Wednesday, June 01, 2011

விஜயகாந்த் VS கவுண்டமணி காமெடி கலாட்டா சந்திப்பு

http://blog.photosbyjay.com.au/wp-content/uploads/2010/08/BobbyRajkiran-Sangeet-0258.jpg1. எக்சாம் ஹாலில் பசங்க......

1.எத்தனை ஃபிகருங்க இருக்காங்கன்னு எண்ணுவாங்க.. 

2. லேடி சூப்பர்வைசரை சைட் அடிப்பாங்க.. 

3. எக்சாம் ஹால்ல எத்தனை கதவு,ஜன்னல் இருக்குன்னு எண்ணுவாங்க..

4. பேனா கம்பெனி நேம் என்ன?னு பார்ப்பாங்க.. 

5. நேத்து நைட் படிச்சதெல்லாம் வேஸ்ட்டாப்போச்சேன்னு யோசிப்பாங்க.. 

6.அடுத்த எக்சாம்க்காவது ஒழுங்கா படிக்கனும்னு யோசிப்பாங்க..

எக்சாம் ஹாலில் பொண்ணுங்க.. 

எழுதுவாங்க எழுதுவாங்க.. எழுதிட்டே இருப்பாங்க.. தெரியுதோ தெரியலையோ.. அப்படி என்ன தான் எழுதுவாங்களோ..?

--------------------------------------------

2. ஸ்கூல் ஃபர்ஸ்ட் வருவது எப்படி?

விடிகாலை 4 மணிக்கு  எழவும்.. எழுந்து பல் துலக்கவும்.. (விருப்பம் இருந்தா) குளிக்கவும்.. 5 மணி ஆகிடும்.. அம்மாவை எழுப்பினா திட்டிட்டே ஹார்லிக்ஸ் போட்டு தருவாங்க.. அதை குடிச்சுட்டு 6 மணிக்கு கிளம்பி 7 மணிக்கு ஸ்கூலுக்கு போகவும்.. நீங்க தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்.. நாளை வாங்க.. ஸ்டேட் ஃபர்ஸ்ட் வர்றது எப்படி?ன்னு சொல்றேன்.. 


--------------------------------

3. இந்தியா ஈஸ் அவர் கண்ட்ரி..  ஆல் சப்பை ஃபிகர்ஸ் ஆர் மை சிஸ்டர்ஸ்.. ஆல் சூப்பர் ஃபிகர்ஸ் ஆர் யுவர் சிஸ்டர்ஸ்/..ஆல் அமெரிக்கன் கேர்ள்ஸ் ஆர் லவ்வர்ஸ். ஆல் ஆப்பிரிக்கன் கேர்ள்ஸ் ஆர் யுவர் லவ்வர்ஸ்.. ஹி ஹி 


-------------------------

http://www.carolineghetes.com/blog/wp-content/uploads/2011/05/034-girls-dancing-at-indian-wedding.jpg

4. மாப்ளே.. இந்தியா ஃபுல்லா நான் சுத்தி பார்த்துட்டேன்.. 

அதுக்காக எல்லாம் தேசிய விருது தர மாட்டாங்க.. தேசம் பூரா சுத்தி பார்த்தா தேசிய விருதுன்னு உனக்கு யார் சொன்னா? 

--------------------------------------------

5.  விஜயகாந்த் - ஏய்.. மஹாத்மாகாந்தி புள்ள பேரு தெரியுமா?

கவுண்டமணி - தெரியலைங் கேப்டன்.. 

விஜயகாந்த் -  தினேஷன்( DINESAN .). இது கூட தெரியல..சின்ன வயசுல டீச்சர் சொல்லித்தரல?மகாத்மா காந்தி ஈஸ் ஃபாதர் ஆஃப் டினேஷன்னு

கவுண்டமணி - அடேய்.. கலரிங்க் தலையா.. அது ஃபாதர் ஆஃப் த  நேஷன் டா

MAHAATHMA GANDHI IS FATHER OF OUR  THE NATION.. NOT  DINESHAN

-------------------------------

6. உன் மனைவி இப்போ தானே உன்னை அறைஞ்சா..? மறுபடி எதுக்கு 2வது டைம் அறையறா?

அவ முதல்ல அடிச்சது இடது கையால.. இப்போ அடிக்கறது வலது கையால.. இடது கை அடிக்கறது வலது கைக்கு தெரியாத மாதிரி அடிப்பா.. ஹி ஹி 


--------------------------

http://mindyandphil.com/wp-content/uploads/2010/12/wedding_girls_indian_reception_nashville.jpg

7. மாப்ளைக்கு குழந்தை மனசுன்னு எப்படி சொல்றீங்க?

முதல் இரவு அறைல பொண்ணு கூட உக்காந்து தாயக்கரம் விளையாடிட்டு இருக்காரே?

-----------------------

8.  ரெண்டு எறும்புங்க கிளாஸ் மேட்டுங்க.. அதுல ஒரு எறும்பு டெயிலி ஒழுங்கா ஸ்கூலுக்கு வந்தது.. இன்னொரு எறும்பு அடிக்கடி கட் அடிச்சுட்டு இருக்கு.. ஏன்?

அது தான் கட் (CUT)டெறும்பு ஆச்சே?

---------------------------------

9. மழைக்காலத்துல போர்  வந்தது தப்பா போச்சா.. ஏன்?

மன்னர் புற முதுகிட்டு ஓடி வர்றதுக்குப்பதிலா.. புற முதுகிட்டு நீந்தி வர்றார்.. 

---------------------------------------

10. விஸ்வரூபம் எடுப்பேன்னு தலைவர் அறிக்கை விட்டிருக்காரே?

அதான் ஏற்கனவே அந்த டைட்டிலை கமல் ரிசர்வ் பண்ணீட்டாரே?விஸ்கி ரூபம்னு வேணா எடுக்கலாம்.

---------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9ymaf84iyiJEc9ylwrWL-PFa_ahnjLM1hnius6fCfFnc1fVg5tLuuM3WQ-7rBQhFgaDOyWcAX6FdafAJq1xAWCFCDLlcgX6iVr2aB0mpTLDm0OQVhliIDs9427-fQ30eSoc1QzyH7-R54/s1600/2978026369_2a3dcd55bb_o.jpg

40 comments:

ராஜி said...

Me the first?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அதுக்குள்ள ராஜி வந்துட்டாரு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

1. விடை

5 பிகர்
3 ஆன்ட்டி
2 கிழவி
2 குழந்தை..

அப்படியே கணக்குபண்ணிக்கிங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஸ்கூல் பஸ்ட் வருவது என்று சொன்தற்கு இந்த வருட பத்மஸ்ரீ அவார்டு உங்களுக்குதாங்க..

ராஜி said...

உன் மனைவி இப்போ தானே உன்னை அறைஞ்சா..? மறுபடி எதுக்கு 2வது டைம் அறையறா?

அவ முதல்ல அடிச்சது இடது கையால.. இப்போ அடிக்கறது வலது கையால.. இடது கை அடிக்கறது வலது கைக்கு தெரியாத மாதிரி அடிப்பா.. ஹி ஹி
>>>>>>>>>>>>>>
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ராஜி said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

அதுக்குள்ள ராஜி வந்துட்டாரு..
>
hi hi

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காந்தி வச்சி காமெடியா
நெல்லைகாரங்க அருவச்சி காத்துகிட்டு இருக்காங்க..

17-ந் தேதி ஜாக்கிரதை..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்க உங்க விஸ்கி ரூபம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றைய துணுக்குகளும் ரசிக்கும் படி இருந்தது...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் தல! ஒரே காமெடி மயமா இருக்கு! சிரிச்சுக்கிட்டே இருக்கேன்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எக்சாம் ஹால் பசங்க செம செம

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா ராஸ்கல், இன்னைக்கு இதெல்லாம் எங்க இருந்து சுட்டேடா..???

MANO நாஞ்சில் மனோ said...

ஒருசில ஜோக் பழசுதான் ஹி ஹி இருந்தாலும் கலக்கலா இருக்குலேய் மூதேவி....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே நீ ஒரு வெண்ணை ஹி ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

இரு ஓட்டு போட்டுட்டு வாரேன். ஓட்டு போடலைன்னா சாமி கண்ணை குத்துதோ இல்லையோ நீ என்னை குத்திருவே...

Arul Kumar P அருள் குமார் P said...

ஒரு மாசம் லீவுல போயிட்டு வந்து பார்த்தா ...! அட ராமா இத்தனை பதிவா..! உங்க முகப்பையும் மாதிடீங்க சிபிஎஸ்.. எப்போ எல்லாத்தையும் படிச்சு சேத்துவனோ...!

Speed Master said...

அப்பாடி நான் போட்டுட்டேன்

ஓட்ட



=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

நூறு = 100 = == தமிழுக்கு நன்றி

http://speedsays.blogspot.com/2011/06/100.html

தமிழ்வாசி பிரகாஷ் said...

haa...ஹா....

rajamelaiyur said...

Super joke . . . I very much enjoyed

தினேஷ்குமார் said...

பாஸ் எப்படி பாஸ் உங்களுக்கு மட்டும் இப்புடி எல்லாம் தோணுது ....

நல்ல நகைச்சுவை ...

கூடல் பாலா said...

\\\................6 மணிக்கு கெளம்பி 7 மணிக்கு ஸ்கூலுக்கு போகவும்...............\\\\காலை 7 மணிக்கு வேறு யாரும் ஸ்கூலுக்கு வந்திருக்காததால ஸ்கூல் பர்ஸ்டா......?

சென்னை பித்தன் said...

ஸ்கூல் ஃபர்ஸ்ட்டா வர நல்ல ஆலோசனைதான்!
நல்ல ஜோக்ஸ்!

ஈரி said...

ஜோக்குகள் சிறப்பாக இருக்கிறது.. நன்றி..

இங்கே,
தமிழக கல்வியில் புதியதோர் அதிர்ச்சி.!!
http://eerigal.blogspot.com/2011/06/blog-post.html

Unknown said...

ஏலே எனக்கு நெசமாலுமே டவுட்டு...எல்லா ஜோக்கும் நீங்களா எழுதுறது??
இல்ல சுட்டதுகளா??
அம்மாடி எப்பிடி எழுதுறீங்க பாஸ்..நெசமாலுமே சொல்றன்,,,
பேசாம கே எஸ் ரவிக்குமார்ட காமெடி படங்களுக்கு கதை ஆசிரியரா சேர்ந்திடுங்க..

குணசேகரன்... said...

நல்லாத்தான் இருக்கு..

உணவு உலகம் said...

ஜோக்குகள் அனைத்தும் சூப்பருங்கோ!ஹா ஹா ஹா.

kalanithe said...

வடை போச்சே

Mathuran said...

எக்ஸாம் கால் காமடி அசத்தல் பாஸ்

Mohamed Faaique said...

படங்கள் வித்தியசமா இருக்கு...ஹி...ஹி....

கடம்பவன குயில் said...

இந்தியா இஸ் அவர்கண்ட்ரி ஜோக் சூப்பர். எப்படி சி.பி.இப்படி?????உங்களுக்கு ம்ட்டும் இம்புட்டு அறிவ ஆண்டவன் கொடுத்துட்டான்!!

கடம்பவன குயில் said...

இந்தியா இஸ் அவர்கண்ட்ரி ஜோக் சூப்பர். எப்படி சி.பி.இப்படி?????உங்களுக்கு ம்ட்டும் இம்புட்டு அறிவ ஆண்டவன் கொடுத்துட்டான்!!

கடம்பவன குயில் said...

மனைவிகையால் அடிவாங்கினது எத்தனை பேர் அனுபவமே?.... ஆனாலும் ரொம்ப பாவம்ப்பா... நீங்களெல்லாம்....

கடம்பவன குயில் said...

ஸ்கூல் .பர்ஸ்ட் வர நீங்க கொடுத்த ஐடியா நிஜமாகவே மாணவ கண்மணிகளுக்கு மிகவும் பயனுள்ள குறிப்பே... தொடரட்டும் உங்கள் சேவை. சிறக்கட்டும் தங்கள் பணி. தஙகள் அறிவைக் கண்டு தங்களுக்கு ஏதேனும் பட்டம் கொடுக்க யோசித்துள்ளேன்....

Unknown said...

சின்ன வயசுல இருந்தே நான்தான் ஸ்கூல்ல பர்ஸ்ட் ....ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு போறதுல....

Yoga.s.FR said...

ஜோக்கெல்லாம் நல்லாருக்கு!அந்த மொத படத்துல தம்புரா(சரிதானே?)வைச்சிட்டிருக்கிறவங்க முகம் சரியா தெரியல!?

ஹேமா said...

சிபி...நகைச்சுவைகள்
சிரிக்கவைத்தது நன்றி.

உப்புமடச்சந்தியில் கேட்ட
கேள்விக்குப் பதில் சரி !

Unknown said...

அண்ணே பின்னி புட்டீங்க!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

சிம்பிளி சூப்பர்

Unknown said...

மரண போதையில கூட பிகர்கள மறக்காம இருப்பிங்களோ சிபி