Tuesday, May 08, 2012

YAKSHIYUM NJANUM -மேக்னாராஜ் -ன் மலையாள சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzVEOW5enkMWyxqfz4wi4ik3R8ePuz8kS6_TGHj-W1b3gyQtLb4X5I15-wWW7k4n-oF63LMLw5zazX2KWo9mX28mhSvi1HqHXhedFZZJVSN3ris5qnkBHih7MtrLDpa4kI3mnGD8tip2_4/s1600/Yakshiyum-Njanum.jpg 

யக்‌ஷியும் ஞானும்  படம் 2011  ஏப்ரல் 8 ந்தேதி கேரளாவுல ரிலீஸ் ஆச்சு.. மேக்னா ராஜ் நடிச்ச இந்தப்படம் கிட்டத்தட்ட ராம நாராயணன் ஃபார்முலாவு;ல வந்த ஒரு பேய்ப்படம்தான்.. ஆனா இயக்கம் மட்டும் வினயன்.. இதை சத்தம் இல்லாம  2012ல தெலுங்குல லங்கேஸ்வரி என்ர பெயரிலும், தமிழ்ல ஜக்கம்மா என்ர பெயரிலும் ரிலீஸ் பண்ணிட்டாங்க.. 3ம் ஒரே படம் தான்.. மொழி மட்டும் தான் வேற.. இதை ஏன் நான் சொல்றேன்னா நம்ம ஆளுங்க போஸ்டரை பார்த்தோ, மேக்னா ராஜை பார்த்தோ 3 டைம் ஒரே படத்தை பார்த்து ஏமாறக்கூடாதுங்கற நல்ல எண்ணத்துல சொல்றேன்.. ஏன்னா 3 பட போஸ்டர் டிசைனும் வேற வேற மாதிரி இருக்கு.. 



ஒரு வனாந்திரம்.. அங்கே ஒரு அல்லக்கை வர்றான்.. இவன் ஒரு அரசியல்வாதியின் எடுபுடி.. யாருமே இல்லாத அந்த காட்டுல மேக்னா ராஜ் ஒரே ஒரு பாவாடை, ஒன்லி ஒன் ஜாக்கெட்டு போட்டுக்கிட்டு குளிக்குது, பாட்டுப்பாடுது, குனியுது, சிரிக்குது.. அந்த 50 மார்க் ஃபிகரை பார்த்து இவன் பல்லைக்காட்டறான்.. பாப்பா கவர்ச்சி காட்டுது..

 இதை இப்படியே 3 ரீல்க்கு இழுத்த பின்னாடி ஃபிளாஸ்பேக்.. 


http://nowrunning.com/content/movie/2011/Lankeswari/stills/Lankeswari10.jpg



அந்த ஊர்ல ஒரு வீணாப்போன நாட்டாமை கம் கிராம தலைவரு.. அங்கே அவர் வெச்சதுதான் சட்டம்.. அவரு பண்ற அராஜகத்தை ஒருத்தன் தட்டி கேட்கறான்.. அவன் தான் ஹீரோ.. அவனுக்கு ஜோடி தான் இந்த மேக்னா ராஜ்.. சுப்ரமிணியம் சாமி மாதிரி அவன் ஓவரா வாய் பேசுனதால ( பொதுவா நியாயமாப்பேசுனாலே ஓவர் வாய்னு சொல்ற தேசம் இது) ஹீரோவை போட்டுத்தள்ளிடறாங்க.. 

 ஹீரோவைப்போட்டுத்தள்ளுன வில்லன்க 3 பேரும் கெக்கே பிக்கெக்கேன்னு சிரிச்சுட்டு இருக்கறப்ப அந்த பேக்கு ஹீரோயின் அங்கே வருது.. விவரமான ஃபிகரா இருந்தா கிராமத்துல ஜனங்க யாரையாவது கூட்டிட்டு வரும்.. தனியே தன்னந்தனியா நான் மாட்ட மாட்ட வந்தேன்னு பாட்டு பாடாத குறையா அந்த பாழடைஞ்ச பங்களாவுக்கு வந்து பாப்பா மாட்டிக்குது.. 

 அந்த பேக்குப்பாப்பாவை விட படு பேக்கா வில்லன்க 3 பேரும் இருக்காங்க.. ஏன்னா யாருமே இல்லாத அந்த பங்களாவுல தனியா வந்து மாட்டுன ஃபிகரை  ரேப் பண்ணாம மர்டர் பண்ணிடறாங்க.. சீன் போச்சேங்கற ஆதங்கத்துல நான் இதை கேட்கலை..  3 மொள்ளமாரிகளும் தண்ணி அடிச்சுட்டு மப்புல தான் இருக்கானுங்க.. ஃபிகர் வேற  சந்தனக்கட்டை மாதிரி இருக்கு.. பாப்பா ஒண்ணும் குணச்சித்திர நடிகையும் கிடையாது.. 20% கவர்ச்சி காட்டுன்னா 60 % கவர்ச்சி காட்டும் மசாலா கஃபே ஓவியா மாதிரி  தாராள மனசுள்ள ஃபிகர் தான் இந்த மேக்னா ராஜ்.. 

 ஆனாலும் டைரக்டர் விபரம் இல்லதவரா இருப்பதாலும், அநியாயத்துக்கு நல்லவரா இருப்பதாலும் ரேப் சீன் இல்லை.. ஒன்லி மர்டர்,... 

 இப்போ அந்த 3 வில்லன்களை மேக்னா ராஜ் பழி வாங்கற துதான் மிச்ச சொச்ச கதை..


படத்தோட முதுகெலும்பே பாப்பா மேக்னா ராஜ் தான்.. பாப்பாவுக்கு காஸ்ட்யூம் ஒரே ஒரு பாவாடை, ஒரு ஜாக்கெட் மட்டும் தான் படம் பூரா சுதந்திரமா திரியுது.. 12 தடவை குனியுது.. 29 தடவை சிரிக்குது.. அவ்ளவ் தான்.. நடிப்பெல்லாம் எவன் பார்த்தான்.. 

சாஜன் மாதவ் தான் அவருக்கு ஜோடி.. ஆக்ரோஷமா அவர் வில்லன்க கிட்டே டயலாக் பேசறப்ப மீசை வெச்ச அப்பாஸ் மாதிரி இருக்கு.. ஜூபின் ராஜ், கேப்டன் ராஜ், திலகன் என வி ஐ பிங்க எல்லாம் இருக்காங்க.. எல்லாம் வேஸ்ட்.. அதுவும் திலகன் பிரமாதமான நடிகர்.. அவருக்கே சான்ஸ் ரொம்ப கம்மிதான்.. 

கிராஃபிக்ஸ் காட்சிகள் மகா மட்டம்.. காமெடி காட்சிகள் படு கேவலம்..  சண்டைக்காட்சிகள் உஷ் அப்பா முடியல ரகம்.. 



http://moviegalleri.net/wp-content/gallery/meghana-raj-hot-wet-in-jakkamma/meghana_raj_hot_wet_pics_stills_jakkamma_0900.jpg

 படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. ரெண்டு லாரிக்கு நடுவே மாட்டுன எலி மாதிரி  அவன் ரெண்டு பொண்டாட்டிங்க கிட்டே மாட்டிக்கிட்டு முழிக்கறான்.. ஆமா... ஒரு டவுட்.. இவனால அவளுங்களுக்கு என்னா யூஸ்?


பிப்பெடுத்தா சொறிஞ்சு விடுவான்னு நினைக்கறேன்.. மற்றபடி எந்த யூசும் இருக்கற மாதிரி தெரியலை.. 


2. நல்லவன் தான் வாசல்ல உக்காருவான்.. ரவுடிங்க, பேய் எல்லாம் வீட்டுக்குள்ள தான் இருக்கும்.. 


3. டேய்.. நாயே.. சட்டை போடாம எக்சசைஸ் பண்ணாதே.. இப்போ எல்லாம் பேய்ங்களுக்கு உரிச்ச கோழிங்க தான் ரொம்ப பிடிக்குதாம்

4. செஞ்சபாவங்களை மறக்க  காலம் பூரா  குடிச்சுட்டே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்  ( மனசுக்குள்ள கோவை தீபக்னு நினப்பு)

5.  எப்போ பாரு  எரிஞ்சு விழறியே.. நீ என்ன ஜென்மம்?

 புலி ஜென்மம்

6. உனக்குத்தான் ஊருக்கு ஒரு பொம்பள இருக்கே.. எதுக்கு இந்த பங்களாவுல ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துல இருக்கே?


7.  சண்டை போட்டுக்கிட்டோம்னு லவ்வர்ஸ் சொல்றாங்க.. ஆனா எப்போ பாரு சந்தோஷமாவே இருக்காங்களே.. ( நல்லா பாருய்யா.. கட்டிப்பிடிச்சு விளையாடிட்டு இருக்கறதை பார்த்துட்டு சண்டைன்னு முடிவு பண்ணிட்டியோ என்னவோ?


8.. நீங்க எங்களுக்கு தெய்வமா இருக்கீங்க.. 

 அதெல்லாம் எதுக்கு..? நீங்க மனசாட்சியோட இருந்தா போதும்.. 


 9.  என்னப்பா? ஜோலி முடிஞ்சுதா? 

 ( கோழியை பார்த்தாலே ஜோலி முடிஞ்சதா?னு கண்டு பிடிக்க மாட்டீங்களா? )




http://g.ahan.in/malayalam/Meghana%20Raj/Meghna-Raj-hot%20(45).jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. அநியாயத்தை தட்டிக்கேட்க புறப்படும் ஹீரோ பார்க்க பரிதாபமா இருக்கார்.. ஒல்லி.. ஆனா வில்லன்க 3 பேரும் கில்லி மாதிரி இருக்காங்க.. எந்த தைரியத்துல அவர் தனியா போனாரு?


2. அதைக்கூட ஏத்துக்கலாம்.. ஹீரோயின் ஏன் லூஸ் மாதிரி தனியா போய் மாட்டிக்கனும்? வில்லன்க பாத பூஜை பண்ணி கும்பிடுவாங்கன்னு நினப்பா?


3. சரி.. ஆனது ஆச்சு.. ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் செத்தாச்சு.. ஆவியான பின் உடனே டக்னு பழி வாங்காம எதுக்கு ஹீரோயின் படம் பூரா அரைகுறையா அலையனும்:? அடிக்கடி குளிக்கனும்? நம்ம டார்கெட் வில்லனை பழி வாங்கறதா? சீன் காட்டறதா?


4.  சந்திரமுகி எஃபக்ட் கொண்டு வர ஏன் அவ்வளவு சிரமப்படறீங்க?

5. அந்த 3 பேரு காமெடிக்காட்சிகள் மகா எரிச்சல்...  ஒரு திகில் படத்துக்கு, பேய்ப்படத்துக்கு இந்த மாதிரி லூஸ் தனமான காமெடிகள் எதுக்கு?

6. பின்னணி இசை மகா மட்டம்.. ஒளிப்பதிவும் சுமார் ரகமே.. 



http://kerala-zone.com/entertainment/actress/malayalam/meghana-raj/meghana-raj-103.jpg


எதிர் பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37 ( விகடன் டப்பிங்க் படத்துக்கு நோ விமர்சனம்.. இருந்தாலும் ஒரு ஒப்பீட்டுக்காக)

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்


 சி.பி கமெண்ட் - டி வில போட்டா மட்டும் பாருங்க.. மேக்னா ராஜ்க்காக பார்க்கற அளவுக்கு புதுசா எதும் இல்லை.. ஆல்ரெடி அவர் பல பழைய படங்கள்ல காட்டுனதுதான்.. ஐ மீன் நடிப்பில் ஹி ஹி ஹி

 ஈரோடு ராயல், அன்னபூரணி என 2 தியேட்டர்ல ஓடுது...,. நான் ராயல்ல பார்த்தேன்


http://cinetara.com/photos/files/2012/2012/03/26/8864/Meghana-Raj-Latest-Hot-Stills_024.jpg
a

diSki -
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது http://www.hotlinksin.com
.
திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன்  திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
"/>a>


http://www.lateststills.com/wp-content/uploads/2011/04/Meghna_Raj_photos_8_-300x300.jpg

இலக்கியவாதி எழுத்தாளர் ஜெய மோகன் தாக்கு - சி.பி ஒரு அடிமுட்டாள் விமர்சகன்

http://cdn3.tamilnanbargal.com/sites/default/files/images/person/img_6318_0.jpg
நாகர்கோயிலில் நான் எழுதிய மலையாளப்படம் ஒழிமுறியின் படப்பிடிப்பு. கிட்டத்தட்ட குழுவே படத்தை பாதியில் விட்டுவிட்டு பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்தை பார்த்தார்கள். வழக்கமாக நான் படப்பிடிப்புகளுக்குச் செல்வதில்லை. ஆனால் ஒழிமுறியில் பெரும்பாலான நேரம் இருந்துகொண்டிருக்கிறேன். நானும் குடும்பத்துடன் சென்று பாலாஜியின் படத்தைப் பார்த்துவந்தேன்.

தமிழின் முக்கியமான படங்களில் ஒன்று இது என்பதில் சினிமா தெரிந்த எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. சினிமா ஆக்கத்துடன் நடிப்பு, திரைக்கதை அமைப்பு, காட்சிப்படுத்தலின் சிறு நுட்பங்கள் அனைத்திலும் முழுமையை நோக்கிச்செல்லும் படைப்புகளில் ஒன்று இது.சினிமா எடுப்பதைப்பற்றி அறிந்தவர்கள் அதில் முழுமை என்ற இலக்கை குறிவைப்பதே அபத்தம் என அறிவார்கள். அவர்கள் கண்ணில் இந்தப்படம் பிரமிப்பூட்டக்கூடியதாகவே இருக்கும்.

படத்தின் மீதான விமர்சனத்தை எழுதவிரும்பவில்லை. படம் எனக்கு அபாரமான மன எழுச்சியை உருவாக்கியது. கலை என்பதே நம் வாழ்க்கையை நாம் விரும்பியபடி சொல்லிப்பார்ப்பதுதான். கடவுள் மீதான மனக்குறையை அப்படி தீர்த்துக்கொள்வதுதான். கலைஞனின் கருணையும் கையாலாகாத கனவும்தான் பெரும்பாலும் கலையின் உள்ளடக்கம். இதுவும் அப்படியே.

ஒரு பொது அறிவுக்காக இணைய மதிப்புரைகளை வாசித்தேன். எந்த ஓரு விஷயத்திலும் இணையத்தில் தமிழில் தொண்ணூறு சதவீதம் அடிமுட்டாள்தனங்கள்தான் எழுதப்பட்டிருக்கும் என்பது என் கணிப்பு. ஏனென்றால் நம்மாட்களுக்கு எதிலும் வாசிப்பும் இல்லை, வாசிப்பு தேவை என்ற புரிதலும் இல்லை. சினிமாவாவது ஏதோ பார்ப்பார்கள் என நினைத்திருந்தேன். அதிலும் மண்

இரு விமர்சனங்களை குறிப்பாகச் சொல்லவேண்டும். இந்த விமர்சனத்தை மன்னிக்கலாம், ஒரு வழக்கமான அசட்டுத்தனம். இந்த விமர்சனத்தில் அந்த மேதை 17 ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சொல்கிறார் பாருங்கள், ஹாலிவுட்டில் ஊறுகாய் வடிவில் பாதுகாக்கப்படவேண்டிய மூளை! 



அவரது கண்டனத்துக்கு உள்ளான பதிவு

வழக்கு எண் 18 / 9 - சினிமா விமர்சனம்  

http://www.adrasaka.com/2012/05/18-9.html


இது குறித்து உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

 

diski -

மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது 
 
.
http://www.hotlinksin.com
 
 
திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன்  திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
 
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
 
"/>a>

 

Monday, May 07, 2012

CLICK - திக் திக் - சதா,சினேகா உல்லாள் -ன் பாலிவுட் திகில் -சினிமா விமர்சனம்

http://www.metrojoint.com/photos24/joints_41928239_16860789_92676653.jpgCLICK - FILM REVIEW


ஹீரோ ஒரு ஃபோட்டோகிராஃபர்.. அவர் சதா தன் கேர்ள் ஃபிரண்டோடயே சுத்திட்டு இருக்கார்.. அதாவது ஹீரோயினே நம்ம சதாதான்.. கமல் - கவுதமி , மாதிரி பிரபுதேவா - 9 தாரா மாதிரி லிவ்விங்க் டுகெதரா லவ்விங்க் 2 கெதரா ஒரே பிளாட்ல 2 பேரும் இருக்காங்க..

கார்ல போறப்ப ஒரு ஆக்சிடெண்ட்.. யாரோ ஒரு ஃபிகரை தூக்கி அடிச்சுட்டாங்க.. போய் பார்த்தா மாட்டிக்குவோம்னு காரை நிறுத்தாம வந்துடறாங்க.. அதுக்குபிறகு வரிசையா அமானுஷ்ய சம்பவங்கள்..

காலேஜ்ல ஃபேர்வெல் பார்ட்டி அப்போ எடுத்த ஒரு குரூப் ஃபோட்டோல ஒரு ஆவி ரூப சுந்தரி லைட் ஷேடுல சிரிக்குது.. அப்புறம் ஹீரோ கனவுல , ஹீரோயின் கனவுல பேய் எல்லாம் வருது..

 ஹீரோயின் எதேச்சையா ஒரு ஃபோட்டோ ஆல்பம் கண்டு பிடிக்கறாங்க.. அதுல ஹீரோ வேற ஒரு ஃபிகரோட ஜோடியா நிக்குது.. சினேகா உல்லாள்.. அவர் தான் தன் ஆளோட முன்னாள் ஆள்-னு தெரிஞ்சும் அந்த பேக்கு அது பற்றி பெரிசா அலட்டிக்கலை.. யார் ? என்ன?னு சும்மானாச்சுக்கும் ஒப்புக்குச்சப்பாணீயா விசாரிக்கறாரு.. ஹீரோ ஃபிளாஸ் பேக் கதை சொல்றாரு..

அதாவது காலேஜ் படிக்கறப்ப ஹீரோ அந்த ஹீரோயினை ( சினேகா உல்லாள்) பிராக்கெட் போட்டுட்டாரு.. மேட்டரை முடிச்சுட்டாரு.. மேரேஜ் பண்ணிக்க சொன்னப்ப “ இப்போ முடியாது, நான் என் லட்சியத்துல ஜெயிச்ச பின்னாடி தான் மேரேஜ்ங்கறார்.. ந்க்கொய்யால லட்சியம்  அடையறதுக்கு முன்னால மேட்டர் மட்டும் செய்யலாமா?ன்னு அந்த ஃபிகரும் அவன் சட்டையை பிடிச்சு உலுக்கி எல்லாம் கேட்கலை..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEzgvu7fxxJbD-AsaalxNGZws3-WPkg9969kr_aFVzRVYZdaCLTBd-MdWmYpilvdisb0Z5rZHec4khABofn0jMy1g0sFdCXnDhZ_ll9cjpKtK6imLzaYWEKx7UZcb-jO5p5a1_GxTfMQ/s1600/5.jpg
--


 பாப்பா அழுவுது... மணணிக்கட்டுல கத்தில அறுத்துக்கிட்டு அட்டெம்ப்ட் சூசெயிட்..ஆனா எப்படியோ பிழைச்சுக்குது.. ஹீரோ அவரை சமாதானப்படுத்த 3 பேர் கொண்ட குழுவை ஹீரோயின் வீட்டுக்கு அனுப்பறார்.. அவங்க ஹீரோவோட ஃபிரண்ட்ஸ்.. அவங்க இன்னா பண்றாங்க.. சமாதானப்படுத்தாம பெட்ல படுத்துடறாங்க.. அதாவது ஹீரோயினை கேங்க் ரேப் பண்ணிடறாங்க  .. எல்லா சேதமும் ஆன பின்னாடி மினிஸ்டர் ஹெலிகாப்டர்ல சேதமிட்ட பகுதிகளை பார்வையிட வர்ற மாதிரி ஹீரோ வர்றார்,..

 அப்போ ஹீரோயின் குத்துயிரும், ரேப்புயிருமா கிடக்கா.. ஹாஸ்பிடல் போலாம்னு ஹீரோ சொல்ல மற்ற ஃபிரண்ட்ஸ் எல்லாம் தடுக்கறாங்க,.. ஏன்னா போனா போலீஸ்ல மாட்டிக்குவேனு.. அது கூட பரவாயில்ல.. ஹீரோயினை அவங்களே கொலையும் பண்ணிடறாங்க..

 கொலை செய்யப்பட்ட ஹீரோவின் முதல் லவ்வர் தான் ஆவியா வந்து ஹீரோ ஃபிரண்ட்சை 3 பேரையும் பழி வாங்கிடறா.. ஆனா பாருங்க ஹீரோவை பழி வாங்கலை.. அவன் மேல இருக்கற காதலால காலம் பூரா அவன் தோள்லயே உக்காந்துக்கறா.. அவ்ளவ் தான் கதை..

ஹீரோ ப்ளே பாய் கேரக்டர்.. அதனால நடிக்க அவசியம் இல்லை.. சும்மா ஃபிகர் கூட ரவுண்ட் அடிக்கறது, டூயட் பாடறது இந்த மாதிரி வேலை தான்...

 ஹீரோயின் 2 பேரு.. கரண்ட் லவ்வர் அதாவது தற்போதைய காதலி  நடிகை சதா.. படம் பூரா ஸ்லீவ்லெஸ் சுடில வலம் வர்றார்.. லோகட் காட்சிகள் அதிகம் என்பதால் படம் பார்க்கும் ரசிகர்கள் பேய், மிரட்டும் இசை ஆகியவ்ற்றில் மனதை, கண்களை அலை பாய விடாமல் டார்கெட்டிலேயே குறியாக இருந்தால் பயன் பெறலாம் ஹி ஹி

2வது ஹீரோயின் சினேகா உல்லாள்.. கண் அவருக்கு பிளஸ் பாயிண்ட்.. ஹீரோயின் சதா 8 ரீல்களில் செய்யாததை 4 ரீல்களில் வரும் இவர் செஞ்சுடறார்.. அதாவது ரசிகர்கள் மனசை கவர்றார்.. இவருக்கும் லோ கட் , லோ ஹிப் காட்சிகள் உண்டு..





படத்தில் இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. இந்தப்படம் ஒரு பெரிய ரவுண்ட் வந்த படம்.. அந்த சுவடே தெரியாமல், யாருக்கும் நன்றி சொல்லாமல் எல்லாமே தன் சொந்தக்கதை  மாதிரி டைட்டிலில் போட்டுக்கொண்ட சாமார்த்தியம்... சபாஷ்... சார்.. ஏன்னா இந்தப்படம் 2004-ல் ஷட்டர் என்ற பெயரில் வந்த தாய்லாந்துப்படத்தின் அப்பட்டமான உல்டா..  பிறகு அந்தப்படத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து 2007 -ல் சிவி என்ற டைட்டிலில் தமிழில் படம் வந்தது.. இதை எல்லாம் மென்ஷன் பண்ணாமல் தன் படம் போல் காட்டிக்கொண்டது திறமை தான்


2. சதா, சிநேகா உல்லாள் இருவரையும் முடிஞ்ச வரை திறமை காட்ட வெச்சது..

3.. மார்க்கெட்டிங்க்காக, போஸ்டர்ல பேர் போட்டுக்கறதுக்காக முன்னணி நடிகைகள் 3 பேரை ஒரு பாட்டுக்கு ஆட வெச்சது ( படத்துக்கு சம்பந்தமே இல்லைன்னா கூட )


4. படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோ லேப்டாப் பார்த்துட்டு இருக்கறப்போ பின்னால சதா வர்றதை டக்னு பிம்பமா பார்த்து பயப்படற செம சீன்


5. சினேகா உல்லாள்-ன் மம்மி கேரக்டர் சினேகாவ விட செம கட்டையாக இருப்பது


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhg_eFSplKlQzrRtyl2_Z70khjkgNG-6-Dp8FeJJ2iYeWb2tdO5O1bF3yiaUgVL6YD2wsXYFZ19WJZhv78OaRfhxj_Zp7_owO6AT6qi9zpWPz_fSAyY-HQtJcjXxfKxizuucZJFlwSsxm4/s400/sneha_ullal_wallpapers+(sneha_ullal_hot_pics)11.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்,, திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.ஹீரோ தோள்ல பேய் பர்மணண்ட் டேரா போட்டிருக்கு.. அதனால கழுத்து வலிக்குதுன்னு டாக்டர்ட்ட செக்கிங்க்கு போறார்.. வெயிட் மிஷின் 120கிலோ வெயிட் காட்டுது...உடனே டாக்டர் வெயிட் மிஷின் ரிப்பேர் போல-னு சொல்றார்.. ஆனா அவரே அதுல ஏறியோ, அல்லது ஹீரோயினை ஏறச்சொல்லியோ ( வெயிட் மிஷின்லயா) வெயிட் செக் பண்ணி இருக்கலாம்..

2. ஹீரோ ஆள் ஜை ஜாண்டிக்கா இருக்கார்.. ஆள் எப்படியும் 80 கிலோ குறையாம இருக்கும், சினேகா உல்லாள் வெயிட் 54 கிலோ ( நான் தூக்கிப்பார்க்கலை, அவங்க ஃபேஸ் புக்ல படிச்சேன் ) அப்போ 134 தானே காட்டனும்?

3. ஹீரோ ரொம்ப குழப்பமான மன நிலைல இருக்கார்.. மயக்கம் என்ன தனுஷ் மாதிரி பல பிம்பங்கள் உருவங்கள் அவரை தொந்தரவு பண்ணுது.. 10 நிமிஷம் இது நடக்குது.. அப்போ கார் ஓட்டத்தெரிஞ்ச சதா ஏன் டிரைவிங்க் பண்ணலை? நீங்க ரெஸ்ட் எடுங்க , நான் ஓட்டறேன்னு சொல்லி இருக்கலாமே?அந்த விபத்தை தவிர்த்திருக்கலாமே?


4. பழி வாங்க முடிவெடுத்த பேய் வந்தமா, போட்டெறிஞ்சமா? போனோமா?ன்னு இல்லாம ஏன் 8 ரீல் இழு இழுன்னு இழுக்குது? படத்தை இழுக்கவா?


5. செத்துப்போன சினேகா உல்லாள் உண்மையாவே ஹீரோ மேல லவ் உள்ள ஆளா இருந்தா அடுத்த நாளே பழி வாங்கலை தொடங்கி இருக்கனும்.. 4 வருஷம் ஏன் கேப்? சம்மர் கேம்ப்பா? சதாவை லவ் பண்ணி மேட்டர் எல்லாம் ஹீரோ முடிச்ச பின்னாடி ஏன் பழி வாங்கனும்?


6. தன் காதலன் ஒரு பொம்பள பொறுக்கி-ன்னு தெரிஞ்ச பின்னும் சதா ஏன் கோபமே படலை? அட்லீஸ்ட் ஒரு அறுவெறுப்புக்கூட வர்லை? எப்பவும் போல காதலன் கூட கில்மா பண்ணிட்டு இருக்கு?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwemZMWNcYKcgdy4xAikbH8I15LGnM8mBH3iLK9shf_ttyitXX5RPw-9dHPsPrIq_SDY150BwuronfkPyxj0f3HVrK0T1sYU10vwatCy6P-BIPjd3jcE2lBb8I5pHh2yyeMqbI1jWXSFje/s1600/Sneha-Ullal-Hot-2.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்

1.  ஃபிரண்டை விட்டு விலகிட்டேன். காரணம் பயம் தான்.. அவ என்னை விட்டு பிரிஞ்சுடக்கூடாதே. அதான்


2. நீ எது செஞ்சாலும் எனக்குக்கோபம் வராது, ஆனா காதலை மட்டும் கொச்சைப்படுத்திடாதே..


3. இந்த உலகத்துல உண்மையா காதலிக்கறவங்க  ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்துக்க மாட்டாங்க


4. நீ நினைக்கறது உண்மைதான். ஆனா எல்லாமே உண்மை அல்ல..


ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்.. திகில் பட ரசிகர்கள் பார்க்கலாம்.. ஆனால் தமிழ்ப்படமான சிவியை விட இது குவாலிட்டி கம்மிதான்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY8tr7CF0OqdqjAKQG6ec3JJgKoUIWRxiHmxE3d53inYLJByVCAJXvzlNob3lCyWyFPrjsmfyXOn5m5H1f8YliLzb_lsZCl_ToPoAcnVBX93HFLpgMZjixMUvBp8L-iBGhu97JuQ7WOwWT/s400/s2.jpg


 டிஸ்கி 1 -
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது 
.
  திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன் http://www.hotlinksin.com
 திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
"/>a>


டிஸ்கி - 2 - க்ளிக் படம் பார்த்ததுமே எனக்கு இந்தப்படம் ஆல்ரெடி பார்த்தாச்சு என்ற எண்ணம் வந்துடுச்சு,, ஆனா படம் பேரு நினைவில்லை. ட்விட்டர் நண்பர்களிடம் கேட்டேன்.. 18 நண்பர்கள் உதவினார்கள்.. அதில் முக்கியமான தகவல்களை கொடுத்த  அதிஷா, மற்றும் NJGANESH ( நியூஜெர்சி கணேஷ்) இருவருக்கும் நன்றிகள்





அட்ரா சக்க சி பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி பாகம் -9 - மூன்றாம் கோணம் - ( நெல்லை ஃபோட்டோக்கள் உடன்)

பதிவர்கள் பேட்டி : அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார்-மூன்றாம் கோணம் - 2010 அக்டோபர் -29




பதிவுலகில் பிரபலமான / பிரபலமாகிவரும் பதிவர்களை பேட்டி கண்டா ( எடக்கு மடக்கா கேள்வி கேட்டா ) அவங்க என்ன செய்வாங்கன்னு பாக்கறதுதான் இந்த "பதிவர்கள் பேட்டி " பகுதி. இதில் முதலில் நாம் பார்க்கப் போவது சி.பி.செந்தில்குமார்....."அட்ரா சக்க" என்ற வலைப்பூவில் சக்கை போடு போடுபவர் தான் சி.பி.செந்தில்குமார்... சி.பியின் ஸ்பெஷாலிடி... ஜனரஞ்சக ஸ்டைல்... டீக்கைடை பெஞ்சு தலைப்புகள்.... பிட்டு படம் முதல் அட்டு ஃபிகர் வரை புட்டு புட்டு வைக்கிறார்...இப்போது சி.பி யின் பேட்டியைப் பார்ப்போம்...





1. ஹைக்கூலேர்ந்து ஹாலிவுட் வரை எல்லாம் தெரிஞ்ச மாதிரியே எழுதறீங்களே , அது எப்படி பாஸ் ?
சி.பி - எல்லாம் தெரிஞ்ச மாதிரியேன்னா அப்போ எனக்கு எதுவுமே தெரியாதுங்கறதை கண்டு பிடிச்சுட்டீங்களா? 

எல்லாம் வாசிப்பு அனுபவம்தான்,சிறந்த படிப்பாளியே சிறந்த படைப்பாளி ஆக முடியும் என்ற சுஜாதாவின் அட்வைஸ் ஃபாலோ பண்றேன்.இந்த கேள்வி சீரியஸா இருந்தாலும் ,கலாய்க்கறதா இருந்தாலும் இதே பதில்தான்.


சி.பி மனசாட்சி - தக்காளி.. விருந்து, இந்து நேசன் எல்லாம் படிச்சுட்டா அவன் படிப்பாளியா?


2. ப்ரொஃபைல்ல பத்திரிக்கை துறைன்னு போட்டிருக்கே என்ன பத்திரிக்கை?
சி.பி - ம் படித்துறை.. குற்றப்பத்திரிக்கை.. ங்கொய்யால 

ஹி ஹி எல்லா பத்திரிக்கைக்கும் எழுதறேன்,நான் ஒரு ஃபிரீலேன்ஸ் எழுத்தாளன் (ஆனா காசு குடுத்தா வாங்கிக்குவேன்).என் படைப்புகள் அதிகமா வந்தது பாக்யா,ஆனந்த விகடன் (இது நாங்க கேட்டமா?னு கேக்கக்கூடாது ஒரு ஃபுளோவுல வந்துடுச்சு.

சி.பி .வலைச்சரம் சீனா அய்யா, உலக சாதனை மாணவி ஐ க்யூ ஸ்பெஷலிஸ்ட் விசாலினி,மதுரை சரவணன்


3. தேவ லீலை பட விமர்சனம் உங்க ப்ளாக்லயே படிச்சுட்டோம்.. படம் பார்த்த அனுபத்த எங்ககிட்ட சொல்லுங்க...

ஹி ஹி பப்ளிக் பப்ளிக்,ஆஃப் த ரெக்கார்டா சொல்றேன்,வெளியிட்டு மானத்தை வாங்கிடாதீங்க.ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல அந்த படம் பார்த்தேன்.பொதுவா இந்த மாதிரி படம் நைட் ஷோ தான் போறது,எல்லாம் யாரும் பார்த்துடக்கூடாதுனு ஒரு பயம்தான்.முதல்லியே போயிட்டாலும் படம் போட்டு 5 நிமிஷம் கழிச்சுதான் உள்ளே ;போகனும்,இது சீன் படம் பாக்கறதுக்கான எழுதப்படாத ரூல்.
ஓப்பனிங்க்ல சீன் இருந்தா முதல்லியே போயிடனும்,டிக்கெட் கிழிக்கறவர் கிட்டே கேட்டா விபரம் சொல்லிடுவார்.மத்த படம் செகண்ட் கிளாஸ் அல்லது ஃபர்ஸ்ட் கிளாஸ் தான் போவோம் ஆனா இந்த மாதிரி படத்துக்கு அது ஆபத்து,பின்னால இருந்து யார் நம்மை பாக்கறாஙகனு தெரியாம போயிடும்.சோ பால்கனில கடைசி ரோ.பெரிசா சீன் இல்லைன்னாலும் இந்த மாதிரி படத்துக்கு சுவராஸ்யமே படத்துல சீன் இருக்கா ?இல்லையா?இருந்தாலும் கட் பண்ணாம போடுவாங்களா?பிட் ஏதாவது சேத்துவாங்களா?இப்படி பல எதிர்பார்ப்புகளோட போவோம்.
பி பி எகிறிடும்.இடைவேளை விட்டதும் லைட் போடறப்ப ஒரு புக்கை வெச்சு முகத்தை மூடிக்கனும் (படிக்கற மாதிரி).படம் விடறதுக்கு 10 நிமிஷம் முன்னால கிளம்பிடனும்.பைக் எடுக்கனுமே?பெரும்பாலும் இந்த மாதிரி படத்துல கிளைமாக்ஸ்ல சீன் இருக்காது. (விதி விலக்கு ஏ மேன் அன்ட் டூ விமன்). 

4. அந்த ஏடாகூடா ஜோக்குங்களையெல்லாம் எங்க பிடிக்கிறீங்க நண்பா ?

பெரும்பாலும் சொந்த சரக்கு தான்,சரக்கு இல்லைன்னா இங்கிலீஷ்,ஹிந்தி புக் படிப்பேன்.எம் ஏ ஹிந்தி படிச்சது இதுக்குதான் உதவுது.ரக்பி ஜோக்ஸ்,குஷ்வந்த்சிங்க் ஜோக் புக்னு வீட்ல ஒரு மினி லைப்ரரியே இருக்கு.ஆபாசமா இருந்தா கொஞ்சம் அதை டீசண்ட்டா மாத்தி (கவுரவ்மா உல்டானு சொல்லிட்டு போயிருக்கலாம்) போடுவேன்


 விசாலினியின் குடும்பம்



5. விஜய் பட்டங்களிலேயே உங்களுக்கு பிடிச்சது டாக்டர் பட்டமா ? இளையதளபதி பட்டமா?

ஹி ஹி விஜய்யை கலாய்க்கறேனே தவிர நான் விஜய் ரசிகன்,எல்லா சினிமா நடிகர்களையும் ரசிப்பேன். 2பட்டமும் வேஸ்ட்.


6. கலாய்ப்பதற்கு ரொம்ப வாட்டமா இருக்கற ஹீரோ யாரு ? தலயா தளபதியா?

சந்தேகமே வேணாம்,தளபதிதான்


7. ஒரு படம் விடாம எல்லா படமும் பார்த்து அதுக்கு விமர்சனம் வேற எழுதறீங்களே... எப்டி இதெல்லாம் முடியுது?

ஆஃபீ ஸ் டைம் ல ஓ பி அடிப்பேன்.ஃபுல் படம் பாக்க மாட்டேன்,கடைசி 45 நிமிஷம் கிளம்பிடுவேன். கிளைமாக்ஸ் ஃபைட் சீன் அலர்ஜி

கவிதை வீதி போலீஸ்கார் சவுந்தர்,சின்ன வீடு சுரேஷ்,சி.பி,வேடந்தாங்கல் கருண், தமிழ்வாசி பிரகாஷ்


8. ப்ரொஃபைல்ல பி.எஸ்.ஸீ மேத்சுன்னு போட்டுட்டு ஆனா கணக்கெல்லாம் 18 + ஆகவே இருக்கே... அதப்பத்தி..

பிளஸ் டூ படிக்கறப்ப சயின்ஸ் டீச்சர் செந்தாமரை செல்வி,தேவி டீச்சர் இவங்களை மேத்தமேட்டிக்ஸ் பண்ண நினைச்சேன்,நடக்கலை,நாம் கணக்குல இவ்வளவு வீக்கான்னு கோபத்துல அந்த சப்ஜெக்ட் எடுத்தேன்.


9. தொடங்கி சில மாதங்கள்ளயே உங்க வலைப்பூவோட அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்குது ? புது பதிவர்களுக்கு அட்வைஸ்...

நான் பதிவுலகிற்கு வந்து இன்றோடு 105 நாட்கள் ஆகுது.ஜனரஞ்சகமா பதிவு போட்டா ஒர்க் அவுட் ஆகும்.

அப்புறம் நான் ஒண்னு கவனிச்சேன்,பெரும்பாலும் எல்லாரும் நேரம் கிடைக்கறப்ப பதிவு போடறாங்க.ரெகுலரா ஒரு டைம் வெச்சுக்கனும்.தினமும் காலை 7 டூ 8 நான் பதிவு போட்டுடுவேன்.ஆஃபீஸ் ல இருந்து வந்து பார்ப்பேன் விசிட்டர்ஸ் டு டே 500 தாண்டிடுச்சுன்னா விட்டுடுவேன்.குறைஞ்சிருந்தா பதிவு ஊத்திக்குச்சுனு அர்த்தம்,மாலை அல்லது இரவு இன்னொரு பதிவு போட்டுடுவேன்

10. உங்க பதிவுகள்ள உங்களுக்கு பிடிச்ச மூணு லிங்க் கொடுங்க...
டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




ராமர்கள் கோவலன்கள் ஆகாமல் இருக்க சீதைகள் செய்ய வேண்டியது என்னான்னா.....


1.மனதளவில் ராமனாக இருக்க நினைக்கும் ஆண்களை கோவலனாக்க அழைப்பு விடுகின்றன ஆஃபீஸ் வரும் சீதைகள் கூந்தலில் சூடப்பட்ட மல்லிகை இதழ்கள்



----------------------------

2. வேகமா வண்டி வர்றப்ப ஃபிகர் குறுக்கே வந்தா - ஏம்மா, பார்த்துப்போம்மா.. நாம குறுக்கே போனா - டேய், பன்னாட, பார்த்துப்போடா! 


-------------------


3. பாபா ராம்தேவ் ஒரு "லூசு''...! - லாலு பிரசாத் # அட ஆமாங்க, அவர் போட்டிருந்த சுடிதாரும் லூசுதான்


-------------------

4, வெண்ணெய் மாதிரி நெகு நெகு ஃபிகரை லவ் பண்ணி அப்புறம் கழட்டி விட்டவர் தான்  பட்டர் கட்டர்? # அவதானிப்பு ஹி ஹி 


------------------

5. சொல்ல முடியாத சோகம்  கணவன் சமைப்பது, தாங்க முடியாத துன்பம் மனைவி அதை குறை சொல்வது # மீ சமைச்சிங்க், சம்சாரம் ஈட்டிங்க் ஹி ஹி  


---------------------------




6. தூக்கம் வர்லைன்னா நம்ம பாடப்புக்கை 2 பக்கம் படிங்க, நல்லா தூக்கம் வரும் # 2 நிமிடத்தில் தூக்கத்தை வரவைப்பது எப்படி?


----------------------------

7. காலேஜ் லைஃபில் தனக்கென தனி அறை எடுத்துக்கொள்ளாமல் தினம் ஒரு க்ளாஸ்மேட் ரூமில் (ஃபீமேல் மேட்)  தங்கற துரை தான் தங்கதுரை? ஹி ஹி 


------------------------

8. பசுமாடுகளை மே‌ய்ப்பேனே தவிர அடுத்தவன் உழைப்பை உறிஞ்சமாட்டேன் : பாண்டிராஜ்! # அப்போ அசிஸ்டென்ட் டைரக்டர்ஸே வெச்சுக்க மாட்டீங்களா?


----------------

9. காதலிச்ச ஆண்களுக்கு கண்டிப்பா சொர்க்கம் தான் கிடைக்கும், ஏன்னா ஆல்ரெடி அவங்க நரக வேதனையை அனுபவிச்சுட்டாங்க # லவ் தத்ஸ்


--------------------------------

10. யாமறிந்த வெக்கையிலே மே மாச அக்னி வெக்கை போல் கொடிதானது எங்கும் காணோம்


---------------------------

11. பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் தேசம் வல்லரசாகும்: துணை கமிஷனர் # ஆசிரமத்தில் கூட பெண்களுக்கு 80% இட ஒதுக்கீடு ( ஆல் பெட்ரூம்ஸ் ஏ சி)


------------------------------

12. புதுக்கோட்டை தேர்தலில் தி.மு.க., போட்டியில்லை: -கருணாநிதி # ஆமா தலைவரே, கோட்டைக்கும், நமக்கும் ராசி இல்லை, கோட்டை விட்ருவோம்



----------------------------------

13. ஏதோ ஒரு மணி நேரத்துக்கு 360 கலோரியை எரிக்குதுன்னு ஒரு சர்வே சொல்றாங்க , அப்போ 10 நிமிஷத்துக்கு  60 கலோரிதானா? ஹி ஹி 


----------------------------

14. உற்சாகத்துடன் காலைப்பொழுதை துவக்கினால் நீ  வைகறை , உற்சாக பானத்துடன் துவக்கினால் நீ விடியாமுகரை 


---------------------------

15. ஜி மெயில் சேட்டில் 


நான் - ஹாய்.


 பிரபல பெண் ட்வீட்டர் - டாய் ! # மீ லாக் ஆஃப் ஹி ஹி :((((


-----------------------------------

16. போர் அடிக்காமல் ஒரே கதையை, ஒரே திரைக்கதையை வேறு வேறு கேரக்டரில் சொல்வதுதான் போர்னோகிராஃபியா? ஹி ஹி 



-------------------------------------

17. காலம் பூரா பேச்சிலர்னா அவன் மனைவியுடன் இருக்கறவன் தான், அவன் தான் வாயை திறக்க முடியாது


----------------------------

18. சுய இரக்கம் என்றால் என்ன? அனுஷ்கா உங்களை கிஸ் பண்ண ரூ 5000 கேட்கும்போது உங்களிடம் ரூ 4950 மட்டுமே இருப்பது #PEAK OF POVERTY


-----------------------

19.  தானா ,வலியனா வந்து பேசற  காலேஜ் ஃபிகரும், தட்டுப்பாடே இல்லாம வந்துட்டு இருக்கற கரண்ட்டும் அனுபவிக்க முடியல, யோசிக்க வைக்குது # YYY?



-----------------------------------


20. களவாணி ஓவியா = ட்விட்டர் மெகா ஓவியா , கலகலப்பு ( மசாலா கஃபே) ஓவியா = ட்விட்டர் பூனம் பாண்டே # ஒப்பீடு


-----------------



நீங்களும் வீணாப் போற பொருட்களை வச்சு இவங்களுக்கு கொஞ்சம் உதவலாமே!

நீங்களும் வீணாப் போற பொருட்களை வச்சு இவங்களுக்கு கொஞ்சம் உதவலாமே!21.செய்யும் வேலையும், (job)பொழுதுபொக்கும் ( entertainment)போர் அடிக்க ஆரம்பிச்சா மனசு சரி இல்லைன்னு அர்த்தம்


------------------------

22. விவாகரத்து என்பது கலாச்சாரத்துக்கு எதிரானதல்ல -  கனிமொழி  # நல்ல வேளை, விவாகமே கலாச்சாரத்துக்கு எதிரானதுதான்னு சொல்லாம விட்டீங்களே?


-------------------------

23. விவாகரத்து என்பது கலாச்சாரத்துக்கு எதிரானதல்ல - கனிமொழி # அப்டினு அப்பா சொன்னாரா? நீங்களா சொல்றீங்களா?


---------------------

24. புதுக்கோட்டை இடைத்தேர்தல் திமுக புறக்கணிப்பு # போட்டியிட வக்கில்லையா?டெபாசிட் வாங்கக்கூட வாக்கில்லையா? தலைவரே!


-------------------------

25. இவங்க தான் என் பெட்டர் ஆஃப் ( BETTER HALF)..

 அடடே,, அப்போ இவங்க யாரு?  இவங்க என் பெஸ்ட் ஆஃப் ( BEST HALF) #  ஆஃப் ஆஃப் ஆப்பு


----------------------------------------



k.s.ravikumar daughter marriage photos

26. அடுக்குமாடி வீட்டில் விபசாரம்: நடிகை சனா கான் கைது. # சிம்பு - அப்பாடா, நான் தப்பிச்சுட்டேன்


------------------------

27. சனாகான் அவசர அறிக்கை -  மாட்டியது நான் அல்ல.. அவர் வேறு ஒருவர் பி . கு - எனக்கு பல வி ஐ பிகளை தெரியும் 


--------------------------


28. ஈமு = ”ஈ”டு செய்யமுடியாத இழப்பை ஏற்படுத்தும் ”மு”ட்டாள்தனமான தொழில்


-------------------------

29. நித்யா ட்விட்டர்ல பிளெஸ்ஸிங்க்=னு சொல்றாரு.. எனக்கு கிஸ்சிங்க்-னு சொல்ற மாதிரி இருக்கு

-------------------------

30  ஸ்டடி ஹாலிடேஸ்ல படிக்காம ஊரை சுற்றும் ஸ்டூடன்ட்சும்,நிச்சயதார்த்தம் முடிஞ்சும் ஜோடி கூட கடலை போடாத ஃபிகரும் முன்னேற சான்ஸ் கம்மி


----------------------------






31. உலகிலேயே ஆன்மிக கருத்துகளை பரப்புவதில் நான்தான் நெ.1 - நித்தி #  ஆமா, அந்த வீடியோல கூட காலை பப்பரபான்னு பரப்பிதான் வெச்சிருந்தீங்க



------------------

32. நாளை முதல் அக்னி வெய்யில் தொடக்கம் என்பதால் ஃபிகர்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக உடை அணிந்து ஆஃபீஸ்க்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்


------------------------

33. அன்பு ஆன்மீக வழி “காட்டல்” நித்தி, வணக்கம், எனக்கும் ஏதாவது ஒரு பதவி வேணும் - இப்படிக்கு தங்கள் கீழ்ப்படிந்த மாணவி கம் சிஷ்யை ஜிஞ்சிதா


--------------------------------

34. டியர், உனக்காக என் வீட்டுக்கதவுகள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும்.

நாசமா போச்சு, தட்டும்போது திறந்தா போதும்,ப்ளீஸ்  லாக் இட் ஃபர்ஸ்ட்

------------------------

35. டியர், உங்களைப்பார்த்ததும் காலால மண் தரைல கோலம் போடறேன்..


ம், ஒரு நாளும் கையால வீட்டு வாசல்ல கோலம் போட்றாதே


-----------------------


யாருமே இல்லாத கடையில யாருக்குய்யா டீ ஆத்துரே?



36. தனி மனித ஒழுக்கம் என்பது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடத்தல், தண்ணி போட்டவனின் ஒழுக்கம் என்பது டாஸ்மாக்கில் கட்டுப்படாமல் தள்ளாடுதல்


------------------------

37. மதுரை ஆதீனம் மடத்தில் தங்கியிருந்த இளம் பெண் வைஷ்ணவி மாயம்? # புலன்விசாரணை செய்ய நித்யானந்தா கிளம்பினார்


-------------------------

38. டியர்,யார் முதலில் பேசுவது என்பதே ஊடலில் முக்கியமான பிரச்சினை..



 இவ்ளவ் தானே? உன்னை யார் பேசச்சொன்னது?கூப்பாடு போடாம இரு, போதும் ஹி ஹி


---------------------------

39. இப்பவெல்லாம் நான் பொரி, கடலை மட்டும் தான் சாப்பிடறேன், மிக்சரே சாப்பிடறதில்லை, அவ்வ்வ்வ்


--------------------


40.உன் மனைவி மாசமா இருக்கா -னு சொல்றே.. ஓக்கே.. ஆனா ஹல்க் மாதிரினு சொல்றியே.. அதான் புரியலை.


.. அதாவது பச்சை உடம்புக்காரி


----------------------------


 a

டிஸ்கி -
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது http://www.hotlinksin.com
 
.
http://www.hotlinksin.com
 
 திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன் http://www.hotlinksin.com
 
 திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
 
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
 
"/>a>
------------------------------------

Friday, May 04, 2012

வழக்கு எண் 18 / 9 - சினிமா விமர்சனம்

http://www.cinemapoomi.ithayapoomi.org/images/articles/1332090993valaku%20en_002.jpg

ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு பணக்கார வீட்ல வேலை செய்யற வேலைக்காரப்பொண்ணு மேல யாரோ ஆசிட் வீசிடறதா காட்டறாங்க .. அந்த வேலைக்காரப்பொண்ணை ஒருதலையா லவ்வின ஒரு பிளாட்ஃபார்ம் கேஸ் பையன் தான் அந்த வேலையை செஞ்சிருக்கனும்னு அவனை விசாரணைக்கு கூட்டிட்டு வர்றாங்க.. படத்தோட முதல் பாதி அந்தப்பையனோட ஃபிளாஸ் பேக்ல சொல்லப்படுது..

கிராமத்துல விவசாயக்குடும்பம் அவனுது.. விளைச்சல் இல்லாம கந்து வட்டிக்கு பணம் வாங்கிப்பையனைப்படிக்க வைக்கறாங்க.. ஒரு கட்டத்துல கடனை திருப்பிக்கட்ட முடியாத சூழ்நிலைல பணம் கொடுத்த ஆள் ரொம்ப நெருக்குனதால  பையன் வட மாநிலத்துல வேலை செய்ய கிட்டத்தட்ட விற்கப்படறான்.. 6 வருஷம் கஷ்டப்பட்டு உழைச்சு கடனைக்கட்டி ரிட்டர்ன் வர்றப்போ அவன் பேரண்ட்ஸ் ஆக்சிடெண்ட்ல இறந்துடறாங்க.. இப்போ இவன் அநாதை.. 

 கையேந்தி பவன்ல வேலைக்கு சேர்றான்.. ரோட்டோர வாழ்க்கை.. அந்த வழியா போக வர இருந்த வேலைக்காரப்பெண்ணை  பார்த்து லவ்வறான்.. ஆனா பாப்பாவுக்கு அவனைக்கண்டாலே பிடிக்கலை.. ஏன்னா பொதுவாவே பொண்ணுங்களுக்கு நல்ல பசங்களை, நேர்மையான காதல் நெஞ்சங்களை பிடிக்காது.. பன்னாடைப்பசங்களை, பன்னாடுகளில் இருந்து இறக்குமதி செஞ்ச ஜீன்ஸ் போட்டுட்டு பொய் சொல்லி ஏமாத்துற பசங்களைத்தான் உருகி  உருகி காதலிப்பாங்க.. அவன் மேட்டரை முடிச்சுட்டு கழட்டி விட்ட பின் அம்மா, அப்பா பார்த்த பையனை கமுக்கமா மேரேஜ் பணி செட்டில் ஆகிடுவாங்க..




http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=2686&option=com_joomgallery&Itemid=140


அதனால நிராகரிக்கப்பட்ட வேதனைல அவன் தான் ஆசிட் ஊற்றி இருக்கனும்னு அவன் மேல கேஸ்.. 

 இப்போ இடை வேளை.. 2 வது கோணம்.. இப்போ அந்த வேலைக்காரப்பொண்ணு வேலை செய்யற பணக்கார ஃபிகரு போலீஸ் ஸ்டேஷன்ல  வாலண்ட்ரியா ஆஜர் ஆகி சாட்சி சொல்லுது.. அந்த பாப்பாவோட பார்வைல வழக்கின் இன்னொரு கோணம்.. 

அந்த பணக்கார ஃபிகரை கரெக்ட் பண்ண நல்ல நோட் பண்ணுங்க.. நோ காதல் ஜஸ்ட் கரெக்‌ஷன்... சிம்ப்பிளா சொல்லனும்னா சிம்பு- நயன் தாரா மாதிரி ட்ரை பண்றான்..  அவ கூட ஊரைச்சுத்தறப்ப... அவ கடல்ல குளிக்கறப்ப செல் ஃபோன்ல ஃபோட்டோ , வீடியோ எடுத்து வெச்சு அதை ஃபிரண்ட்ஸ்க்கெல்லாம் காட்டிட்டு இருக்கான்.. 

 அந்த மேட்டர் அந்த ஃபிகருக்கு தெரிஞ்சுடுது... தூ-ன்னு கேவலமா துப்பிட்டு கட் பண்றா.. அந்த கோபத்துல அந்தப்பையன்  அவ மேல ஆசிட் ஊற்ற வீட்டுக்கு வந்தவன் கதவை திறந்த வேலைக்காரி மேல ஊத்திடறான்.. 

 இதுதான் கேஸ்.. இதுக்குப்பிறகு இந்த கேஸை டீல் பண்ற போலீஸ் ஆஃபீசர் என்ன பண்றார்.. ஆசிட் ஊத்துன பையனோட அம்மா ஒரு கேஸ்.. அதாவது  ஒரு மினிஸ்டரோட சின்ன வீடு.. அவ கிட்டே பணம் வாங்கிட்டு, கேஸை திசை திருப்பி அந்த ஏழைப்பையனை பிரெயின் வாஸ் பண்ணி குற்றத்தை ஒத்துக்க வெச்சு தண்டனை வாங்கி குடுக்கறார்.. 

 அதுக்குப்பின் என்ன ஆகுது என்பதை வெண் திரையில் காண்க.. 

கமல் நடிச்ச விருமாண்டி படத்தோட, மற்றும் ,ROSHOMAN போல் ஒரே சம்பவத்தை இரு வேறு நபர்களின் பார்வையில்சொல்லும்  திரைக்கதை உத்தி தான் இதுலயும்.. ஆனா அபாரமான உழைப்பு.. பக்காவான ஸ்கிரிட் நாலெட்ஜ் இல்லாம இதை பண்ண  முடியாது...

 தன்னோட வழக்கமான பாணியான  உண்மைச்சம்பவம்.. நியூஸ் பேப்பர்ல வந்த செய்தி.. அதை வெச்சு டெவலப் பண்ற சாமார்த்தியம் இதை பக்காவா யூஸ் பண்ணி இருக்கார்

ஹீரோவாக வரும் புதுமுகம் ஸ்ரீ அலட்டல் இல்லாத நாயகன்.. எதார்த்த நடிப்பு கொடி கட்டிப்பறக்கிறது.... பல காட்சிகளில் நிஜமாவே இவருக்கு இது முதல் படம் தானா ? என அசத்துகிறார். அழுகைக்காட்சிகளில் கூட ரசிக்க வைக்கிறார்..





http://www.mysixer.com/wp-content/gallery/vazhakku-enn-189/vazhakku-enn-18-9-1.jpg
ஹீரோயின் வேலைக்காரியாக வரும் ஊர்மிளா மகந்தா கிட்டத்தட்ட பாவனா அல்லது அனன்யா மாதிரி முகபாவனை, நடிப்பு எல்லாம்.. மிக அமைதியான அண்டர் ஆக்டிங்க் நடிப்பு.. படம் முழுக்க அவர் வரும் போர்ஷனில் ஒரு சீனில் கூட பிசிறு தட்டாத நடிப்பு.. 


பணக்கார ஃபிகராக வரும் மனீஷா ஓக்கே.. படத்தில் ஓரளவு கிளு கிளு கேரக்டர் இவர் மட்டும் தான்.. டீன் ஏஜ் ஃபீலிங்க்சை மிக அழகாக வெளிக்கொணர்கிறார்.


ஹீரோவுக்கு கூட மாட ஹெல்ப் செய்யும் அந்த கூத்துப்பட்டறைப்பையன்  சின்னச்சாமியின் நடிப்பு கிளாசிக்.. பல இடங்களில் அப்ளாஸ் வாங்கிகிறான்.. 

 பணக்காரப்பெண்ணை  கரெக்ட் பண்ணும் அந்த பையனை பற்றி சொல்ல பிரமாதமாக ஏதும் இல்லை.. கொடுத்த வேலையை கரெக்டா செஞ்சு இருக்கார்.. அவ்ளவ் தான்..  .


இன்ஸ்பெக்டராக வரும் குமார்வேல் நடிப்பும் பிரமாதம்.. அசால்ட்டாக ஒரு போலீஸின் தெனாவெட்டை, நரியின் நய வஞ்சகத்தை முகத்தில் கொண்டு வருகிறார்..


http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=4336&option=com_joomgallery&Itemid=141


 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் ( அப்ளாஸ் அள்ளிய இடங்கள்)



1.  கந்து வட்டிக்கு  பணம் வாங்கிய விவசாயி பணம் வசூலிக்க ஆள் வந்ததும் வீட்டில் ஒளிந்து கொள்வதும், தன் மனைவியை தகாத வார்த்தையில் கேள்விகள் கேட்ட ஆளை அரிவாளுடன் பாய்வதும் பின் அடிப்பட்டு வீழ்வதும் உருக்கமான காட்சிகள்

2. பவர் ஸ்டாரை  நக்கல் அடிப்பது போல் எடுக்கப்பட்ட அந்த ஷூட்டிங்க் சீன் செம காமெடி.. இறுக்கமான திரைக்கதையில் ஒரு ரிலாக்ஸ்.. ..

3. கையேந்தி பவன் ஓனர் காலடியில் ஃபிளாட் ஃபார்ம் இளைஞன் காதலியின் ஃபோட்டோ.. அதை அவருக்குத்தெரியாமல் எடுக்க 2 பேரும் செய்யும் ஐடியா சிம்ப்பிள் அண்ட் சூப்பர்.. 

 4.  பணக்கார ஃபிகர் சைக்கிள் பஞ்சர் ஆனதும் காரில் வந்த கரெக்ட் பண்ற பையன்  அசடு வழிவதும், அப்போ கடைக்காரர் சைக்கிள் டியூப்பை காத்து பிடுங்கி விட்டு அந்த சத்தத்தை நக்கல் சத்தமாக காட்டுவதும் காமெடி

5. ஃபிகர் கால் பண்ணா “ ஏய் மாமோய் நிங்க எங்கே இருக்கீங்க ?” என்ற ரிங்க் டோனையும், ஃபிரண்ட்ஸ் கால் பண்ணா “ அய்யோ ராமா.. என்னை ஏன் இந்த கழிசடைப்பசங்களோட எல்லாம் சேர வைக்கறீங்க? ‘ என்ர கவுண்டமணீயின் காமெடியை  ரிங்க் டோனாக வைக்கும் சாமார்த்தியம் செம.. 

6. திரைக்கதையில், எடிட்டிங்கில் . ஒளிப்பதிவில் அதகளம் பண்ணி விட்டு இசையில் அடக்கி வாசித்தது குட் ஒன்.. 


7. 'வழக்கு எண் 18/9' படத்தை வழக்கமான சினிமா விடியோ கேமராவில் எடுக்கவில்லை. Canon EOS 7D என்ற கேமராவிலேயே எடுத்துள்ளார்கள். இது ஒரு சாதனை. - தருமி
 



http://cinecentral.in/wp-content/uploads/2012/04/Vazhakku-Enn-18-9-Movie-Stills-03.jpg

வலம் இருந்து இடமாக இரண்டாவதாக இருக்கும் ஃபிகர் (கையில் செல் ) படத்தில் வரும் 2 ஹீரோயின்களை விட அழகு ஹி ஹி 


 இயக்குநரிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. அம்மா , அப்பா வீட்ல இல்லாதப்ப அந்த பணக்காரப்பையன் முதன் முதலா வீட்டுக்கு வந்து ஏதோ டவுட்  கேட்கறேன்னு சொல்றப்ப “ அம்மா வந்த பின் வா-ன்னு சொல்லாம எப்படா வருவான்னு காத்துட்டு இருக்கற மாதிரி ஏன் அவனை உள்ளே வரச்சொல்லனும்? ( அவளுக்கு அவன் மேல காதல் ஏதும் இல்லை.. பின் ஏன்?)

2. பொதுவாவே லேடீஸ்க்கு விழிப்புணர்வு ஜாஸ்தி.. அந்த ஃபிகரு பாடம் சொல்லித்தர்றப்போ அவன் செல் ஃபோன்ல அவ தொடைக்கு நேரா செல்லை வெச்சு 4 நிமிஷம் வீடியோ எடுக்கறான்.. அந்த லூசு.. அதெல்லாம் தெரியாம பேசிட்டு இருக்கு.. அவ்ளவ் கேனையா? இந்தக்கால பொண்ணுங்க?

3. அந்தப்பையன் செலவுக்குப்பணம் குடுன்னு அம்மாவை மிரட்றான்... எதுக்குன்னு கேட்டா சொல்லலை.. அப்புரம் பார்த்தா அவன் பர்த்டே பார்ட்டிக்காம்.. அதை ஏன் சொல்ல தயக்கம்? பணக்காரப்பசங்க 20000 ரூபா செலவு பண்ணி பார்ட்டி கொண்டாடுறது சகஜம் தானே?


4. படத்துல ரொம்ப முக்கியமான மைனஸ்.. ஃபிகரை கரெக்ட் பண்ண ஐடியா பண்ற எந்தப்பையனாவது ஃபிகரோட பேரை போடாம ஐட்டம்னு செல்ஃபோன்ல ஸ்டோர் பண்ணி வைப்பானா? அந்த ஃபிகர் அவன் கூடவே எப்போ பாரு குடி இருக்கு.. தன் ஃபோன் நெம்பர் என்ன பேர்ல ஸ்டோர் பண்ணி இருப்பான்னு பார்க்க மாட்டாளா? அந்த பயம் அந்தப்பையனுக்கு வராதா?

5. அந்த பணக்கார ஃபிகர் அந்தப்பையன் கூட பீச்சுக்கு போனதும் ஐ கடல் அப்டினு பட்டிக்காட்டான் மிட்டாயை பார்த்த மாதிரி.. பொம்பளையையே பார்க்காதவன் அனுஷ்காவை பார்த்த மாதிரி குதிப்பது ஏன்?அவளும் சிட்டில தானே வசிக்கறா? இதுக்கு முன்னால கடலை பார்த்ததில்லையா?


http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120407154122000000.jpg

 6. குரூப் ஸ்டடினு சொல்லிட்டு வீட்டை விட்டு  வந்த  பெண் எங்காவது கடல்ல குளிக்குமா? விதி படத்துல தான் விபரம் இல்லாம பூர்ணிமா பாக்யராஜ் குளிச்சுதுன்னா இத்தனை வருஷம் கழிச்சும் அதே படத்தின் அதே சீனை அட்டக்காப்பி அடிக்கனுமா?

7. கடல்ல அவ குளீக்கறப்ப அவன் பப்ளிக்கா செல் ஃபோன்ல வீடியோ எடுக்கறான்.. அந்த ஃபிகரு  எது வேணாலும் எடுத்துக்கோன்னு பெப்பரெப்பேன்னு குளிக்குது. 

8.  அம்மா கிட்டே குரூப் ஸ்டடின்னு பொய் சொல்லிட்டு வர்றவ கைல ஒரு நோட், ஒரு புக் தான் எடுத்துட்டு வருவா.. நைட்டி, மாத்திக்க டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வருவாளா?

9. மொபைல் ஃபோன்ல சார்ஜ் போடறேன்னு அந்தப்பையன் சொல்லி ரூம்ல அவ கண் முன்னால செல் ஃபோனை வெச்சுட்டு போறான்.. அந்த பேக்கு டிரஸ் மாத்தி செல் ஃபோன்ல பதிவாகரது தெரியாம இருக்கு.. 

10.. செல் ஃபோன் அந்த இடத்துல ஸ்க்ரீன்  பாப்பாவைப்பார்த்த மாதிரி வெச்சுட்டு போறான்.. குப்புற திருப்பி வெச்சாத்தானே படம் பிடிக்கும்?



http://img1.dinamalar.com/cini/CinevilaGallery/15313162973.jpg

11. ஆல்ரெடி பிளான் பண்ணி ரூம் போட்டவன் அவளுக்குத்தெரியாம செல் ஃபோனை ஃபிக்ஸ் பண்ணி இருக்கலாம்.. 

 12. செல் ஃபோன்ல சீன் படம்  பார்த்து அவ ரசிக்கறா.. அவளை சூடேத்தி மேட்டர் முடிக்க அவன் எந்த முயற்சியும் எடுக்கலை.. அவன் அவ்ளவ் கேனையா?

13.  தன் செல் ஃபோன்ல அவளை கில்மா போஸ்ல எடுத்த ஸ்டில் இருக்குன்னு தெரிஞ்ச பையன் எவ்ளவ் ஜாக்கிரதையா இருப்பான்? 2 மெம்மரி கார்டுல பதிவு பண்ணி ஒரு காப்பியை வீட்ல வெச்சிருப்பான்.. மதுரை டாக்டர் ரியாஸ் அப்டித்தான் பண்ணுவாராம்.. ஆனா இந்த லூஸ் ஏன் அவ கிட்டே கொடுத்துட்டு வர்ற மாதிரி அவளுக்கு முன்னாலயே கார்ல வெச்சுட்டு மெக்கானிக்கை பார்க்க போறான்?

14. முதல் முதலா சந்தேகம் கேட்க வரும்போது அந்தப்பையன் கொண்டு வரும் புக் காலேஜ் புக். அவன் டவுட் கேட்கற கெல்வி பிளஸ் ஒன் ல வர்ற கேள்வி.. ஆனா 2 பேரும் படிக்கறது  பிளஸ் டூ


15. ஹீரோவை போலீஸ் ஏமாத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்குது,.. அவங்க குடுத்த வாக்குப்படி ஹீரோயினுக்கு மருத்துவச்செலவுக்கு பணம் தர்லை.. அந்த மேட்டரை ஹீரோவோட ஃபிரண்ட் ஹீரோயிண்ட்ட சொல்றான்,, ஓக்கே அதை ஏன் ஹீரோ கிட்டே சொல்லலை? அவன் கோர்ட்ல மறுபடி மாத்தி ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்கலாமே?




http://mimg.sulekha.com/tamil/vazhakku-enn-18-9/stills/vazhakku-enn-18-9-pictures-078.jpg

16. கோர்ட் வாசல்ல ஹீரோயின் வந்தமா  இன்ஸ்பெக்டர் மேல ஆசிட் ஊத்துனமா?போனோமா?ன்னு இல்லாம ஒரு லாங்க் லெட்டர் குடுக்கறா.. அந்த பேக்கு இன்ஸ்பெக்டர் அதை  படிச்சுட்டு இருக்கு.. அது வரை வெயிட் பண்ணி நிதானமா ஆசிட் ஊத்துறா.. 

 17.. படத்தோட மெயின் மேட்டர் எல்லாத்துக்கும் காரணமான அந்த பையனுக்கு தண்டனை தந்த மாதிரியே த்தெரில.. அந்த பெண்ணூக்கு அவன் மேல கோபமே வர்லையா? அவன் தண்டனை வாங்கறது அழுத்தமா பதிவு பண்ணப்படலை.. அது மாபெரும் மைனஸ்.. சுருக்கமா சொல்லனும்னா இன்ஸ்பெக்டர் சசிகலா மாதிரி..  அந்தப்பையன் ஜெ மாதிரி. பெங்களூர் கோர்ட்ல  சசி டிராமா போட்டு தண்டனையை வாங்கிட்டா சரி ஆகிடுமா? உண்மை குற்றவாளீக்கு தண்டனை வேண்டாமா?

18. திரைக்கதையில் பின் பாதியை முதலிலும், முன் பாதியை பின்னாலும் காட்டி இருக்கலாம்.. ஏன்னா பின் பாதில அவனவன் கிளு கிளு கில்மா  மாதிரி பார்த்து அந்த ஏழைப்பையன் தாக்கத்தை, பாதிப்பை மறந்துடறாங்க.. அதனால அதை முதல்ல காட்டி ஏழைப்பையன் ஃபிளாஸ் பேக்கை 2 வதா காட்டி இருந்தா இன்னும் உருக்கமான பாதிப்பை மக்களிடம் உருவாக்க முடியும்..


http://www.mysixer.com/wp-content/gallery/vazhakku-enn-189/vazhakku-enn-18-9-11.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1.  ஏண்டி.. நேத்து உன் ஆளோட படம் பார்க்கப்போனியே.. எப்படிடி இருந்துச்சு>

படத்தை எங்கே பார்க்க விட்டான்? அது பெரிய கூத்துடி..


2. உனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியுமா?

 ம் ம் ம்

 தெரியுமா? தெரியாதா? குழப்பாதே/!


3. ஏண்டா.. அடி வாங்கிட்டு உன்னால எப்படி சிரிக்க முடியுது?

 அது கூட பெரிசு இல்லை... அந்த ஹீரோ கடைசி வரை  தன் லவ்வை ஹீரோயின் கிட்டே சொல்லவே இல்லை.. செம சொதப்பல்


4.  இவ்ளவ் திறமையை வெச்சுக்கிட்டு  ஏண்டா இந்த மாதிரி பிளாட்ஃபார்ம் வேலைக்கெல்லாம் வர்றே?

 ஹூம்.. விதி தான்.. ஒரு நாள் கூத்துன்னு ஒரு பழமொழி சொல்வாங்களே..

5.  கலையை ரசிக்கற வயசான பெருசுங்க எல்லாம் மண்டையை போட்டுட்டே இருக்குங்க.. இனி என்னாகப்பொகுதோ கூத்துத்தொழிலுக்கான எதிர்காலம்.. ?


6. ஆம்பளை இல்லாத வீட்ல பொட்டைப்புள்ளையை அப்படித்தான் வளர்த்தி ஆகனும்..


7. அவன் தான் கஞ்சா விக்கற பார்ட்டியா இருக்கும்.

 எப்படி கண்டு பிடிச்சே?

 அதோ போலீஸ் அவன் கிட்டே பிச்சை எடுத்துட்டு இருக்கு பாரு

8. அந்த அக்கா என்ன கலெக்டர் வேலையா பார்த்துட்டு இருந்துது? சட்டு புட்டுனு விசாரிக்க? டிக்கெட் தானே? என்ன?னு போய்க்கேட்க?

9.  டேய்.. ஃபோட்டோவுல என்னை கட் பண்றியா? அவளை கட் பண்றியா? ஓஹோ/.. என்னை கட் பண்ணிட்டு அவளை மட்டும் வெச்சுக்கறியா...


10. யார்? என்ன?னு விசாரிக்காமயே அந்த சின்னப்பையனுக்கு அவ உதவி செய்யறாடா.. எங்கம்மா கூட அப்படித்தான்.. அவ எனக்குகிடைச்சா எங்கம்மாவே கிடைச்ச மாதிரி..


http://www.thehindu.com/multimedia/dynamic/00954/18_CP_still_jpg_954603f.jpg

11. எப்படிடா போய் சொல்ல சொல்றே.. அவங்கம்மா இன்னும் என்னை விளக்கு மாத்தால அடிக்கலாமா? செருப்பால அடிக்கலாமா?ன்னு நினைச்சுட்டு கோபமா இருக்காங்க.. எப்படி லவ்வை சொல்ல?


12. உனக்குத்தான் பொய் சொல்ல வராதே.. எப்படி வெளில போய் வேலை கேப்பே?

13.  ஃபிகரு -  நான் சின்ன வயசுல  இருந்தே சைக்கிள்ல தான் ஸ்கூல் வர்றேன்..

டகால்டி - அதான் இவ்ளவ் நல்லா ஓட்டறீங்க.. ஹி ஹி


14. எங்கம்மா அப்பா கிட்டே செல் ஃபோன் வாங்கிக்குடுத்தாத்தான் நல்லா படிப்பேன்னு ஒரு பிட்டை போட்டேன்..

15.  ம்க்கும்.. இவ்ளவ் கண்டிஷன் போடறாங்களே.. அவங்க காலத்துல செல் ஃபோன் இருந்திருந்தா அவங்க யூஸ் பண்ணாமயா இருப்பாங்க?

16.   என்னது? வாத்து வரும்னு மொட்டை மாடில வெயிட் பண்ணுனா அவங்க ஆத்தா வருது..?


17.  ஃபிகரு - ( மனசுக்குள்) ஹூம்.. சரியான மொக்கையா இருக்கான்.. நம்பிட்டான்..


டகால்டி - தக்காளி.. ஏண்டி கில்மா எம் எம் எஸ் பார்த்துட்டு சிரிச்சுட்டு சமாளீக்கறியா?

18.  நீங்க. என் பர்த்டே பார்ட்டிக்கு வரனும்..

 ம் ரொம்ப முக்கியம்.

19.  டேய் ,மச்சான்.. போன மாசம் தானே டா பர்த்டே பார்ட்டி வெச்சே? மாசா மாசம் ஒரு டைம் பிறந்த நாள் வருமாடா?

20. ஏண்டா ராஸ்கல்? பிளஸ் டூ படிக்கற பொண்ணை மிட் நைட்ல பார்ட்டிக்கு கூப்பிடறியே.. உனக்கு என்ன தைரியம்?


http://citricice.com/wp-content/uploads/2012/02/Vazhakku-Enn-18-9.jpg


21. வசதியான பையன் தானே.. ஓக்கே டெல்டி..

எப்படிடி?

 இப்போதைக்கு ஓக்கே சொல்லு.. அப்புறம் பிடிக்கலைன்னா கழட்டி விட்டுடலாம்.. ( அடங்கோ)


22.  வீட்ல பொய் சொல்லிட்டு வந்துட்டேன்.. இதுதான் என் முதல் பொய்..

 எனக்கு இதுதான் 2வது பொய்ங்க ஹி ஹி


23.  மினிஸ்டருக்கு அவ லாபம்.. அப்போ எனக்கு?  எப்படியும் அவ மினிஸ்டர்ட்ட போவா... அவர் நமக்கு கால் பண்ணுவாரு.. அப்போ டீலை முடிச்சுக்கலாம்..

24.  அந்த பொண்ணு ஒரு டிக்கெட்டுய்யா..  இப்போ ஸ்கூல் கரெஸ்பாண்டண்ட்..  விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் ஹூம்


25. கொலைக்கேசையே ஒண்ணும் இல்லாம ஆக்குன ஆள் நீங்க.. இது ஒருசாதாரண கேஸ்.. நீங்க நினைச்சா முடியாதா?

 26. மேடம்.. இனிமே ஏதாவது பிரச்சனைன்னா டைரக்ட்டா என் கிட்டேயே வரலாம்.. மினிஸ்டரை ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க.. வாங்க நான் ஹெல்ப் பண்றேன் ஹி ஹி


http://www.accesskollywood.com/akd-images/preview/vazhakku-enn-movie-preview.jpg


எதிர்பார்க்கப்படும்  ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று

 சி,பி கமெண்ட் - டீன் ஏஜ் பெண்களூக்,கான விழிப்புணர்வுக்கருத்துள்ள படம் என்பதால் அனைத்து பெண்ணை பெற்றவர்களூம் பெண்ணுடன் காண வேண்டிய படம்.. அது போக மசாலா படங்கள் பார்த்துச்சலித்த  வித்தியாசமான நல்ல படங்களை பார்க்கும் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் .. 

 ஈரோடு தேவி அபிராமியில், ஆனூரில், அண்ணாவில் படம் ஓடுது...




http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-prn1/p480x480/564936_10150693164320666_128920130665_9833491_520616476_n.jpg

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

அடுத்த வருஷம் முழுக்க நான் நாட் ரீச்சபிள்- சார்மி! பேட்டி - கிடாவெட்டு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5Q7_jWKolIDyauk9dZjBukm3bHeyEHXJtGnHcE0tMPz4JvZu762-7SEYkooKzBwMsoGsdDSwPLoj18FQaPgUBdERl44my2jCfaIdFynicXoeaololBFcH3fBg0rI-4gx3haxkszvhR3fR/s1600/Charmi-hot-in-white-saree.jpg 

ரண்டாவது ரவுண்டில் இன்னும் சார்மிங்காக... சார்மி!   


சி.பி - எல்லா நடிகைகளூம் “ நான் இன்னொரு ரவுண்ட் வருவேன்பாங்க.. ஆனா இடுப்பு அளவுல ஓக்கே.  நடிப்பு அளவுல நாட் ஓக்கே.. 

1.  ''ஜெமினி டி.வி. நடுநிசிப் பாடல்களில் மட்டும்தான் உங்களை இப்போ பார்க்க முடியுது... என்னாச்சு சார்மி?''


சி.பி - நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கேன்னு எடிட்டர்ட பேட்டா வாங்கிட்டு அண்ணன் மிட் நைட் மசாலாதான் பார்த்திருக்காரு போல.. 

''சின்ன கேப் விழுந்திருச்சுல்ல... ஆனா, நான் ஒண்ணும் சும்மா இல்லை. பாலிவுட் பாட்ஷா அமிதாப்கூட நடிச்ச 'புத்தா... ஹோகா தெரா பாப்’ படம் அங்கே செம ஹிட். அமிதாப்பைக் காதலிக்கிற சின்னப் பொண்ணு கேரக்டர். 'க்யூட் லிட்டில் பார்பி டால்’னுதான் அமிதாப்ஜி என்னைச் செல்லமாக் கூப்பிடுவார். அப்புறம் விவேக் ஓபராயோட ஒரு படம், மம்மூட்டிகூட ஒரு படம் பண்ணிட்டு வந்திருக்கேன்.


சி.பி - நீங்களா வந்தீங்களா? அவங்களா அனுப்பிட்டாங்களா? ஹி ஹி 

நடுவுல 'பலே தொங்கலு’, 'கிங்’, 'ரகடா’, 'மகாத்மா’ படங்கள்ல ஃப்ரெண்ட்ஷிப்புக்காக நான் ஆடின அயிட்டம் டான்ஸைத்தான் நீங்க பார்த்திருக்கீங்கனு நெனைக்கிறேன். இப்போ ரவி தேஜாவோட ஒரு படம் கமிட் ஆகியிருக்கேன். அடுத்த வருஷம் முழுக்க நான் நாட் ரீச்சபிள் பிஸி.'' 



சி.பி -நட்புக்காக -ன்னு டைட்டில்ல போடவே இல்லையே? சம்பளத்துக்காக... அப்டினுதானே போட்டாங்க..? அப்புறம்.”அடுத்த வருஷம் முழுக்க நான் நாட் ரீச்சபிள்னு சொல்றீங்களே.. செல் ஃபோன் சிம்மை கழட்டி வெச்சுட்டு என்ன பண்ணுவீங்க?

2. ''தமிழ்ல யார்கூடயாச்சும் டச்ல இருக்கீங்களா? சிம்புகூட நடிச்சிருக்கீங்களே... பேசிக்குவீங்களா?''



சி.பி - இதென்னய்யா வெ ஆ மூர்த்தி டைப் கேள்வி? தமிழ் சினி ஃபீல்டுல யார் கூடவாவது தொடர்புல இருக்கீங்களா?ன்னு கேட்டிருக்கலாம்.. ஹி ஹி 

 சிம்பு கூட பேசுனது இல்லையாம்.. ஏன்னா எந்த நடிகையையும் அவர் பேச விடறதில்லையாம்..  லிப்லயே ஒரு கிஸ் அடிச்சுடராராம்.


''தமிழ்ல பெர்சனல் ஃப்ரெண்ட்ஸ் கிட்டத்தட்ட இல்லை. 


சி.பி - ஹா ஹா ஃபிரன்ட்ஸ்ல பர்சனல் ஃபிரண்ட், பப்ளிக் ஃபிரண்ட்னு 2 வெரைட்டி மெயிண்ட்டனிங்க்கா? 

பிரபு சாலமன் சாரோட 'மைனா’ பார்த்துட்டு வாழ்த்து சொன்னேன். சிம்புகூட 'காதல் அழிவதில்லை’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசினதுதான். இப்போ ரீசன்ட்டா ஹைதராபாத்ல ஒரு நிகழ்ச்சியில் சந்திச்சப்போ, ரொம்ப ஃபார்மலா அஞ்சு நிமிஷம் பேசினார். ஆனா, அவரோட அப்பா பத்தி நிறைய ஃபார்வர்டு மெயில்ஸ் வரும். அப்போ சிம்புதான் ஞாபகத்துக்கு வருவார்.''



http://www.shotpix.com/images/94744121137960471609.jpg

'3. 'ஹீரோயின் கேரியர்ல பாதியைத் தாண்டிட்டீங்க... இன்னும் கிளாமர் இமேஜைத் தாண்டலையே?''


சி.பி - இவங்க ஹீரோயினா? குத்தாட்ட ஸ்பெஷலிஸ்ட்டா?

''அதுக்கு நான் மட்டும் காரணம் கிடையாது. ஏஞ்சலினா ஜோலி நடிச்ச 'சால்ட்’ பார்த்திருக்கீங்களா? அப்படி ஒரு படத்துல பறந்து பறந்து சாகசம் பண்ண ஆசைதான். ஆனா, ஹீரோயினுக்கு அப்படி ஒரு  ஸ்க்ரிப்ட் இங்கே யார் கொடுப்பா? 






சி.பி  - பாப்பா இன்னும் வைஜயந்தி ஐ பி எஸ், பிரியதர்ஷனின் சிநேகிதியே , அருந்ததி, சந்திரமுகி  படங்கள் எல்லாம் பார்க்கலை போல

 அப்படி ஒரு ஸ்க்ரிப்ட்டோட வந்தா, அன்லிமிடெட் கால்ஷீட் கொடுக்க நான் ரெடி. ஏதோ என்னால் முடிஞ்ச வரை தேடிப் பிடிச்சு ஒரு கால் கேர்ள் தொழிலாளி கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியிருக்கேன்.


 சி.பி - அடடா.. ஒரே ஒரு கால் உள்ள கேர்ளா நடிக்கறீங்களா?

அனுஷ்கா மாதிரி ஒரு ரோல் மாடல் இருக்கும்போது, எனக்கு என்ன கவலை? 



சி.பி - இப்படியே நீங்க எக்சசைஸ் பண்ணாம  இருந்தா ரோடு ரோலர் மாடல் ஆகிடுவீங்க.. 


டைரக்டர் சந்து சாரோட ஸ்க்ரிப்ட் அவ்வளவு சூப்பர்.


சி.பி - டைரக்டர் பேரே சரி இல்லை.. ஜாக்கிரதை.. 

பாலியல் தொழிலாளி ஒருத்திக்கு ஒரு பாடகரோட காதல். அந்தக் காதல் கல்யாணத்தில் முடியுதா, அவளால நார்மல் வாழ்க்கை வாழ முடியுதாங்கிறதுதான் கதை. அந்த கேரக்டர்ல சார்மி இன்னும் கவர்ச்சியா இருப்பானு நம்பி தியேட்டருக்கு வராதீங்க. அதுல இதுவரை நீங்க பார்க்காத சார்மியைப் பார்ப்பீங்க.''



சி.பி - உங்களை குணச்சித்திர நடிகையா பார்க்கற அளவு யாரும் இன்னும் மெச்சூரிட்டி ஆகலைங்க.  ஆனா சோக காட்சில கூட  2 இஞ்ச் ஆழத்துக்குப்பவுடர் போட்டிருக்கீங்களே.. உங்க கிளாமர்.. பிடிச்சிருக்கு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYyDYkN9xQc788MtExP_5iF8hWBNX1s1iBF1UcRA20ZVK_nxCx4ybhpkQdB_j-KH5gWBM3PLfXlpSUFneYh4nPXaqLddXH1p4PcyfLvUJ0BRJMUOp8r4mq9IGQe_QBUsPrhvDQMV8UHXeQ/s1600/charmi_16days.jpg


4. ''எப்போ கல்யாணம்?''

சி.பி - மார்க்கெட் சுத்தமா டவுன் ஆனபிற்பாடு, எவனாவது ஒரு இ வா தொழில் அதிபர் வசமா சிக்குன் பிற்பாடு.. ஹி ஹி 

''முதல் படத்துல நடிச்சப்போ எனக்கு 14 வயசு. 10 வருசமா நடிச்சுட்டு இருக்கேன். இவ்வளவு சின்ன வயசுல எதுக்குக் கல்யாணம்? இன்னும் பத்து ஹிட்ஸ் கொடுக்கணும். தமிழ்ல ஒரு மெகா ஹிட் கொடுக்கணும். அப்புறம் அதைப்பத்தி யோசிப்போம்!''


சி.பி - முதல் படத்துல நடிச்சப்ப ஜஸ்ட் 14 வயசு தானா.. ரொம்ப கம்மியா இருக்கே.. நாங்க எல்லாம் நம்பவே இல்லை தெரியுமா? அபாரமான வளர்ச்சி ..  ஐ மீன் சினி ஃபீல்ட்ல.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9l1EMNgQFUC1_lcQKvBTvbHmkJlQpAiXjVO2oXjpf4xSd6ahKbo3FCuC1ujSJ1xzXTZk8UERH9ODvGCV0PF_OXWdp6MCzf028ojwCFi_eDSisDvFeY5WZ_4u75T_EX1x9K9zFC_UFaDuv/s400/c11.jpg d

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 


உன்னை முத்தமிட எத்தனிக்கையில்........

என் காதலி குழந்தையா இருக்கிறச்சே எடுத்த புகைப்படம் ... ! http://pic.twitter.com/So34OeWI -பை ட்விட்டர் தாத்தா
1.தீபிகா படுகோனே ரஜினியை அப்பான்னுதான் கூப்பிடறாராம் # அய்யய்யோ.. அப்போ தனுஷ்க்கு மாமா மகள் முறை ஆகுதா? அவ்வ்வ்


------------------------------

2. மதுரை ஆதீனமாக நான் பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் மின்சாரம், சம்சாரம் ஏதும் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கிறது - நித்யானந்தா அதிரடி @ கற்பனை


-----------------------------

3. இப்போது எனக்கு எந்தப்பதவியும் வேண்டாம்-எடியூரப்பா # சிவலோகப்பதவி ஃபிரீயா கிடைக்குதாம்.. அதும் வேணாமா?


---------------------------

4. பாரத் பந்த் மட்டும் தான் வருது, ஏன் இண்டேன் பந்த் எல்லாம் வர மாட்டேங்குது?#எங்க வீட்ல பாரத் GAS, பக்கத்து வீட்ல இண்டேன் கேஸ் கனெக்‌ஷன்


------------------------------

5. ரெண்டு முறை தாலி கட்டுவேன்! : பிரசன்னா சந்தோஷம்  # அப்போ மேரேஜை சண்டேல வை, சண்டேன்னா 2


----------------------------
6.பாசி நிறுவன மோசடி வழக்கு ப்ரமோத்குமார் கைது# அந்தாளை அப்படியே பிரமோட் பண்ணி லாக்கப்ல ரூம்ல  வெச்சு உதைங்க


-------------------------

7.ரோட்ல போறப்ப நம்மளை பார்த்து நாய் குறைச்சா நாம அந்த ஏரியாவுக்கு புதுசுன்னு அர்த்தம், ஃபிகரை பார்த்து குறைச்சா ஃபிகரு பழசுன்னு அர்த்தம்


-------------------------

8. நாளைய இயக்குநர் - இன்றைய காதலி


------------------------

9. வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் ஒருவரை துன்புறுத்தியதாகவும் பிரமோத் மகாஜன் மீது புகார் # பலவந்தமா இன்புறுத்திட்டரா?


---------------------------




10. தனிமையில் இருக்கும்போதுதான் இதயம் புரிந்து கொள்வதற்கு ஏதுவானது.ஆண், பெண் இருவருக்கும் இது பொதுவானது


-------------------------

11. வெற்றியின் ரகசியம் - மீண்டும் ஒரு முறை முயற்சி செய்! முதல் முறை நிராகரிக்கபட்ட காதல் கூட மறு முறை ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாறு உண்டு



----------------------------

12. டியர், உன் ஃபேஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...


. அப்புறம் ஏன் என்னை மேரேஜ் பண்ண தயங்கறீங்க?


உன் ஃபேஸ் புக் பார்த்தா பயமா இருக்கு


------------------------------


13. முத்தம் என்பது இதயத்தை திறந்து, வெட்கத்தை துறந்து,கண்களை மூடிக்கொண்டு உதடுகளால் உதடுகளை மூடுவது # கிஸ்ஸாலஜி


------------------------


14. உனக்காக காத்திருந்த நேரங்களில்தான் பெரும்பாலான  என் கவிதைகள் புடம் போட்ட தங்கம் ஆனது



-------------------------

15. கடிகாரத்தின் 12 மணி நேரம் காட்டும் முட்களாவோம் என்றேன் நான், பகல் 12? ராத்திரி 12? என்றாள் குசும்புக்காரி # காதல் கலாட்டா


-------------------------





16. தியேட்டரில் கூட்டம் அலைமோதினால் அது நல்ல படம் என தமிழர்கள் தவறாக கணித்து விடுகிறார்கள் # அவதானிப்பு


--------------------------

 17. நித்தியானந்தாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுங்க, நோ அப்ஜெக்‌ஷன், ஆனா லேடி போலீஸை செக்யூரிட்டிக்கு அனுப்பிடாதீங்க # வார்னிங்க்


---------------------

18. அன்பே! உன் முக வெட்டை நான் மிக ரசித்தேன் # நீ என்ன பெரிய ஜான்சி ராணியா? ஏன் இத்தனை வெட்டு? அடிதடியா?


-------------------------


19. வயிறும், மனமும் காலியாக இருக்கும் காலைப்பொழுதுகள்  காதலியின் முகம் நோக்குவது போல் புத்துணர்ச்சி தர வல்லைவை



-----------------------------

20. உன்னை முத்தமிட எத்தனிக்கையில் ஏற்பட்ட நக சிராய்ப்புகள் எரிச்சலைத்தராமல் இதம் தருவது காதலின் சிறப்புகள் # டேமேஜாலஜி இன் கிஸ்ஸாலஜி


---------------------------------

MorePhotos:http://tamilmaxs.in/2012/05/thadaiyara-thaakka-film-pictures-gallery/



டிஸ்கி -

பதிவர்களே http://www.hotlinksin.com
 
திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.