Wednesday, March 28, 2012

சீனப்பெருஞ்சுவரும் ,பக்கத்து சீட் ஃபிகரும்,இன மானம் காக்கும் தமிழனும் .. ( ஜோக்ஸ்)

1.சமையலில் 80 % ருசியும், பரிமாறலில் 20 % அன்பும் கலந்தால் ஒரு பரிபூரண விருந்து பூர்த்தி ஆகிறது


--------------------------------------

2. கரும்பு விளையும் கிராமங்களில் நாம் நுழையும் முன்பே  கரும்புச்சாற்றின் ஆலை வாசனை நம் நாசியில் கலந்து விடுகிறது


---------------------------------------


3. மிஸ், பொண்ணுங்க பொதுவா ப்ளெயின் ஜாக்கெட் தான் போடுவாங்க, நீங்க ஏன் கோடு போட்ட டிசைன் போட்ட ஜாக்கெட் போட்டுட்டு ஆஃபீஸ் வந்திருக்கீங்க? 


ஹி ஹி டிரஸ் கோடு நீட்டா இருக்கனும்னீங்களே  மேனேஜர் சார்?


----------------------------------------------

4. கர்ணன் பட வெற்றியைத்தொடர்ந்து உரிமைக்குரலும், அரச கட்டளையும் வருதாம், அப்படியே சிரோக்கோ,அஞ்சரைக்குள்ள வண்டி ரீரிலீஸ் பண்ணுங்கப்பா 


-------------------------------------------

5. கணவனிடம் வெங்காயம் அரியச்சொல்லி அவர்கள் கண்களில் கண்ணீர் வர வைத்துப்பார்ப்பதில் மனைவிகளுக்குத்தான் எவ்வளவு கொண்டாட்டம்?


-----------------------------------

6. நினைவில் காடுள்ள மிருகத்தை பழக்க முடியாது,மனதில் காடு பிளஸ் (GOD BLESS) உள்ள தனுஷை திருத்த முடியாது # ஆபரேஷன் கொலாப்ரேஷன் தனுஷ்


----------------------------------

7. நிறைய புதுப்புது ஃபிகர்களை  கண்டு பிடித்து ஃபாலோ பண்ண வேண்டி இருப்பதால் யாரையும் அன்ஃபாலோ பண்ண எனக்கு நேரம் இருப்பதில்லை,ஹி ஹி 


----------------------------

8. மங்களகரமா  இருக்கனும்னு அட்சதை அரிசில  மஞ்சள் சேர்த்தா  ஒரு உடன் பிறப்பு சொல்லுது - ஜெ ஆட்சில ரேஷன் அரிசி எவ்ளவ் கலரா இருக்கு பாரு?


----------------------------------------

9. திருமண மண்டபங்களில் தரப்படும் தாம்பூலப்பையில் இருக்கும் தேங்காயைக்கூட அங்கேயே உடைச்சுப்பார்த்து செக் பண்ணுபவள் தான் உண்மையான தமிழச்சி


-----------------------------------

10. நண்பரின் வீட்டில் ஹாலில் நாம் இருக்கும்போது சமையல் அறையில் உருட்டப்படும் பாத்திரங்களின் சத்தமே நம்மை வரவேற்கும் நாதஸ்வர இசை


--------------------------------

http://pic.twitter.com/Ct5sxALI
-
11. திருமண மண்டபங்களில் நாதஸ்வர இசை, கெட்டி மேள ஒலி இவற்றுக்கிடையேயும் மாப்பிள்ளை தான் சொல்ல வந்ததை மணப்பெண்ணிடம் எப்படியோ ஜொள்ளி விடுகிறார்


----------------------


12. கல்யாணத்துக்குப்போனா வந்த நம்மை கண்டுக்காம வராதவங்க லிஸ்ட்டை சொல்லி அவங்க வர்லையா?ன்னு கேட்கறாங்க!


-------------------------------


11. திருடனும்னு நினைக்கறவன் பூட்டு போட்டு வெச்சாலும் திருடிடுவான்


---------------------------------------

12. பேருந்தில் நான் ஜன்னலோரம், என்னருகே வந்தமர்ந்த 26 வயசு ஃபிகரு எனக்குப்பக்கத்துல ஹேண்ட் பேக் வைக்குது, பாதுகாப்பாம், அடங்கோ


----------------------------------

13. சீனப்பெருஞ்சுவரையே தாண்டி குதிப்பவன் தமிழன், சுவருக்கு அந்த பக்கம் ஃபிகர் இருந்தா... மைண்ட் இட் ,ஹி ஹி 


-------------------------------

14 .ட்விட்டர்ல இருக்கற 13 செந்தில்குமார்ஸ்கிட்டேயும் ஒரு கேள்வி,சட்டப்படியோ, செட்டப்படியோ செந்தில்னா 2 சம்சாரமாமே?நிஜமா? ( எனக்கு 1 தான்)


--------------------------------------

15.  mr, எனக்கு முத்தாரம் புக்கை தந்து என் நெற்றில குங்குமம் வைக்கனும்னு சிம்பாலிக்கா சொல்றீங்களா?

 நாசமா போச்சு, கிஸ் மட்டும் போதும் மிஸ்


------------------------------------

16  கே7 -ராஜன் நூல் கம்பெனில மேனேஜர்! 

சின்மயி - ஓஹோ, அதான் நல்லா நூல் விடறாரா?


--------------------------------------

17.  டாக்டர் ரியாஸ்க்கு நேற்று ஃபோன் செஞ்சேன்.. த கஸ்டமர் ஈஸ் பிஸி வித் நர்ஸ் ரோசி ஃப்ரம் தென் காசி தனுஷ் ராசி 19, 36,-28 -38-னு வாய்ஸ் வருது


----------------------------

18  மின்வெட்டு குறித்து கருணாநிதியை நான் ஏற்கனவே எச்சரித்தேன் - ப.சி. # நீங்க என்ன வார்னிங்க் மினிஸ்டரா?ஆ ராசாவைக்கூட எச்சரிச்சீங்களே?


---------------------------------

19.  அரசு 1691 -பசங்களுக்கு திரிஷா இல்லைன்னா திவ்யா....பொண்ணுகளுக்கு..??? 



சரசு 36-28-38 -   சித்தார்த் இல்லைன்னா தனுஷ் 


---------------------------------------

20.  யாழினி அப்பா - பக்கத்துக்கு ரூமில் இருக்கும் மனைவியோடு சாட் செய்து கொண்டிருக்கிறேன்.#


 யாருடைய மனைவியுடன் என விவரமாக சொல்லவும் :) 

--------------------------------



சந்தானத்தின் முதல் படம் - காதல் அழிவதில்லை!!! #WhyTRisGod http://pic.twitter.com/VeyynF6k - பிரதீஷ்

Tuesday, March 27, 2012

நந்தா நந்திதா - கோவிந்தா கோவிந்தா - சினிமா விமர்சனம்

http://incinema-images.s3.amazonaws.com/indiancinema/wp-content/uploads/2012/03/nandha_hme.jpgஹீரோ ஒரு பொறுக்கி.. ஹீரோயின் ஒரு கிறுக்கி.. பின்னே பொறுக்கியை லவ் பண்ற சிறுக்கியை எப்படி கூப்பிட? ஹீரோவை ஹீரோயின் எதனால லவ் பண்றா-ன்னு டைரக்டர் காட்டறப்ப  ஆல் ஆடியன்ஸ் கிளாப்ஸ்.. அது இன்னான்னா ஹீரோ பல் துலக்கறப்ப பிரஷ் யூஸ் பண்ணாம கை விரலாலயே பல் துலக்கறாரு.. ஈரோடு மாவட்டத்துல பாதிப்பேரு அப்படித்தான் துலக்கறாங்க.. ஆனா பாருங்க பாப்பா அதை பார்த்து எஸ் வி சேகர் நாடகம் பார்த்த எஃபக்ட்ல சிரியோ சிரின்னு சிரிக்குது.. லவ் ஸ்டார்ட் ஆகுது.. 

எங்க ஏரியாவுல விடியாமுகரைன்னு சொல்வாங்க. அதாவது எப்போ பாரு முகத்தை உம்முன்னு வெச்சிருப்பான்.. குளிக்கவே மாட்டான்.. தாடியோட இருப்பான்.. அவனை பார்த்துட்டு போனா எந்த காரியமும் விளங்காது.. அந்த விடியா முகரை மாதிரி தான் ஹீரோ இருக்காரு .. ஹி ஹி 

ஹீரோ லோக்கல் ரவுடி.. 2 தாதாக்கள் மோதல்ல ஒரு தாதாவை போட்டுத்தள்ள நியமிக்கப்படறாரு.. அவர் எஸ் ஆகி எதிராளியை போட்டு தள்ள வர்றப்ப ஹீரோயின், அவங்கம்மா, அவங்க தம்பி... எல்லாரையும் க்ளோஸ்... 

 கடைசில எண்ணிப்பார்த்தா படத்துல மொத்தம் 89 கொலைகள்.. 113 வெட்டு குத்து

 ஹீரோ பேரு ஹேமச்சந்திரனாம்.. நாமச்சந்திரன்னு வைக்கலாம்.. தேறவே மாட்டார். 

 ஹீரோயின்  மேக்னா. ஆல்ரெடி பாணா காத்தாடில நடிச்சவர் தான்.. மெழுகு பொம்மை மாதிரி  மொழு மொழுன்னு இருக்கார். ஒரு சீன்ல ஹீரோ துரத்தும்போது ஸ்லோ மோஷன்ல ஓடி வர்றப்ப ஹி ஹி ஹி 

http://mimg.sulekha.com/tamil/nanda-nanditha/images/stills/nanda-nanditha-images-045.jpg

. மனதில் நின்ற வசனங்கள்


1.  எவ்ளவ் படிச்சிருக்கீங்க?

எம் பி ஏ படிக்கனும்னு நினைச்சேன்.. ஆனா அஞ்சாங்கிளாஸ் தான் படிச்சேன்.. நீங்க? 

மீ சிக்ஸ்த். 

 பேக் எல்லாம் வெச்சிருக்கீங்க.. பெரிய படிப்பு படிச்சு இருப்பிங்கன்னு நினைச்சேன். 

2. புனித யாத்திரை போறீங்களா?

 அது பொழப்பத்தவங்க செய்யறது


3.  காட்டிக்கொடுக்கிறவன்களுக்கும், கூட்டிக்கொடுக்கிறவங்களுக்கும்  ஒரு மைனஸ் பாயிண்ட் கண்டிப்பா இருக்கும்.. அவன் மைனஸ் என்ன?

 சரக்கு அடிக்கும்போதும், பொண்ணோட இருக்கறப்பவும் தனியா தான் இருப்பான். 


4. பொண்ணுங்க தலை வாரி பூச்சூடி இருக்க 1000 காரணங்கள் இருக்கலாம்.. ஆனா ஆம்பளை தலை சீவி பவுடர் அடிச்சு அலங்காரம் பண்ண ஆரம்பிச்சா அதுக்கு ஒரே அர்த்தம் தான்..


5.  பசங்க புது டிரஸ் போடறதே பொண்ணுங்க பார்க்கத்தானே?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjWVjSLjZHelxI7NddMArdgTthhbmfraZgZqwKmMDnWnuZ-fggNorLrvjCMSqwPMxUMpFxYLwgUTg-Pjt6vXfzqEDojyNiIIadofs2nk3s7IM8UCXWJTOIYfMt3ApUVjEeUnX1EeJSYVE/s1600/nanda-nanditha-high-resolution10.jpg

6. கடவுள் எனக்காக என்னங்க செஞ்சாரு?அம்மா இறந்தாச்சு.. அப்பா என்னை துரத்தி விட்டாரு.. 

 செய்வார் செய்வார்.. வெயிட்

 முதல்ல அவர் செய்யட்டும். அப்புறமா கோயில்க்கு வர்றேன்.. 


7. நம்மளை மாதிரி அரசியல் வாதிங்க சினிமா, ரசிகர் மன்றம் இதை எல்லாம் கைக்குள்ள போட்டு வெச்சுக்கனும்.. யூஸ் ஆகும்.. 


8. லவ் பண்ற எல்லாரும் ஒரு நாள் சரக்கு அடிச்சு மட்டை ஆகியே தீரனும்.. 

9. அரசியல் பண்றது ஈசி.. ரவுடியிசம் பண்றது தான் கஷ்டம்.. எப்போ எங்கே இருந்து எதிரிங்க வருவாங்கன்னு தெரியாது..  யார் எதிரியா மாறுவாங்கன்னும் தெரியாது
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL47jWS3P-56gkQmhb1LPOozLdYW2K_zxFv0kgvnZikzvVW4U30or9udN29JKACWBksgoRtOKeHJuh5SZGRYhdz0QFIbyXJo7sIDf2Gy0QsNqvA4xLOFwrDmpJ9ONffpOQyl-KmuT8Rk0/s1600/Nanda+Nanditha+Tamil+Movie+Songs+3.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் ரிலேட்டிங்க் லாஜிக் சொதப்பல்கள்


1. ஹீரோ தன் அப்பாவைப்பற்றி குறை சொல்றப்ப< “  எங்கம்மாவை நீ தான் கொன்னேன்னு எனக்கு தெரியும்கறாரு.. சித்தி கிட்டே நீ எங்கப்பாவை மயக்கி எங்கம்மாவை துரத்துனே அப்டிங்கறார்.. ஆனா ஃபிளாஸ் பேக் சீன்ல ஹீரோவோட அப்பாவுக்கும், அம்மாவுக்கும் குடிப்பழக்கம் பற்றி சண்டை வருது.. அதுல மண்ணெண்ணெய் ஊற்றி அம்மா தற்கொலை.. அதுக்குப்பின் தான் சித்தி வருகை.. 


2. ஹீரோயின் சரவ சாதாரணமா வர்றாங்க. ஹீரோயின் கூட வர்ற தோழி ( கல்லூரி படத்துல தமனா கூட தோழியா வருமே அந்த ஃபிகரு) படத்துல வர்ற 19 சீன்ல  13 சீன்ல மல்லிகைப்பூ சரம் சரமா வெச்சுட்டு வருது.. 


3. ஹீரோ வில்லனை ஒரு சேரி ஏரியாவுக்கு கூட்டிட்டு வர்றான்.. அங்கே 2 கிமீ நடக்கறாங்க.. ஏன் கார்ல போகலை? வில்லனோட ஆளுங்களை விலைக்கு வாங்குன ஹீரோ ஏன் வில்லன் இடத்துல போடலை? மெனக்கெட்டு அவ்ளவ் தூரம் ஏன் வரனும்?

4. ஹீரோயின் எங்கே குடி இருக்காளோ அதே இடத்துல எந்த மாங்கா மடையனாவது வந்து கொலை செஞ்சு  ஹீரோயின் கிட்டே மாட்டுவானா? இத்தனைக்கும் அது ஆத்திரமா செய்யற கொலை அல்ல. பிளான் பண்ணி பண்ற கொலை.. 

5. காலேஜ்ல டிகிரி படிச்ச ஹீரோயின் தம்பி அடிக்கடி “ நான் கூலி வேலை செஞ்சாவது.... அப்டினு ஏன் டயலாக் பேசனும்? படிக்காதவங்க தான் அப்படி பேசுவாங்க.. 

http://www.thedipaar.com/pictures/resize_20110925042213.jpg

6.  ஹீரோ - ஹீரோயின் ஊடல் டைம்ல தோழி கிட்டே ஹீரோ ஹீரோயின் ஏன் ஊறுகாய் கம்பெனிக்கு வேலைக்கு வர்லை?ன்னு கேட்கறார்.. அதுக்கு தோழி தெரியாதுங்கறா.. அப்புறம் ஒரு சீன்ல ஹீரோயின்  அந்த தோழி கிட்டே ஹீரோவை பார்த்தியா?ன்னு கேட்கறப்ப “ உன்னைத்தான் கேட்டாரு”ன்னு சொல்லலை.. நான் அவரைப்பார்க்க;லைன்னு சொல்றாரு  ( ஒரு வேளை அந்த தோழி.. ஹீரோவை கரெக்ட் பண்ண பிளான் போட்டு அந்த கிளைக்கதை எடிட்டிங்க்ல கட்டோ?)

7. வில்லன் அடியாளுங்க மண்டபத்துல  ரகளை பண்றப்ப அவனவன் கதறிட்டு ஓட வேணாம்? அவனவன் கைல வெச்சிருந்த பார்சலை பத்திரமா எடுத்திட்டு ஓடிட்டிருக்காங்க.. அவ்வ்வ்வ் 

8.ஹீரோ கேரக்டர் சரியா சித்தரிக்கப்படலை ... அதே போல் ஹீரோயின் ஒரு டைம் ஹீரோ ரவுடி என்பதால் வெறுக்கறார்.. இன்னொரு டைம் அது பற்றி எல்லாம் கவலையே படலை..

9. ஹீரோயின் நைட் ஓ டி முடிச்சுட்டு கம்பெனில இருந்து வர்றப்ப என்னை ரவுடிங்க தூக்கிட்டு வந்துட்டாங்க அப்டிங்கறார்.. அப்போ எப்பவும் கூடவே வரும் தோழி எங்கே? 5 ரவுடிங்க சேர்ந்து 2 பேரை தூக்கிட்டு வர முடியாதா? ஏன் தோழியை விட்டுட்டு வந்துட்டாங்க?


10. இந்தப்படத்து மூலமா நீங்க சொல்ல வர்ற கருத்து வன்முறை கூடாது என்பதா? அதுக்கு ஏன் இத்தனை வன்முறை படத்துல?

http://gallery.oneindia.in/viewimage.php?module=ph&size=big&path=2011/11/&file=1320923871662184.jpg


 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35 ( இது ஒரு தெலுங்கு டப்பிங்க் என்பதால் நோ விமர்சனம் இன் விகடன் .. ஒரிஜினல் டைட்டில் நந்தா லவ்ஸ் நந்திதா)

 எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்


சி.பி கமெண்ட் -  டி வி ல போட்டா க்ளிப்பிங்க்ஸை கூட பார்த்துடாதீங்க 

 இந்த குப்பையை ஸ்ரீ கிருஷ்ணாவில் கூட்டினேன்.. அடச்சே பார்த்தேன்.


http://4.bp.blogspot.com/-w6MCYughKBY/TwWZITLrOQI/AAAAAAAAcoc/LRd0VoU9Yx0/s1600/Meghana+Actress+hot+stills.jpg.

மேட்டரானந்தா நித்யானந்தா ட்வீட்டரானந்தா ஆனதன் மர்மம் ???

http://www.panasianbiz.com/wp-content/uploads/2010/04/nityananda.jpg


சுவாமிஜி நித்யானந்தா திடீர்னு ட்விட்டர்ல அக்கவுண்ட்டை ஓப்பன் பண்ணிட்டார்./. யாரும் பதறாதீங்க. அக்கவுண்ட்டை மட்டும் தான் ஓப்பன் பண்ணி இருக்கார்.. அவரோட ட்விட்டர் அக்கவுண்ட் அட்ரஸ்

@Nithyananda

Nithyananda was born on January 1st, 1978, as Rajasekaran, the child of Arunachalam and Lokanayaki in Thiruvannamalai, Arunachala, the spiritual heart center.
Global · http://www.youtube.com/LifeBlissFoundation 
சும்மாவே நாம ரயில் ஓட்டுவோம்.. ஜெயிலில் இருந்த மயில் சிக்கினா விடுவோமா? கும்மு கும்முனு கும்முவோம்.. வாங்க .. 




1. சுவாமிஜி, எதுக்காக ட்விட்டருக்கு வந்தீங்க?


 ஐ ஆம் ஆண் லயன் .. அதனால கமிங்க் டூ ஆன் லைன் ..அ கம் டூ சிங்க் சிந்து இன் ட்விட்டர் சந்து ( I AM MALE LION SO I COMING TO ON LINE , I COME TO SING SINDHU IN TWITTER SANDHU)


----------------------------------------------------

2. ரஞ்சிதா மேடம்.. ஸ்வாமிஜியோட ட்விட்டர் ஐ டி ஃபேக் ஐடின்னு பேசிக்கறாங்களே, அது நிஜமா?

 வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங்க்? ஹி ஈஸ் நாட் எ ஃபேக் ஸ்பெஷலிஸ்ட்.. ஹி ஹி


---------------------------------------

3. நித்யானந்தா - நான் என் ட்விட்டர் அக்கவுண்ட்டுக்கு பூட்டு போட்டுட்டேன்.. எவனும் என் ட்வீட்ஸை  பார்க்க முடியாது


சுவாமி!நீங்க பூட்டு போட வேண்டியது ட்விட்டர் அக்கவுண்ட்டுக்கு அல்ல..


------------------------------------------

4. ரஞ்சிதா - சுவாமி! கற்பு என்றால் என்ன? கொஞ்சம் எனக்கு விளக்கவும்..

நித்யானந்தா - ரஞ்சிதா! கொஞ்ச நஞ்சம் உன் இடையில் சுற்றி இருக்கும் ஆடையை விலக்கவும்.. நெஞ்சமெனும் மஞ்சத்தில் கலக்கவும்... எல்லை அற்ற ஆனந்தத்தில் திளைக்கவும்.. பிறகு உன்னிடம் எது காணாம போச்சோ அது தான் கற்பு ...

-------------------------------------------

5. நித்யானந்தா -you can get all my cd free in web site nithyananda .org #



குருவே! அந்த டி வி டி கிடைக்காதா? ஹி ஹி



---------------------------------------



http://mizoramexpress.com/wp-content/uploads/Nityananda-Swami-and-Ranjitha.jpg
6. சுவாமி! நீங்க ட்விட்டர்ல ஏன் நடு நிசிக்கீச்சு போடறதில்லை?


 கில்மானந்தா - சாரி, அப்போ நான் பிராக்டிகலி பிஸி.. தியரி ஒன்லி @ பகல்


-----------------------------------

7. Nithyananda WebTV @


 இதுல ஸ்வாமிஜியின் ஆன்மீக கில்மா பணிகள் அப்டேட்செய்யப்படும் ஹி ஹி 


------------------------------------------

8. சார், இது ஹன்சிகா பிளாட்னு சொல்லித்தானே வித்தீங்க? 

 ஆமா.. அதுக்கென்னா?


 அவங்க பிளாட்ல இருக்க மாட்டாங்களா? ஹி ஹி


------------------------------------

9. நித்தியானந்தா - பெயர்க்காரணம் கூறுக குருவே! 


 சிஷ்யா! தினமும் ஆனந்தம் வித் நியூ ஃபிகர்

------------------------------------

10. சுவாமி!உங்களுக்கு தில் இருந்தா கோவை சாய் பாபா காலனி போய் பாருங்க....


 சாரி..மேரா தில் ரஞ்சிதா கே பாஸ் ஹை


------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinrhSDx6RPH6rPlv0JLO5nl-6G1HVMvcxol_GeJIDFeTduqUYlrNep7jff2LF7k5HGbNtxeoWmECCoMdJeQgm1BBmg1M9OyjiSLecOv7LD1xBsXknp_I4z3WYcSlIojoQVqU6SATSOOWDc/s1600/ranjitha-1%255B1%255D.jpg

11. சுவாமி! உங்க கிட்டே திராணி இருக்கா?


 நித்தியானந்தா - ராணி இருக்கா, ராகிணி இருக்கா.. அது யாரு திராணி? செல் நெம்பர் ப்ளீஸ்!


--------------------------------------

12. டியர்! நீ கிளி மாதிரி இருக்கே, என் கையை பார்த்து ஜோசியம் சொல்லேன். 

லாஜிக்கே இல்லையே?

 ம்க்கும், கையை டச் பண்ண ஒரு சாக்குதான், லவ்ல ஏது லாஜிக்?


------------------------------------

13. மேடம், உங்க கைல யா யா யா யா யா யா அப்டினு பச்சை குத்தி இருக்கீங்களே? ஏன்?


  9 தாரா -  டேய் லூசு அதுக்குப்பேரு ஆர்யா ( 6 யா)


----------------------------------------

14. உழைப்பாளி கிளிஜோதிடன்கிட்ட போறதே கூண்டில் அடைபட்ட கிளிக்கு கொஞ்ச நேர சுதந்திரமாவது தரலாம் என்ற எண்ணத்திலோ


-------------------------------------

15. மாமா பொண்ணு நம்மை அத்தான்னு கூப்பிட ஒரு குறுக்கு வழி அந்த பொண்ணோட கம்மலை, செயினை அத்துக்கிட்டு ஓடறதுதான் # அவன் தான் செயினை அத்தான்

-------------------------------------


http://www.cinejosh.com/gallereys/events/normal/ranjitha_nithyananda_press_meet_1407110653/ranjitha_nithyananda_press_meet_1407110653_016.jpg

16. சுவாமி! உங்களுக்கு சொந்தமா ஒரு வெப்சைட்டே இருக்காமே? 


 நித்யானந்தா -வைப்பு இருக்கு, சைட்டு இருக்கு , வெப்சைட் இருக்காதா?


---------------------------------------



17. டியர்! உன் கவிதை எதுவும் சகிக்கலை, படிச்சா அழுகாச்சி அழுகாச்சியா வருது.


 நீ சிரிச்சாலே சுமாராத்தான் இருப்பே.அழுகாச்சியா?


------------------------------------

18. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்பவன் 


1. கிளிப்பிள்ளை 2. சரக்கு சங்கர் 3. ஒரு தலைக்காதலன் 4.வாக்கு கேக்கும் பேக்கு


---------------------





19. சுவாமிஜியின்  ஆசிரம வாசலில் போர்டு - பார்வை நேரம் - காலை 8 டூ மாலை 6  , பாவை நேரம் இரவு 9  டூ காலை 7

------------------------------

20. மேத்ஸ் டீச்சர் - A = B = C நிரூபி...


டீச்சர், நான் நித்யானந்தாவை ஃபாலோ பண்றேன், அவர் ரஞ்சிதாவை ஃபாலோ பண்றார்.. ரஞ்சிதா என்னை ஃபாலோ பண்றாங்க


---------------------------------------


http://i.ytimg.com/vi/8-DBpfJSh08/hqdefault.jpg

Monday, March 26, 2012

AGENT VINOD -ஜேம்ஸ்பாண்ட் பாணி ஆக்‌ஷன் - பாலிவுட் பட விமர்சனம்

http://warangalcity.co.in/wp-content/uploads/2012/03/exclusive-hot-HQ-poster-of-kareena-kapoor-from-agent-vinod.jpg
கமல் நடிச்ச விக்ரம் பட KNOT தான்.. வில்லன்கள் ஒரு நாட்டையே அழிக்க வல்ல வெடிகுண்டு ரெடி பண்றாங்க.. அதை ஹீரோ க்ளைமாக்ஸ்ல செயல் இழக்க வைக்கறாரு.. ருஷ்யா,சோமாலியா,மொரேக்கோ,லண்டன், டெல்லி அப்டினு உலகம் பூரா சுற்றி வர்றாரு ஹீரோ.. ஹீரோயின் கரீனா கபூர் பாகிஸ்தான் உளவாளி.. இந்த மேட்டர் போதாதா? இயக்குநர் நீட்டி முழக்கி திரைக்கதை அமைக்க? சக்சஸ் ஃபார்முலா தான்..

படத்தை பற்றி டீட்டெயிலா பார்க்கறதுக்கு முன்னால முக்கியமான விஷயங்கள் சொல்லிடறேன்.. க்ளைமாக்ஸ்ல  3 செமீ அளவுள்ள நீச்சல் டிரஸ் போட்டுட்டு  ஒரு ஜிகிடி.. கரீனா கபூர் , மல்லிகா 2 பேரின் செம கிளாமர் படத்துல இருக்கு.. கில்மா ரசிகர்கள் டோண்ட் மிஸ் இட்...


சைஃப் அலிகான் தான் ஹீரோ.. ஆள் செம ஸ்மார்ட்..  ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாம பல இடங்கள்ல ரிஸ்க் எடுத்திருக்கார்.. வசனம் பேசும்போது உதடு மட்டும் அசையற மாதிரி , முகம் இறுக்கமா வெச்சுக்கறாரு.. எல்லாம் ஓக்கே ஆனா ஜேம்ஸ் பாண்ட்டின் முக்கிய அடையாளமான  அழகிகளுடன் ரொமான்ஸ் மட்டும் அவர் பண்ணவே இல்லை. இத்தனைக்கும் படத்துல 4 ஜிகிடிங்க இருக்கு.. ஹூம்..  ( ஒரு வேளை ஹீரோவோட சம்சாரம் தான் புரொடியூசரோ.. )





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXYD2hvkQjdwO1XFAiPzaaF9fg-Qjjy5nmfsigg4NXAaHc40BwTbEpl1Nsyng6Kdcpy73xLNx734ROZOf9N3eBveFOnxxm9aa40BRIKt602AD88zCVmYjEGQ_1jq-vQ_MBSiRzCTUVux0/s1600/Pyaar+Ki+Pungi+Song+Promo.jpg

 கரீனா கபூர் தான் ஹீரோயின்.. ஓப்பனிங்க் சீன்ல ஹீரோவை கட்டிப்போட்டு விசாரணை பண்ணும்போது தெனாவெட்டு, அதே உல்டா ஆகி அவரை கட்டிப்போட்டு ஹீரோ விசாரணை பண்ணும்போது காட்டும் பம்மல், அழுகை எல்லாம் கலக்கல் ரகம்..  மிக கம்பீரமாக கையாளப்பட்ட இவரது கதா பாத்திரம் க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முன்பு ஏஞ்சோடி மஞ்சக்குருவி ( விக்ரம்) பாட்டு மாதிரியான ஒரு போட்டிப்பாட்டில்  ( தில் மேரா முஃப்த் கா )கவர்ச்சி போட்டி பாட்டு டான்ஸில் சடார் என இறங்கி விடுவது அவர் மதிப்பும் லோ கட் ஜாக்கெட்டும்.. 

படத்தின் முதல் பிளஸ் லொக்கேஷன் செலக்‌ஷன், ஒளிப்பதிவு தான்.. கண்களூக்கு குளிர்ச்சியான ஜொல் சீன்கள் படம் முழுக்க .. ஐ மீன் இயற்கை காட்சிகள்.. விறு விறுப்பாக திரைக்கதை அமைத்த இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.. 






http://www.moviescut.com/wp-content/gallery/agent-vinod/item-song-in-agent-vinod.jpg

  மனதில் நின்ற வசனங்கள்


1.  இந்த ஃபோட்டோல இருக்கற லேடியை இப்போ இங்கே பார்த்தேன்.. 

 அது எங்கம்மா... 

 ஓ! சோ வாட்?

 சி ஈஸ் டெட்.. 

 ம் அது வந்து .. ஒரு வேளை நான் பார்த்தது அவங்க ஆவியாய்க்கூட இருக்கலாமே?


2.  ஏய். நீ அவங்கம்மாவை பார்த்ததா ரீல் விட்டீங்களாமே? 

உங்களுக்கு ஆவில நம்பிக்கை இல்லைங்கறதுக்காக நான் பார்த்தது பொய் ஆகிடுமா?


3.  நீ அவளைப்பார்த்து மயங்கிட்டே-னு நினைக்கறேன்.. அவ பாட்டுக்கு ரீலா விட்டுட்டு இருக்கா.. நீயும் அதை நம்பிட்டு இருக்கியே..?




http://www.hindustantimes.com/Images/Popup/2012/3/saif-agent-vinod-gun.jpg


4.  ரொம்ப தாங்க்ஸ்.. நீ என் உயிரை காப்பாத்திட்டே.. 

 உன் உயிரை காப்பாத்தனும்னு இல்லை. எந்த உயிரும் வீணாப்போறது எனக்குப்பிடிக்காது.. 


5. உனக்கு என்ன தான் வேணும்?

 என் வாழ்க்கை எனக்கு வேணும்... இழந்து விட்ட கணவன், தனி வீடு, செல்ல குழந்தை எல்லாம் எனக்கே எனக்குன்னு வேணும்.. உன்னால தர முடியுமா?


6.  இப்போ நீ எங்கே போக நினைக்கறே.. ? சொல்லி . ஐ டிராப் யூ.. 

 எங்காவது....


7. இப்போ நீ சாகப்போறே.. சாகறதுக்கு முன்னே உனக்கு என்ன வேணும்னு கேள்.. 

 உங்க கிட்டே இருந்து தப்பிச்சுப்போக ஒரு  ஹெலி காப்டர்.. 




http://www.indicine.com/img/2012/02/56-500x381.jpg
 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்,ரசிக்க வைத்த காட்சிகள்


1.  ஹீரோ தன் தலைக்கு மேலே இருக்கும் பரணில்  அசால்ட்டாக , லாவகமாக ஜம்ப் செய்து மேலே போகும் இடம் .. வாவ். 

2. பர பரப்பான சேசிங்க் சீனில் துரத்தப்படும் ஹீரோ ஒரு ஹோட்டல் ரூமில் கண்கள் கட்டப்பட்டு கண்ணாமூச்சி விளையாடும் ஒரு தம்பதி அல்லது கள்ளகாதல் தம்பதியின் ஜிகிடியுடன் ஒரு அவசர டான்ஸ் ஆடி விட்டு செல்வதும். பின் உண்மை கண்ட அந்த ஜிகிடி திகைப்பதும்.. 


3. ஹோட்டல் களேபர சேசிங்க் சீனில் தமிழ்ப்பாட்டான தளபதி பட “ அடி ராக்கம்மா கையைத்தட்டு” ஒலிப்பதும் அதற்கு ஈடான பர பரப்பு சேசிங்கும்.. 


4.  ஒரு மெலோடி லவ் சாங்கை ஓட விட்டு.. அந்த பாடல் முடிவதற்குள் ஒரு ஆக்‌ஷன் களேபரத்தை 3 நிமிடங்களில் சுறு சுறுப்பாக முடிப்பது.. 

5.  கரீனா, மல்லிகா மற்றும் 2 ஆக மொத்தம் ( மொத்தம்னா டோட்டலா.. குண்டா அல்ல) 4 ஜிகிடிங்களை மேக்சிமம் கிளாமரா காட்டுனது)


http://www.radioreloaded.com/adv/j3.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  அண்ட் அவரிடம் சில கேள்விகள்


1. ஓப்பனிங்க் சீன்ல பின்னால் கை கட்டப்பட்ட கைதியின் முன்னால் ஒரு அரை டம்ளர் தண்ணீர் வைக்கப்படுகிறது.. அவர் அதை குடிக்க படாத பாடு படுகிறார்.. பல்லால் டம்ளரை கடித்து அப்படியே தலையை தூக்கினால் கொஞ்சம் தண்ணீராவது வாயில் வந்துடுமே. ?


2. ஹீரோ வில்லன் கூட பேசிட்டு இருக்கும்போது வில்லன் தன் செல் ஃபோனை டேபிள்ல வெச்சுட்டு வாசல் வரை போறாரு.. அவர் திரும்பி வர்றதுக்குள்ள ஹீரோ தன் ஃபோன் சிம்ம்மை கழட்டி வில்லன் ஃபோன்ல பொருத்தி எல்லா டீட்டெயிலும் ஸ்கேன் பண்ணிடறாரு.. 8 செகண்ட்ல இத்தனையும் நடக்குது.. அது எப்படி சாத்தியம்? ஃபோனை கழட்டி சிம் மாத்தினதுக்கே  10 செகண்ட் ஆகும்.. ஸ்கேனிங்க்க்கு அட்லீஸ்ட் 3 நிமிஷமாவது ஆகுமே?


3.  காலைல ஜாக்கிங்க் போறப்ப யாராவது ஆஃபீஸ் ஐ டி கார்டு,சீக்ரெட்ஸ் சி டி எல்லாம் கூட எடுத்துட்டுப்போவாங்களா? ஒரு சீன்ல ஒரு உளவாளியை ஜாக்கிங்க் போறப்ப மறிச்சு, அடிச்சு எல்லாத்தையும் களவாடிக்கற மாதிரி சீன் வருது.. 


4.  தீவிரவாத இயக்கத்தின் அடையாளமாய் ஒரு உருவச்சின்னத்தை வில்லனோட ஆளு பச்சை குத்தி இருக்கான்.. அப்படி யாராவது டெரரிஸ்ட் எல்லாரும் பார்க்கற மாதிரி பப்லீக்கா குத்துவானா? அவனுக்கு மனசுல நயன் தாரா, த்ரிஷான்னு நினைப்பா? அப்படியே மணீக்கட்டுப்பகுதில குத்தி இருந்தாலும் ஃபுல் ஹேண்ட் சர்ட் போடாம ஆஃப் ஹேண்ட் சர்ட் போட்டு பெப்பெரெப்பேன்னு காட்டி மாட்டிக்குவானா?



http://jaipur.co/wp-content/uploads/2012/02/malika.jpg


5. ஹீரோவை சுடனும்னு ஆல்ரெடி பிளான் பண்ணி வர்ற வில்லனுங்க அதுக்கு ரெடியா வராம ஹீரோ  காருக்கு பக்கத்துல சைங்க்னு காரை நிறுத்தி விண்டோ கிளாஸ் ஜன்னலை ஓப்பன் பண்ணிட்டு இருக்கான்.. ஆல்ரெடி அதை ஓப்பன் பண்ணிட்டு வந்தா வேலை முடிஞ்சுது?

6. ஆக்‌ஷன் படமான இதுல பல காட்சிகளில் எம் ஜி ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்  படத்துல வர்ற தீம் மியூசிக் சுட்டிங்க். ஏன் புது இசை இல்லையா?


7. ஒரு சீன்ல ஆட்டோவுல வர்ற வில்லனின் அடியாள் எதுக்கு டிராஃபிக் கான்ஸ்டபிளை சுடறார்? அப்படி சுட்டா ஆல் டிராஃபிக் உஷார் படுத்தப்பட்டு சேஸ் பண்ணப்படுவோம்னு தெரியாதா? அதுக்குப்பதிலா அந்த பேசஞ்சர்ஸ் 2 லேடீஸையும் மிரட்டி இரக்கி விட்டுட்டு போய் இருக்கலாமே?


8. ஒரு சீன்ல வில்லன் ஹீரோயினை மர்டர் பண்ண முயற்சிப்பது போல் ஒரு சீன்.. ஹீரோயின் ஹால்ல சோபால உக்காந்திருக்கா... வில்லன் சத்தம் இல்லாம அவ பின்னால போய் ஈசியா கழுத்தை நெரிச்சிருக்கலாம். அதை விட்டுட்டு லூஸ் மாதிரி சமையல் அறைல வேணும்னே எதையோ கொட்டி ஹீரோயினை அங்கே வர வெச்சு கொலை பண்ண ட்ரை பண்றாரு.. சமையல் அறைல கத்தி உட்பட அரிவாள் மனை எத்தனைஆயுதம் இருக்கு. அதி எடுத்து ஹீரோயின் தாக்குவார்னு தெரியாதா/ ( இன்னொரு டவுட் நான் டைரக்டரா  இருந்தா அந்த சீன்ல க்ளோரோஃபார்ம் குடுத்து ஹீரோயினை ரேப் அண்ட் மர்டர் பண்ணிட்ட மாதிரி எடுத்திருப்பேன்.. 

9. க்ளைமாக்ஸ்ல பாம் வெடிக்க 7 நிமிஷம் தான் இருக்கு. அந்த 7 நிமிசத்துல ஹெலி காப்டரை ஸ்டார்ட் பண்ணி கிளம்பத்தான் நேரம் சரியா இருக்கும்
.. ஆனா ஹீரோ 20 நிமிஷம் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் அந்த 7 நிமிஷத்துல செஞ்சுடறாரு... 




http://hindifilmnews.com/wp-content/uploads/2012/02/Mallika-Haydon-hot-sexy-bikini-pictures-agent-vinod-item-song-sister-of-lisa-haydon-01.jpg

 ஆக்‌ஷன் பிரியர்கள் அனைவரும் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கற மாதிரி கண்ணியமாத்தான் படம் இருக்கு.. பாலிவுட்ல இது ஹிட் அடிக்கும். ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்



http://www.deccanchronicle.com/sites/default/files/imagecache/article_horizontal/article-images/saif_1.jpg.crop_display.jpg

இருட்டுக்குமரியும், திருட்டுக்குமரனும் கடலை போட்டால்...??

இலியானா...
1. பால்காரர் கூட சின்ன தகராறு..

அதுக்காக தலைவரை பாலியல் பலாத்கார வழக்குல சிக்க வைக்கறது ஓவர்


------------------------------------

2. தன்னோட எதிரிகள் கொலை செய்யப்படறதை தன் கண்ணாலயே பார்த்து தரிசிக்கனும்னு  தலைவர் ஆசைப்படறார்.. 

ஓஹோ, தீர்த்த தரிசின்னு சொல்லு.. 

---------------------------------------

3. டியர், நீங்க பயங்கர கஞ்சனாமே?பேசறதுக்கு கூட கணக்கு பார்ப்பீங்களாமே? நிஜமா? 

  “ம்”

-------------------------------------------

4. தலைவரே, ஸ்கூல்ல உங்க பையன் உங்க மானத்தை வாங்கிட்டான்.. 

அடடா, ஆனா நான் அதை யாருக்கும் விக்கவே இல்லையே?

---------------------------------------

5.  அவர் அதிமுக ஆள்னு எப்படி சொல்றே?

 முட்டைல இருக்கற மஞ்சள் கரு சாப்பிட மாட்டாராம், வெள்ளை கரு மட்டும் தான் சாப்பிடுவாராம்,

-----------------------------------------

6. டியர், உன் வாய்ஸ் செம க்யூட்.. 

நிஜமாவா? 

ஆமா, ஆனா மியூட் பண்ணி கேட்கறப்ப மட்டும்

------------------------------------------------

7. டாக்டர், பாம்பு என்னை கடிச்சுடுச்சு.. 

பொய் சொல்லாதீங்க.. பாம்பு கொத்தும்.. அது எப்படி கடிக்கும்?

---------------------------------------

8.  பீச்சுக்கு போலாம்னு கூப்பிட்டதுக்கு உன் ஆள் கோவிச்சுக்கிட்டாளாமே?

ஆமா.. லாட்ஜ்க்கு போலாம், அங்கே தான் பிரைவேஸி கிடைக்கும்கறா.. 


------------------------------------------

9.  டாக்டர்.. கழுத்து சுளுக்கிக்கிச்சு

முதல்ல என்னை நேரா பாருங்க.. எதுக்கு திரும்பி திரும்பி நர்ஸையே பார்க்கறீங்க?

 ----------------------------------------

10. ஐஸ்வர்யா தனுஷ் படத்தில் அபிஷேக் பச்சன்! புதிய தகவல்!! # அபிஷேக் அண்ணே, சம்சாரம் பத்திரம்.. ஐஸ் அக்கா புருஷன் ஜாக்கிரதை

-------------------------------------

11. சிம்பு படத்தில் ஷகீரா #  அய்யய்யோ, ஏம்மா ஷகீலா அடச்சே ஷகீரா, எல்லாத்தையும் இன்சூர் பண்ணியாச்சா?

-------------------------------------------

12. கொலவெறி ஹிட்! காசியில் தனுஷ் சிறப்பு பூஜை!! # காசிக்கு போனாலும் கர்மம் விடாது போல , அது சரி காசிக்கு ரோசி வந்தாங்களா?

-----------------------------------

13. தினமலர் , தினமணி, விகடன் இதழ்களை படிக்கவேண்டாம்- கலைஞர் #  ஆமா, நாங்க படிக்காம கை நாட்டாவே இருந்துடறோம், நீங்க நாட்டையே வித்துட்டு போக?

-------------------------------------

14. சார், நீங்க வடிகட்டிய முட்டாளாமே, உண்மையா?

ஆமா, என்னோட எல்லா அறிவையும் வீட்லயே ஃபில்டர் பண்ணி வெச்சுட்டு வந்துடுவேன்

----------------------------------

15. சார், உங்க தனி மனித ஒழுக்கம் எப்படி இருக்கு?

ஹி ஹி தனியா இருக்கறப்ப ஒழுக்கமாத்தான் சார் இருப்பேன்

-------------------------------

16.கட்டைல போற வரைக்கும் எந்த கட்டையையும் தொடாமல் இருப்பவனே கட்டை பிரம்மச்சாரி? ஹி ஹி


--------------------------------------


17. அன்புள்ள போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு, பஸ் கண்டக்டர், ரயில் டி டி ஆர் இந்தப்பணிகளுக்கு பெண்களையும் பயன் படுத்தவும்,நல்லா பொழுது போக


--------------------------------------------

18. இருட்டுக்குமரி - ஏய்,மிஸ்டர்!என்னை ஏன் கலாய்க்கறே?மைன்ட் யுவர் பிசினஸ் !

திருட்டுக்குமரன் - பொண்ணுங்களை கலாய்ப்பதுதான் என் பிஸ்னெஸே!


-------------------------------------------

19. டியர், விலைவாசி ஏறிவிட்டதால் என்னால் ரோஜாப்பூ வாங்க முடியவில்லை, எனவே அடுக்கு செம்பருத்தியும், கனகாம்பரமும்.. ஹி ஹி அட்ஜஸ் ப்ளீஸ்


------------------------------------

20. ஏதாவது ஒரு வி ஐ பி யுடன் ஃபோட்டோ எடுத்து வைத்துக்கொள்வது ஒவ்வொரு தமிழனின் அத்தியாவசியமான பழக்கமாக இருக்கிறது


---------------------------------------

Sunday, March 25, 2012

.நம்மை நிராகரித்த ஃபிகர்களும்,தகர டப்பா தலை கணவர்களும் -..

1.நம்மை நிராகரித்த செம ஃபிகர்களின் தகர டப்பா தலை கணவர்களை பார்க்கும்போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவிட முடியாது:) # தமிழன்


---------------------------------------

2. ரியாஸ் -போன் செய்தால் அலுவலக நேரத்தில் மட்டும் கலகலப்புடன் பேசுகிறார். வீட்டில் பம்மிய குரலில் பேசுகிறார்! # பேசுனதே பெருசுய்யா


-----------------------------------

3. காதல் கவிதையா போட்டுத்தள்ளும் பெண் ட்விட்டர்களிடம் உங்க காதல் பற்றி சொல்லுங்கன்னா காதலா? அப்டின்னா? ங்கறாங்க # காது குத்தும் காதலிகள்


---------------------------

4. ருதுவான மாதுவின் விழாவிற்கு வந்திருந்த 867 பெண்களும் ஒயர் கூடையில் தலா  2 கிலோ அஸ்கா மட்டும் கொண்டாந்தாங்க # கடைக்குத்தான் போகப்போகுது


----------------------------------------

5. டகால்டி -  அன்பே! அபாயத்தின் நிறம் சிவப்பு...


 ஜிகிடி -அப்டியா? அப்போ ரிமூவ் பண்ணிடவா?

-------------------------------

6. பணிக்குச்செல்லும் தம்பதிகளின் வாழ்வில் சனி , ஞாயிறு தான் மதன காமராஜனின் மணி மண்டபங்களில் உலா வரும் ஓய்வு நாட்களாக அமைகிறது


----------------------------------

7. பங்களா தேஷ்-ல் பிறந்த ஹை கிளாஸ் ஃபிகரா இருந்தாலும் பெரிய மனுஷி ஆனா குடிசைக்குள்ள போய்த்தான் ஆகனும்#தத்து பித்துவம்


---------------------------------

8. ஆஃபீஸ்ல ஆறு முழம் மல்லிகைப்பூ வெச்சுக்கிட்டு ஒரு ஃபிகர் பக்கத்துல.டேமேஜர் சொல்றாரு”கவனத்தை சிதற விடாம வேலை செய்”னு,ஹூம்


----------------------------------

9. பெண்களை ஆண்களால் மிகச்சுலபமாக அவமானப்படுத்தி விடமுடியும்,ஆனால் மீண்டும் அதே பெண்ணின் மனதில் பழையபடி சிம்மாசனத்தில் அமர முடியாது

------------------------------------

10. அதி காரம்,மிதமான அகங்காரம், இதமான அலங்காரம் என அணி வகுக்கும் ஆந்திரா ஃபிகர்களுக்கு புது வருட வாழ்த்துகள்


-----------------------------------

11. ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணு சும்மா குழந்தைங்க போடற 4 புள்ளி கோலம் போட்டிருக்கு, அதை 178 பேர் லைக்கி இருக்காங்க..அடங்கோ:)


-------------------------------

12. அவசர உதவி.. நான் எந்த ட்வீட் போட்டாலும் அதை படிச்சு பாக்காம RT பண்ணும் அழகான பெண் ட்வீட்டர்கள் ஃபாலோயர்களாக தேவை

--------------------------

13. ஏன்னா ஒரு பெண் RT செஞ்சா அதை பார்த்து 90 ஆண் RT கிடைக்குது ஹி ஹி .. தமிழன் நேர் வழியை விட குறுக்கு வழியைத்தான் செலக்ட்டட் :)

-------------------------

14. கலாய்ப்பு என்பது வெகு இறக்கமான சாலை..அதில் பயணிக்கையில் நம்மையும் அறியாமல் தறி கெட்டு  வேகம் அதிகரித்து நம்மை விழவைத்து விடுகிறது


--------------------------------------

15. ஓடும் ரயிலில் பத்து ரூபாய்க்கு 4 கர்ச்சீப் விற்கும் விழி ஒளி இழந்தவரிடம் கூட பேரம் பேசும் ஆட்களால்தான் மனிதம் செத்துப்போகிறது


------------------------------

16. கிராமங்களில் வைக்கப்படும் சுண்டக்காய்,,மிளகுதக்காளிக்குழம்புக்கு இணையான ஒரு காரச்சுவை உள்ள சமையலை 5 ஸ்டார் ஓட்டலில் கூட காணமுடியாது


--------------------------------

17. உன்னைக் காணாமல் இருக்க, உன்னை தவிர்க்க உன்னிடமே  நான் சொல்லி விட்டு வரும் 'பொய்கள்' பாவக்கணக்கில் சேர்ந்தாலும் பரவாயில்லை#ஹி ஹி எ கீ


-----------------------------

18. பழம் கொடுத்த வாலிபரை தந்தத்தால் குத்திக்கொன்ற யானை# வாழைப்பழம் கொடுக்காம பலாப்பழத்தை முழுசா கொடுத்திருப்பான் ராஸ்கல்:)


--------------------------


19. ஆண்கள் அடிக்கடி டி பி மாற்றுவதில்லை,ஏன்னா ஆண்களுக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு ,ஹி ஹி


------------------------------------------

20. நையாண்டி -பெண்களுக்கு பிரச்சனையென்றால் சம்மந்தமில்லாமல் ஆண்கள் ஆஜராகிவிடுகிறார்கள்.


முனியாண்டி - ஆண்களுக்கு வேலையே அதுதானே ஹி ஹி # எ கீ

-------------------------------------------------

Saturday, March 24, 2012

அஜித் ரசிகை அலமேலு VS விஜய் ரசிகர் விருமாண்டி

wifi பறவை - நகைச்சுவை சித்திரம் :) http://pic.twitter.com/4r6CNdAC-புலவர் தருமி
1. டியர், உன் புருவங்கள் 2ம் ”வில்லு” மாதிரி சூப்பரா இருக்கு.

. அஜித் ரசிகை அலமேலு - குழப்பாதய்யா, சூப்பரா இருக்கா? வில்லு மாதிரி இருக்கா?

----------------------------------------


2. என் புருஷனைப்பற்றி என்னை விட யாருக்கு தெரியும்? - ஐஸ்வர்யா தனுஷ் # ஸ்ருதிகமல்க்கு நல்லா தெரியும்னு ஊர்ல பேசிக்கறாங்க மேடம்

---------------------------


3. சாதா தமிழர்களுக்கு ட்விட்டராம், ஸ்பெசல் தமிழர்களுக்கு துவிட்டராம் # அய்யோ ஹய்யோ
-------------------------------

 4. காந்தியின் பெயரை வைத்துக்கொண்ட கோட்சே சோனியா
-------------------------------------


 5. அப்பாடேக்கர் என்றால் அப்பா போல் அக்கறை எடுத்துக்கொள்பவர் என அர்த்தம் ( அப்பா TAKE CARE)

---------------------------



 6. பரத நாட்டியம் பயிலும், பயின்ற பெண்கள் உள்ளங்கைகளில் இயற்கையான மருதாணி இடுகிறார்கள் # அவதானிப்பு

--------------------------


 7. மாநிறமா இருக்கறவன் நெம்ப நெம்ப நல்லவன், அவன் பொய் சொல்ல மாட்டான், சீன் படம் பார்க்க மாட்டான் # நீதி - மீ மாநிறம்

----------------------------

 8. மத்திய அரசே!தமிழனின் நெற்றியில் வைத்தாய் ஒத்தை ரூபா காசே !

--------------------------------

 9. ஏய்.. இங்கே பாருடி, ஒழுங்கு மரியாதையா என்னை லவ் பண்ணிடு, இல்லைன்னா டெயிலி கவிதையா எழுதி உன்னை கொன்னுடுவேன்


--------------------

 10. ஆஃபீசில் லேடி ஸ்டாஃப்களுக்கு குட்மார்னிங்க் சொல்லும் முன் அவர்கள் ஆர் பார்த்திபனின் பொண்டாட்டி தேவை படம் பார்த்தவர்களா என்பதை அறிக

---------------------------



 11. சினிமா பார்க்கறது ரொம்ப ஈசி. விமர்சனம் எழுதறதுதான்யா கஷ்டம்.. லவ் பண்றது ஈசி. செலவு பண்றதுதான் கஷ்டம்

----------------------------

 12. ராஜபக்சே தமிழனின் விரோதி. .காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கே விரோதி. .

-------------------------

 13. தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் காங்கிரசுக்கு முடிவுக்காலம்

---------------------------

 14. இந்தியா 3 பக்கமும் கடலாலும் 4 பக்கமும் கடனாலும் திரும்பிய பக்கமெல்லாம் கண்ணீரால் சூழ்ந்திருக்கு

--------------------------------

 15. ட்விட்டர் எனக்கு கற்றுக்கொடுத்த பாடம், பொட்டிக்கடைல கடலை மிட்டாய் சாப்பிட்டாக்கூட அதை அப்பவே அப்டேட் பண்ணிடனும்# தமிழேண்டா
------------------------------------
 
 நாசா நடத்திய போட்டியில் புற ஊதாக்கதிர்கள் பற்றி கட்டுரை சமர்ப்பித்து நெதர்லாந்து சென்று முதல் பரிசை தட்டிக்கொண்டு வந்துள்ளனர் நம் தமிழக மாணவிகளான துர்காவும்,திவ்யாவும்)-நன்றி ராமதாஸ் நடராஜன்



16. நான் ஃபாலோ பண்ற 10 அழகான ட்வீட்டர்ஸ்னு இதுவரை 46 பேர் அப்டேட் போட்டாலும் என்பேரை யாருமே சொல்லலை, நானும் ராமராஜன் மாதிரி மேக்கப் போடனுமோ?
--------------------------------
17. சம்பந்தி! பொண்ணு ஏன் சிரிக்காம உம்முன்னே இருக்கு? 
என் பொண்ணு ட்விட்டர்லயே யருக்கும் ஸ்மைலி போட்டதில்லை..
---------------------------------
18. ஹூம்.. எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரிதான்.. 
அடிப்பாவி! உன்னை யார் நிறைய பேரை லவ் பண்ண சொன்னது?
----------------------------
19. காவ்யாவோட இதயத்துல சாஃப்ட் கார்னர் சதீஷ்க்கு இருக்கு..



எப்படி சொல்றே?

சினிமாக்கு போனா கார்னர் சீட்ல காவ்யாவும் ,காவ்யா மடில சதீஷும் உட்கார்றாங்க!!
-----------------------------------
20. மாப்ளே! என் பொண்ணை கண் கலங்காம  காலம் பூரா வெச்சு காப்பாத்துவீங்களா?

 மாமா, அவ்ளவ் டவுட்னா ஆல்ரெடி நான் “வெச்சு” காப்பாத்துன 3 பேர்ட்ட கேட்டுப்பாருங்க
--------------------------------------

Friday, March 23, 2012

ஆயிரம் முத்தங்களுடன் தேன் மொழி - சினிமா விமர்சனம்

http://123tamilforum.com/imgcache2/2012/03/MDSG461667M-1.jpgகவித்துவமான டைட்டில்,கல்லூரி கட்டிளங்காளைகளை,கட் அடிக்கும் கன்னிகளை சுண்டி இழுக்கும் போஸ்டர் டிசைன், சப் டைட்டிலாக “இந்தப்படம் பார்த்தாத்தான் நீங்க உங்க காதலியை நிம்மதியா கிஸ் பண்ன முடியும்” எனும் வசீகர வாசகம் இதெல்லாம் தியேட்டரில் ரொம்ப ஈசியாக கூட்டத்தை வர வழைக்கும் டெக்னிக் தான்.. ஆனா.........!!!!!!!

காதலில் சொதப்புவது எப்படி? படத்துல நாகரீகமா, கண்ணியமா சொன்ன அதே ஊடல், காதல் கொண்டாடல், அல்லாடல் மேட்டரை கொஞ்சம் இறங்கி வந்து தரை டிக்கெட் ரேஞ்சுக்கு லோக்கலா சொல்லி இருக்காங்க.. ஐ மீன் சொல்ல முயற்சி பண்ணி இருக்காங்க.. 

எங்கேயும் எப்போதும் படத்துல வர்ற மாதிரி ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோவும், ஹீரோயினும் ஒரு பஸ்ல பயணம் பண்றாங்க.. ஹீரோ ரொம்ப சுமாரான பையன்.. ஹீரோயின் 35 மார்க் வாங்கி ஜஸ்ட் பாஸ் வாங்கற ரொம்ப சுமார் ஃபிகர்.. பார்த்ததும் பத்திக்குச்சு.. 

2 பேரும் 4 ரீல் லவ் பண்ற நேரத்தை விட கில்மா பண்றதுக்குத்தான் பிளான் போடறாங்க.. ஹீரோயின் வீட்ல மேரேஜ்க்கு ரெடி பண்றாங்க.. வழக்கம் போல 2 பேரும் ஊரை விட்டு எஸ்.. லிவிங்க் டுகெதரா ஒரே வீட்ல வாழ்றாங்க...

2 பேருக்கும் ஏகப்பட்ட கருத்து மோதல்கள்.. சண்டைகள்.. அந்த லவ் ஜோடிங்க பிரபுதேவா - ரம்லத் மாதிரி சேர்ந்தாங்களா? அல்லது பிரபுதேவா -நயன் தாரா மாதிரி புட்டுக்கிட்டாங்களா? என்பது க்ளைமாக்ஸ்.. தில் இருக்கறவங்க கடைசி வரை உக்காந்து பாருங்க.. 


ஹீரோ ஓரளவு பரவாயில்லை.. சண்டைக்காட்சில அதாவது ஹீரோயின் கூட போடற ஃபைட் சீன்ல நல்லாவே வெறுப்பை காட்றாரு.. ஹீரோயின் எதையும் காட்டலைன்னாலும் ஐ மீன் எந்த உணர்ச்சியையும் காட்டலைன்னாலும் டைரக்டரோட சிச்சுவேஷன் சீன் செட்டிங்கால எஸ்கேப் ஆகிடறார்.. 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYFXKTMrB4NS3H_eYtaD51kemBdl2D4EN7aCKRn_uXDCbF6bHX5JKCIhBMtNndhWU_LvNbpgxM36TagZJqjvrXUxiEE3nmDBCKtxjploov4wubaxXnLgusLtlBbfWWz5LIsoshe5bY_LPW/s1600/aayiram-muthangaludan-thenmozhi-movie-pics13.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. க்ளைமாக்ஸ்-ன் கடைசி 15 நிமிடங்கள் நீட்டாக எடுத்தது

2. டாக்டர் ஷாலினியுடனான காதலர்களின் டிஸ்கஷனில் காதல் வாழ்க்கை தத்துவத்தை எடுத்து சொன்னது

3. கிஸ்சுக்கு ரேஷன் வைத்த ஹீரோயின்  பின் அவரே அதை மீற டி வியில் வரும் நியூஸ் வாசிக்கும் சீனில் ஒவ்வொரு சாதா நியூஸ்க்கும்  ஒரு கிஸ் வீதம் ஹீரோவுக்கு குடுப்பது

4. படத்தை இடைவேளை வரை இளமையாக கொண்டு போக முயற்சித்தது

5. உன் பேரென்ன தெரியாது, தீண்டாத தீண்டல் அவள் என்னை தீண்டச்சொன்னாளே,  பாலோடு தேன் சேர ( கில்மா பாட்டு) என 3 பாடல்களை கேட்கும் விதமாக எடுத்தது

http://www.tamilkey.com/wp-content/uploads/2012/02/Watch-Aayiram-Muthangaludan-Thenmozhi-Movie-Online-Official-Trailer.jpg

 இயக்குநரிடம் கோபமாக சில கேள்விகள்


1. காதலர்கள் லிவ்விங்க் டுகெதர் வாழ்வு வாழ்ந்து பின் மேரேஜ் பண்ணிக்கனும்கற உங்க எண்ணம் நம்ம கலாச்சாரத்துக்கு ஒத்து வராது.. 6 மாசம் ஜோடியா “ஒண்ணா” இருந்துட்டு அப்புரம் பிடிச்சா மேரேஜ் பண்ணிக்கலாம்னா ஊர்ல ஒரு பய மேரேஜே பண்ண மாட்டான்.. 6 மாசத்துக்கு ஒரு தடவை சிம்பு மாதிரி ஆளை மாத்திகிட்டே ரவுண்ட் அடிப்பான்./. 

2.  சுய எள்ளல் என்பது வடிவேல் மாதிரி காமெடியன்ஸ் பண்ணிக்கலாம்.. ஒரு சொதப்பலான திரைக்கதை வெச்சிருக்கற இயக்குநர் அங்கங்கே தன்னை சுய எள்ளல் பண்ணீக்கிட்டா இருக்கற கொஞ்ச நஞ்ச மதிப்பும் இல்லாம போயிடும்.. 

3. ஹீரோவும்,ஹீரோயினும் ராத்திரி 9 மணிக்கு அவங்க வீட்டுக்குள்ள ஃபைட்டிங்க்.. அப்போ எப்படி ஹீரோயினோட புராஜக்ட்  டேமேஜர் டக்னு உள்ளே வர்றார்? ஒரு காலிங்க் பெல் நோ? ஒரு ஹலோ நோ? திறந்த வீட்ல ராஜபக்சே மாதிரி வர்றாரே? எப்படி?

4. அப்புறம் ஆண்கள் குடிக்கக்கூடாது என்ற உங்க உயர்ந்த நோக்கத்தை பாராட்டறேன்.. ஆனா திருமணங்கள் தோல்விக்கு காரணம் ஆண்கள் குடிப்பதுதான் என்ற வாதத்தை நீங்கள் முன் வைத்த விதம் ரொம்ப தப்பு.. இந்தக்காலத்துல புருஷனுக்கு ஊத்திக்கொடுத்து தக்க வெச்சுக்கற தமிழச்சிங்க இருக்கற நாட்டுல ஹீரோ சரக்கு அடிச்சுட்டாங்கறதுக்காக ஹீரோயின் பிரியற மாதிரி காட்டறது செம தமாஷ்.. 

5. பொதுவா காதல் மனைவி பிரியற மாதிரி காட்டனும்னா  வேறொரு பெண்ணுடன் தொடர்பு,ஈகோ,சந்தேக புத்தி இப்படி ஏதாவது ஸ்ட்ராங்கான ரீசன் வைக்கனும்

6. ஹீரோவும், ஹீரோயினும் ஜாலியா கில்மா பண்ணிட்டாங்க அப்டிங்கற போதே படம் முடிஞ்சுடுதே. இனி அவங்க சேர்ந்தா என்ன? சேரலைன்னா என்ன? ( இதே மாதிரி சீனை செல்வராகவன் 7ஜி ரெயின் போ காலனி-ல க்ளைமாக்ஸ்ல வெச்சார்..நீங்க 7 வது ரீல்லயே வெச்சுட்டீங்க..)

http://www.thehindu.com/multimedia/dynamic/00943/06MP_AMTM_jpg_943217e.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  ஏய். வாடி.. காரைக்கால் பீச் ரோட்ல கில்மா டிவிடி இருக்காம்.. போய் அள்ளிக்கிட்டு வந்துடலாம்.. ( அரிய தகவல் ஹி ஹி )

2.  ஏண்டி.. பொண்ணுங்க பி எஃப் பார்க்கறது தப்பில்லை?

 இதுவரை பார்க்காம இருந்ததுதாண்டி தப்பு

3. நமக்கு கல்யாணம் ஆகி போனா 20 வருஷமா என்னத்தை வளர்த்தி வெச்சிருக்காங்கன்னு மாமனார் வீட்ல கிண்டல் பண்ணுவாங்க.. எதுவுமே தெரியாம இருந்திடக்கூடாது ( ஆஹா நல்ல கொள்கை உலகம் விளங்கிடும்)

4.  முத்தம் குடுக்கறதுல இவ்வளவு சுகம் இருக்கறது தெரியாம போச்சுடா.. தெரிஞ்சுருந்தா முதல்லியே நிறையா குடுத்திருப்பேன்

5.  சீர் வரிசை வாங்கி பொண்ணு கட்டுனது அந்தக்காலம்..  சீர் வரிசை குடுத்து பொண்ணு கட்டுறது இந்தக்காலம்..  

6. இந்த வருஷம் பிளஸ் டூ பாஸ் பண்ணலைன்னா இந்த ஊரை விட்டே  ம்ஹும் இந்த உலகத்தை விட்டே ஓடிப்போயிடலாம் ஓக்கே?

7.  என்னடா இந்த பொண்ணு இவ்ளவ் டேமேஜா இருக்கு?

 டேய்.. சொந்தக்கார்னா சீட் எல்லாம் ஃபிரெஷ்ஷா ஜம்னு இருக்கும்.. வாடகைக்கார்னா  கொஞ்சம் கிழிஞ்சுதான் இருக்கும்

8. பொண்ணுங்க வயசுக்கு வந்தா  ஊர் கூட்டி ஃபங்க்‌ஷன் வைக்கறாங்க.. ஆனா பசங்க வயசுக்கு வந்தா கமுக்கமா மறைக்கறாங்க  .. ஏன்னா ஊர் கண்ணு பட்டுடக்கூடாதுன்னு தான்

9.  ஏய்.. உனக்கு தெரியாதா? லவ்வர்ஸ் இனிமே லிப் டூ லிப் கிஸ் மட்டும் தான் அடிக்கனுமாம்.. கவர்மெண்ட் ஆர்டர் போட்டாச்சு


http://moviegalleri.net/wp-content/gallery/aayiram-muthangaludan-thenmozhi-movie-stills/aayiram_muthangaludan_thenmozhi_movie_stills_0237.jpg

10.  ஏண்டி.. இப்போ பக்கோடா, மிக்சர்ரா சாப்பிடப்போறே? இப்படி வாய திறக்கறே? கிஸ் மூடே போச்.. 

11.  முன் பின் அறிமுகமே இல்லாத 2 பேருக்கு பார்த்த உடனே லவ் வருதுன்னா அவங்க பரஸ்பரம் அதே சாயல்ல ஒருவரை ஆல்ரெடி பார்த்திருப்பாங்க.. பழகி இருப்பாங்க.. 

12.  ஒரு முக்கியமான கண்டிஷன்.. ஒரு வாய்க்கு சாரி  ஒரு நாலைக்கு ஒரு கிஸ் தான்

 சாரி.. என் வாய்க்கு அது பத்தாதுடி

13.  ஏண்டி பல் துலக்கலை?


 பல் துலக்காம காபி குடிச்சாத்தான் பொண்ணுங்க அழகா இருப்பாங்க..

14. இந்த எருமைக்கு ஓப்பனிங்க் சாங்கா? இதுக்கு நான் ரயில் தண்டவாளத்துல போய் தலையை குடுத்துக்கலாம்.. 


15. கிச்சன் ரூம்ல போய் ஏண்டி கதவை சாத்தறே?

 சமையல் அறைக்கதவை திறந்து வெச்சு  சமையல் செஞ்சா ஊர்க்கண்ணு பாடுடும்.. வாசம் போயிடும்

16. உன் ஆள் எப்படிப்பட்ட கேரக்டர்னு கண்டு பிடிக்க அவன் கிட்டே ஹோட்டல்ல்ல வாங்குன இட்லி பார்சலை குடு

 1.  காரச்சட்னி, கெட்டிச்சட்னி, சாம்பார்னு எல்லாத்தையும் தொட்டு ப்பொறுமையா சாப்பிட்டான்னா  அவ்ளவ் தான்.. அவன் கில்மா பண்றதுக்குள்ள விடிஞ்சுடும்

2. காரச்சட்னியை அதிகமா தொட்டு சாப்பிட்டான்னா அவன் ரொம்ப டேஞ்சர்.. நம்மை புரட்டி எடுத்துடுவான்

3. தொடறதை பற்றி அதிகம் கவலைப்படாம இட்லியை காலி பண்றவன் தான் பெஸ்ட்.. 


17. செம்பருத்திப்பூவில் மகரந்தச்சேர்க்கை எப்படி நடக்கிறது?

 ஹி ஹி நடந்தா கும்முன்னு கலர் சேஞ்ச் வரும்.. நடக்கலைன்னா டல் அடிச்சு இருக்கும்.. 

18. எந்தக்காதலும் தோக்கக்கூடாது....

19. காதலர்கள் 5 டி பற்றி தெரிஞ்சுக்கனும்

TRUST - ஒருவரை ஒருவர் நம்பனும்

TRUTH - உண்மையா நடந்துக்கனும்

TOLERANCE - சகிப்புத்தன்மை வளர்த்துக்கனும்

TASTE - ரசனை மாறினாலும் ரசிக்க கத்துக்கனும்

TALK - மனம் விட்டுப்பேசனும்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKhhOatOYKSPkWCkXuz62mWEEFnTxX3F2N650uf-HeHqqF2dPPB64wJcwdySTWLUMdihd8RS6zIMHwaqj52vGcWVCeHDLEut-DJlpGyvuQmIGUgoj3KxZmT-dcPigVVNUp6Muis81af5-t/s1600/Aayiram+Muthangaludan+Thenmozhi+Movie+Stills+%25289%2529.jpg


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - 1000 அனர்த்தங்களுடன் தலைவலி !!அவ்வ்வ்வ்வ்வ்வ்

 ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்

டிஸ்கி -1 தியேட்டர்ல மொத்தம் 233 காதல் ஜோடிங்க வந்திருந்தாங்க.. அடங்கொய்யால ஊர்ல இத்தனை லவ் ஜோடியா? அதுல பாதி ஃபிகருங்க ஜாதி மல்லிப்பூ  தலா 7 முழம் ... விளங்கிடும்யா நாடு ... இந்த எண்ணிக்கயை எப்படி கண்டு பிடிச்சேன்னா மொத்த சீட்டே 522 சீட்ஸ் தான் .. தனியா வந்தவங்களை முதல்ல் எண்ணி டோட்டல் நெம்பர்ல கழிச்சுக்கிட்டேன்

 டிஸ்கி 2 - எனக்கு முன் வரிசைல உக்காந்திருந்த ஒரு காதல் ஜோடி 4 மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலம் உள்ள ஷால் ( குட்டி பெட்ஷீட்) 2 பேரும் போர்த்திக்கிட்டாங்க அடேய் அடேய்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்


http://media.apnaindia.com/entertainment/gossip/6201_6300/6282_b_8f473527573f7c7829d312562aa22dde.jpg

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (23.3..2012) 8 படங்கள் முன்னோட்ட பார்வை

http://filmglitz.com/tamil/wp-content/uploads/2012/03/Kantha.jpg 
1. கந்தா -

கரண் நடித்துள்ள புதிய படம் கந்தா. பாபு விஸ்வநாத் இயக்கியுள்ளார். இதில் காமெடி வேடத்தில் விவேக் நடித்துள்ளார். நில அபகரிப்புகளை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. 

பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியரின் நிலத்தை அபகரித்துள்ளவர்களுடன் கதாநாயகன் மோதுவதுபோல் கதை சித்தரிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் வடிவேலு, சிங்கமுத்துவின் நில அபகரிப்பு சர்ச்சைகளும் காட்சிபடுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

வடிவேலு மீது கோர்ட்டில் நில அபகரிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இருவரையும் விவேக் கேலி செய்வதுபோல் காட்சிகள் வைத்திருப்பதாகவும் தெரிகிறது. 

இதுகுறித்து விவேக்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- 
http://123tamilgallery.com/images/2010/09/Kantha-79.jpg

கந்தா படத்தில் ரியல் எஸ்டேட் பிரச்சினையை வைத்து காமெடி செய்து இருப்பது உண்மைதான். ஆனால் வடிவேலு, சிங்கமுத்து தகராறுக்கு முன்பே இப்படம் முடிந்துவிட்டது. காமெடி சீன்கள் படமான பிறகே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அவர்களுக்கும் படத்தில் இடம் பெறும் காமெடிக்கும் சம்பந்தம் இல்லை. இதை வடிவேலுவிடமும் விளக்கி விட்டேன்.



இயக்குனர் பாபு கே.விஸ்வநாத்திடம் கேட்டபோது 

படத்தில் விவேக் நிலங்களை விலைக்கு வாங்குபவராகவும் அவரிடம் மற்றவரின் நிலங்களை ஏமாற்றி விற்கும் டுபாக்கூர் புரோக்கராக செல்முருகனும், நடித்துள்ளனர். இவை வடிவேலு, சிங்கமுத்து நில பிரச்சினை போன்று இருக்கலாம். ஆனால் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டுவதுபோல் காமெடியை எடுக்கவில்லை. போலீசின் என்கவுண்டரே படத்தின் பிரதான கதையாகும். 

இந்தப்[படம் ஈரோடு அபிராமி , ஆனூர் 2 தியேட்டரில் ரிலீஸ்
 http://www.indiancinemagallery.com/Gallery2/d/760011-1/Aayiram+Muthangaludan+Thenmozhi+Audio+Launch+stills.jpg
2.  ஆயிரம் முத்தங்களுடன் தேன் மொழி -

பத்திரிகையாளராக இருந்து திரைப்பட இயக்குநராக மாறியிருக்கிற சண்முகராஜ் இயக்கியுள்ள படம் 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி'. முற்றிலும் புதுமுகங்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட 5 காட்சிகள் இடம்பெறுகின்றன. முழு படத்தையும் ஒரு முறை எடுத்துமுடித்து அதில் காணப்பட்ட தவறுகளை எல்லாம் திருத்தி மறுமுறையும் முழு படத்தை எடுத்திருக்கிறார்கள். திருவண்ணாமலையில் புதுமுகங்களை தங்கவைத்து 367 நாட்கள் நடிப்புப் பயிற்சி அளித்திருக்கிறார்கள்.


இப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் சண்முகராஜ், "இதுவரையில் வெளிவந்த படங்களின் கதைகளைவிட இது வேறுபட்டது. இயக்குநர் சேரன் படத்தைப் பார்த்துவிட்ட புதிய அலைவரிசைப் படம் என்று பாராட்டினார். பாடல்களிலும் சில புதுமைகளைச் செய்திருக்கிறோம். பாலோடு தேன் சேர என்று தொடங்கும் பாடலில் காமத்துப்பாலின் 16 குறள்கள் இருக்கின்றன.
http://chennaionline.com/images/gallery/2012/January/20120107103326/Aayiram-Muthangaludan-Thenmozhi-movie-photos-46.jpg
 இசையமைப்பாளர் தாஜ்நூரின் முதல் படம் இதுதான். ஏ.ஆர். ரகுமானிடம் பணியாற்றியபோது என்னுடைய கதையைக் கேட்டு இசையமைக்க ஒப்புக்கொண்டார். இப்போது இது அவரது மூன்றாவது படமாக வெளிவருகிறது" என்றார். தாஜ்நூர், "மற்றப் படங்களைவிட இந்தப் படத்தின் பின்னணி இசை பேசப்படும். கூடுதலான நாட்கள் அதற்காக செலவழித்திருக்கிறேன். ஏழு பாடல்கள். ஒவ்வொரு வகையாக இருக்கும்" என்றார்.ஈரோடு தேவி அபிராமியில் ரிலீஸ்
 http://www.cinemamasti.com/wp-content/uploads/Nanda-Nanditha-Releasing-Today-Posters-2.jpg
3. நந்தா நந்திதா -வன்முறையும், காதலும் என்றுமே ஒன்று சேராது, உண்மை காதல் ஒரு போது தோற்காது - இதுதான் நந்தா நந்திதா படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. புதுமுக இயக்குநர் ராம்சரண் இயக்கத்தில் ஹேமச்சந்திரன், மேக்னா ஆகியோர் நடிப்பில் வெளிவரும் படம் நந்தா நந்திதா.
 ஆட்டோ ஓட்டுனர் மகனாக வரும் படத்தின் நாயகன், நந்தா எனும் கேரக்டரில் வருகிறார். கல்வி, பாசம் போன்றவையெல்லாம் தனக்கு கிடைக்காமல் போக, அதை எல்லாத்தையும் தீர்க்க வைக்க வருகிறார் நந்திதாவாக வரும் மேக்னா. 
 http://mimg.sulekha.com/tamil/nanda-nanditha/stills/nanda-nanditha-cinema-041.jpg
நந்திதா மூலம் நல்ல வாழ்க்கை கிடைக்க ஒரே ஒருமுறை வன்முறையை கையில் எடுத்து, பின் செட்டிலாகிவிடலாம் என்று நினைத்த நந்தாவின் வாழ்க்கை என்னவாகிறது, அவனுக்கு சமுதாயம் கொடுக்கும் தண்டனை என்ன என்பதை ஆழமாகவும், அழுத்தமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராம்சரண். 
இது தெலுங்கு டப்பிங்க் படம் போல..ஈரோடு  ஸ்டாரில் ரிலீஸ்

http://nakkheeran.in/AllImages/Gallerys/22586_1.jpg
4. காதல் பிசாசே -ட்ரீம் ஆர்ட் கிரியேஷன்ஸ் சார்பில் அரவிந்த் ரத்தின சிவலிங்கம், ரவி குணசிங்கம் தயாரிக்கும் படம் காதல் பிசாசே. இதில் நாயகனாக அரவிந்த் நடிக்கிறார். இவரே படத்தை இயக்கவும் செய்கிறார். நாயகிகளாக மிதுனா, அனிதா ரெட்டி நடிக்கின்றனர். சந்தானம், கொட்டாச்சி, கூடல் சுரேஷ், ஈஸ்டர், சந்தான பாரதி, வனிதா, புவனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

லட்சிய வாதியான மாண வனை அதே லட்சியம் கொண்ட மாணவி காதலிக்கிறாள்.
http://www.filmics.com/tamil/images/stories/news/2012/February/23-02-12/kadhal-pisase-audio-released.jpg

ஆனால் காலம் அவனை தாதாவுடன் மோதவைக்கிறது. படிக்க வேண்டியவன் உயிரை காப்பாற்ற ஆயுதம் தூக்கு கிறான். இதனால் வாழ்க்கை திசைமாறுகிறது. அவனை காதலி ஏற்றுக் கொண்டாளா என்பது கதை. காதல், மோதல், சென்டி மென்ட் காமெடி என கமர்சியல் படமாக தயாராகிறது.


பெரும்பகுதி காட்சிகள் கனடாவில் படமாயுள்ளது. சென்னை, புதுவையிலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. விரைவில் படம் ரிலீசாகிறது.

ஒளிப்பதிவு: லிவிங்ஸ்டன், இசை: சபேஷ் முரளி, கதை, திரைக்கதை வசனம்: தங்கவேல்.ஈரோடு சங்கீதாவில் ரிலீஸ்
 http://1.bp.blogspot.com/-7v6NbhDzTJE/Td0RJznZJYI/AAAAAAAAJks/tXG2F0_MLLI/s1600/Megha_Nair_Vikas_Kadhalichi_Paar_Movie_Photo_Gallery%252C_Images_05.jpg
5. காதலிச்சு பார்  - மீண்டும் ஒரு தலைக்காதல் கதை.. அதாவது ஒரு இசைக்கலைஞன் தான் ஹீரோ... ஹீரோயின் ரசித்தது தன் இசையைத்தான் தன்னை அல்ல அப்டின்னு ஹீரோவுக்கு இடைவேளை வந்த பின் தான் தெரியுது. அவன் வாழ்க்கைல லட்சியத்துல ஜெயிக்கிறான்.. காதல்ல? படம் பார்த்தாதான் தெரியும்.. டைரக்சன் கே எஸ் விஜய பாலன்.. இது ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் ரிலீஸ்

http://www.hindustantimes.com/Images/HTEditImages/Images/Agent-Vinod-Kareena-poster.jpg

6. AGENT VINOD -ஜேம்ஸ் பாண்ட் பாணில எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் படம் போல.. படத்துல கிளாமருக்கு கரீனா கபூர் இருக்காங்க.. அதனால ரசிகர்கள் எக்ஸ்ட்ரா கர்ச்சீஃப் உடன் செல்லவும் ஹி ஹி  ஈரோடு  ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்








http://www.bollywood-stars.net/wp-content/uploads/2012/02/Malika-Haydon-agent-vinod.jpg


7. ஆக்டோபஸ் சுறா - -இது ஒரு இங்கிலீஷ் டப்பிங்க் படம்.ஆக்டோபஸ்சுறா-ன்னு இங்கிலீஸ் படத்துக்கு இவங்களா டைட்டில் கொடுத்துடறாங்க.ஒரிஜினல் டைட்டில் கண்டுப்பிடிக்கறதுக்குள்ள 9 தாரா பாட்டி ஆகிடும்


8. வெங்காயம் - சாமியார்கள், ஜோசியம், பரிகாரம் இவை எல்லாம் உரித்துப் பார்த்தால் ஒன்றும் இல்லை என்று சொல்வதுதான்...  'வெங்காயம்!’ ஒரு கிராமத்தில் அருள்வாக்கு, ஜோசியம் சொல்லும் சாமியார்கள் வரிசையாகக் கடத்தப்படுகிறார்கள். சாமியார்களைக் கடத்தியவர்கள் யார், ஏன் கடத்தினார்கள், அவர்களை என்ன செய்தார்கள் என்னும் முடிச்சுகளை அடுத்தடுத்து உரிக்கிறது வெங்காயம். முதல் படத்திலேயே மூட நம்பிக்கைகளுக்கு எதிராகச் சாட்டையடி கொடுத்திருக்கும் அறிமுக இயக்குநர் சங்ககிரி ராச்குமாருக்கு வாழ்த்துக்கள். 'ரமணா’, 'சிட்டிசன்’, 'சாமுராய்’ எனத் தமிழ் சினிமா பார்த்துப் பழகி, அலுத்துச் சலித்த கடத்தல் சமாசாரம்தான்.

 http://vmusiq.com/movieimages/Vengayam_B.jpg
 ஆனால், மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும்தான் கடத்தல்காரர்கள் என்பதும், அவர்களுக்கு சாமியார்கள் மேல் என்ன கோபம் என்று விவரிப்பதும் திரைக்கதையைப் புதிய ரூட்டில் கூட்டிச் செல்கிறது. படத்தில் பிரசாரம் குறைவாகவும் கிளைக் கதைகள் சுவாரஸ்யமாகவும் இருப்பது ஆறுதல் அம்சம். நாயகனாக அலெக்ஸாண்டர். ஊருக்குப் பயந்து ஒதுக்குப்புறத்தில் காதலிக்கும் கிராமத்து போலீஸ் வேடத்தை யதார்த்தமாகப் பிரதிபலித்து இருக்கிறார்..ஈரோடு ஸ்ரீஇ லட்சுமியில் ரிலீஸ்

இந்தப்பட விமர்சனத்துக்கு 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsQLoPubBG3HTryhvElF4cGcHOt6PhR39XsZCc9TSjp7wy1y0q5oENcdgQ5_3MeHZ4hDWnE_tCOmq9Uz7t1O0gZEr7jpifgqVnGGARMCosgUdGNvALGmOh4dNUL2BcyWHgj-0YCDf05Bxo/s1600/pavina_actress_saree_stills_255.jpg