத்தது. அடுத்தபடியாக 2008-2009ல் மேக்சிஸ் குழுமம் சன் குழுமத்தின் எஃப்.எம். வானொலி கம்பெனியில் சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்தது.

தெஹல்கா மேலும் சொல்லும் மூன்று தகவல்களும் முக்கியமானவை. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விலை நிர்ணயிப்பது பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அமைச்சரவையின் குழுவிடம் இருந்ததை தயாநிதி மாறன் மாற்றி முழு அதிகாரமும் தமது அமைச்சகத்திடமே வைத்துக் கொண்டார். இதை நிதி அமைச்சகம் கடுமையாக ஆட்சேபித்தது. ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் ஒப்புதல் அளித்தார். (இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் அடுத்து வந்த ராசாவும் முடிவுகள் எடுக்க முடிந்தது.) 


சிவசங்கரன் ஏர்செல்லை நடத்தி வந்தபோது டாடா குழுமத்துடன் தொழில் ரீதியான கூட்டு வைத்திருந்தார். டாடாக்களுக்கும் தயாநிதி மாறனுக்கும் இடையே நல்லுறவு இருக்கவில்லை. அதற்குக் காரணம் டிஷ் டி.வி. தொழிலில் டாடாவுக்கும் சன் குழுமத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு நீதிமன்ற வழக்கு வரை சென்றதுதான்.

எனவே சிவசங்கரனிடம் ஏர்செல் இருந்தவரை தயாநிதி மாறனின் அமைச்சகம் லைசன்சுகளைத் தரவில்லை. தமக்கு எதிராக அமைச்சகத்தில் யாரோ தொடர்ந்து வேலை செய்வதாக சிவசங்கரன் 2005ல் புகார் கடிதமே எழுதியிருக்கிறார்.

மூன்றாவது தகவல்தான் அரசியல்ரீதியாக முக்கியமானது. உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ராசா அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டி வந்ததும், புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற கபில் சிபல், 1998 முதல் 2009 வரை ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் வழங்குவதில் பின்பற்றிய அனைத்து நடை முறைகள் , நடவடிக்கைகள் பற்றியும் விசாரித்து அறிக்கை தரும்படி நீதிபதி சிவராஜ் பாட்டில் கமிஷனை நியமித்தார்.


அந்த கமிஷனும் அறிக்கையைத் தந்து விட்டது. அந்த அறிக்கையில், ஏர்செல்லுக்கு லைசன்ஸ் தராமல் விதவிதமான கேள்விகள் கேட்டு வருடக்கணக்காக தயாநிதிமாறனின் அமைச்சகம் இழுத்தடித்தது சரியல்ல என்று கூறப்பட்டிருக்கிறது. அமைச்சகம் ஏர்செல்லிடம் கேட்ட விவரங்கள், தேவையற்றவை, பொருத்தமற்றவை, லைசன்ஸ் விதிமுறைகளுக்குப் புறம்பானவை என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமல்ல; பணம் தொடர்பான எந்தக் கொள்கை முடிவானாலும் அதுபற்றி நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த அமைச்சகமும் உத்தரவுகள் போடக் கூடாது என்ற மத்திய அரசின் நடத்தை விதியை தயாநிதி மாறனின் அமைச்சகம் பின்பற்றவே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.


ராசா அமைச்சராக இருந்தபோது பால்வாவின் ஸ்வான் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் லைசன்ஸைக் குறைந்த விலைக்குக் கொடுத்தார். லைசன்ஸ் கிடைத்ததும் பால்வா, தன்னுடைய வேறு கம்பெனிகள் மூலம் கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் கடன் கொடுத்தார். அது லஞ்சப் பணம்தான் என்பது சி.பி.ஐ.யின் வாதம். அந்த அடிப்படையில்தான் ராசா, கனிமொழி, சரத் ரெட்டி, பால்வா எல்லாருமே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தயாநிதி மாறன் ஆனந்தகிருஷ்ணனின் ஏர்செல்லுக்கு குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் கொடுத்தார். லைசன்ஸ் கிடைத்ததும், ஆனந்தகிருஷ்ணனின் கம்பெனி தயாநிதி மாறனின் சகோதரர் நடத்தும் சன் குழுமத்தில் 700 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது. இதுவும் லஞ்சப் பணம்தானே. இது லஞ்சப்பணம் இல்லை, தற்செயலாக நடந்தது என்றால் அதே விதி ராசாவுக்கும் பொருந்தும் அல்லவா? தமக்கு சன் குழுமத்தில் எந்த முதலீடும் இல்லை என்று தயாநிதி மாறன் அறிவித்திருக்கிறார். இதே வாதப்படி ராசாவுக்கும் கலைஞர் டி.வி.யில் எந்த முதலீடும் இல்லை.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimd7jEPF9dOg2TVEL8H0PXoGJCzRFbFmSrOumA3GP1dO2IK4sGmcLO0-rFQ2mMff92xWWtPY-t5jQZRjtcCcgR7EN831WaiINdYBHBdoekayOnOsjtoV-aNYuYWdaXSRlH10HPHLL9gX0/
தெஹல்கா இந்தச் செய்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆங்கில டி.வி. சேனல்கள் எல்லாம் தொடர்ந்து இதை எழுப்பி வருகின்றன. பி.ஜே.பியும் இடதுசாரிக் கட்சிகளும் தயாநிதி மாறனும் பிரதமரும் விளக்கம் தரவேண்டுமென்று கோரியுள்ளன. ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரித்துவரும் பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணை வரம்புக்குள் இது வரும்; மேற்கொண்டு கருத்து சொல்ல முடியாது என்று காங்கிரஸ் சொல்லிவிட்டது. 


உச்ச நீதிமன்றத்தின் முன்பு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தொடுத்த பொதுநல வழக்கின் அடிப்படையில்தான் இதுவரை விசாரணை கைதுகள் எல்லாம் நடந்துள்ளன. புதிதாக தெஹல்கா வெளியிட்டுள்ள தகவல்கள் அடிப்படையிலும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று பூஷண் இன்னொரு மனு இந்த வாரம் தாக்கல் செய்யவிருக்கிறார். 

எனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்து தயாநிதி மாறனும் உட்படுவாரா மாட்டாரா என்பது இனி உச்ச நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்துத்தான் இருக்கிறது.

தெஹல்கா ஆசிரியருடன் ஒரு சந்திப்பு!
தயாநிதி மாறன் ஏர்செல் விவகாரம் பற்றி தெஹல்காவில் எழுதியிருக்கும் தெஹல்காவின் புலனாய்வுப் பிரிவு ஆசிரியர் அஷிஷ் கேத்தன் வேறு ஒரு கட்டுரை தொடர்பான புலனாய்வுக்காக மே 31 அன்று சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்தார். (ஞாநி அவர்களை)


தெஹல்கா எனக்குப் பிரியமான இதழ். அது ஓர் அசாதாரணமான இதழ். பத்து வருடங்களுக்கு முன்னால் இணைய இதழாக ஆரம்பித்தபோது பி.ஜே.பி. ஆட்சியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராணுவ அமைச்சராக இருந்த சமயத்தில், ராணுவத்துக்கு அதிநவீன பைனாகுலர்கள் வாங்குவதில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தியது. பி.ஜே.பி செயலாளர் பங்காரு லட்சுமண் லஞ்சப் பணம் வாங்குவதை ரகசிய வீடியோவில் படமெடுத்து வெளியிட்டது.

அவர் பதவி இழந்தார். பெர்னாண்டஸ் ராஜினாமா செய்தார். தெஹல்காவை பாகிஸ்தானின் கைக்கூலிகள் என்று அவதூறு செய்தார்கள். வீடியோ மோசடி என்றார்கள். ஆனால் கடைசியில் வீடியோ மெய்யானது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. 

பி.ஜே.பி. அரசு தெஹல்கா இணைய இதழை நடத்த முதலீடு செய்த கம்பெனிகள் மீதெல்லாம் வரித்துறை ரெய்டு நடத்தி அவற்றை முடக்கி தெஹல்கா இணையத்தை மூடவைத்தது.

தெஹல்கா குழுவினர் சோர்ந்து விடாமல் மறுபடியும் 2003ல் அதை அச்சில் வார இதழாகக் கொண்டு வந்தனர். இதற்காக இந்தியா முழுவதும் பல துறைகளில் இருக்கும் பிரபலங்களிடம் இருந்து ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் நன்கொடையாக மொத்தம் சுமார் நான்கு கோடி ரூபாய் வரை திரட்டினார்கள். இப்படி ஒரு பத்திரிகை தொடங்கி நடத்துவது இதுவே முதல்முறை. 
 http://snapjudge.files.wordpress.com/2007/07/anbumani-ramadoss_dayanidhi_maran_quote.jpg

அஷிஷ், லக்னோவைச் சேர்ந்த 35 வயது இளைஞர். தெஹல்காவுக்காக இதுவரை அவர் செய்திருக்கக்கூடிய புலனாய்வுகள் பிரமிப்பானவை. அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் மன்மோகன் ஆட்சிக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றதும் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாராளுமன்றத்துக்@க கட்டுக் கட்டாக பணம் கொண்டு வந்து காட்டி ரகளை ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

அந்த விவகாரத்தில் மூன்று பி.ஜே.பி. எம்.பி.கள் தாமாகவே காங்கிரஸ் தரப்பை அணுகி பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடத் தயார் என்று முன்வந்ததை அஷிஷ் அவர்களுடன் பேட்டிகளின் மூலம் அம்பலப்படுத்தினார். அதில் சமாஜ்வாடி கட்சி அமர்சிங்குக்கு இருந்த தொடர்பையும் வெளிப்படுத்தினார்.


அதற்கு முன் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களில் பங்கேற்ற தீவிர இந்துத்துவா ஊழியர்களைப் பேட்டி எடுத்து அவர்களின் பின்னணி, அவர்களுக்கும் மோடி அரசின் சில அமைச்சர்களுக்கும் இருந்த தொடர்பு ஆகியவற்றை அம்பலப்படுத்தினார். அவர்கள் மீது இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த புலனாய்வுக்காக, அஷிஷ் வேறு பெயரில் தானே ஓர் இந்துத்துவ வெறியராக நடித்து ஆறு மாத காலம் குஜராத்தின் பல பகுதிகளில் தங்கியிருந்து ஒலி/ஒளிப் பதிவுகள் மூலம் பலரை அம்பலப்படுத்தினார். 

மேலகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்துத்துவ தீவிரவாதி சுவாமி அசீமானந்தாவின் 42 பக்க ஒப்புதல் வாக்குமூலத்தை வெளிப்படுத்தியதும் அஷிஷ்தான்.

ஏர்செல்-தயாநிதி மாறன்-சன் குழுமம் விவகாரம் பற்றி அஷிஷ் உறுதியாக இருக்கிறார். “நாங்கள் எழுதிய அத்தனையும் ஏற்கெனவே ஆவணங்களாக இருக்கும் தகவல்கள்தான். அவற்றின் அடிப்படையில் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியது சி.பி.ஐ.யின் பொறுப்பு. நிச்சயம் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் அடுத்து எடுத்துச் செல்லும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இதுவரை தெஹல்கா வெளியிட்ட எந்தப் புலனாய்வுக் கட்டுரையிலும் நாங்கள் தவறு செய்தோம் என்று காட்டப்படவில்லை. சரியென்றே நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் அஷிஷ்.

நன்றி - கல்கி வார இதழ் + ஓ பக்கங்கள் ஞாநி

LITTLE BIG SOLDIER -சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEge4GI72HQtWFz9GL8e4uw8kzrGG_xNxOg7ig_KBOrPEwBEQOQ54MV60gVuiiNhZHraUgSw1S71GSozjUWURK5MjEAwm2Q-UFI1fRxwWCvJHeW_Gab1q6PuuN57ZP3R12wSdUWdSIRvEtc/s400/little+big+solidier.jpg 

எவ்ரி ஹீரோ ஈஸ் பிக்கம் போர் ஒன் டே (EVERY HERO IS BECOME BORE ONE DAY)என்று சொல்வது ஜாக்கிசானுக்கு மட்டும் பொருந்தாது என நினைக்கிறேன்..அவர் மொக்கை படத்தில் நடித்தாலும் அவர் வரும் காட்சிகள் போர் அடிப்பதில்லை..போர் சம்பந்தப்பட்ட படம் என்றாலும் போர் அடிக்காமல் காட்சிகள் பர பரவென நகர்கின்றன... 

ஒரு பேரரசின் 2 வாரிசுகளில் (ஸ்டாலின்,அழகிரி மாதிரி) ஒரு வாரிசு சதித்திட்டத்தால் அரண்மனை விட்டு வெளியேற்றப்படுகிறார்..பேரரசின் ஆளுகைக்கு உட்படாத ஒரு சிற்றரசின் வீரரிடம் பணயக்கைதியாக மாட்டிக்கொள்ளும் இளவரசரின் பயணம் தான் படம்.. 

புரூஸ்லிக்குப்பிறகு டூப் போடாமல் ஒரிஜினல் ஃபைட் போடுவதில் ஜாக்கிக்கு நிகரான ஒரு ஃபைட் வீரர் இனி கிடைப்பது சிரமம் தான். அப்படியே கிடைத்தாலும் ,நவீன விஞ்ஞான உலகில் எது ஒரிஜினல்,எது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என வரையறுப்பது சிரமம் தான்.. 

ஜாக்கிசானுக்கு வயசாகிக்கொண்டே இருப்பது  நன்றாகவே தெரிகிறது.. ஆனால் நம்மூர் ஆட்கள் போல் மேக்கப் போட்டு மறைக்க நினைக்காத அசால்ட் தனம் அவர்க்கு கூடுதல் அழகை தருகிறது.. 

இளவரசரும், ஜாக்கிசானும் செல்லும் பயணம் லேசான அலுப்பை தந்தாலும் அவ்வப்போது அவர் செய்யும் காமெடிகள்,லேசான ஃபைட் காட்சிகள் ஓரளவு படத்தை காப்பாற்றுகிறது.. 

க்ளைமாக்ஸ் காட்சியில் ஜாக்கிசான் தாய் நாட்டுக்கொடியை பிடித்துகொண்டே வீர மரணம் அடைவது திருப்பூர் குமரன் கதை நினைவு படுத்துகிறது..

படத்தில் 2 அழகிய பெண் கேரக்டர்கள் இருந்தும் இயக்குநர் படத்தில் அவர்களை சரியாக பயன் படுத்தாமல் அம்போ என விட்டதற்கு எனது கடும் கண்டங்கள்.. ( ஹி ஹி வர வர கண்டனம் எதெதுக்கு  தெரிவிக்கறதுன்னு  விவஸ்தை இல்லாம போச்சு.. ) இதை ஏன் சொல்றேன்னா ரொம்ப வறட்சியான போர்க்கதைல கொஞ்சம் காதல்,இளமை என சேர்த்தா கொஞ்சம் இண்ட்ரஸ்ட்டா படம் போகும்.. 
http://nimg.sulekha.com/entertainment/original700/peng-lin-jackie-chan-2010-2-17-17-45-55.jpg

படத்தில் காமெடி வசனங்கள்

1. சின்ன வயசுல ஒரு காட்டுப்பன்றியை பிடிச்சப்ப அதை எங்கப்பா விட்டுடச்சொன்னாரு.. பன்னி கர்ப்பமாம்.. நீங்க என் பணயக்கைதி.. உங்களை ஏன் நான் விடனும்?நீங்க என்ன கர்ப்பமா?

2.  வாயைக்கட்டி இருக்கும்போதே கெட்ட வார்த்தையா?

யோவ் நான் முனகுனேன்.. அவ்வளவ் தான்.. 

3. செத்த மாதிரி நடிக்கறதுல நானே ஒரு கில்லாடி.. என் கிட்டேயேவா?

4. கரடி சாணியை மிதிச்சா அதிர்ஷ்டம்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. அப்போ எனக்கு இன்னைக்கு செம லக் தான்./.  ( நம்ம ஊர்ல யானை சாணியை மிதிச்சா லக்காம்)

5. தளபதி.. எனக்கு பரிசா கிடைக்கப்போற 5 ஏக்கர் நிலத்துல நான் நெல்லு பயிரிடவா? அரிசியா?

அரிசியே பயிரிடலாமே..?

நெல்லு, அரிசி ரெண்டும் ஒண்ணுதான்கறதே உங்களுக்கு தெரியலை.. நீங்களேல்லாம் ஒரு தளபதியா? 

6.  என்னை யாரும் ஏமாத்த முடியாது.. 
அந்தப்பொண்ணைத்தவிர,,


நிறைய பேரு இப்படித்தான் சொல்லிட்டுத்திரியறாங்க..என்னை யாரும் ஏமாத்த முடியாது.. ன்னு.. ஆனா பொண்ணுங்க கிட்டே ஏமாறாத ஆணே கிடையாது.. 



http://jackiechan.com/attachments/2009/11/30/20/48180_2009113020583078.jpg
7. உனக்கு எந்த மாதிரி பொண்ணு பிடிக்கும்?அழகாவா? அறிவுடனா?

நேர்மையான பொண்ணு ( வாட் எ ஒண்டர்ஃபுல் டயலாக்!!)

8. உனக்கு பொண்ணுங்க கூட அதிகம் பழக்கம் இல்லை போல.. 

எப்படி சொல்றே..?


 நேர்மையான பொண்ணு வேணும்கறியே?


9. அட.. உனக்கு படிக்க தெரியுமா?
யார் படிச்சாங்க.. எங்கப்பா எழுதுன ஓலையை சும்மா பார்த்துட்டு இருக்கேன்.. அவ்வளவுதான்.. 


10. ஒரே தலைவரை மக்கள் எப்போ தேர்ந்தெடுக்க நினைக்கறாங்களோ அப்போ தான் அந்த நாட்டுக்கு நல்ல காலம் பொறக்கும், இல்லைன்னா சாபக்கேடு தான்,.. ( கலைஞர் வகையறாக்கள் கவனிக்க)

11. ஒரு சிட்டுக்குருவி கூட ஃபீனிக்ஸ் பறவையா மாறும்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. 

12. நாம 2 பேரும் ஒண்னு சேர்ந்தா தப்பிக்கலாம்..

நீங்க சொல்றது ஓக்கே தான்.. பசிக்கு நமக்கு கஞ்சி வேணும். அது கேப்பைக்கஞ்சியா இருந்தா என்ன? அரிசிக்கஞ்சியா இருந்தா என்ன?

13. உன் வருங்கால அரசனையே கொல்லப்பார்க்கிறாயா?
என்னைப்பொறுத்த வரை நீ அரசனே கிடையாது..

என் படையே அழிஞ்சாலும் நான்  சாகாம இருப்பேன்னு உன் தளபதி கிட்டே போய் சொல்லு.. 

14. உங்க குடும்ப சண்டைல 2000 படை வீரர்களை பலி ஆக்கீட்டீங்களே? ( கலைஞர் குடும்ப சண்டைல தினகரன் ஊழியர்கள் 3 பேர் இறந்த மாதிரி./. )

15. நம்ம நாட்டுக்கு ஒரு ராசா போதும்.... ( ஆமாமா அவரே ஒன்னேமுக்கால் லட்சம் கோடி அடிச்சிருக்காரே?)

இதுல இருந்து எனக்கு என்ன உண்மை தெரியுதுன்னா ராசா ஆகனும்னா கூடப்பொறந்த தம்பியே ஆனாலும் அவனை போட்டுத்தள்ளிடனும்.. 


http://cinema.dinakaran.com/images/movie/Little-Big-Soldier/Little-Big-Soldier-01.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. போர்க்கதையாக இருந்தாலும் படம் நெடுக மனித நேய வசனங்கள் தூவி காண்ட்ரவர்சியான  கருத்துக்களை வாழைப்பழ ஊசி போல பார்வையாளன் மனதில் பதித்தது.. 

2. ஜாக்கிசான் அடிக்கடி எங்கப்பா அடிக்கடி சொல்வாரு என கூறி ஒரு பழைய சம்பவம் பற்றி சொல்வதாக காட்டும் சீன்களில் மனிதனின் வாழ்வில் தனது தந்தை பற்றிய நினைவுகள் பசுமரத்தாணி போல பதியும் என உணர்த்தியது


3. காட்டில் பசியுடன் இருக்கும்போதும்,இரை கிடைக்கும்போதும் கூட அது கர்ப்பம் என்று தெரிந்ததும் அதை தப்பிக்க விடும்  மனித நேயம்.. 

4. போர்க்காட்சிகளை பிரம்மாண்டமாக எடுத்தது.. பின்னணி இசை,ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் மேட்டர்களில் பாஸ் மார்க்.

5. ஜாக்கிசான் என்ற மாஸ் ஹீரோ இருந்தும் கதையின் தன்மை கருதி அவரை அண்டர்ப்ளே ஆக்ட் பண்ண வைத்தது..



http://english.cri.cn/mmsource/images/2010/02/09/zc100208jackiechan6001.jpg

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஹீரோ- வில்லனின் ஈகோவை தூண்டி விட்டு தன் படை வீரர்களை தவிர்த்து ஒண்டிக்கு ஒண்டி சண்டை  போட அழைப்பதும், அதற்கு வில்லன் சம்மதிப்பதும்.. இன்னும் எத்தனை படத்துல?

2.படத்தின் மிக முக்கியமான க்ளைமாக்சில் ஜாக்கிசான் தனது நாட்டின் கரையில் ஒதுங்கும்போது அங்கே போர் நடக்கிறது.. மரண ஓலங்கள், மனிதர்களின் அலறல்கள் என ஒரே சத்தமாக இருக்குமே? எப்படி அது கேட்காமல் ஜாக்கி மன்னரை விடு வித்து விட்டு தான் மாட்டிக்கொள்ள வேண்டும்..
3.பிடி பட்ட ஜாக்கி வீரர்களிடம் உங்கள் மன்னரை காப்பாற்றியதே நான் தான் இப்போதான் படகில் போறார்.. போய் கேட்டுப்பாருங்கள் என ஏன் சொல்லவில்லை?

4. ஜாக்கிசானின் உயிர்த்தியாகம் வலிய திணிக்கப்பட்டது போல இருப்பதால் மனதில் ஒட்டவில்லை..

5.மன்னருக்கு ஏன் ஓலை வரவில்லை? அவருக்கு தன் நாட்டின் ஸ்டேட்டஸ் ஏன் அப்டேட் செய்யப்படவில்லை?





ஜாக்கிசானின் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம், மற்றபடி  பெரிதாக சொல்ல படத்தில் ஒன்றும் இல்லை.. ஈரோடு அபிராமி தியேட்டரில் படம் பார்த்தேன்..

நமீதாவையே தூக்கி சாப்ட்ட நடிகை... ( எவ அவ?)

http://1.bp.blogspot.com/-zZsTttvzsCw/TVtMOio7fOI/AAAAAAAAOSg/jHLv6W1rNTQ/s1600/reshmi-menon-hot-stills-04.jpg---------------------

1. பதவி ஏற்பு விழாவுல என்ன கலாட்டா? 

எல்லாரும் நெடுஞ்சாண் கிடையா விழுந்து கும்பிட்டுக்கிட்டே பதவி ஏத்துக்கிட்டாங்களாம்#அதிமுக பணிவு வாழ்க

-------------------------

2. மேடம்? காண்டம் வாங்க நீங்க வந்திருக்கீங்க?ரெகுலரா உங்க கணவர் தானே வருவார்?

இத்தனை நாளா நான் ஊருக்கு போயிருந்தேன்.இப்போ அவர் போயிருக்கார்.

(நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்)

=-------------------------------

3. மோஹனா. 1 4 3 .

என்ன டியர் ஐ லவ் யூ வா? 


இல்லைடி . 2 லிட்டர் பெட்ரோல் அடிக்க பணம் வேணும்.. எடு ரூ 143#பெட்ரோல் விலை ஏற்றம்

-----------------


Maybe she thought she was in reverse...Na



 

4. நாட்டியம் ஆடறவங்களை நர்த்தகின்னு சொல்லலாம்.NORTHல குடி இருக்கறவங்களை நார்த்தகின்னு சொல்ல முடியுமா?#டவுட் டேவிட்டு

-----------------



5. பெட்ரோல் விலை உயர்வுக்கும் மத்தியரசுக்கும் தொடர்பு இல்லை - பிரணாப்.#விட்டா ஊழலுக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லைன்னும் சொல்லிடுவீங்களோ

------------------


6. இந்த புது முக நடிகை நமீதாவையே தூக்கி சாப்ட்ருவாங்க போல.

ஏன்?? 

ரசிகர்களை அவர் மச்சான்னு கூப்பிடற மாதிரி இவர் அத்தான்னு கூப்பிடறாரே?

---------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMhyphenhyphenXwL4Oh_Gkv_ARFUsM5H1-sgAcHhH5JjwMALujAoCia_J6lYna3H5qNX29No0p4jO72B0xHCGVXu4PDcmTndkEXv_exe5nfiY8LRcO_HUZ3XUpgmx-QP6OQ2S9TZSC_f2m6cs4SJmnT/s1600/Reshmi-Menon-at-Thaeneer-Viduthi-Movie-Stills+%252810%2529.jpg


7. அடிக்கடி வெண்டைக்காயை சாப்பிடறதால அவன் லேடி சபலிஸ்ட்னு எப்படி சொல்றே?

பொண்ணுங்களை கணக்கு பண்ணறதுக்காகத்தானே அவன் அந்த காயையே சாப்பிடறான்?

----------------------


8. டாஸ்மாக்,லேடீஸ் காலேஜ் என்ன வித்தியாசம்?

டாஸ்மாக்ல ஒரே தண்ணி மயம்,லேடீஸ் காலேஜ்ல ஒரே கன்னி மயம்

----------------------

9. விழிப்புணர்வுடன் இருப்பதாக நினைத்துக்கொண்டு பல பெண்கள் நல்ல ஆண்களை தவிர்த்து விட்டு கெட்ட ஆண்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள்#லேடீஸாலஜி

-------------------------

10. மன்மோகன்- ஊழலைத் தடுக்கவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.#எனக்கென்னவோ ஊழலை மேம்ப்படுத்தறிங்களோனு தோணுது

------------ 


http://img1.dinamalar.com/cini//CNewsImages/838subbulaxmi.jpg


டிஸ்கி - முதல்,மூன்றாவது ஸ்டில் தேநீர் விடுதி பட நாயகி ரேஷ்மி மேணன்,கடைசி ஸ்டில் கமல் மகள் தன் தோழியுடன்,அந்த வீடியோ க்ளிப்பிங்க் விக்கி தக்காளி தன் பி ஏ வுக்கு வண்டி ஓட்ட கத்து தர்றார்..ஹி ஹி

Monday, June 06, 2011

ஃபிகரோடு விளையாடு.. ஃபிகரோடு உறவாடு.. ஃபிகரோடு மல்லுக்கட்டு

1. ஃப்ளையிங்க் கிஸ் தர்றதா சொல்லிட்டு ஏன் டைரக்ட் கிஸ்? என்றாள் காதலி.. உன்னுடன் இருக்கும்போதே வானத்தில் பறப்பது போல் தான் உள்ளது என்றேன்#சீட்டிங்க்காலஜி

--------------------------------

2.  அரசு நேர்கோட்டில் தான் சென்று கொண்டிருக்கிறது-விஜயகாந்த்#படத்துல டைட்டிலே இன்னும் போடலை.. அதுக்குள்ள படம் செமன்னானாம்,அவசரக்குடுக்கை

----------------------------

3. கூடா நட்பு கேடாய் முடியும் - கருணாநிதி #ஏற்கனவே கூடியாச்சு..கூடிய பிறகு ஏற்பட்ட நட்பு தான் அப்டின்னு கிசு கிசு வருதே.. தலைவரே?

-------------------

4. என்னை ரொம்ப ஓவரா தாங்கறே என அலுத்துக்காதே? என் மீதே நீ சாய்ந்து வருகையில் நான் தாங்கித்தானே ஆகனும்?#லவ்வபிள் வாக்

---------------------

5.காதலியுடன் இணைந்து நடப்பதில் கண்களை பார்க்க முடிவதில்லை என்பதால் எதிரெதிரே அமர்ந்து பேசுவதே கிக்காக இருக்கிறது#லவ்வாலஜி

------------------------------




________________________________________


6. ஞாயிறு ஆஃபீஸுக்கு வரவேண்டியதில்லை என்ற சந்தோஷங்கள் மனதில் இருந்தாலும் ஆஃபீஸ் லேடி ஸ்டாஃபை சனிக்கிழமைகளில் உற்றுநோக்கல் வழக்கமாகிவிடுகிறது#ஆஃபீசாலஜி

--------------------------------
7.பார்க் போக லவ்வர் கூட வர வேண்டும் என்பதில்லை,லவ்வர்சை வேடிக்கை பார்க்கவும் அது எக்ஸ்ட்ரா உபயோகம்#சைட்டாலஜி

----------------------

8. சினிமாவுக்குப்போலாமா? என காதலி கூப்பிடும்போது என்ன படத்துக்குப்போலாம்?என கேட்பவன் காதல் அரிச்சுவடி கற்காதவனாக இருப்பான்#கில்மாலஜி

---------------------



9. பஸ் பயணங்களில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்து வெளியே ரசிப்பவனை பஸ்சுக்குள் அமர்ந்திருக்கும் ஃபிகர்கள் ரசிப்பதில்லை#பஸ்சாலஜி

--------------------------

10, பார்க்கில் காதலியுடன் இருக்கும்போது காதலியைமட்டும் பார்த்துக்கொண்டிருக்க மனது நினைத்தாலும் கண்கள் மற்ற லவ்ஜோடிகளை ஒரு க்ளான்ஸ்பார்க்கும்

-----------------------------
டிஸ்கி - 1. டைட்டிலில் ஒரு சின்ன கரெக்‌ஷன்.. ரீ ப்ளேஸ் த வார்த்தை ஃபிகர் பை வெயில்.. ஹி ஹி

 டிஸ்கி 2 - ஸ்விம்மிங்க் பூல் -ல் விளையாடுவது விக்கி தக்காளியும்,. ஆஃபீஸ் பி ஏ  ஷர்மிளா சீராவும்...
டிஸ்கி 3 - லேப் டாப் மனோ போன ஜென்மத்தில் எப்படி இருந்திருப்பார் என அறிய ஆவலா? கீழே பார்க்க.. ஹி ஹி


Bunday at the Office Gif - Bunday at the Office


ஆண்மை தவறேல் - திரில்லர்+பெண்களுக்கான விழிப்புணர்வுப்படம் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi95aAmKLmokb142npPHA90W84A45vdhgG8C0__bHndTHA9ZdkwzklA_4L-FYahrkamNbUHfTjTlb-y0gOcE_Aoc0CflAXod44Vmr5HycCwhkClNprqNdFl-YEXGK8kAa2T9Hpj4a5Wm4o/s1600/Aanmai-thavarael1.jpg


சிட்டில வேலை செய்யும் பெண்கள், கால் செண்ட்டர்ல ஒர்க் பண்ற லேடீஸ் என பெண்கள் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை இவ்வளவு விஸ்தீரணமாக யாரும் படம் எடுத்ததில்லை என சொல்லும் அளவுக்கும், இது ஒர்க்கிங்க் விமனுக்கான முதல் முழு விழிப்புணர்வுப்படம் என்று சொல்லும் அளவுக்கு  தகுதியான படம் தான்.. ஆனால் அதற்காக பிரச்சார தொனி இன்றி ஒரு ஆக்‌ஷன் த்ரில்லருக்கே உரிய விறு விறுப்புடன்  படம் செம ஸ்பீடுடன் செல்கிறது..(முதல் பாதி வரை)

கால் செண்ட்டரில் வேலை செய்யும் ஹீரோயின் டியூட்டி விடிகாலை 4 மணிக்கு முடிகிறது.. அவர் வழக்கமாக காதலனுடன் கடலை போட்டு விட்டு 6 மணிக்கு வீட்டுக்கு போபவர்..ஒரு நாள் திடீர் என மர்ம ஆசாமிகளால் கடத்தப்படுகிறார். அவர்கள் இளம்பெண்களை கடத்தி வெளிநாடுகளில் ஆன்லைனில் ஏலம் விட்டு பணம் சம்பாதிக்கும் கும்பல்.. அவர்களிடம் இருந்து எந்த வித  ஹீரோயிஸமும் இல்லாமல் எப்படி ஹீரோ ஹீரோயினை காப்பாற்றுகிறார் என்பதே கதை..

நேரம் கெட்ட நேரத்துக்கு வீட்டுக்கு வரும் பெண்கள், காதலனுடன் ஊர் சுற்றும் பெண்கள், பணத்துக்காக தன்னையே விற்க துணிபவன் காதலன் என்பதை உணராத பெண்கள் என படம் முழுக்க பெண்களுக்கான விழிப்புணர்வு பாடங்கள் அதிகம்..


படத்துல முக்கிய பாராட்டு ஒளிப்பதிவு.. படம் முழுக்க கேமரா முக்கிய பங்கு ஆற்றி இருக்கிறது,..எடிட்டிங்க் பக்கா.. ஆனால் இடைவேளைக்குப்பிறகு இன்னும் டிரிம் பண்ணி இருக்கலாம்..

ஹீரோ புதுமுகம் த்ருவா.. சுமார் நடிப்பு.. கெஸ்ட் ரோல் சம்பத்.. நல்லா பண்ணி இருக்கார்.. ஹீரோயின் ஸ்ருதி ஓக்கே ரகம்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO-VT3eWfM6kaOyocN2ZwqrtC_2HOLuSGgIeDrJi1xdm70uDrY39kQZ-gc5nyIBRCDA_KVSZDp7-el_NimIsvoGC-SW5lALsfGKJHN4k9VCsrN6DxPyu0iRoxiRX4XqM2gqmeAHluQV7E/s640/www.cinekingdom.com-Aanmai-Thavarael-14.jpg

 படத்தில் கலக்கிய வசனங்கள்

1. ஏம்ப்பா.. 3000 கிமீ நிக்காம போகுமா வண்டி?

நீங்க 30,000 கிமீ நிக்காம ஓட்ட முடியும் தானே?

2. ஏண்டி.. எப்பவும் ஏன் நைட் டியூட்டியா பார்த்து போறே?

அம்மா..பகல்ல வேலை செஞ்சா  பல பசங்களோட தூக்கம் கெட்டுப்போயிடுமே?அதான்..

3.ஏண்டா பேய் அடிச்ச மாதிரி இருக்கே?

சரக்கடிச்சுட்டு வந்து எவனோ என்னை மூடு அவுட் பண்ணிட்டான் மாப்ளே..

4. என்னய்யா.. ஏதாவது சொன்னானா அந்த கைதி.. ?

இல்லைங்கய்யா..

அப்போ பெண்டிங்க்ல இருக்கற 4 கேஸையும் அவன் மேல போடு..

5. சார்.. யூ ஆர் மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க்.. லவ் பண்ற எல்லாரும் அக்யூஸ்ட் கிடையாது.. வேணும்னா  சஸ்பெக்ட்னு சொல்லிக்குங்க..

6. என்னடா லவ் இந்தக்காலத்துல நீங்க பண்றது?

கட்டாயப்படுத்தாம அவங்க சம்மத்தத்தோட கற்பழிப்பீங்க.. அதான் லவ்வா?
http://cineviduppu.com/wp-content/uploads/2011/05/cin2.jpg

7. மும்பைல இருக்கற பொண்ணை கஷ்டப்பட்டு ட்ரேஸ் பண்ணி கூட்டிட்டு வந்தேன்.. காதலன் என்ன சொன்னான் தெரியுமா? அவ ஒரு ********* அப்டின்னு சொல்லி துரத்திட்டான். அவ விஷம் சாப்பிட்டு செத்துட்டா.....லவ் பண்றப்ப கண்னே மணியேங்கறது.. இந்த மாதிரி பிரச்சனைல மாட்டிக்கிட்டா அவளை ******** அப்டின்னு சொல்லிடறது.. இதாண்டா ஆம்பளைங்களோட வழக்கம்..?

8. இந்த நாட்டுல ட்ரக்ஸ்க்கு அடுத்ததா அதிகமா கடத்தப்படறது எது தெரியுமா? பெண்கள் தான்.. மனுஷனுக்காக மனுஷனால மனுஷனையே கடத்தற சோகத்தை என்னன்னு சொல்ல?

9.இப்போ சிட்டில மொத்தமா 6500 ஃபிகருங்க இந்த தொழில்ல இருக்காங்க.. அவங்களை கண்காணீக்க 4500 மாமா பசங்க இருக்காங்க..

10.  என்னது ? வெர்ஜினிட்டி டெஸ்ட்டா? அது எதுக்கு?

பொண்ணுங்களை கடத்துனதும் முதல்ல கன்னித்தன்மையை பரிசோதனை செய்வாங்க.. கை பட்ட ஃபிகரா இருந்தா லோக்கல்லயே வந்த ரேட்டுக்கு தள்ளி விட்ருவாங்க..ஃபிரெஸ் பீசா இருந்தா இண்ட்டர்நெட்ல ஏலம் விட்ருவாங்க..

11. நீங்க பொண்ணா பிறந்தது தான் ஒரே தப்பு.. அதுவும் அழகான பொண்ணா பொறந்தாச்சே.. அதான் இவ்வளவு அவஸ்தை படறீங்க..

12. எவனாவது ஒருத்தியே போதும்னு நினைக்கறானா? புதுசு புதுசா பார்க்கனும்னு ஆசைப்படறதனால தான் இந்த பிஸ்னெஸ் கொடி கட்டிப்பறக்குது...


http://narumugai.com/wp-content/uploads/2010/09/Udhayanidhi-Stalin.jpg



இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. படத்தின் கதை, திரைக்கதை கவர்ச்சியை அனுமதித்தாலும் இயக்குநர் எதையும் மிஸ் யூஸ் பண்ணாமல் கண்ணியமாக காட்சிகளை படம் ஆக்கிய விதம்..

2. சிட்டியில் பெண்கள் எப்படி கடத்தப்படுகிறார்கள் என்பதை ஸ்டெப் பை ஸ்டெப் நேரில் நடப்பது போலவே படம் ஆக்கியது..

3.படகின் மூலம் தப்ப வேண்டிய சூழலில் அங்கே இருக்கும் பணியாள் முரண்டு பிடிக்கிறான் என்பதற்காக பெண் ஒருவரை பலி ஆக்க முன் வரும் காட்சியும், அதை படமாக்கிய விதமும்..

4. காதலனே தன்னை கடத்த உடந்தையாக இருக்கும் அதிர்ச்சியான சீனை நம்பும்படி படம் எடுத்தது..

5.படப்பிடிப்பு நடத்த தேர்வு செய்த இடங்கள் , ஆர்ட் டைரக்‌ஷன், இசை என டெக்னிக் அம்சங்கள் நீட்..

http://boxoffice9.com/gallery/var/albums/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Aanmai-Thavarael-Movie-Stills,Photos,Pics/Aanmai%20Thavarael%20Movie%2000-2.jpg?m=1305789829


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

 1. படத்தில் பல இடங்களில் ஹிந்தி பேசற மாதிரி காட்சிகள் வருது.. அந்த இடங்களில் தமிழில் சப் டைட்டில் போட்டிருக்கலாமே?

2. ஓப்பனிங்க் சீன்ல ஹீரோயின் செல் ஃபோன்ல வீடியோ ஆப்ஷன் ஆன் பண்ணிட்டு படம் எடுக்கறப்ப வில்லனோட ஆளுங்க கடத்தறாங்க. அப்போ அவ செல் ஃபோன் கீழே விழுது.. அந்த ஃபோன் மூலமா அவ கடத்தப்படற  மேட்டர் செல் ஃபோன்ல பதிவாகுது.. அது எப்படி? கீழே விழும் செல் ஃபோன் குப்புற விழும், அல்லது மல்லாக்க விழும்.. கரெக்ட்டா படம் எடுக்கற ஆங்கிள்ள நின்ன வாக்குல இருக்குமா?ஆட்கள் அதை கவனிக்க மாட்டாங்களா?

3. சிட்டில பெண்களை கடத்திட்டு போகும் வேன் எப்படி எந்த செக்கிங்க்கிலும் மாட்டலை?

4. பெண்களை கடத்தும் முன் அவர்கள் பயோடேட்டா பார்த்துட்டு பல நாள் ஃபாலோ பண்ணிட்டு தான் கடத்துவோம் என வில்லன் ஆட்கள் சொல்றாங்க.. ஆனா வழில ஒரு கமிஷனரோட பொண்ணை ஏன் கடத்தறாங்க.. போலீஸ் கமிஷனர் பொண்ணை கடத்துனா டேஞ்சர்னு தெரியாதா?ஊர்ல பொண்ணூங்களுக்கா பஞ்சம்?

5. க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை ஏலம் எடுக்கும் ஹீரோ அவரை மீட்கப்போறப்ப ஏன் ஃபைட் வருது?ஏலம் எடுக்கறது யாரா இருந்தா என்ன ? அவங்களூக்கு வேண்டியது பணம் தானே?

6. ஜீப் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டபோது பலி ஆனதாக கருதப்படும் சம்பத் எப்படி திடீர்னு க்ளைமாக்ஸ்ல உயிரோட வர்றார்? ஹீரோ இதே கேள்வியை கேட்கறப்ப “ அதை சொல்லிட்டிருக்க எல்லாம் இப்போ நேரம் இல்லங்கறாரே? அது சமாளிஃபிகேஷன் வசனமா?

7. வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்கும் காட்சிக்கான காமிரா கோணங்கள் இன்னும் கண்ணியமாக வைத்திருந்திருக்கலாமே?

8. படத்துக்கு பெண்மை தவறேல் என டைட்டில் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமே?அதே போல் படத்தின் போஸ்டர் டிசைன்கள் அனைத்தும் இது ஆண்களூக்கான படம் என்பது போல் ஒரு மாயையை ஏற்படுத்தியதை தவிர்த்திருக்கலாம்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/06/pooja-chopra8.jpg


இந்தப்படம் ஏ செண்ட்டர்களில் 30 நாட்கள் , பி செண்ட்டர்களில் 25 நாட்கள்  சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடலாம்..

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட்ஸ் - படம் பார்க்கலாம்

இயக்குநர் புது முகம் ,பெயர் குழந்தை வேலப்பன்.இவர் இதற்கு முன் எந்த இயக்குநரிடமும்  உதவி இயக்குநராக பணியாற்றாதவர்.. 

மேடம்.. ஏன் மாசாமாசம் உங்க புருஷனை மாத்திடறீங்க?

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Kajal-Agarwal-01/kajal-agarwal-photos-031.jpg 

1. செயின் திருடர்கள் எல்லாரும் ஆந்திரா போயிட்டாங்கன்னு அம்மா சொன்னாங்களே.. அப்புறம் எப்படி நகை திருட்டு நடந்தது?

அட நீ வேற .. இவங்க எல்லாம் நெக்லஸ் திருடங்களாம் ...

-----------------------------------

2. ஏம்ப்பா.. 2006 டூ 2010 மேரேஜ் ஆன ஆண்கள் எல்லாம் ஏன் குஷியா இருக்காங்க?


அந்த கால கட்டத்துல நடந்த மேரேஜ் எதுவும் செல்லுபடி ஆகாதுன்னு அம்மா அறிவிச்சுட்டாங்களாமே?


-------------------------------

3. ஆக்சிடெண்ட்ஸ்  நடந்த தகவல்களை எல்லாம் தலைவர் எதுக்கு கலெக்ட் பண்றாரு?

அவை எல்லாம் திட்டம் இட்டு நடந்த கொலைகள்னு அறிக்கை விடத்தான்..

--------------------------------------

4. அரசியல்வாதி பையனை லவ் பண்ணுனது தப்பா போச்சு.. 

ஏன்?

எனக்கு வேற பக்கம் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சதும் லவ் ஃபெயிலருக்கு தார்மீகப்பொறுப்பு ஏற்று காதலன் பதவியை ராஜினாமா பண்ணிடறேன்னாரே..?

----------------------------------------------

5. பொதுத்தேர்தல்ல படு தோல்வி அடைந்தும் தலைவரோட பந்தாவுக்கு மட்டும் குறைச்சல் இல்ல..

ஏன்?

இடைத்தேர்தல்ல ஜெயிச்சுத்தான் எனக்கு பழக்கம்னுட்டாரே?

--------------------------------------

http://www.cinemagupshup.com/wp-content/uploads/2010/06/kajal-agarwal-saree-1.jpg

6. ஆஃபீஸ் மேனேஜர் ஏன் கடுப்பா இருக்காரு?

ஒழுங்கா வேலை செய்யலைன்னு டிஸ்மிஸ் செய்யப்பட்ட கிளார்க் ஆஃபீசை விட்டுக்கிளம்பறப்ப  எனக்கு ஓய்வு கொடுத்த  மேனேஜருக்கு நன்றின்னாரே?

------------------------------

7. தலைவர் ஏன் கோபமா இருக்காரு?

ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் சரி.. எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி.. மைனாரிட்டியாகத்தான் இருப்பேன்னு ஏன் அடம் பிடிக்கறீங்க?ன்னு நிருபர்கள் கேட்டாங்கலாம்.. 

----------------------------------

8. செயின் திருடர்கள் டூரிஸ்ட்டா?ன்னு ஏன் கேட்கறீங்க?

பின்னே? அவங்க தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகான்னு ரவுண்டிங்க்ல இருக்கறதா சொன்னா என்ன அர்த்தம்?

-------------------------------------

9. அந்த காக்காவை ஏன் குளத்துல முக்கி எடுக்கறாங்க?

காகம் கரையும்னு சொன்னாங்களாம் டீச்சர்.. அதை செக்கிங்க்.. 

--------------------------------

10 . மேடம்.. ஏன் மாசாமாசம் உங்க புருஷனை மாத்திடறீங்க?

நடிகை - மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாற்றம் இல்லாததுன்னு உலகுக்கு உணர்த்த விரும்பறேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigHCVFAS_5dUu-qTYJa5VU3kReRtpph_u2D-Av-iS6G2wWgBD2u-6HSdINUC3o5Z-HCr_iTGHxvHqJOCImufQ-u2oJJCdzaGByoMR08a6YOwqQh9LMw36EisFeRwEpwpDKCsCaLkNV2QSc/s1600/Kajal+Agarwal_hot_stills_04.jpg