Showing posts with label THAMANA. Show all posts
Showing posts with label THAMANA. Show all posts

Sunday, May 08, 2011

பருத்தி வீரன் - ஈரோடு ரஞ்சனி நிச்சயதார்த்தம் - காமெடி கும்மி

 http://goob.mobi/slide/Karthi_first_gift_to_Ranjani-c0cdcb261aff3e31ad7e9c81e4766ee9.jpg


'இருவருக்கும் ஒரே அலைவரிசை!'' 


ருத்தி வீரன்’ கார்த்திக்கு ஜூலை 3-ம் தேதி கல்யாணம்!


சி பி - ஹூம்.. லெமனா இருக்கற நடிகை தவிர அனைவருக்கும் சந்தோஷமே.. 


 ''வாழ்த்துக்களால் என் செல்போன் இன்பாக்ஸ் நிரம்பி வழியுது. ''சிறுத்தை ஷூட்டிங்ல பார்த்தோமே...’ என்று பெரிய நெருக்கம் இல்லாதவர்கள்கூட வாழ்த்து சொல்ல, அறிமுகத்தோடு அழைக்கிறார்கள். தங்கள் குழந்தைகளைப் பேச வைக்கிறார்கள். 'ரெண்டு நாளைக்கு செல்போனை ஆஃப் பண்ணித்தான் போடேன்டா’ எனகிறான் நண்பன். எனக்கு
வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும் என அவர்களுக்கு என்ன வேண்டுதலா? அவங்க வீட்டுப் பையன் ஒருவனுக்கு நல்லது நடக்கிற மாதிரி, என்னை வாழ்த்தும் ரசிகர்களின் அன்புக்கு நான் அடிமை. அஞ்சே படங்கள் மூலம் நல்ல உயரததுக்கு அழைத்துச் சென்ற நல்ல உள்ளங்களைப் பெற்றுத் தந்த தமிழ் திரையுலகுக்கு நன்றி.''

1. ''வாழ்த்து, நன்றி எல்லாம் ஓ.கே. ரசிகைகள் சைடு ரெஸ்பான்ஸ் என்ன?''

சி பி - என்னது சைடு ரெஸ்பான்ஸா? அப்போ செண்ட்டர் ரெஸ்பான்ஸ் பற்றி அடுத்த கேள்வி உண்டா?


''ஹலோ, நான் எத்தனை பேரைத்தான் சார் கல்யாணம் பண்ணிக்க முடியும்?

சி பி - ஹி ஹி அண்ணன் உண்மையை ஒத்துக்கிட்டார்...

ஆன்லைன் பக்கம் போனால் அதிர்ச்சியா இருக்கு.

சி பி - ஆமா. பெண் லைன் பக்கம் போனாத்தான் குளிர்ச்சியா இருக்கும். 

'என்ன மாமா... கல்யாணமா? கங்கிராட்ஸ்’ என சாஃப்ட் டைப்பிலும், 'டேய், என்னை ஏமாத்திட்டில்ல?’ என மிரட்டும் தொனியிலும் ஏகப்பட்ட மெயில்கள்.

 மிரட்டற மெயில் ஐ பி நெம்பரை நோட் பண்ணுனீங்களா? எல்லாமே ஒரே ஆளாத்தான் இருக்கும்.. ஹி ஹி 


எல்லாருக்கும் பொறுப்பா, பொறுமையாப் பதில் தர ஆசைதான். ஆனால்... நேரம்? இருந்தாலும் நல்ல வார்த்தைகளைத் தேடிப் பிடித்து டைப் பண்ணி அனைவருக்கும் பொதுவா ஒரே கடிதம் மூலம் பதில் அளிக்கலாமான்னு யோசிக்கிறேன். அன்புக்கு நன்றி என்பதைத் தவிர வேறு என்ன நான் சொல்ல?

சி பி - என்னது அன்புக்கு நன்றி மட்டும் தானா? அப்போ ”அவங்களுக்கு” செட்டில்மெண்ட் ஏதும் இல்லையா? 
http://www.suryafansclub.com/wp-content/uploads/2011/05/karthi-engagement-photos-06-150x150.jpg
'2. 'வருங்கால மனைவியுடன் உங்கள் முதல் சந்திப்பு எப்படி இருந்தது?''

''எங்கள் வருங்கால மருமகள் இப்படித்தான் இருக்கணும்னு அப்பா - அம்மா ரெண்டு பேரும்  போட்ட ஒரே கண்டிஷன், 'படிச்சவங்களாவும் நம்ம பண்பாடு தெரிஞ்சவங்களாவும் இருக்கணும்.’ என்பதுதான்.

 அப்போ படிக்காதவங்களுக்கு பண்பாடு தெரியாதா? 


அம்மாவின் தம்பி தங்கராஜ் மாமா மூலமாகத்தான் ரஞ்சனி சம்பந்தம் வந்தது. அவங்களுக்கு ஈரோடு பக்கம் ஒரு விவசாயக் கிராமம்.  படிப்புக்காக, சென்னைக்கு வந்திருக்காங்க.  இன்னும் கிராமத்தில் வீடு நிலபுலன்கள் இருக்கு. கிராமம், விவசாயம் என்ற முதல் தகவலே அப்பாவுக்கு பிடிச்சுப்போச்சு. மீட்டிங் ஸ்பாட் ஈரோடு என்றால் கிராமமே கூடிடும் என்றார்கள். அதனால், சென்னையில் ஒரு பொது நண்பரின் வீட்டில் சந்திப்பு என முடிவானது. போய் ப்பார்த்தோம். பிடிச்சு இருந்தது. அவ்வளவுதான்!''

 அந்த பொது நண்பர் 3 எழுத்துக்காரரா? செம தில்லு தான்..
http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Events-Gallery/Karthi-Ranjani-Engagement/Karthi-Ranjani-Engagement-0010.jpg
3.''இவ்வளவு சுருக்கமாக முடிச்சிட்டீங்க? என்ன பேசினீங்கனு சொல்லுங்க!''

சி பி - அடடா.. இவங்க தொல்லை தாங்க முடியலையே.. போடறது கடலை.. அதை பப்ளிக்கா ட்வீட்டவா முடியும்?

''விட மாட்டீங்களே? உண்மையைச் சொல்லணும்னா, ஒரு படத்தோட ஸ்கிரிப்ட்டையே மூணு நாலு மாசம் ஆறப்போட்டு யோசிச்சு ஒப்புக்கிற ஆள் நான். ஆனா, ரஞ்சனியைப் பார்த்ததும் ஓ.கே. சொல்லிட்டேன். அப்பாகூட, 'எனக்கு அப்பவே தெரியும்டா. நீ போட்டோவைப் பார்த்ததுமே விழுந்துட்ட!’னு கிண்டல் பண்ணினார்.

ரஞ்சனியும் நானும் ஒரு மணி நேரம் பேசினோம். பேசினோம்கிறதைவிட, நான் பேசினேன் அவங்க கேட்டுக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும். என்னென்ன பேசணும்னு ஒரு தயாரிப்போடத்தான் போனேன். ஆனா, பார்த்ததும் பதட்டம் வந்துருச்சு. அப்படியே, பேசப் பேச சகஜமாகிட்டேன்.

ரஞ்சனி எல்லாத் துறைகளைப்பற்றியும் அப்டேட்டடா இருக்காங்க. அவங்க எம்.ஏ., நான் எம்.எஸ். எனக்குப் பிடித்த, நான் பார்த்த அதே ஆங்கிலப் சினிமாக்களை அவங்களும் பார்த்திருக்காங்கனு இருவருக்கும் ஒரே அலைவரிசை. இந்த மனப் பொருத்தம் போதாதா?''




சி பி - இருவருக்கும் ஒரே அலைவரிசைன்னா ரெண்டு பேரும் ஏர்செல்லா?


 
4. ''நீங்க நடிச்சதில் ரஞ்சனிக்குப் பிடித்த படம் எதுவாம்?''

'' 'பருத்தி வீரன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு நான் தாடியும் லுங்கியுமா வந்து கூத்தடிச்ச ரெண்டு படங்களைத்தான் பார்த்து இருக்காங்க. அந்த அழுக்குப் பையன் லுக்தான் அவங்களுக்குப் பிடிச்சிருக்குனு சொன்னாங்க. அவங்களுக்காகவாவது அப்படி ஒரு படம் பண்ணணும்னு இப்பத் தோணுதுங்க!''

சி பி - அப்போ அமீருக்கு ஒரு தாங்க்ஸை சொல்லி வைங்க.. 

Thursday, April 14, 2011

அனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....

1. அனுஷ்கா:  ஆறடி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyyS9qlSaGGXFzIupHu7BoNKshggpUu12no2KYTy-xFkfCGurMZmgVH-AQqZJxcITTcRqpCBGP1UnvYTOXaJuhBEwhNafuO0gd27ptibBmt5BirR4Ok_LJuIG4qfBjKNkVzeWHDv3RtRjB/s400/anushka+shetty5.jpg
உயர அழகியின் ஆரம்ப கால எடை 108 கிலோவாம். (அடேங்கப்பா.. 80 கிலோவா இருக்கறப்பவே இம்புட்டு அழகா இருக்காரே....அப்போ 108 ல? # ஒரு வேளை ஆம்புலன்ஸ்க்கு 108 வெச்சது கூட.....)

யோகா டீச்சரான பிறகு 80-க்கு வந்திருக்கிறார். (என்னது? யோகா டீச்சரா? பார்த்தா மோகா டீச்சர் மாதிரி இருக்காரு..?)


காலையில் இட்லி, தோசை வெளுப்பார். மதியம் பறப்பன, ஊர்வன, நீந்துவன அனைத்தும் டைனிங் டேபிளில் ஆஜர். இரவு அரை டஜன் சப்பாத்திகளை அசால்ட்டாய் உள்ளே தள்ளுவார். 'சிங்கம்’ படப்பிடிப்பில் அம்மணியின் ஒரு நாள் சாப்பாட்டு செலவு 3,000-த்தைத் தாண்டியதாம். விழித்திருக்கும் நேரம் எல்லாம் குடித்துக்கொண்டே இருப்பார், மினரல் வாட்டரைத்தான்! (குடி மகளே... பெரும் குடிமகளே... ஏ ஏ .. நான் கொடுக்கட்டுமா? அதை உனக்கு..?)
 http://im.sify.com/sifycmsimg/may2006/Entertainment/Movies/Tamil/14201191_Thrisha_SS1_400.jpg

2. த்ரிஷா: காலையில் முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து பிரட் ஆம்லெட். மதியம் கொஞ்சூண்டு சாதம் சப்பாத்தி டூ பீஸ். இரவு ஆயில் இல்லாத சில்லி சிக்கனுக்கு தொட்டுக்க சப்பாத்தி. ஏதாவது பார்ட்டிக்குப் போனால், ஃபுல் கட்டு கட்டுவார்.

(அடேங்கப்பா.. ஃபுல் கட்டா? கேப்டனை விட பெரிய ஆள் தான் போல..)

ஷூட்டிங் கேன்சல் என்றால், காலை டிபன் கட். ஏன்னா அம்மணி எந்திரிப்பதே லஞ்சுக்குத்தான்! ( ஆமா , படுக்கறதே காலைல 6 மணீக்குத்தான்.. அது வரை பார்ட்டி, டேன்ஸ்,டிஸ்கொத்தேன்னு சுத்த வேண்டியது...)


3. ரீமாசென்: காலையில் சான்ட்விச் ப்ளஸ் ஆம்லெட். மதியம் கொஞ்சம் சாதம், பாதி வேகவைத்த காய்கறிகள், தொட்டுக்க மட்டன் சுக்கா. இரவு பீட்ஸா, தந்தூரி சிக்கன். அவ்வப்போது சுற்றிலும் இருப்பவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் காணாமல் போய்விடுவார், சீக்ரெட்டாக சிகரெட் பிடிக்க!

(ஓஹோ.. தம் பார்ட்டியா?புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்றாரா?)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp29oyTJdfjmgDvF-dO8Wk7QDcvcslSk5Il0NeN3wq-G7Ol7DKEQrii_HXMZgCk0QChAEwHJFLzA69R5Psu86UoVz_BMC5h6GSbeJZkUjn-P3NG695bb7YvcZs8q0zxvChWjRUHeHg5bg/s1600/Reema+Sen1.jpg



4. ஸ்ரேயா: காலை, தோசையை கவுன்ட் பண்ணாமல் லபக்குவார். பர்கரைப் பார்த்துவிட்டால், குழந்தையாய் குதிப்பார். 

(ஹி ஹி  நல்லா குதிக்கட்டும்..ரசிப்போம்... )

ஜூஸ் வகைகளை ஜூஸ் செய்வதில் கில்லாடி, அடிக்கடி அருந்துவது மாதுளம் பழச்சாறு. மதியம் சப்பாத்தி ஒன்லி. இரவு பிரட் ஆம்லெட், ப்ளஸ் சிக்கன். வெயிட் போட்டா... டயட்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhszcleAsw6Mv-GyoKCfFQvY3Z9tFNqa4CfIDJCLQMhuwaWnkmXhGQzIaKE3GKi7e2Qwml_hAobcNlZAn-fw2xj1veK52EIuOg5tDZegw18Dk7nhyv91ni7nvJTfUqKeTqWkia6q4UddSBN/s1600/shreya-saran41.jpg

5. அசின்: காலை ஓட்ஸ் கஞ்சி மட்டும். மதியம் மட்டன் பிரியாணி வளைத்துக் கட்டு​வார். இரவு சப்ப​£த்தி கொஞ்​சூண்டு, மீன் வகையறா ஜாஸ்தி. அசின் அழகு​க்கு, கடல் வாழ் உயினங்கள்தான் காரணமாம்!

இப்படி ஃபிகர் உருவாகக்காரணம் சாகர்?
 http://www.telugudb.com/cinema/gallery/asin/asin.jpg

6. தமன்னா: காலை சான்ட்விச் வித் ஆம்லேட். மதியம் ஒயிட் ரைஸ் சிக்கன் கிரேவி. இரவு சப்பாத்தி, முட்டையின் வெள்ளைக் கரு. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை வெஜிடபிள் சூப், அம்புடுதேன்!

(வெஜிடபிள் சூப் அரை லிட்டர் குடிப்பாரோ...?) 

http://lh5.ggpht.com/_lMxNrZCbDdY/S8s_0MNx7oI/AAAAAAAABAA/-6JsxJoVOUc/645832_f520.jpg

Wednesday, March 16, 2011

தமனாவும், தப்ஸியும் ஒரே கட்சிலயா? உருப்பட்ட மாதிரி தான்...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioWJDBnit0WAHtClKHkSfNYxbpq8PNXWcLg_8m-3gFsksZMtDUq_kJy_IfFQC0ICC_yioAEqVucWHfunNKtXugMVhGWM9AalBr6NhdqDEwAL4wkCQj2-auMRShZzmLFunf4rENsQHN8duR/s1600/tapsee2.jpg

1.  நாட்டு நலனுக்காகத்தான் கட்சி நடத்தறேன்...

காமெடி பண்ணாதீங்க தலைவரே.... நீங்க கட்சியை கலைச்சாத்தான் அது நாட்டுக்கு நலன்.....

--------------------------------------------

2. உங்க மேல சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு நீங்க பதிலே சொல்லலையே...

கண்டு பிடிக்கப்பட்டது கை அளவு... கண்டுபிடிக்கப்படாதது கடல் அளவு...

-----------------------------------------

3. தலைவருக்கு இனப்பற்று அதிகம்னு எப்படி சொல்றே..?

அவரோட ஜாதி ஆளுங்களுக்கு மட்டும் தான் சீட் தர்றாராம்...

-----------------------------------------

4. நான் 25 வருஷமா ஊழல் பண்றேன்...

தலைவரே... அதெல்லாம் கமுக்கமா வெச்சுக்கவேண்டியது...இப்படியா வெள்ளி விழா கொண்டாடி  ஊரை கூட்டறது?

---------------------------------------

5. இன்ஸ்பெக்டர! ஆயுதக்கடத்தல் வழக்குல எதுக்கு மளிகைக்கடைக்காரரைப்போய் அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க..?

அவரு கடைல 100 கிலோ ரவை ஸ்டாக் வெச்சிருந்தாராம்..

-------------------------------------
http://mallumasalaactress.in/wp-content/uploads/2010/06/tamanna2.jpg
6.சி பி ஐ ஆஃபீசர்ஸ் ஏன் திக் பிரமை அடைஞ்சு நின்னுட்டாங்க?

ஊழல் எனது பிறப்புரிமை அப்படின்னு தலைவரு  உரிமை முழக்கம் இட்டாராம்..

-------------------------------------

7. தலைவருக்கு தன்னம்பிக்கை குறைஞ்சிடுச்சுன்னு எப்படி சொல்றே...?

கட்சில தப்ஸி, தமன்னா இவங்களை சேர்த்துக்கிட்டா ஜெயிச்சிடலாமா? அப்படிங்கறாரே..

-------------------------------------

8.    சித்தோடு சதீஷ் அம்மா கட்சின்னு எப்படி சொல்றே..?


மஞ்சள் கலர்ல இருக்குன்னு போஸ்ட் கார்டு கூட யூஸ் பண்றதில்லை...

-----------------------------

9. பேடு பாய்ஸின் டெண்ட்டாக டெம்ப்பிள்ஸ் எல்லாம் மாறி விடக்கூடாதுன்னு ஹீரோ வசனம் பேசறாரே.. என்ன அர்த்தம்? புரியலையே..?

கொடியவர்களின் கூடாரமாக கோயில்கள் ஆகி விடக்கூடாதுங்கற பராசக்தி வசனம் தான்.. ரீ மிக்ஸ்ல அப்படி ஆகிடுச்சு...

----------------------------------

10.  தலைவரோட செல் ஃபோன்ல காலர் டியூனாக என்ன வெச்சிருக்காரு..?

அது தெரியலை.. கரகாட்டக்காரி காஞ்சனாவை வெச்சிருக்காரு. அது வேணா தெரியும்...

---------------------------------