Showing posts with label சினிமா.அரசியல்.நகைச்சுவை. Show all posts
Showing posts with label சினிமா.அரசியல்.நகைச்சுவை. Show all posts

Monday, October 18, 2010

நாட்டு நடப்பும் நையாண்டி சிரிப்பும்

அட
1.முதல்வர் கருணாநிதி: "மக்களுக்கு சிறப்பான வகையில் சேவை செய்ய ஒவ்வொரு எம்.எல்.ஏ.,விற்கும் பிரத்யேகமான மின் அஞ்சல் முகவரி ஏற்படுத்தித் தரப்படும்' என 2010-11ல் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.,க்களுக்கும் தனி மின் அஞ்சல் முகவரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 நையாண்டி நாரதர் - தலைவரே,பாதிப்பேருக்கு எழுதப்படிக்கவே தெரியாது,கைநாட்டுக்கெல்லாம் எதுக்கு மெயில் ஐ டி?

2. பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி: கர்நாடகா எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அமைச்சராக ஆசைப்படக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து, பா.ஜ., ஆட்சி தொடர ஒத்துழைக்க வேண்டும்.
 நையாண்டி நாரதர்  - எல்லாருக்கும் சம்பாதிக்கற ஆசை இருக்காதா?கூடி வாழ்ந்தால் கோடி நன்மைனு வெறும் வாயில் சொன்னா எப்படி?கோடி ரூபா குடுத்தா ஓகே.



3. மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி: காற்றாலை மின் உற்பத்தி மூலம் கடந்த மாதம் 2,200 மெகாவாட்டும், இந்த மாதம் 2,000 மெகாவாட்டும் கிடைத்துள்ளது. காற்றாலை மின்சாரத்தை நம்ப முடியாது. 2011ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் மின் வெட்டு குறையும்.

நையாண்டி நாரதர் - காற்றாலை மின்சாரம்கறது தி மு க ஆட்சி மாதிரி,கவுத்துடும்னு சொல்றீங்களா?2011 மேக்கு பிறகு ஆட்சி மாற்றமே ஏற்படபோவுது.


4.  தி.மு.க., எம்.பி., கனிமொழி: தஞ்சை பெரியகோவில் ஒரு தொழில்நுட்ப அதிசயம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த கோவிலைக் கட்டினார்கள் என்பதை எண்ணும்போது, ஆச்சர்யமாக இருக்கிறது.

நையாண்டி நாரதர் - அதை விட ஆச்சரியம் நாத்த்iகம் பேசும் கலைஞர் தஞ்சை பெரியகோயில் வாசல் வழி நுழைந்தால் ஆட்சி போகும் என்ற செண்டிமென்ட்டை நம்பியதுதான்.



5.  பத்திரிக்கை செய்தி: விற்பனையாகாத வீட்டுவசதி வாரிய மனைகள், வீடுகளை விற்கும் வழிமுறைகளை ஆராய கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அக்குழு ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை தரும்.

நையாண்டி நாரதர் - அரசு அந்த லிஸ்ட்டை மதுரைக்கு ஃபேக்ஸ் செய்யுமா?


6.  தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேட்டி: காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. அதன் தனித்தன்மையை என்றும் இழந்ததில்லை.

நையாண்டி நாரதர் - ஆமா,எப்பவும் அடிச்சுக்கறதும்,கோஷ்டி சண்டை போடறதும்தானே அதன் தனித்தன்மை?



7. தமிழக பா.ஜ., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை : சிமென்ட் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களின் எந்த விலையும் ஏறவில்லை. அரசு வரி எதுவும் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், சிமென்டின் விலையை ஏறக்குறைய இருமடங்காக உயர்த்தி உள்ளனர். இந்த விலை உயர்வு ஆலை முதலாளிகளுக்கு மட்டுமே லாபம் தருகிறது. எனவே, தமிழக அரசு, ஆலை முதலாளிகளுக்கு பக்க பலமாக இருப்பதை உணர முடிகிறது.

நையாண்டி நாரதர் - ஆலை முதலாளிகளுக்கு மட்டும்தான் லாபம்னு யார் சொன்னது?ஆட்சில இருக்கற முதலாளிகளுக்குத்தானே அதிக லாபம்?



8.  முன்னாள் எம்.பி., திருநாவுக்கரசர் பேச்சு : மக்கள் அமைதி தான் நாட்டுக்கு முக்கியம். அங்கும் இங்குமாக நடக்கும் சில அசம்பாவித சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று கூற முடியாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது.

நையாண்டி நாரதர் - 2011 ல உங்களுக்கு தி மு க சீட் உண்டு கவலைப்படாதீங்க.




9. முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேச்சு: தமிழகத்தில் மட்டும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் இல்லை... நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர உத்தரவிட்டேன்.

நையாண்டி நாரதர் - தம்பி டீ இன்னும் வர்லை,அண்ணே எலக்‌ஷன் இன்னும் வர்லை.



10 . பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: நாம் ஓட்டுக்கு விலை போகிறவர்கள் என்று யாரும் கூறிவிடக் கூடாது. உறுதியான தொண்டர்களை, லட்சியம் நிறைந்த செயல்வீரர்களை பெற்று இருக்கிற ஒரே கட்சி பா.ம.க., மட்டும் தான். நாம் யாரை அடையாளம் காட்டுகிறோமோ அவர் தான் தமிழகத்தின் முதல்வராக முடியும்.

நையாண்டி நாரதர் - ஓட்டுக்கு விலை போக மாட்டீங்களா? அப்போ நல்ல ரேட்டுக்கு விலை போவீங்களா?


11. முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேட்டி: காங்கிரஸ் கட்சியை கறிவேப்பிலையாக தூக்கி எறிய நினைப்பது இனி நடக்காது. எங்களை பொறுத்தவரை, கூட்டணிக்கு மரியாதை செய்வோம். அதே நேரத்தில் எங்களை கொத்தடிமைகளாக அடக்க நினைத்தால் அது நடக்காது. தமிழகத்தில், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவது காலத்தின் கட்டாயம்.

நையாண்டி நாரதர் - கட்சில ஒருத்தருக்கு மட்டும் ரோஷம் இருந்தா போதுமா?


12 . ட்விட்டரில் நான் கணக்கு தொடங்கவில்லை?என் பேரில் யாரோ மோசடி செய்கிறார்கள்  - அசின் பேட்டி

நையாண்டி நாரதர் - காவலன்ல கமிட் ஆனதும் காலை வாரிடுச்சு பாத்தீங்களா?


Sunday, October 17, 2010

தல -உங்களைக்கலாய்க்கல (ஜோக்ஸ்)

 

1. தலைவரே! ஊழலை ஒழிக்க என்ன வழி?

ஏய்யா! உனக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா என்னை அழிக்க
என்கிட்டயே ஐடியா கேப்பே?




2. மாப்ளை அக்ரிகல்ச்சர் ஆஃபீஸரா?

எப்டி தெரியும்?

பொண்ணோட தோழிகள்கிட்டே செம கடலை போடறாரே?




3. கேப்டனோட விருதகிரி ஹிட் ஆகனும்னு தலைவர்வேண்டிக்கறாரே! ஏன்?

அப்படியாவது அவரு சினிமால கான்செண்ட்ரேட் பண்றாரா?-னுபார்க்கத்தான்.




4. தலைவரே! போலி ரேஷன் கார்டுகள் எவ்வளவு புழங்குதுனு
எப்படி துல்லியமா சொன்னீங்க?

பிரம்மாவுக்குத் தெரியாத படைப்பு ரகசியமா?




5. தலைவர் பஞ்சத்துல அடிபட்டு இருக்கார்-னு எப்படி சொல்றே?

பாதுகாப்புக்கு எந்த போலீஸும் வேண்டாம். என் பாதுகாப்புக்கு
ஆகற செலவை மட்டும் எனக்கே குடுத்துடுங்க அப்டிங்கறாரே?




6. பஞ்ச சீலக் கொள்கை பற்றி தலைவரை பேசச் சொன்னது
தப்பா போச்சா? ஏன்?

என்னதான் மகளிர் அணித்தலைவி பல கலர்ல சேலை
கட்னாலும் வாராவாரம் வெள்ளிக்கிழமை மஞ்சள் கலர்ல
சேலை கட்ற அவங்களோட மஞ்ச சீலைக் கொள்கை
ரொம்ப பிடிச்சிருக்குங்கறாரே?




7. ஆட்சிக்கு வந்ததும் முத வேலையா டெக்ஸ்டைல் டிபார்ட்மெண்ட்
பக்கம் தலைவர் போறாரே? ஏன்?

ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க ஆவண செய்வோம்-னு
சொன்னாரே? கர்ச்சீப் ரெடி பண்ண ஏற்பாடு பண்றாரு.




8. முதல் இரவு அறைல பொண்ணு தைரியமா இருக்கு. தலைவர்
படபடப்பா, டென்ஷனா இருக்காரே?

லஞ்சம்னா கலக்கிடுவாரு. மஞ்சம்னா கலங்கிடுவாரு.




9. கோர்ட்டுல ஃபிகருங்க நிறைய பேர் இருப்பாங்களா?-னு
தலைவர் கேட்கறாரே?

நீதிமன்றங்கள் கணினிமயம் ஆக்கப்படும்-னு நியூஸ்ல சொன்னதை
கன்னிமயம் ஆக்கப்படும்னு தப்பா புரிஞ்சுட்டாராம்.




10. அந்த டி.வி. ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு எப்படி சொல்றே?

டான்ஸ் போட்டிக்கு ஜட்ஜா வர்றவங்களுக்கு கூட இனி கணினி
அறிவு வேணும்னு சொல்லிடுச்சு.




11. தலைவரே! நம்பிக்கை வாக்கெடுப்புல தொடர்ந்துஜெயிக்கறீங்களே,எப்படி?

ஹி... ஹி... ஜெயிச்சா ஓட்டு போட்டவங்களை செமத்தியா
கவனிப்பேன்னு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி வெச்சிருக்கேன்.




12. ராமநாராயணன் அஜித்தை ஹீரோவாபோட்டா என்ன டைட்டில்?

மங்க்கிஆத்தா


13. தலைவர் இவ்ளவ் அப்பாவியா இருப்பார்னு யாரும் எதிர்பார்க்கலை.

ஏன்?

விஜயதசமி அன்னைக்கு விஜய் படம் ஏன் ரிலீஸ் ஆகலை-னு கேட்கறாரே?



14. தலைவரே! மற்ற மாநிலத்துக்கு போனா ரோமிங் கட்டணம்உண்டு.

ஓஹோ... அப்போ ரோம் ரோம் நகருக்கு போனா...?




15. சினிமாவுக்கு பாட்டு எழுதற கவிஞர்கள் ஏன் ஸ்ட்ரைக்பண்றாங்க?

ரோமிங் சார்ஜ்
இனி கிடையாது-னு வந்த அறிவிப்பை ரைமிங்சார்ஜ் இனி கிடையாது-னு தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களாம்.


16. ஜட்ஜைப் பார்த்து அறிவிருக்கா?-னு ஏன் கேட்டீங்க?

கணினி அறிவு இருக்கா?-னு கேட்டேன்.

Thursday, October 14, 2010

விஜய் யின் வேலாயுதம் - காமெடி கும்மி

அட



1.வேலாயுதம் படத்துக்கு நோபல் பரிசு கன்ஃபர்ம்னு எப்படி சொல்றே?

வேல் ஒரு ஆயுதம்னு கருத்து சொல்லி இருக்காங்களே?


2.விஜய் படம்னா டான்ஸ் களை கட்டுதே?

  டான்ஸ் களை கட்டுது,வசூல் கல்லா கட்டுது,எல்லாம் ஓக்கே,ஆனா படம் பாக்க முடியாம கண்ணைக்கட்டுதே?


3. விஜய் -     டைரக்டர் சார்,இது ஒரு ஃபேமிலி ஸ்டோரியா?

                               நோ,பேமானி ஸ்டோரி. 


4. இந்தப்படத்துல விஜய்க்கு 2 ஜோடியாம்.இடைவேளை வரை ஒரு ஜோடி,அதுக்கு அப்புறம் ஒரு ஜோடி.

சரி ,இடைவேளை வரை ஜோடியா வர்றவர் இடைவேளைக்கு பிறகு யாருக்கு ஜோடி?


5.இந்தப்படத்துல டைட்டில் சாங்கிற்கு செம ஆட்டம் போட்டிருக்காராம் விஜய்.

ஆடாத ஆட்டமெல்லம் ஆடியவன் (படம்) மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா? 



 
 6.இந்த ஸ்டில்லைப்பார்த்ததும் உனக்கு என்ன தோணுது?தாய்க்குலத்தோட ஆதரவு அவருக்கு அதிகம்னு தெரியுதா?

நோ நோ,வயசுப்பசங்க யாரும் அவர் படம் பாக்க மாட்டாங்க,வயசான கிழங்கட்டைங்கதான் அவர் படம் பாக்க வருவாங்கனு தோணுது.


7.இந்தப்படம் பழி வாங்குற கதையாம்.

ஓஹோ,புரொடியூசரை ஹீரோ பலி வாங்குற கதையா?



8.வேலாயுதம் படம் ரிலீஸ்ல சிக்கலா? ஏன்?

ஈரோடு வேலா புக் ஸ்டால் ஓனர் கேஸ் போட்டிருக்காராம்,அவர் கடை பேரை டைட்டிலா வெச்சு கேவலப்படுத்தீட்டாராம் விஜய் . 



9.வேலாயுதம் படம் எத்த்னை ரீல்?

படம் பூரா ரீல்தான்.


10. க்ளைமாக்ஸ்ல வன்முறை கிடையாது,எப்படி வில்லனை பழி வாங்குவாரு ஹீரோ?

வில்லனை விஜய் 30 நிமிஷம் பேசியே கொல்ற மாதிரி வெச்சுடலாமா?நேச்சுரலா இருக்கும்.


11. விஜய் படம் பார்த்தா நேரம் போறதே தெரியாதா,எப்படி?


படம் போட்ட 2வது ரீல்லயே தூக்கம் வந்துடுமே?



12. த்ரிஷா  -  தூள் திவ்யா இப்போ டல் திவ்யா ஆகிட்டாளா,ஏன்? 

விஜய் படம் பார்த்தாளாம்.


13. மலையாள சீன் படத்துக்கும்,விஜய் படத்துக்கும் என்ன வித்தியாசம்?

அதுல ஷகிலா இருக்கற சீன் இருக்கும்,இதுல விஜய் வந்தாலே திகிலா இருக்கும். 

Wednesday, October 13, 2010

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வாழ்வில் நகைச்சுவை


 ஒருமுறை, சோவியத் யூனியனில் இருந்து சோவியத் திரைபடக் கலைஞர்கள்
வந்திருந்தார்கள். அவர்களுக்குத் தமிழ்நாட்டுத் திரைப்பட ஸ்டுடியோக்களைச் சுற்றிக் காண்பிக்கும் பொறுப்பு, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் தரப்பட்டிருந்தது.

            கலைவாணர், சோவியத் கலைஞர்களுக்கு ஸ்டுடியோக்களிலிருந்த
படத்தயாரிப்பிற்கான சாதனங்களையெல்லாம் காண்பித்துக்கொண்டு வந்தார். சோவியத் கலைஞர்கள் அங்கிருக்கும் தொழில் நுணுக்கப் பொருள்களையெல்லாம் பார்த்து, அவையெல்லாம் எங்குச்
செய்யப்பட்டவை என்று கேட்டார்கள்.

            கலைவாணர் அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில்,”இது இங்கிலாந்தில் செய்தது.அது ஜப்பானிலிருந்து வந்தது. இது அமெரிக்க தயாரிப்பு”என்றெல்லாம் தொடர்ச்சியாக்சொல்லிக்கொண்டே வந்தார். ஒரு சோவியத் கலைஞர்,”உங்கள் சொந்த நாட்டில் தயாரான
பொருள் ஒன்றும் இல்லையா?”என்று கேட்டார்.

            அந்தக் கேள்வி கலைவாணருக்கு வெட்கத்தையும் வேதனையையும் அளித்ததுஎன்றாலும், அவர் சிரித்துக் கொண்டே சோவியத் கலைஞர்களை நோக்கி,”ஏன் இல்லை? இந்தஸ்டுடியோவில் உள்ள சுவர்களையெல்லாம் நாங்கள்தாம் கட்டினோம். இங்கே இருக்கும்     மரங்களையெல்லாம் நாங்கள்தாம் வளர்த்தோம். அதோ, கார் நிற்கிறதல்லவா, அதன் டயர்
டியூபுக்கு நாங்கள்தாம் காற்றடைத்தோம்” என்று நகைச்சுவையாகச் சொன்னார்.

Tuesday, October 12, 2010

இளைய தளபதியா? இளைச்ச தளபதியா? (காமெடி கும்மி)


 
1. விஜய்+சித்திக் காம்பினேஷன்ல ஃப்ரண்ட்ஸ் ஹிட் ஆச்சு. காவலன் ஏன் ஹிட்  ஆகாது?

விளையாடறியா? அதுல சூர்யா இருந்தாரு. படத்தை காப்பாத்துனாரு.



2. ரொம்ப வருஷத்துக்குப் பிறகு லவ் சப்ஜெக்ட் பண்றாரு.க்ளிக் ஆகாதா?


30 வயசுல நடிச்ச சச்சினே டக் அவுட் ஆகிடுச்சு. 35 வயசு காவலன்   டூ லேட்.



3. ஹீரோ சார்,ஏன் ஜிம்முக்கு போறீங்க?

டைரக்டர் சார்,படத்தோட பேரே பாடிகார்டு ஆச்சே,பாடியை டெவெலப் பண்ண வேணாமா?

பாடியை காட்டத்தேவை இல்லை,நடிப்பைக்காட்டுனா போதும்.



4.ஒரிஜினல் மலையாள பாடிகார்டுல நயன்தாரா தானே ஹீரோயின்?ஏன் தமிழ்ப்படத்துல அவர் இல்லை?

ஏற்கனவே அவர் கூட நடிச்ச வில்லு முறிஞ்சு போச்சே,அதான் அவரப்பத்தி பேசுனாலே டைரக்டர் எரிஞ்சு விழறாராம்.


5. ராமராஜன் விஜய் மேல வழக்கு போட்டிருக்காராமே?

எங்க ஊரு காவக்காரன் டைட்டிலை உல்டா பண்ணி காவலன் பட டைட்டில் ரெடி பண்ணிட்டாங்களாம்.



6. அசினோட அப்பா ராஜ்கிரன் இதுல தாதாவா வர்றார்.

ஓஹோ... விஜய் சோதாவா  வர்றாராமா??




 


7. இந்தப்படத்துல இடைவேளை வரை சிரிப்பா இருக்குமாம். பிறகு ஆக்‌ஷனாம்.

ஓஹோ... 1st half comedy; 2nd half trajedy? (முதல் பாதி காமெடி,பின் பாதி டிராஜடி?)



8. விஜய் ஏன் கடுப்பா இருக்காரு?

காவலன் பட போஸ்டர்ல விஜய் படம் பார்ப்பது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு-னு எழுதி வெச்சுட்டாங்களாம்.



9. காவலன் படத்துல வடிவேல் காமெடியாம்.

அவரு காமெடி பண்றாரு ஓ.கே.; விஜய் என்ன பண்ணுவாரு?



10. சிலப்பதிகார கோவலனுக்கும், விஜய் நடிக்கற காவலனுக்கும் என்ன வித்தியாசம்?

அதுல கோவலன், கண்ணகியை ஏமாத்துனாரு. இதுல காவலன் ஆடியன்ஸை ஏமாத்துவாரு.



11. விஜய் படத்துக்கு உண்மைத்தமிழன் விமர்சனம் எழுத மாட்டாரா? ஏன்?


அவரு   எப்பவும் படத்தோட கதையையே  200 லைன்ல எழுதுவாரு. விஜய் படத்துல கதை ஒன் லைன்ல முடிஞ்சிடுதே? (ஒரு வரி)



12. கேபிள் சங்கருக்கும், விஜய்க்கும் என்ன வித்தியாசம்?

கேபிள் சங்கர் கொத்து புரோட்டாவால ஹிட் ஆனாரு. விஜய் ரசிகர்களை கொத்து புரோட்டா போட்டே அப்பீட்டு ஆனவரு.




13. கிளைமாக்ஸ்ல வில்லனை விஜய் கொன்னுடறாரு.

ஆனா படம் போட்டதுல இருந்து ஆடியன்ஸை கொன்னெடுத்துடறாரே?



டிஸ்கி 1     -13 என்பது ராசி இல்லாத எண்,ஏன் அப்படி 13 ஜோக் எழுதுனீங்க?னு கேக்காதீங்க?படமே ராசி இல்லாத படம்தான்,சோ நோ செண்ட்டிமெண்ட்ஸ்.

டிஸ்கி 2       - கேபிள் சங்கர் சார்,உண்மைத்தமிழன் அண்ணன் இருவரும் ஆலமரம் போல் வேரூன்றியவர்கள்நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் கள் எல்லாம் அவர் பெயரை யூஸ் செய்யலாமா என சிண்டு முடிபவர்களுக்கு ஒரு நியூஸ்,இதற்கு 2 பேரிடமும் அனுமதி வாங்கிட்டேன்


டிஸ்கி 3 -   விஜய் ரசிகர்கள் என்னைதாக்கும் ஐடியா இருந்தால் கை விடவும்.ஏனெனில் நான் வி வி எஸ் அமைப்பில் உறுப்பினர்,அதாவது விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம் .எனக்கு ஏதாவது ஒன்று என்றால் என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா? எனக்கேட்டு ஆட்கள் வருவார்கள்.(நினப்புதான் பொழப்பை கெடுத்துச்சாம்)



டிஸ்கி 4 -   விஜய்யை நக்கல் அடிப்பதை காண்ட்ராக்ட் எடுத்துள்ள அண்ணன் பன்னிக்குட்டி ராமசாமி எனக்கு இந்த முறை சப் - காண்ட்ராக்ட் விட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, October 11, 2010

தலைவா! இதுதான் எங்க தலையெழுத்தா? (ஜோக்ஸ்)




1.எனக்கு நாலு முறை மாமன்கள் இருக்காங்கடி. நாலு பேர்ல யார் பெரிய
பணக்காரரோ அவரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.

ஓஹோ...காமன் வெல்த் மாதிரி  மாமன் வெல்த் போட்டியா?... நடத்து நடத்து...



2.. காமன் வெல்த் போட்டி பற்றி கருத்து கூறுங்க-னு தலைவர்கிட்ட
கேட்டது தப்பா போச்சு.

ஏன்?

காமன் என்பவர் மன்மதன். அவரிடம் பெரிய அளவில் செல்வம் இருப்பது
மாதிரி தெரியலை-னு பேசி சொதப்பிட்டார்.



3.     அவர் போலி ஜோசியர்-னு எப்படி சொல்றே?

   கம்ப்யூட்டர் டிப்பார்ட்மெண்ட்ல ஹார்டு வேர்-ல ஒர்க் பண்ற மாப்ளைன்னா
  ஹார்டா  (HARD)  இருப்பாரு. சாஃப்ட் வேர்-ல ஒர்க் பண்ற ஆள்-னா     சாஃப்டா        (SOFT)   இருப்பாரு-னுசொல்றாரே?




4.   தலைவர் தன்னோட வீட்டை தனுஷ்கோடிக்கு மாத்திடாரா, ஏன்?

      கோடியில் புரள்வர்-னு பேரெடுக்கவாம்.




5 . இந்த லைப்ரரில டெரரிஸ்ட்ஸ் இருக்காங்கனு எப்படி சொல்றே?

சைலன்ஸ் ப்ளீஸ்-னு எழுதுன இடத்துல வயலன்ஸ் ப்ளீஸ்-னு எழுதி இருக்கே?




6. . நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அமைதிப் பூங்கா ஆக்குவோம்-னு
தலைவர் சொறாரே?

ஆமா, ஊருக்கு நூறு லைப்ரரி திறப்பாராம்.







7. . நாட்டுல ஜனநாயகம் செத்துடுச்சு-னு எப்படி தலைவரே சொல்றீங்க?

ஒரு பய எனக்கு ஓட்டு போட மாட்டேங்கறானே?



8   லைப்ரரில டெட்டனேட்டர் வெச்சுட்டாங்களாமே?

ஆமா. கெட்ட மேட்டர்தான்.



9. ’ரம்’ லத்தை பிரபுதேவா ஏன் கண்டுக்கறதே இல்லை?

’கிக்’ குறைஞ்சிடுச்சாம்.

 


10. ஃபிரண்டு-னு கூட பார்க்காம ஏன் அவனை கொலை செஞ்சே?

பார்க்காம கொலை பண்ணலையே? அவன்தானா?-னு நல்லா பார்த்துத்தான்
கொன்னேன்.



11. . தலைவரே! ஊழலின் ஊற்றுக் கண்-அப்டினு உங்களை எல்லாரும்
சொல்றாங்களே?

பாராட்டுக்கு நன்றி! இந்த கேள்விக்கு பதில் சொல்லனும்னா ரூ.500
அன்பளிப்பா தரனும்.



12. . கிரிக்கெட் சூதாட்டம் பற்றி என்ன நினைக்கறீங்க தலைவரே!

கிரிக்கெட் ஸ்டேடியத்துல கிரிக்கெட்தான் ஆடனும், சீட்டு ஆடக்கூடாது. தப்பு.


டிஸ்கி 1 - முத ஸ்டில் கங்கனாரனாவத்(இவங்களைப்பாக்கனும்னுதான் கங்கணம் கட்டீட்டு நிறைய பேரு தாம்தூம் படம் பாத்தாங்க.ஒரு விழ்ழாவுல எடுத்த ஸ்டில்லாம் ,தலை சீவ மறந்துட்டாங்களாம்.ஏதோ திறப்[பு விழாவுக்கு வந்ததால மேட்ச்சுக்கு மேட்சா திறந்த மேனியா வந்துட்டாங்க.


டிஸ்கி 2 - ஜோக் 7 இல்  ;’ஒரு பய எனக்கு ஓட்டு போட மாட்டேங்கறானே?
என்ற வரி தற்செயலாக அமைந்தது,அதற்கும் எனக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சினிமாவுக்குப்போகாத சித்தாளு

அட!



1. டைரக்டர் பிளட் பேங்க்ல உட்கார்ந்து ஸ்டோரி டிஸ்கஷன் பண்றாரா? ஏன்?

ரத்த சரித்திரம் படம் ஆச்சே?


2. ஹிஸ்டரின்னாலே தலைவருக்கு அலர்ஜி...

அதுக்காக? ரத்த சரித்திரம் படத்தோட ப்ரீவ்யூ ஷோக்கு கூப்பிட்டா
“அங்கே ஏதாவது சரித்திரம் சம்பந்தப்பட்ட கேள்வி கேப்பாங்களோ?”-னு
பயப்படறதா?



3. தலைவரே! மின்னணு வாக்குப் பதிவில் பல குளறுபடிகள் நடக்கறதால
பழையபடி வாக்குச்சீட்டு முறையை வரப் போவுதாமே?

முட்டாள் பசங்க... அதுல மட்டும் நம்மால குளறுபடி பண்ணமுடியாதா?


4. தலைவர் ஃபாரின் ட்ரிப் அடிச்சுட்டு வந்திருக்காரே, எதுக்கு?

ஓட்டுப்பதிவில் நவீன முறையில் குளறுபடி பண்ணுவது எப்படி?-னு
தெரிஞ்சுட்டு வந்துட்டாராம்.


5. தலைவர் சரியான கபல  புத்திக்காரரா இருக்கார்னு எப்படி சொல்றே?

ஆளுங்கட்சியின் கைப்பாவையா இருக்காதீங்க-னு சொன்னதுக்கு...
பாவையா? எங்கே? எங்கே?-னு ஆலாய் பறக்கறாரே?


6. தலைவர் சட்டசபைக் கூட்டத்தொடர்ல உட்காராம தனியா போய்

நிக்கறாரே?

தனித்து நிற்போம் என்பதே அவர் தாரக மந்திரம்.
  



7. தனிக்குடித்தனமே நல்ல இல்வாழ்க்கையின் தாரக மந்திரம் அப்டி-னு
தலைவர் சொல்றாரே?

தாரக மந்திரமா? தார மந்திரமா?



8. தலைவரோட எல்லா மனைவிகளும் சேலம் மாவட்டத்தில் குடி
இருக்காங்களே, ஏன்?

‘தார மங்களம்’னா தாரங்கள் இருக்கற ஊர்னு தலைவர் நினச்சுட்டாராம்.



9. எதற்கும் நாம தயாரா இருக்க வேண்டும்-னு தலைவர் அறிக்கை
விட்டிருக்காரே?

மின்னணு வாக்குப் பதிவு, வாக்குச்சீட்டு முறை எது அமலுக்கு வந்தாலும்
கள்ள ஓட்டுப் போட ரெடியா இருக்கனுமாம்.



10. தேர்தலில் சக்கர வியூகம் அமைத்துப் பாடுபட வேணும்னு தலைவர்
சொல்றாரே?

நம்ம கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் யாரும் கள்ள ஓட்டு போட்டுடாம
சக்கர வியூகம் அமைக்கனுமாம்.





11. ரஜினி ரசிகர்கள் எந்திரன் படத்துக்காக நேர்த்திக்கடனா மொட்டை
போட்டுட்டாங்களாமே?

அடடா... ரூ.50 மதிப்புள்ள டிக்கெட்டை ரூ.300-க்கு வித்து சன் பிச்சர்ஸ்
அடிச்ச மொட்டை பத்தலையா?



12. மாப்ளை ‘எந்திரனா’ இருக்காரா?

அதாவது மெக்கானிக் மாப்ளை.


டிஸ்கி 1 - தீபிகா படுகோன் படத்தை யாரும்  ரைட் சைடுல தலையை சாய்ச்சுப்பாக்க வேண்டாம்,அவ்வளவுதான் தெரியுது.(தீபிகா படு கோன் க்கு எதிர்சொல் தீபிகா படுக்காதே கோன்?)

டிஸ்கி 2 -சிக்குபுக்கு பட ஸ்ரேயா ஸ்டில்லில் இடமிருந்து வலமாக இருக்கும் பெண் ஸ்ரேயாவை விட வளமாக இருப்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.(வலமாக,வளமாக நானும் கவிஞன் ஆகிடுவேன் போல இருக்கே?)

Sunday, October 10, 2010

ஏடாகூட எஸ் எம் எஸ் ஜோக்ஸ் 18 + ,36+,54+

1


1. ஊர்ல பத்து ,பதினஞ்சு ஃபிகருங்களை கரெக்ட் பண்ணுனவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்.ஒரே ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே,அய்யய்யோ,,.. -சுவாமி நித்யானந்தா (நன்றி -நண்பேண்டா)


2.காதலன் - டியர்,சினிமாக்கு போலாமா?

காதலி - ம்ஹூம்,நீ  தியேட்டர்ல என்னை இருட்ல கிஸ் பண்ணுவே.


காதலன் - ம்ஹூம்,பண்ணமாட்டேன்.

காதலி - என் இடுப்பை கிள்ளுவே.

காதலன் - ம்ஹூம்,அப்ப்டி எல்லாம் பண்ணமாட்டேன்.

காதலி - வரம்பு மீறி நடந்துக்குவேன்.

காதலன் - பிராமிஸ்ஸா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.

காதலி - அப்புறம் என்ன இதுக்கோசரம் உன் கூட சினிமாக்கு வரனும்?


3. உங்கள் சன் டிவியில் புத்தம்புதிய சூப்பர் ஹிட்  ஹாலிவுட் படங்கள் தமிழில்

1,ஆத்தா திரும்பி வர்றா (THE MUMMY RETURNS)

2.எட்டு கால் ஏழுமலை ( THE SPIDER MAN)

3.இது வேலைக்கு ஆகாது (THE MISSION IMPOOSSIBLE)

4. கருவாப்பசங்க .(MEN IN BLOCK)

5.ஓட்டையாண்டி (THE HOLLOW MAN)

6.இன்னொரு நாள் செத்துப்போ (DIE ANOTHER DAY)

7. மாமா கதை (THE POLICE STORY).


4 .  பாய்ஸ்னா யாரு?

நரகத்துக்குப்போனாக்கூட “மச்சி,எமனோட ஃபிகரைப்பார்த்தியா?செம கட்டைடா”அப்படிங்கறவங்கதான் .


5.நேத்து நைட் ஒரு பெண்ணை   ரேப்பிலிருந்து   காப்பாத்திட்டேன்.

எப்படிடா?

எல்லாம் ஒரு சுய கட்டுப்பாடுதான் (செல்ஃப் கண்ட்ரோல்)







6.உலகின் மிக மோசமான லீவ் லெட்டர்.

உயர்திரு உயர் அதிகாரி அவர்களே,

என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ,என்னால நாளைக்கு ஆஃபீஸ் வர முடியாது.

இப்படிக்கு ,

தங்கள் கீழ்ப்படிந்துள்ள

அடங்காப்பிடாரி ஆறுமுகம்.


7. நாளைக்கு எனக்கு ரெஜிஸ்டர் மேரேஜ்.எஸ் எம் எஸ் மூலமா கூப்பிடறதுக்கு சாரி,நோ டைம்,திடீர்னு செய்ய வேண்டியதா போச்சு,நாளைக்கு காலைல ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு வந்துடு.ஒரு முக்கியமான விஷயம்,வரும்போது நல்ல ஃபிகரா கூட்டீட்டு வா,அவளைத்தான் மேரேஜ் பண்ணனும்.


8.ஆங்கிலேயனுக்கும் ,இந்தியனுக்கும் ஆர்கியூமெண்ட் நடக்குது.

நாங்க உங்க தாய் நாட்டை 200 வருஷமாநாசம் செஞ்சோம்.

ஹய்யோ,ஹய்யோ,உன்னை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு,நாங்கதான் உன் தாய் மொழியை (ஆங்கிலம்)தினம் தினம் கொன்னுட்டு இருக்கமே?


9.இந்திய ர்கள் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்க ஆசைப்பட மாட்டாங்க.

இந்திய ர்கள் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்க்கு போக ஆசைப்பட மாட்டாங்க.




இந்திய ர்கள் கவர்மெண்ட்பஸ்ல போக ஆசைப்படமாட்டாங்க,ஆனா

எல்லா இந்தியர்களும் கவர்மெண்ட் வேலை மட்டும் வேனும்னு ஆசைப்படுவாங்க.

10. பொண்ணுங்க மட்டும் புளூஃபில்மை கடைசி வரை பார்பாங்க,ஏன் தெரியுமா?

கடைசில அந்தாளு அந்தப்பெண்ணை கல்யாணம் பண்ணிக்குவானானு பாக்க.


 டிஸ்கி 1 - ஜோக் நல்லாருந்தா அது என் சொந்த ஜோக் என கொள்க,கண்டனத்துக்குரிய ஜோக் என்றால் அது எஸ் எம் எஸ் சில் எனக்கு வந்தது என பொருள் கொள்க.முதல் ஸ்டில் பாணாகாத்தாடி புகழ் சமந்தா (யாரும் எழுத்துப்பிழையாக சமஞ்சா என படிக்கவேணாம்)


டிஸ்கி 2 -  2 வது ஸ்டில் பாலிவுட்டின் ஏஞ்ஜலினா ஜூலி என வர்ணிக்கப்படும் மல்லிகாஷெராவத்  (    மஞ்ச மாக்கான்னு என்னை யாரும் திட்டக்கூடாது.)

Saturday, October 09, 2010

சீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை 18 +


 
அஜால் குஜால் படங்களை அடிக்கடி பார்க்கும் ரசிகர்களே,சீன் படம் பார்க்கும் சிங்கக்குட்டிகளே,அட்டு ஃபிகரா இருந்தாலும் பரவால்ல,ஒரு பிட்டு படமா இருந்தா சரி என தியேட்டருக்கு படை எடுக்கும் பயில்வான்களே!(இந்த இடத்தில் பயில்வான் எனில் குஸ்தி பயில்வான் அல்ல,கற்றுக்கொள்ளும் பயில்வான்)அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை.


இப்போது எந்திரன் படம் சன் டிவியால் ரிலீஸ் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருப்பதால்  மறைமுகமாக தியேட்டர்களுக்கும் ,வினியோகஸ்தர்களுக்கும் வாய்மொழி உத்தரவாக 15 நாட்களுக்கு எந்த புதுத்தமிழ்ப்படமும் ரிலீஸ் செய்யக்கூடாது என சர்க்குலர் போயுள்ளதாம்.அதனால் அந்தந்த ஊரில் எந்திரன் போட்டது போக மிச்சம் மீதி உள்ள தியேட்டர்களில் சீன் படம்தான் போடுவதாக தகவல்.



அதில் இப்போது கமலி என்ற படம் ரிலீஸ் ஆகி சென்னையில் ஓடிக்கொண்டிருக்கிறது,அது ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆன அந்தரங்கம் எனும் பழைய படம்தானாம்.இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவலை எனது சென்னை நண்பர் ஃபோன் போட்டு சொன்னார்.யாம் பெற்ற துன்பம் பெறக்கூடாது இந்த வையகம் என்ற அவரது நல்ல எண்ணத்தைப்பாராட்டி அவரது ஆத்மா(இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்)சாந்தி அல்லதுசார்மிளி அல்லது மோஹனா  யாரையாவது அடையும் வகையில் இந்த இடுகையை வெளியிடுகிறேன்.

அதே போல் டைட்டிலை மாற்றி பழைய படங்கள் தூசு தட்டப்பட்டு வரலாம்,எனவே எச்சரிக்கையோடு இருக்கவும்.இப்போது நகரில் ஓடும் சீன் இல்லாத சீன் படங்கள்

1.துரோகம் நடந்தது என்ன? ((சுத்தமான யு படம்,போஸ்டர் சூப்பரா இருக்கும்)

2.குறுக்கு புத்தி (மகா மட்டம் )

3.பேசுவது கிளியா?  ( சுத்த வேஸ்ட்)

4.பெண்மையின் உண்மை (மெடிக்கல் சயின்ஸ் படம் )




டிஸ்கி 1 -  100 இடுகை போட்டும் உன்னால் சமுதாயத்துக்கு உபயோகமாக ஏதாவது செய்ய முடிந்ததா என யாரும் இனி கேக்க முடியாது.

டிஸ்கி 2 - ஆஃபீஸ்  டைமில் ஃபோன் போட்டு சார் இந்தப்படத்துல சீன் இருக்கா? எத்தனை சீன்?((அடேய்,சுமாரா எத்தனை சீன் இருந்தா நீ போவே?)எனக்கேட்டு இனி யாரும் டார்ச்சர் செய்ய மாட்டார்கள்.

டிஸ்கி 3 - மேலே உள்ள ஸ்டில் ரிலீஸ் ஆகாத படமான “தொட்டுப்பார்” பட ஸ்டில்,அதை தொடாமல் பார்க்கவும்.


டிஸ்கி 4 - இடமிருந்து வலமாக (வாரமலர்ல குறுக்கெழுத்துப்போட்டி ஃபில்லப் பண்ணி பண்ணி பழக்கமாயிடுச்சு) 2வதாக இருக்கும் பாப்பா ஹீரோயினை விட அழகாக இருக்கிறார் என நினைக்கிறேன் (ரொம்ப முக்கியம்)

Tuesday, October 05, 2010

பாலிடிக்ஸா?பாலிடிரிக்ஸா?



1. 2011 அதுக்குள்ளே வந்துடுச்சே-னு தலைவர் ஏன் புலம்பறாரு?

2011-ல் CM ஆவது திண்ணம்-னு 2006-ல சவால் விட்டிருந்தாராம்.





2. தலைவருக்கு சொல்புத்தியும் கிடையாது, சுயபுத்தியும் கிடையாது.

முதல்ல புத்தி இருக்கா?னு விசாரிங்க.





3. தலைவரே! காமன்வெல்த் போட்டி பற்றி என்ன நினைக்கறீங்க?

காமனா எல்லாருக்கும் வெல்த் ஏற்படுத்தற ஹெல்த்தான போட்டி-னு
நினைக்கறேன்.





4. உன் காதலன் ஒரு டுபாக்கூர் பார்ட்டி-னு எப்படி சொல்றே?

லவ் லெட்டர் ஒவ்வொண்ணுலயும் “படித்தவுடன் கிழித்துவிடவும்.
ஆதாரமாக இதை வைத்துக்கொள்ளவேண்டாம்” அப்டினு எழுதியிருக்கானே?





5. அயோத்தி தீர்ப்பு சொதப்பல் ரகம்-னு எப்படி சொல்றீங்க தலைவரே?

நமக்கு அரசியல் ஆதாயம் கிடைக்காத எல்லாமே சொதப்பல் ரகம்தான்.





6. ஜட்ஜ்: நீ கொலை பண்ணுனதைப் பார்த்த சாட்சி இருக்கு.

கைதி: சாட்சியோட அட்ரஸ் குடுங்க. அவனையும் கொன்னுட்டா போச்சு.








7. தேவையே இல்லாம எதுக்கு அரசியல்வாதிங்க கூட கான்டாக்ட் வெச்சு இருக்கீங்க?            ஏதாவது கான்ட்ராக்ட் (CONTRACT) கிடைக்கும்னுதான்.           8. வரவர தலைவர் குழப்ப ஆரம்பிச்சுட்டார்.    எப்படி?   சொல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்-னு சொல்றாரே? சொல்லாம அது எப்படி வாக்குறுதி ஆகும்?                   9. டெரரிஸ்ட் எல்லாரும்ம் சாமியார் மாதிரி டிரஸ் பண்ணி இருக்காங்களே, ஏன்?             காவி தீவிரவாதமா இருக்குமோ? என்னமோ?                  10. தலைவர் கட்சிமாநாட்ல மைக்ராஸ்கோப் எடுத்துட்டு வந்திருக்காரே,ஏன்?   கட்சியோட வளர்ச்சியை பார்க்கப்போறாராம்.                    11. தலைவரே! ஆட்சில பங்கு வேணாம்-னு திடீர்-னு பல்டி அடிச்சிட்டீங்களே, ஏன்?             கிடைச்சவரைக்கும் லாபம்-னு குடுக்கற சீட்டை வாங்கிக்கலாம்-னு முடிவு பண்ணிட்டேன்.                     12.தலைவரு பயமே இல்லாம தெனாவெட்டா இருக்காரே, எப்படி?         பதவில இருக்கறவரைதான் பதவியை காப்பாத்த பயப்படனும். அவரைத்தான் தூக்கிட்டாங்களே?       டிஸ்கி - மைனஸ் ஓட்டு போடும் நண்பர்கள் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையைத்தேடி குழம்ப வேண்டாம்,டைட்டிலை க்ளிக் பண்ணவும்

Sunday, October 03, 2010

எந்திரன் என்றால் எளக்காரமா போச்சா?


1.எந்திரன் மெகாஹிட்டாம்.

இருக்கட்டும், அதுக்காக சன் டிவி லெட்டர் பேட்ல
எந்திரன் துணைனு எழுதனுமா?




2.எந்திரன் ஓடும் தியேட்டர்களுக்கு ரஜினி, ஐஸ் விசிட் ஓகே. அபிஷேக் பச்சன்
எதுக்கு?

யோவ்.... சும்மாவே நம்மாளுங்க பாய்வானுங்க, ஐஸைப் பார்த்தா விடுவாங்களா? ஒரு பாதுகாப்புக்குதான்.





3.நாடோடி மன்னன் ரிலீசின் போது 

MGR- இந்தப் படம் ஓடுனா நான் மன்னன்.ஓடலைன்னா நாடோடி.

எந்திரன் ரிலீசின் போது ரஜினி- இந்தப் படம் ஓடுனா என் சம்பளம் ரூ50கோடி.
ஓடலைன்னா தியேட்டர் ஓனர் போகனும் தெருக்கோடி. (உலகமே அழிஞ்சாலும் சன் டிவியை அழிக்க முடியாதுய்யா)




4.காலைல 11 மணிக்கு வந்த ஆடியன்ஸ் அப்படியே தியேட்டர்ல உட்கார்ந்திருக்காங்களே. கிளம்பலை?

சார், ரிப்பீட் ஆடியன்ஸாம். மறுபடி டிக்கெட் வாங்க Q-ல நிக்கமுடியாதாம்.




5.இவன் யாரு?     நண்பேண்டா.

எங்கே போறிங்க?     எந்திரன்டா.





6.எந்திரன்ல பஞ்ச் டயலாக்ஸ் இல்லையே?

யோவ், எதுக்கு எடுத்தாலும் நுனை(நொட்டு) சொல்லிட்டு. படமே பஞ்சிங்கா இருக்கு,  அப்புறமென்ன?






7.எந்திரன்ல கமல் நடிச்சிருந்தா ரோபோ கேரக்டரை இன்னும் நல்லா காட்டலாம்.

நல்லா காட்டலாம், கல்லா கட்டமுடியுமா?





8.அந்த மேஜிக்மேன் ரஜினி ரசிகர்னு எப்படி சொல்றே?

’மந்திரவாதி’னு நேம்போர்டு வெச்சிருந்தவர் எந்திரன் ரிலீஸ்க்குப் பிற்கு ‘மந்திரன்’னு மாத்தி வெச்சுட்டாரே?





9.இந்த பட்டி மன்றம் ரஜினி ரசிகர்களால் நடத்தப்படுது-னு எப்படி சொல்றே?

“எந்திரனில் விஞ்சி நிற்பது ரோபோ ரஜினியா? சயின்ட்டிஸ்ட் ரஜினியா?” அப்டினு  டைட்டில் வெச்சிருக்காங்களே?





10.சந்திரனுக்குப் போக ராக்கெட் தயாரா?

தலைவரே! எந்திரனுக்கு போக எல்லாரும் ரெடி. சந்திரனுக்குப் போகனும்னா
பம்பறாங்க.




11.  கவுண்டமணி - எந்திரனுக்கு 2 டிக்கெட் வாங்கிட்டு வரச்சொன்னேன். ஒரு  டிக்கெட் இங்கே இருக்கு.இன்னோரு டிக்கெட் எங்கே?

செந்தில் - நான் போய்ட்டு வந்துட்டேன் அண்ணே.




12.மன்னா! கஜானா காலி ஆகிவிட்டது!

அமைச்சரே! அரண்மனை வாசிகள் அனைவரும் எந்திரனுக்கு குடும்பத்தோடு போய்  கும்மி அடிச்சா பின்னே என்ன ஆகும்?




13.மன்னா! என்ன ஆச்சரியம்? போருக்குத் தயாராகிவிட்டீர்களா?

ம்ஹீம். எந்திரனுக்கு தயாராகிவிட்டோம்.



டிஸ்கி 1 -- எளக்காரம் எனும் வார்த்தை தமிழில் இல்லை.இளக்காரம் தான்.எந்திரன் - எளக்காரம் என் எனாவுக்கு எனா போட்டதால் அப்படி ஆகிவிட்டது,(பெரிய எதுகை மோனைக்கவிஞர் இவரு..)தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்க.

டிஸ்கி 2 - மைனஸ் ஓட்டு போடும் நண்பர்கள் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையைத்தேடி குழம்ப வேண்டாம்,டைட்டிலை க்ளிக் பண்ணவும்

Saturday, October 02, 2010

நாட்டுநடப்பும் நையாண்டி சிரிப்பும்

 
1.  முதல்வர் கருணாநிதி: வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள, வெள்ளைப் புலிக் குட்டிகள் மூன்றில் ஆண் புலிக்குட்டிக்கு, செம்பியன் என்றும், பெண் புலிக் குட்டிகளுக்கு இந்திரா, வள்ளி என்றும் பெயர்கள் சூட்டப்பட்டன.

நையாண்டி நாரதர் - தலைவரே,காங்கிரசுக்கும் புலிக்கும்தான் ஆகாதே,எதுக்கு தேவை இல்லாம இந்திரா பேரை இழுக்கறீங்க.என்ன கோபமோ காங்கிரஸ் கூட.


2.  பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இனி தமிழகத்தை, "தமிழ்நாடு என்ற குடிகார நாடு' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கை அமல்படுத்தி முதல் ஆணை வெளியிடப்படும்.



நையாண்டி நாரதர் - முதல்ல அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.


 

3.  இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா. பாண்டியன் பேச்சு: டில்லியில், நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக துவக்கத்தில் 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், காங்கிரசுக்குள்ளிருந்து கூட எதிர்ப்பு வந்ததால், 71 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. ஆனாலும், பாலம் இடிகிறது, மேற்கூரை சரிகிறது. அந்தளவிற்கு ஊழல் நடந்துள்ளது. குற்றத்தை மூடி மறைப்பது நாட்டிற்கு நல்லதல்ல.

நையாண்டி நாரதர் -விடுங்க,காமன்வெல்த்னா என்ன ?காமனா (common) யார் யாருக்கு வெல்த் (wealth) பார்க்கறதுதானே.


4.  தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதி பேச்சு: தகவல் கேட்பவர்கள் தாக்கப்படுகின்றனர் என்றால், அதை ஆணையம் வன்மையாகக் கண்டிக்கிறது. தாக்கப்படுவது என்பது ஒரு குற்ற நிகழ்வு. இது குறித்து போலீஸ் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்குப் புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்போம்.

நையாண்டி நாரதர் -மனசுக்குள்ள ஈரோடு என் கே கே பி ராஜானு நினைப்பா?அண்ணனே இப்ப ஆஃப் ஆகி இருக்காரு,உங்களுக்கென்ன?




5.  ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: மக்களின் மத உணர்வுகள் சம்பந்தப்பட்ட பிரச்னையில், சட்டத்தின் அளவுகோலை மட்டும் வைத்து தீர்வு காண இயலாது. எனவே, அயோத்தி தீர்ப்பில் வெற்றி பெற்று விட்டோம் என்று ஒரு தரப்பினர் கொண்டாடுவதோ, விழா எடுப்பதோ நிரந்தர சமாதானத்துக்கு குந்தகம் ஆகிவிடக் கூடாது. இந்து - முஸ்லிம் ஒற்றுமைதான், இந்தியாவின் எதிர்கால அமைதிக்கு அடிப்படை என்பதை நினைவில் கொண்டு இரு தரப்பினரும் செயல்பட வேண்டும்.

நையாண்டி நாரதர் - அதெல்லாம் இருக்கட்டுங்க,2011 ல உங்களுக்கு எத்தனை சீட்னு அம்மாகிட்ட பேசீட்டீங்களா?


6.  இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து: நாட்டின் அமைதிக்கும், ஒருமைப்பாட்டிற்கும், மத நல்லிணக்கத்திற்கும் ஊறு விளைவிக்காமல், இரு தரப்பினரிடையே சுமுக உறவை ஏற்படுத்தும் வகையில் தீர்ப்பு உள்ளது. தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய மூன்று மாத கால அவகாசம் என்பதும் ஜனநாயக கண்ணோட்டத்தில் பாராட்டத்தக்கது. மதச் சார்பற்ற நாடு இந்தியா என்பதற்கு முன்னுதாரணமாக விளங்க இந்த தீர்ப்பு வழிவகை செய்யும்.

நையாண்டி நாரதர் - மதச் சார்பற்ற நாடு இந்தியாஎன்பது சரிதான்,ஆனா இங்கேதானே மதத்துக்காக அடிச்சுக்கறாங்க?




7  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் பேட்டி: நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு பார்வையாளராக இருக்கக் கூடாது. மத்திய அரசில், மாநில அரசும் அங்கம் வகிக்கும் சூழலில், இந்த பிரச்னையை துரிதமாக முடிவிற்கு கொண்டு வருவது தமிழக அரசிற்கு நல்லது


நையாண்டி நாரதர்   -பார்வையாளர் என்பதற்கு ஆங்கிலத்தில் ஆடியன்ஸ் எனில் கலைஞர் இதில் ரிப்பீட் ஆடியன்சாக இருப்பார்.கூட்டணி முடிவாகும்வரை.

 


8.  வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் ராமமூர்த்தி அறிக்கை: தி.மு.க., அரசின் தொடர் மின் வெட்டால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இலவச மின் மோட்டார் என்ற அரசின் அறிவிப்பு விவசாயிகளின் காதில் பூ சுற்றும் வேலை. அரசு வழங்கும் மின் மோட்டார்களை, "3 பேஸ்' மின்சாரம் இருந்தால் தான் பயன்படுத்த முடியும் என்று, மின் வல்லுனர்கள் கூறுகின்றனர். தற்போது பயன்படுத்தும் மோட்டாருக்கு, "2 பேஸ்' மின்சாரம் இருந்தால் போதும்.

நையாண்டி நாரதர்   - அரசியல்வாதிகளும் மின்சாரம் போல பல ஃபேஸ்கள் உண்டு.அவங்களோட மறுமுகம் எலக்‌ஷன் முடிந்த பிறகு தெரியும்.



9. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன்: குடிசைகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடு கட்டித் தரும் தமிழக அரசின் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், தற்போதைய கட்டுமானப் பொருட்களின் விலையோடு ஒப்பிடும்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் அரசு ஒதுக்கியுள்ள தொகையைக் கொண்டு, கோழிக்கூண்டு அல்லது புறாக்கூடு கட்டுவதற்கு கூட முடியாது.


நையாண்டி நாரதர்   - பேர் சொல்ல திட்டம் கொண்டுவருவதை விட சும்மா பேருக்குதான் நிறைவேத்தறாங்க.



10. எந்திரன் பட வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் மொட்டை அடித்தனர். _சன் டி வி செய்தி.


நையாண்டி நாரதர்   - அடடா,அவசரப்பட்டுட்டாங்களே,அதுதான் தியேட்டர்லயே ரூ 300க்கு டிக்கட் குடுத்து அவங்களே  மொட்டை அடிச்சு விடறாங்களே/?




ட்விட்டர்,தியேட்டர்,குவாட்டர்,மேட்டர் (ஜோக்ஸ்)





   
  1  .குடிசை மக்களுக்காக தலைவர் என்ன செஞ்சிருக்கார்?      
’குடி’ மக்களுக்குத்தான் ஏகப்பட்ட சலுகைகள் அறிவிச்சிருக்காரே,போதாதா?   ------------------------------- 
 
2  .தலைவரே,ரூ 400 கோடி செலவுல பிளட் பேங்க் ஆரம்பிக்கப்போறாங்களாம்.  
அப்போ லோன் கேட்டா தருவாங்களா?  -----------------------------------  
3.  தலைவரே!அரசியல்வாதிகள்ல 3 பேருக்கு ஒரு ஆள் ஊழல்வாதியாம்,ஒரு புள்ளி விபரம் சொல்லுது.   
அப்போ நம்ம கட்சில 2 துரோகிகள் இருக்காங்களா?  -------------------------------  
4.  நிருபர் - மேடம்,இந்தப்படத்துல உங்க டிரஸ்ஸிங்க் சென்ஸ் ரொம்ப கம்மி.
   
    நடிகை - இவ்வளவுதானா?டிரஸ்ஸே ரொம்பக்கம்மியா போட்ட மாதிரி ஏன் ஃபீல் பண்றீங்க?  -----------------------------------  
5.  முன்னே மாதிரி ஈரோடு அமைதியான நகரமா இருக்கறது இனி டவுட்தான். எப்படி சொல்றே?   
புது கலெக்டர் பேரு சவுண்டய்யாவாம்.  ----------------------------------  
6.  மேனேஜர் சார்,3 மணி நேரம் பர்மிஷன் குடுங்க.   
எதுக்கு?   
டைட்டானிக்ல பாட்டியா நடிச்ச பாட்டி இறந்துட்டாங்களாம்,டைட்டானிக் போய் மவுன அஞ்சலி செலுத்தனும் -----------------------------
7.  டைரக்டர் சார்,உங்க படத்துல கிராஃபிக்ஸ் காட்சிகள் சின்னப்பிள்ளத்தனமா இருக்கே,ஏன்?   
அது வந்து.... ம்..,சின்னப்பசங்க கூட ரசிக்கட்டும்னுதான்.  --------------------------  
8.  ஜோசியரே,எனக்கு டைம் சரி இல்லை,கல்யாணத்துக்குப்பிறகு எனக்கு டைம் எப்படினு ஜாதகம் பார்த்து சொல்லுங்க.   
பாக்கவே தேவை இல்லை,மேரேஜ் ஆனாலே எல்லா ஆண்களுக்கும் கெட்ட நேரம்தான்.  ---------------------------------  
. 9.  அயோத்தி தீர்ப்பு டைம்ல மாயவரம்,அயனாவரம் இந்த ஏரியாக்கள்ல மட்டும் போலீஸ் பந்தோபஸ்து ஜாஸ்தியா இருக்கே,ஏன்?   
கலவரம்க்கு பக்கமா இருக்கே?(RELATED)  -------------------------------  
10.  குவாட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்துட்டேன்.   
ஏன்? 
மல்லாக்கப்படுத்தா மச்சினி ஞாபகம் வருது .  ----------------------------  
11.தலைவர் சிறந்த இந்தியக்குடிமகனா?   
ஃபாரீன் சரக்கும் அடிப்பாரு.அதனால இண்ட்டர்நேஷனல் குடிமகன்னு சொல்லலாம்.  ------------------------------  
12.  டெய்லி தண்ணி அடிச்சாதான் எனக்கு தூக்கமே வருது,உனக்கு?   
போரிங்க் பைப்ல (அடி பம்பு) தண்ணி அடிச்சுக்குடுத்தாதான் மனைவிட்ட இருந்து எனக்கு சாப்பாடே வருது.  -----------------------------  
13.  தண்ணி அடிச்சா எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுதே ,அது ஏன்?   
அது தெரியல,எனக்கு தண்ணி அடிச்ச பிறகு எதுவுமே தெரியறதில்லை,ஃபிளாட் ஆகிடறேன்.  --------------------------------  
14.திருப்பூர் குமரனுக்கும்,நம்ம தலைவருக்கும் என்ன வித்யாசம்?   
அவர் கொடி காத்த குமரன்,இவரு குடி காத்த தலைவரு.  -------------------------------  
15.என்னை 3 ஃபிகருங்க லவ் பண்ணுதுடா மாப்ள.   
பெரிய அயோத்தி லாண்ட் பிராப்ளம்.3 பேருக்கும் டிவைட் பண்ணி தரச்சொல்வாங்கனு நின்ச்சியா?  -----------------------------  
16.  தலைவரே,அயோத்தி தீர்ப்பு பற்றி என்ன நினைக்கறீங்க?   
மூணா பிரிச்சதுல ஒரு பங்கை பொறம்போக்கு நிலமா அறிவிச்சிருந்தா நாமலாவது வளைச்சுப்போட்டிருக்கலாம்.  -------------------------  
17.  காதல்,போலீஸ் என்ன வித்யாசம்?   
அது சப்ப மேட்டரு,இது தொப்ப மேட்டரு.  ------------------------------  
18  தலைவர் சரியான கஞ்சனா இருக்காரே?   
ஏன்?   
தண்ணி அடிக்கக்கூப்பிட்டா சரக்கு செலவு உன்னுது,முறுக்கு செலவு மட்டும் என்னுதுங்கறாரே? ----------------------------------