Saturday, December 24, 2011

டான் -2 DON-2 - தல அஜித்-ன் பில்லா-2?? -பாலிவுட் சினிமா விமர்சனம்

http://im.in.com/media/download/wallpapers/2011/Nov/don2lpd56_420x315.jpg 

ஷாரூக்கான் இவ்வளவு வயசாகியும் தன்னோட உடம்பை மெயிண்டெயின் பண்ணிட்டு வர்றது பெரிய விஷயம்.. ரொம்ப ஸ்டைலிஷா இந்தப்படத்துல அவர் டானா வர்றது அவரோட ரசிகர்களை ரொம்பவே கவரும்.. நம்ம தமிழ் ஆளூங்க இந்தப்படத்தை பார்க்கறப்போ ஒவ்வொரு சீன்லயும் தலை அஜித்தை மனசுல நினைச்சுக்கிட்டே பார்த்தா ரசிக்கலாம்.. ஏன்னா பில்லா-2 படத்தோட கதையும் இதுவாத்தான் இருக்கும்.. மும்பைல இந்தப்படம் செம ஹிட் ஆக சான்ஸ் இருக்கு.. ரா ஒன் படத்தோட அடியை இந்தப்படத்தோட ஹிட் மறைச்சிடும்..

போதை மருந்து கடத்தற , சேல்ஸ் பண்ற குரூப் ஐரோப்பால ஒரு மீட்டிங்க் போடறாங்க, அதுல டானை கொலை செய்யனும்னு தீர்மானம் போடறாங்க.. ஏன்னா டான் ரொம்ப குறைஞ்ச விலைல போதை மருந்தை சப்ளை பண்ணி ஆல்ரெடி இருக்கற இவங்க மார்க்கெட்டை அழிக்க ட்ரை பண்றாரு.. டான் ஷாரூக் 5 வருடங்களா தாய்லாந்துல இருந்துக்கிட்டே ட்ரக் பிஸ்னெஸ் பண்றாரு.. 

திடுதிப்னு டான் ஷாரூக்  மலேஷியா போய் போலீஸ் ஆஃபீசர்ஸ் ஓம்பூரி, பிரியங்கா சோப்ரா முன்னால சரண்டர் ஆகறார்..  ( ஃபிகரு பிரியங்கா சோப்ரா புற முதுகு காட்டும் புறாவா படம் பூரா வர்றார், ஆனா அவர் முகத்தை ரசிக்க முடியல.. ரொம்ப முற்றலா இருக்கு, ஆனாலும் ரசிகர்கள் யாரும் அவர் முகத்தை பற்றி அக்கறை கொண்டதா தெரியல.. ஹய்யோ அய்யோ )

தானா வந்து சரண்டர் ஆகி வீணா போற சீனா தானா பார்ட்டி டான் இல்லையே, எதுக்காக அவர் சரண்டர் ஆனார்னு ஃபிகரு பிரியங்கா தன்னோட எண்ணெய் போடாத, பின்னல் போடாத தலையை பிச்சிக்கிது.. ஆல்ரெடி ஃபிகர் தலை பிச்சுப்போட்ட மாதிரிதான் இருக்கு.. ஹி ஹி 


http://www.247bollywood.com/wp-content/uploads/2011/12/Priyanka-Chopra-Hot-Pics-28.jpg
மலேசியாவுல இருக்கற ஜெயில்ல டான் ஷாருக் அடைக்கப்படறார்.. அந்த ஜெயில்ல இருக்கற வர்தான் (போமன் இரானி)கற கைதியை சந்திக்கறார்.. ஆல்ரெடி போட்ட பிலான்படி ஷாருக்கும் வர்தானும் எஸ் ஆகறாங்க ஜெயிலை விட்டு.. இப்போதான் தெரியுது ஹீரோ ஜெயிலுக்கு எண்ட்டர் ஆனதே வர்தானை எஸ் ஆக்கத்தான்னு.. 2 பேரும் ஸ்விச்சர்லாந்த் போறாங்க.. அங்கே ஒரு லாக்கர் ஓப்பன் பண்ணனும்.. அந்த வேலை வர்தானுக்குத்தான் தெரியும்.. அதான் அவனை எஸ் ஆக வெச்சிருக்காரு.. 

அந்த லாக்கர்ல இருக்கற வீடியோ டேப்ல ஒரு கொலை பற்றிய கான்வர்சேஷன் இருக்கு.. ( நடிகன் படத்துல  சத்யராஜ் கிட்டே மாட்டுமே ஒரு டி வி டி அது மாதிரி ) அதாவது பணம் பிரிண்ட்ட்டிங்க் பேங்க்கோட வைஸ் பிரசிடெண்ட்டும், இன்னொரு கூலிப்படை ஆளூம் அந்த கொலை பற்றி பேசற டேப் அது.. 

டான் கிட்டே மாட்ன அந்த ஆதார டேப்பை கைப்பற்ற பணம் பிரிண்ட்ட்டிங்க் பேங்க்கோட வைஸ் பிரசிடெண்ட் ஆள் அனுப்பறார். சாதா ஆண்ட்டிஹீரோக்கள் பாங்க்ல பணத்தை கொள்ளை அடிப்பாங்க.. ஆனா ஷாரூக், தல அஜித் மாதிரி ஸ்டைலிஷ் ஹீரோக்கள்  பணம் பிரிண்ட் பண்ற மிஷினையே கொள்ளை அடிக்க பிளான் போடறாங்க.. 

அதுக்குப்பிறகு என்ன நடக்குது?  என்ன ஓடுதுங்கறதுதான் படம் .. 

தல ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான நியூஸ்.. பில்லா 2 செம ஹிட் ஆக வாய்ப்பு இருக்கு..  படம் பூரா செம ஸ்பீடு.. குலாலம்பூர்(மலேசியா), ஸ்விச்சர்லாந்து, ஜெர்மனி என படம் ஏகப்பட்ட லொக்கேஷன்ஸ்ல ஷூட் பண்ணி இருக்காங்க.. எல்லாம் ஒரு பிரம்மாண்டத்துக்காகத்தான்.. நல்லா ஊர் சுற்றி பார்த்துட்டாங்க போல ஹீரோ, ஹீரோயின் டைரக்டர்ஸ் எல்லாம், பாவம் புரொடியூசர்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFui8zlCjWZQgFK5wSngxsbq4dkHq0P9fnXgBfYdXjqFlY9IKp4dnoXeVE5DWyWkyIdZdsuu4yLkiIac4kORWR49jsY8_KeLfT0AjlfJcpsYh_oHVdETeNSPWGQCm6d238Dg9s0rP20RU/s400/priyanka-chopra-hot-photos-12.jpg

இயக்குநர் அவர்களிடம் சில கேள்விகள்

1. ஒரு சீன்ல வில்லன் ஹீரோயின் கிட்டே ரிவால்வர் கொடுத்து ஹீரோவை 10 எண்ணறதுக்குள்ள சுடு, இல்லைன்னா நான் உன்னை சுட்ருவேன்னு மிரட்றாரு.. செம காமெடி சீன் அது.. ஏய்யா,.. ஒரு வில்லன் ஹீரோயினை ரேப் பண்ணுவார் , அல்லது ஹீரோவை போட்டுத்தள்ளூவார், அதெல்லாம் பண்ணாம என்னா இது சின்னப்புள்ளயாட்டம்..?

2.  க்ளை மாக்ஸ்ல ஹீரோயினை வில்லன் ஷூட் பண்ணிடறான்.. அதுக்குப்பின் ஹீரோவை கொலை செய்ய முயற்சி பண்றப்ப தன் கிட்டே இருக்கற ஏதோ ஒரு ரிமோட்டை ஷாரூக் அமுக்கறாரு , உடனே ஒரு பாம் வெடிக்குது..அந்த வேலையை முதல்லயே  பண்ணீ இருந்தா ஹீரோயினை காப்பாற்றி இருக்கலாமே? 

3. ஒரு சீன்ல டான் ஷாரூக்கை வில்லன் துரத்திட்டு வர்றான். ஹீரோ மொட்டை மாடிக்கு ஓடி போறார்.. அது வரை திருப்பூர் பனியன் மாதிரி ஒரு சாதா டி சர்ட் போட்டிருக்கற ஹீரோ அதுக்குள்ள ஏதோ பாராசூட் டிரஸ் அட்டாச்டு மாதிரி போட்டிருக்காரே, அது எப்படி? அதை டிரஸ் பண்ணவே அரை மணி நேரம் ஆகுமே.. அது எங்கே இருந்து வந்துச்சு?

4. ஹீரோயின் பிரியங்கா  சோப்ரா ஆக்சுவலி டான் ஷாருக்கோட லவ்வர்.. ஆனா சக போலீஸ் ஆஃபீசர் தன்னை லவ் பண்றார்னு தெரிஞ்சும் ஒண்ணா எஸ் சொல்லனும் , இல்லைன்னா நோ சொல்லனும். ரெண்டுங்கெட்டானா லூஸ் மாதிரி சிரிச்சுக்கிட்டே அவர் கிட்டே ஒட்டி உறவாடறதும், அவர் தனியா ரூம்ல இருக்கறப்ப வந்த போலீஸ் ஆஃபீசரை வரவேற்று பேசறதும் எதுக்கு ?( இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியை நான் ஏன் கேட்கறேன்னா அந்த இடத்துல சீன் உண்டா? இல்லையா? ந்னு ஒரு டென்ஷன் வேற ஏதும் இல்ல ஹி ஹி )

5. ஹ்ருத்திக் ரோஷனை ஒரு சீன்ல நடிக்க வைக்கறதுக்காக ஷாரூக் அவர் முகம் போல மாஸ்க் அணீந்து பார்ட்டில டான்ஸ் ஆடறது எல்லாம் ஓக்கே.. ஆனா முற்றிலும் வேறு முகம் இருந்தும் ஹீரோயின் ஷாருக்கை அடையாளம் கண்டு கொண்டதாகவும், எங்கேயே பார்த்த முகமா இருக்கே என புலம்புவதும் எப்படி?

 http://s1.hubimg.com/u/3653572_f520.jpg

 மனதில் நின்ற வசனங்கள்

1.  இன்னைக்கு நைட் என்ன பிளான் பண்ணி வெச்சிருக்கே.. ?

எதுக்கு பிளான்?

பர்த்டே செலிபிரேஷன்.. 

எனக்கு இன்னைக்கு பர்த்ட்டே கிடையாதே?

ஆனா எனக்கு இருக்கே? 

 அட!! ஹேப்பி பர்த்டே.. ( பய புள்ள எப்படி சுத்தி வளைக்குது பாரு)

2.  ஒரு தடவை சொன்ன பொய்யை மறுபடி சொன்னா நல்லா இருக்குமா?

3. உன்னை மாதிரி அழகான பொண்ணுக்கு இந்த மாதிரி ஆபத்தான வேலை சரிப்பட்டு வருமா?

என் முகத்தை பார்த்து எடை போடாதீங்க.. என் கிட்டே நீங்க பார்க்காத பல திறமைகள் ஒளிஞ்சிருக்கு..  ( சும்மா சொன்னா எப்படி, காட்டு காட்டுன்னு காட்டுங்க, அப்போதானே எங்களை மாதிரி அப்பாவிகளூக்கு தெரியும் ஹி ஹி . பாப்பா டபுள் மீனிங்க்ல பேசுதுடோய்)

4.  பதவியை காப்பாத்திக்கற பொறுப்பு ராஜாவை விட மந்திரிக்குத்தான் ஜாஸ்தி ( விதி விலக்கு ஆ ராசா ஹி ஹி )

5. ஆதாரம் இல்லாம என்ன குற்றம் நான் செஞ்சதா நீங்க சொன்னாலும் எடுபடாஅது.. சட்டத்துக்கு ஆதாரம் ரொம்ப முக்கியம்.. 

6. டான் எப்பவும் தான் என்ன பண்றான்னு தெரிஞ்சுக்கல்லைன்னாலும் தன்னை சுத்தி இருக்கறவங்க என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சு வெச்சிருப்பான்.. 

7.  அவன் உன்னை , என்னை எல்லாரையும் ஆபத்துக்குள்ள தள்ளப்பார்க்க்கிறான்

தெரிஞ்சே ஏன் அந்த பாம்பு புற்றுக்குள்ளே வசிக்கறீங்க? கம் அவுட்.. 

8.  டான் - நீ என்ன் என்னையே சுத்திட்டு இருக்கே கண்ணு? நீ என்னை லவ் பண்றியா?

இல்லை, உன்னை ஜெயில்ல பிடிச்சு போடறவரை ஓய மாட்டேன்.. 

(அட போம்மா கீரை ஆயமட்டேன், ஓய மாட்டேன்னு பழைய டயலாக்ஸ்)

9.  ஏய்.. உனக்கும், அவனுக்கும் என்ன ஓடிட்டு இருக்கு?

அதை உன் கிட்டே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. 

ஆனா நான் எப்பவும் உன்னை பற்றி மட்டும் தான் சிந்திப்பேன்.. 

( போய் பொழப்பை பாருங்கப்பா)

10.  போலீஸ் - எங்கே உன் ஃபிரண்ட்?

தெரில..உங்களுக்கு டவுட்னா என் பாக்கெட்டை செக் பண்ணீக்கலாம்.. 

11. ரோமாவை நீ ஏன் பாதுக்காக்கனும்னு நினைக்கறே?

அவ ஒரு கெட்ட பழக்கம் மாதிரி, விட முடியல.. 


http://lh6.ggpht.com/_62XV5GGJjBs/TAf4ArcsejI/AAAAAAAAR5Q/U2kQeE8yS4c/actress.priyanka-chopra.priyanka-chopra-hot-stills-012.jpg

பிரம்மாணடமான காட்சிகள், அழகிய லொக்கேஷன்கள் , ஷாருக்கின் அலட்டல் இல்லாத அமர்த்தலான நடிப்புக்காக பார்க்கலாம்..

ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்..

டிஸ்கி - க்ளை மாக்ஸ்ல ஒரு டூயட் பாட்டை போட்டு விடறது திடீர்னு பழக்கம் ஆகிடுச்சு, ராஜ பேட்டை போல் இந்த டான் 2லயும் க்ளைமாக்ஸ் பாட்டு ஹி ஹி டோண்ட் மிஸ் இட்..

ராஜபேட்டை - சசிகலாவும், ஈரோடு என்கேகே பி ராஜாவும் -சினிமா விமர்சனம்

கம்மர் கட் காஞ்சனாவும், காஞ்சு போன ஜனாவும் ( ஜோக்ஸ்)

http://images2.fanpop.com/images/photos/6100000/Aishwarya-rai-aishwarya-rai-6130287-1024-768.jpg

1.அன்புள்ள டேமேஜர், மீட்டிங்க்னு கூப்பிட்டா அட்லீஸ்ட் 2 மணி நேரமாவது அட்வைஸ் மழை பொழியவும், இப்படியா அஞ்சு நிமிஷத்துல அனுப்பறது?


------------------------------

2. சரவணபவன் அதிபர் ராஜகோபால் மீது பெண் பரபரப்புப் புகார்! # யுவர் ஆனர், இவர் என் கையை பிடிச்சு இழுத்துட்டார். யோவ், உனக்குத்தொழிலே இதுதானா?


--------------------------------

3. காஞ்சனா-அதெப்படிங்க ஒரு வார்த்தைய பிடிச்சி ஒரு கவிதை எழுதிடறீங்க?

காஞ்சு போன ஜனா- நீ எனும் ஒற்றை எழுத்து போதுமே, காவியமே எழுதலாமே?

---------------------------------------

4. டி ஆர் பிடிக்குதோ இல்லையோ, ஃபேமிலி ஃபிகர்ங்களுக்கு சிம்புவை கொஞ்சம் கூட பிடிக்கறதே இல்லை # அவதானிப்பு

-----------------------------------------

5. நீங்க தான் அவங்கள இன்னும் மனைவியா நினைச்சுட்டு இருக்கிங்க ஆனா அவங்க அப்படி நினைக்கல.

அது பற்றி எனக்கு கவலை இல்லை, அதுக்காக கண்ணை நனைக்கலை

---------------------------------------



6. கம்ப சூத்திரம் என்பது என்ன ?

அழகிய கற்பனையை நடந்த சம்பவம் போலே பல ஆண்டுகள் கழித்த பின்னும் மக்கள் மனதில் தங்கும் வண்ணம் காவியம் படைத்தல்

-------------------------------------

7. இன்னும் எத்தன நாளைக்குதான் நடந்ததையே நினச்சிட்டு இருக்கப்போற?"

வாக்கிங்க் போனது போதும், சுகர் சரி ஆகிடுச்சுன்னு டாக்டர் சொல்றவரை

----------------------------------------

8. பொண்ணுங்க கன்னத்துல, வண்ணத்துல அழகு இருக்கு.ஆண்கள் எண்ணத்துல அழகு #சமாளிஃபிகேஷன் பை ஆவரேஜ் அழகு 6 முகம்

------------------------------------

9. ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் மீது நில அபகரிப்பு புகார் #  அண்ணன் மேல முதல்ல நீல புகார், இப்போ நில புகாரா?

---------------------------------

10. டி.ராஜேந்தர்-ன்`ஒரு தலை காதல்  படம் கொல்லிமலையில் ஷூட்டிங்க் ஆரம்பம் # ஆச்சரியமா இருக்கே? அஜித் அதுக்கு ஓக்கே சொல்லிட்டாரா?

-------------------------------------

http://www.logoi.com/picture-movies/img/angelina_jolie_09.jpg

11. உயரமான பெண்களுக்கு சேலைதான் மிக அழகு. சரியா?

சரிதான், ஆனாலும் கேள்வியின் முதல் சொல்லை நீக்கினாலும் சரிதான்

------------------------------------

12. பெண்களே, அழகான குட்டி பீர் தொப்பை பிடிக்குமா? பிடிக்காதா?

யோவ், தொப்பையே பிடிக்காது, இதுல பீர் தொப்பையா? ரிஜக்டட்

-----------------------------------

13. கில்மா என்றால் என்ன? 


விலைவாசியை பயங்கரமா ஏத்தி நம்மை கொலையா கொல்லுதே போயஸ் அம்மா அவங்கதான் KILLமா

----------------------------------

14.சேலை அணிகையில் கூடவே ஒரு நாணமும் நளினமும் சேர்ந்துகொள்கிறது,

நல்ல வேளை, அப்பவாவது வந்து சேர்ந்ததே, ஹி ஹி

------------------------------------

15. சும்மா சும்மா வெக்கப்பட்டா கிண்டல் பண்ணுவாங்க இந்தநாட்டுல :) ,

சோ வாட்? வெட்கத்தைப்போன்ற அணிகலன் பெண்ணுக்கு வேறு இல்லை

-----------------------------------------

16. ஆண் வேட்டி கட்டினாலும், பேண்ட் அணிந்தாலும் அவன் அழகு பெரிய வித்தியாசத்துடன் மிளிர்வதில்லை, ஆனால் பெண்ணுக்கு சேலை கூடுதல் பொலிவு

-------------------------------------

17. ஆண்களுக்கு வேட்டி கம்பீரத்தை ,மிடுக்கை தருகிறது, பெண்களுக்கு சேலை நளினத்தையும் , அழகையும் கூட்டுகிறது

------------------------------------

18. அழகான பொண்டாட்டி சிரிச்சே காரியத்தை சாதிச்சுக்குவா, அழற பொண்டாட்டி காரியத்தை சாதிச்சிகிட்டு அப்புறமா சிரிப்பா # ரெட்டைவால் குருவி ரங்கா

-------------------------------------
19. எடை குறைந்த சிலிண்டர் சப்ளைக்கு அபராதம் # ரேஷன் கடை குடோன்ல ஸ்டாக் வெச்சிருந்திருப்பாங்க, அதான் வெயிட் குறைஞ்சிருக்கும்


--------------------------------------

20. ரஷ்யாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவோம்: பிரதமர் # மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை  காற்றில் பறக்க விடுவோம் -சோனியாகாந்தி


--------------------------------------------

http://www.instablogsimages.com/images/2006/09/25/kate_winslet_on_skinny_women.jpg
21. வேட்டை மன்னன் -ல் சிம்புவுடன் கொள்ளைக்காரியாக  ஹன்சிகா மோத்வானி. # படம் முடியறதுக்குள்ள கொலைகாரி ஆக்கிடுவாரே, தம்பி சிம்பு

-----------------------------------------

22 மாநில எல்லையில் போராட்டங்கள் வேண்டாம்: ஜெ., வேண்டுகோள்# ஓக்கே மேடம், மாநில எல்லைல அடி கொடுக்கறாங்களே,அதை மட்டும் வாங்கிக்கறோம்

--------------------------------------------

23. தமிழர்கள் மீது தாக்குதல்: ஜனாதிபதி தலையிட கருணாநிதி கோரிக்கை # உலகமே தலைகீழா மாறுனாலும் கடிதம் எழுதும் பழக்கத்தை விட மாட்டீங்க போல

-------------------------------------------

24. மத்திய அரசு சுணக்கம் காட்டுகிறது: சட்டசபையில் ஸ்டாலின் புகார் # நீங்க ஆட்சில இருந்தப்ப மட்டும் இணக்கமா காட்டுச்சு?

------------------------------------

25. அப்படி என்ன பிரச்சினை பசங்களுக்கு இருக்கு பெண்களால? 

பொண்ணுங்களே பிரச்சனைதான்

---------------------------------

26. பாண்டியராஜனுடன் குத்தாட்டம் போட்ட ரோஜா! #அன்புள்ள ஆர் கே செல்வமணி, உங்கள் தங்கமணி ஆட்டத்தை கண்ட்ரோல் ப்ளீஸ்

--------------------------------

27. மேடம், டாப்லெஸ் போஸ்க்கு சென்சார்ல தடை பண்ணிட்டாங்க.  


அடப்பாவமே, எதையும் குறைக்கல, கூட்டல, உள்ளது உள்ளபடி, நான் கிளுகிளுப்பான உருப்படி

----------------------------------------

28. அந்த நடிகைக்கு பொது அறிவு ரொம்ப கம்மி. 

மூளை தானே கம்மி? அதுக்காக டாப்லெஸ் நடிகைன்னு சொல்லலாமா?பிரெயின்லெஸ் நடிகை ஓக்கே

-------------------------------------

29. மிஷ்கின் -ன் முகமூடி படத்தில் வில்லனாக ஒரு நன்றிக்கடனுக்காக நடிக்கிறேன் # ஒய் திஸ் சலிப்பு, கடனேன்னு நடிச்சா அப்டித்தான்

----------------------------------

30. வெள்ளிக்கிழமைன்னா ஆஃபீஸ்ல ஃபிகருங்க எல்லாம் சேலைலதான் வர்றாங்க, ஆனா ஆண்கள் வேட்டில வர்றதில்லை # நீதி -ஆண் இயல்பானவன்

---------------------------------------


http://www.southdreamz.com/wp-content/uploads/2009/12/Tabu.jpg

31 வெற்றிலை போடும்போதும் சரி, மருதாணி இடும்போதும் சரி சிவப்பின் தாத்பர்யங்கள் நேசிப்பின் தரத்தைகாட்டுவதாக சொல்லப்படுகின்றன

------------------------------------

32. கூடங்குளம் மக்களின் அச்சம் கவனத்தில் கொள்ளப்படும்: மன்மோகன் # அணு விஞ்ஞானிகளின் கவனமின்மையால் மக்கள் உயிர் கொல்லப்படும்

-------------------------------

33. மருதாணி இட்ட  விரல்களின் சிவப்பை விட , வெற்றிலை போட்ட நாக்கின் சிவப்பை விட உன் வெட்கம் தொட்ட  கன்னச்சிவப்பே  அழகிய சிவப்பு

------------------------------------------

34. வெள்ளிக்கிழமை மட்டும் எவனும் ஆஃபீஸ்ல இருந்து அவ்வளவு சீக்கிரம் கிளம்பறதில்லை, பூஜை போட்ட லெமனை சுடனும் ஹி ஹி

------------------------------------------

35 . இன்னைக்கு வெள்ளிகிழமை, ஆஃபீஸ்ல பூஜை போடுவாங்க, பொரி கடலை சாப்பிடலாம், ஐ ஜாலி.. தேங்காய்க்கு அடிச்சிக்குவோம் பாருங்க ஹய்யோ அய்யோ

----------------------------------------

36 . கடைசி வரைக்கும் படத்தோட கதையே சொல்லாமல் டபாய்க்கறீங்களே?

இருந்தா சொல்ல மாட்டோமா? வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றோம்?

---------------------------------------

37. ஆஃபீஸ்ல சின்சியரா வேலை பார்க்கறது ஈசி, ஆனா வேலை பார்க்கற மாதிரியே ஃபிலிம் காட்டறது எவ்ளவ் கஷ்டம் தெரியுமா?


-------------------------------------

38. உஷ் அப்பா.. 2 1/2 மணி நேரம் படம் பார்த்து 2 மனி நேரம் டைப் பண்ணி போஸ்ட் போடறேன், அதை படிச்சுட்டு ஒருத்தர் ஃபோன் பண்றாரு, சார், படம் ஓக்கேவா?நோவா?

----------------------------------------

Friday, December 23, 2011

ராஜபேட்டை - சசிகலாவும், ஈரோடு என்கேகே பி ராஜாவும் -சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjURnG-36EaHoB-BgoOUHD49jWBWhCKSUy-QTGIXDtBlq3YWjJPQDAjj9s4alZatfzhzBDjgcEutuKSf0Ri_0UzdKIz3owjNu79rCF8TPs8pj2BuulxEHIXMKU3OtffV-K_oLfs_T4Czw/s1600/Rajapattai-Movie-new-Posters-2.jpg 

அடடே.. வாங்க சுசிந்திரன் சார்.. கோடம்பாக்கத்துல தொடர்ந்து 3 படங்கள் வெவ்வேற பாணில பண்ணிட்டீங்க..அதுல வெண்ணிலா கபாடி குழு -ல உங்க டச் இருந்துது.. அழகர்சாமியின் குதிரை-ல வியாபார ரீதியா சரியா போகலைன்னாலும் ஒரு அழகியல் உணர்வோட கதை சொல்லி இருந்தீங்க, நான் மகான் அல்ல படம் பக்கா கம்ர்ஷியல். இதுவரை யாருமே சொல்லாத கதை, ஹீரோவோட அப்பாவை கொலை செஞ்சவங்களை பழி வாங்கற வித்தியாசமான கதை.. மொத்தத்துல உங்களை நம்பி தியேட்டருக்கு வரலாம்.. அந்தளவு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் ரேஸ் குதிரை சார் நீங்க.. 

ரொம்ப தாங்க்ஸ்.. தம்பி... நற நற 

ஏன் சார் பல்லை நற நறனு கடிக்கறீங்க?

நான் தமிழ் ரசிகர்கள் மேல கோபமா இருக்கேன்.. அழகர்சாமியின் குதிரை படத்தை அவங்க ஓட்டலை..

அட விடுங்கண்ணே, தியேட்டர்ல ஆபரேட்டரே படத்தை ஓட்டாம இடைவேளைக்குப்பிறகு தூங்கிட்டாராம்.. அது பழைய கதை அதை விடுங்க.ராஜபேட்டை என்ன கதை, இதுக்கு ஸ்டோரி நாட் (KNOT) எங்கே பிடிச்சீங்க?

. உன் சொந்த ஊரு ஈரோடுதானே? அங்கே என்கேகே பி ராஜா -சிவபாலனை ஏமாற்றி நில மோசடி பண்ணாரே.. அதை பேஸ் பண்ணி சசிகலாவை வில்லி ஆக்கிட்டேன் ஹி ஹி 


http://glmourheroine.files.wordpress.com/2010/12/telugu-cute-actress-latest-deeksha-seth-saree-stills.jpg


அவங்க ஆல்ரெடி வில்லிதானே.. என்ன, இத்தனை நாளா போயஸ்ல ஜல்லி அடிச்சிட்டு இருந்தாங்க , இனி அது முடியாது.. அவ்ளவ் தான் , சரி , இந்தப்படம் மூலமா நீங்க இன்னா சொல்ல வர்றீங்க?

ஒரு பக்காவான கமர்ஷியல் சக்சஸ் டைரக்டர்னு காட்டறேன் அவ்ளவ் தான்.. 

கே விஸ்வநாத் சார் கவுரவமான டைரக்டர், அவரை காமெடி பீஸ் ஆக்கிட்டீங்க, பாவம், ஆனாலும் அவர் நல்லாவே நடிச்சிருக்கார்.. ஓப்பனிங்க்ல சினிமாவில் வில்லனா நடிக்க ஆசைப்படும் விக்ரம்க்கு காதல் ஐடியா குடுக்கறதும், ஃபிகர்ங்களை  மடக்க அவர் ஜொள்ஸ் பார்ட்டி ஜக்கு ஆகறதும் லேசா செயற்கை தட்டுனாலும் ரசிக்க முடியுது.. இதுவரை தமிழ் சினிமால ஹீரோக்கு லவ் பண்ண தாத்தா ரேஞ்ச்ல இருக்கறவர் இவ்ளவ் தரை மட்டமா இறங்கி யாரும் பார்த்தே இருக்க மாட்டாங்க.. 

இந்தப்படத்துக்காக விக்ரம் உழைப்பு பற்றி சொல்லுங்க

பொறுங்க சொல்றேன், விக்ரம் ஜிம் பாடிதான் அதுல ஒண்ணும் யாருக்கும் டவுட் இல்ல, ஆனா அவர் ஏன் அப்படி விறைப்பா அப்படி படம் பூரா வர்றாரு? நெஞ்சை நிமிர்த்திட்டே இருக்காரு? அவ்வ்வ்வ்வ்வ்

தீக்‌ஷாசேத்னு ஒரு ஃபிகர் ஆந்திரா பார்ட்டி.. தெலுங்குல இருந்து இறக்கு மதி பண்ணி  இருக்கோம்..



http://galleries.celebs.movies.pluzmedia.com/albums/pictures/kollywood/movies/2011/Rajapattai/Rajapattai%20Movie%20and%20Working%20Stills/Rajapattai%20Movie%20and%20Working%20Stills-d506d672233e5a89b87748253ed06caa.jpg
சுங்க வரி சாரி சினிமா சங்க வரி கட்டிட்டீங்களா? சும்மா சொல்லக்கூடாது.. ஃபிகரு கொழு கொழுன்னு , மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்கு.. பாப்பாவுக்கு நடிப்பு வருதா ? வராதா?ன்னு தெரில. ஏன்னா அதுக்கு நீங்க சீனே வைக்கலை.. இடுப்பு மடிப்பு தெரியத்தான் சீன் வெச்சிருக்கீங்க.. 

சும்மா இல்ல தம்பி.. 50 லட்சம் சம்பளம்.. அதான் ஃபுல்லா யூஸ் பண்ணிக்கிட்டேன் ஹி ஹி 

சரி.. உங்க வாயால படத்தோட கதையை அட்ரா சக்க இணைய தள வாசகர்களுக்கு ஒரு தடவை சொல்லிடுங்க... 

அதாவது ஒரு பெரிய கோடீஸ்வரர்.. அவருக்கு ஒரு பொறுக்கி பையன் இருக்கான்.. 

அது தெரிஞ்சதுதானே, சினிமால பணக்காரனுக்கு வாய்க்கர பசங்க எல்லாம் பொறுக்கி பையன்களாத்தானே இருப்பாங்க?

அவனுக்கு எம் எல் ஏ ஆக ஆசை வருது.. சசிகலா ஒரு அரசியல்வாதி, சசி கிட்டே வந்து சீட் கேட்கறான், அந்த சசி அந்த பொறுக்கி கிட்டே உங்கப்பா பேர்ல இருக்கற 30 கோடி ரூபா சொத்துல ஒரு ஆசிரமம் கட்டி இருக்காரே அந்த நிலத்தை மட்டும் எழுதி வாங்கு, நீதான் எம் எல் ஏங்கறார்.. அந்த பொறுக்கியோட தொந்தரவும், டார்ச்சரும் தாங்க முடியாம கோடீஸ்வர அப்பா எஸ் ஆகி கரெக்டா ஹீரோ கிட்டே வந்து சேர்றார்.. ஹீரோ எப்படி ஹீரோயினை கவனிச்சுக்கிட்டே , தன்னை எதிர்க்கிற வில்லனோட 178 அடியாட்களையும் அடிச்சுப்போட்டுட்டு, வில்லியை கரெக்ட் பண்றார்?ங்கறதுதான் கதை..



http://www.southgossips.in/wp-content/uploads/2011/06/deeksha-seth-at-raja-pattai-movie-press-meet-21.jpg

என்னது? ஹீரோ வில்லியை கரெக்ட் பண்றாரா? அடங்கோ..

ஓ சாரி சாரி. வில்லியை டிஸ் கனெக்ட் ஃப்ரம் திஸ் கேஸ் அப்படிங்கறதுதான் கதை.. 

படத்துல நாலே பாட்டு, 4ம் ஓக்கே யுக பாரதி, யுவன் சங்கர் ராஜா கூட்டணி நல்லாவே பண்ணி இருக்காங்க.. ஓப்பனிங்க் ஷாங்க் -ஒரு பையன் போலவே பாட்டுல ஹீரோயின் செம செம. வில்லாதி வில்லன் எல்லோரும் குத்தாட்ட பாட்டு ஓக்கே , அதுக்கு ஆடுன நடிகை பயங்கர தொப்பை, சகிக்கல.. அவ்வ்வ் லோஹிப் காட்ற ஃபிகர்ங்க எல்லாம் நல்லா நோட் பண்ணீக்குங்க, தொப்பை இருந்தா தயவு செஞ்சு அவாய்டு தட் லோ ஹிப் சேலை ஐடியா ( சமூகத்துக்கு மெசேஜ்ங்கோவ்), ஓ கனியே பனிப்பூவே நல்ல மெலோடி.. 


ஃபைட் சீன் பற்றி சொல்லவே இல்லையே... 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin3-LzoonE-dsa2tEqhR_WRMIIReMo-Fzv0gf254DljJ03RMVKj0K6Jt2l40YEYhKus1_NYBLW2RD0IClDCroG4iSn0OKNJj_S8zFGII3y8j8wblx9OQ6q01EnJZRl6BtVLmXm654MdD68/s1600/Deeksha_Seth_Spicy_Saree_10-586x1050.jpg
 


அய்யா அய்யா உங்க காலை காட்டுங்க.. ஃபைட்ஸ் எல்லாம் செம.. 67 வில்லன் அடியாட்களை 3 நிமிஷத்துல ஹீரோ அடிக்கறது சூப்பர்.. எனக்கு ஒரு டவுட், பொதுவா எல்லா சினிமா மசாலா டைரக்டரையும் கேட்கறேன், ஹீரோ வில்லனை தன் மண்டையால நங்க்-னு சத்தம் வர்ற மாதிரி தாக்கராரு.. வில்லனுக்கு ரத்தம் வருது.. ஹீரோவுக்கு வியர்வை கூட வர்லை.. அசால்ட்டா இருக்கார்.. அப்புறம் ஹீரோ பைக்ல போறப்ப, டூயட் பாடறப்ப கூலிங்க் கிளாஸ் போடட்டும் ஸ்டைலுக்கு ஒத்துக்கலாம்.. ஆனா 80 பேரை அடிக்கறப்ப கூட கிளாஸ் போட்டுட்டே தான் அடிக்கறார், கண்ணு தெரியுமா? அவ்வ்வ்வ் 

டேய் நாயே கூலிங்க் கிளாஸ் பற்றி நீ பேசறே... வேற பேசு.. 

படத்தோட முதல் 4 ரீல்ல ஹீரோயின் ஹீரோ லவ் வர்ற சீன் எல்லாம் செம .. நேரம் போறதே தெரியல.. அப்புறம் வாப்பா கேரக்டர்ல வர்ற கஜினி பட வில்லன் பிரதீப்பை விக்ரம் சி பி ஐ ஆஃபீசர் மாதிரி விசாரனை பண்ற சீன் சொன்னா கோபப்படாதீங்க - கேனத்தனமா இருக்கு. அதை கூட ஏத்துக்கலாம், அவர் சிட்டிசன் அஜித் மாதிரி 6 கெட்டப்ல மாத்தி மாத்தி விசாரணை பண்றது படு செயற்கை.. எதுக்கு அப்படி சீன் வெச்சீங்க? 

ஹி ஹி ட்ரெய்லர்ல, போஸ்டர்ல விக்ரம் பல கெட்டப்ல நடிக்கறார்-னு ஒரு பில்டப் காட்டத்தான்.. மற்றபடி வேற ஏதும் உள்குத்து இல்ல..

அப்புறம் ஒரு முக்கிய மேட்டர், சசிகலாவா வர்ற மேடம் அதான் அக்கா கேரக்டர் செம தெனாவெட்டு ஹி ஹி சரி உங்க கிட்டே சில கேள்விகள் கேட்கறேன் பதில் சொல்லுங்க


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFqWEUCHTVG7c32W_eqhuXoqVO7M7uK4mPXlvr8DhxMFCPq6Eo45A5wZ-kEXz0kC5nB4UJZ5c5bnKkFIy61PO709CE9Dt-uWnuk7FQR8xvyt8JIcOG7Ul5c_RXS3xg54WoJqZrSedZlWn_/s1600/Deeksha+Seth_+in+Wanted+Movie+%25286%2529.jpg


1. விஸ்வநாத் ஃபோட்டோவை 1500 காபி ஜெராக்ஸ் எடுத்து தமிழ்நாடு பூரா ஆட்களை விட்டு தேடச்சொல்ராரே வில்லி சசிகலா அவர் என்ன அவ்ளவ் ஏழையா? காணவில்லை எனது தந்தையை-னு மகன் தர்ற மாதிரி  நியூஸ் பேப்பர்ல ஒரு விளம்பரம் தந்தா மேட்டர் ஓவர், சன்மானத்துக்கு ஆசைப்பட்டு எவனாவது காட்டிக்குடுத்துடப்போறான்.. 


2. விஸ்வநாத் தன் மகன் ஒரு பொறுக்கின்னு தெரிஞ்சே தான் வீட்டை விட்டு வெளீயே வர்றார்.. அவர் தன் மகன் அழுது டிராமா பண்ணுனதும் நம்பி உடனே அவன் கூட போய் பத்திரத்துல கையெழுத்து போட்டுடறாரே, அவர் என்ன அவ்ளவ் கேனையா? இல்ல படம் பார்க்கற நாங்க கேனையா?

3. நாட்டையே ஆட்டிப்படைக்கற சசிகலா மாதிரி ஒரு வில்லி சாதாரண ஸ்டண்ட் நடிகரை பார்த்து அப்படி பயப்படறாரே...ஹீரோ என்பதாலா?

4. அட்டகாசமான திறமை உள்ள விக்ரமை ஏன் பல காட்சிகளில் லூஸ் மாதிரி காட்டி இருக்கீங்க? குறிப்பா அழும் குழந்தையை  சிரிக்க வைப்பதற்காக காமெடி ஃபைட் போடும் ஹீரோ சகிக்கல,,

5. ஹீரோ 3 வருஷமா ஹீரோயினை கரெக்ட் பண்ண ட்ரை பண்றாரு, ஹீரோயின் கண்டுக்கலை, ஆனா விஸ்வநாத் வந்து ஒரு ஐடியா தர்றாரு.. சினிமாவுக்கு கூப்பிடுன்னு.. உடனே பார்ட்டி செட் ஆகிடுது.. அந்த அலவு கூட ஐடியா இல்லாத மாங்கா மடையனா அவரு?

6. படத்துல போலீஸ்னு ஒரு டிபார்ட்மெண்ட் இருக்கறதையே யாரும் கண்டுக்கலை. ஆல் இன் ஆல் ஹீரோவே பார்க்கறாரு அவ்வ்வ்வ்வ்வ்

7.  30 லட்சம் ரூபா சம்பளம் குடுத்து ஸ்ரேயா, ரீமாசென் 2 பேரையும் ஒரு டான்ஸ்க்கு ஆட விட்டிருக்கீங்க , ஓக்கே ஆனா அதை ஏன் படம் முடிஞ்சு , டைட்டில் போடறப்ப பாட்டை போடறீங்க? பாதிப்பேர் கிளம்பிட்டாங்க.. அட்லீஸ்ட் ஒரு அறிவிப்பாவது தந்திருக்கலாம்.. இப்போ ஒரு பாட்டு வரப்போகுதுன்னு..

8. க்ளைமாக்ஸ்ல கோர்ட் வளாகத்துல போலீஸ் செக்யூரிட்டியோட வில்லி வர்றப்ப அரை கிமீ தூரத்துல இருந்து ஒரு ஆள் ஏஏஏஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்-னுகத்திட்டே வந்து கத்தியால குத்தறார்.. போலீஸ் எல்லாரும் கையில் கன் வெச்சிக்கிட்டு ஆன்னு வேடிக்கை பார்க்கறாங்க, ஏன்? ( அட்லீஸ்ட் அவன் சவுண்ட் இல்லாம வர்ற  மாதிரியாவது காட்டி இருக்கலாம்.. )


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVRM6WvTkfWcrouW6ehzy-_OxcV0O_PxLDWC_uvHH1paX3n-cyyGVlTU7MM9cg9AqoHyilc_Y_5qKHkxh6WSmL-Q9MpIbK2EjUmGLrwNpmOWjXghXyM349PsCcoN_fmyiovgnboaycMdFs/s640/deeksha_seth_mirapakaya_movie_stills_01.JPG


ஜாலியான கமர்ஷியல் மசாலாதான், ஆனா புளிச்சுப்போன கதை.. 


25 நாட்கள் ஓடும் , பொங்கல் வருதே, அதுக்குள்ள அள்ளூனாத்தான் உண்டு

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே

சி.பி  கமெண்ட் - வித்தியாசமான படங்கள் விரும்பும் ரசிகர்களூக்கான படம் இல்லை, ஆனாலும் மசாலா ரசிகர்கள் பார்க்கலாம், பொழுது போகுது, காமெடி இருக்கு.. கிளாமர் இருக்கு

ஈரோடு - பள்ளிபாளையம் ஜெயலக்‌ஷ்மி தியேட்டர்ல படம் பார்த்தேன்

 படத்துல கலக்கலான காமெடி 30 ஜோக்ஸ் தேறும், அது திங்கள் கிழமை போஸ்ட்ல

டிஸ்கி - கீழே உள்ள ஃபோட்டோ படத்துல கிடையாது,தீக்‌ஷா சேத்-ன் ஒரு தெலுங்குப்பட ஸ்டில் அது அவரோட ஃபேஸ் புக்ல இருந்து சுட்டது ஹி ஹி ..

தோழியை கழட்டி விடறதுதான் ஃபேஷன் - ஜோக்ஸ்

 http://1.bp.blogspot.com/-_IGteoH1Ozk/To1VoJAIjlI/AAAAAAAAFwc/R9pQOqMhBV0/s700/Anjali+At+Malabar+Gold+Showroom.jpg?anjali-at-malabar-gold-room%20http://actress.cugiz.com

1.  என் காதலனின் கண்கள் ரொம்ப  பவர் ஃபுல் தெரியுமா?

சும்மா ரீல் விடாதீங்கம்மா, பின்னே ஏன் அவர் பவர் கிளாஸ் போட்டிருக்கார்?


--------------------------------------------

2. தலைவரே! நீங்க பேசுன உரைல ஃபிகருங்கற வார்த்தையை அவைக்குறிப்புல இருந்து நீக்கிட்டாங்களாம்..

அப்டியா? சில்ஃபான்சி ஓக்கேவா?

----------------------------------------------

3. ஏ டி எம் கே பார்ட்டியை லவ் பண்ணுனது தப்பா போச்சு
ஏன்?


தோழியை கழட்டி விடறதுதான் ஃபேஷன்னு  என்னை கட் பண்ணிட்டார்..

--------------------------------------------

4. தலைவர் செம குஷியா இருக்கார்னு எப்படி சொல்றே?

கெட்டுது குடி , விட்டது மன்னார் குடி -னு குதூகலிக்கிறாரே?

-------------------------------------

5. நான் காலேஜ் போறப்பவே ஸ்கூலுக்கு போற பாப்பா ஏன் இங்கே வந்தே?ன்னு கேப்பாங்க ..

ஓஹோ, அவ்வளவு யூத்தா இருப்பீங்களா?

ம்ஹூம் அவ்வளவு மக்கா இருப்பேன்

------------------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTbV7gDmhKF-FmlQmMMNpwhksD8Qa8-qD_iqGlxDuPHBf7W4CjZqUJzYaD4wMbZTWPhP8M9IUbxrZYb1-6Sqaly6-7XilUHTnYWQ3dX0r2dse4klXrXzlLKivsrFwffnjLK4bV5au3eVA9/s1600/Tapsee+In+VNR+Movie+Stills+%25281%2529.jpg

6.  என் கணவர் ரொமாண்டிக் பர்சன் கிடையாது

அவர்ட்ட கேட்டா  உங்களை ஃபைட்டிங்க் வெர்சன்னு சொல்றாரே?

-----------------------------------

7.  மேடம், உங்க கணவர் பவர் ஃபுல் ஆளாமே?

அது தெரியாது, சரக்கு ஃபுல்லா அடிக்கற ஆள்.. அவ்ளவ் தான்..

-------------------------------------

8.  என்னைப்பார்த்தா டீச்சர் லுக் கிடைக்குதா?

ம்ஹூம், டீச்சர் மாதிரி தெரில , டார்ச்சர் மாதிரி தெரியுது..

-------------------------------------

9.  தலைவர் ஏன் கடுப்பா இருக்காரு?

அவரை கட்சியை விட்டு விலக்குனதும் தமிழகத்தின் சனிப்பெயர்ச்சியேனு கட் அவுட் வெச்சாங்களாம்.. 

-------------------------------------

10.  டீச்சர் ஏடிஎம்கே போல.. 

ஏன்?

க்ளாஸ்ல பசங்களை செம “மாத்து” மாத்துனாரே?

----------------------------------

http://www.southdreamz.com/wp-content/uploads/2009/09/ileana-hot-navel.jpg

11.  என் அத்தை பையனைத்தான் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.. 

சரி விடு விடு..  மேரேஜ் ஆகிட்டாலே ஆட்டோ மேடிக்கா அவரு அத்தை பையன் தானே?

-------------------------------------

12. செகண்ட் ஷோ சினிமா பார்த்தா  தூக்கம் கெட்டுடும்னு அதை கேன்சல் பண்றாங்களா?

நோ, சட்டம் ஒழுங்கு கெட்டுடும்னு கேன்சல் பண்றாங்க.. 

-------------------------------

13.  மேனேஜர் சார்,  எனக்கு மாச சம்பளம் வேணாம், டெயிலி  டிவைடு பண்ணி தந்துடறீங்களா?

ஏன்?

ஒண்ணாந்தேதி தான் என் மனைவி என்னை மதிக்கறா..

--------------------------------

14. உங்க மனைவி ஏன் சிடு சிடு முகமா இருக்காங்க?

நான் கொஞ்சம் அசடு, என் மனைவி கொஞ்சம் முசுடு

------------------------------------

15.  தலைவரே, பெண்களின் பாதுகாப்புக்காக நைட் ஷோவை தியேட்டர்ல கேன்சல் பண்ணப்போறாங்களாம்.. 

அடடா, அப்போ ஆண்கள் பாதுகாப்புக்கு?

------------------------------------------

http://www.spicyactress.com/hot_gallery/58/priayamani_hot_navel_exposign_stills_02.jpg

16. உங்க தியேட்டர்ல மிட் நைட் ஒரு மணிக்கு ஏன் ஷோ ஓட்டறீங்க?

நைட் 9 மனி ஷோ கேன்சல் பண்ண சொன்னாங்க, அதான் ஆல்டெர்நேடிவ்..

-------------------------------------------

17. மேடம், கால்ஷீட் இல்லைன்னு சொல்லக்கூடாது,எப்படியாவது  டேட்ஸ் தர ட்ரை பண்ணுங்க..

நடிகை- நோ சான்ஸ்.. லயன் டேட்ஸ் வேணா வாங்கித்தர்றேன்..

-------------------------------------------

18. மேடம், எதுக்காக உங்க தொப்புள்ல ஸ்டிக்கர் ஒட்டி இருக்கீங்க?

சென்சார்ல தொப்புளை காட்டக்கூடாதுன்னு தடை விதிச்சுட்டாங்க.. ஹி ஹி

-----------------------------------------

19. போலி அரசியல்வாதிகளிடம் ஏமாறாதீர்கள்னு தலைவர் அறிக்கை விட்டிருக்காரே?

ஓஹோ,ஒரிஜினல் அரசியல்வாதிகள்ட்ட மட்டும் ஏமாறனுமா?

------------------------------------------

20.  தலைவரை மனு நீதிச்சோழன் -னு புகழ்றாங்களே , ஏன்?

புகார் மனுவை அவரே ஃபில்லப் பண்ணி தருவாராம்..

-----------------------------------------------------


டிஸ்கி - மேலே உள்ள நடிகைகள் படங்கள் நமக்கு ,அதாவது உங்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக போடப்பட்டவை.. அதாவது

 அஞ்சலி - கை நகங்கள் கட் பண்ணாம வெச்சிருக்கக்கூடாது, அதுக்கான விழிப்புணர்வு ஃபோட்டோ அது

ராஜபேட்டை , டான் -2 , எட்டாம் நெம்பர் வீடு - ஒரு முன்னோட்ட பார்வை

http://i.indiaglitz.com/tamil/news/rajapattai290911_1.jpg1. 1.  ராஜபேட்டை - தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ராஜபாட்டை. வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் சுசீந்திரன் இப்படத்தை இயக்குகிறார். தில், தூள், சாமி படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்க பக்கா கமர்ஷியல் படம் இது. படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை தீக்ஷா செத் தமிழில் அறிமுகமாகிறார். டைரக்டர் கே.விஸ்வநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சிறுத்தை புகழ் அவினாஷ், நான் மகான் அல்ல வில்லன் அருள்தாஸ், ப்ரதீப் ரவாத், தம்பி ராமையா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நிலமோசடி தொடர்பாகவும் அவற்றுக்கு பின்னே இருக்கும் மோசடி கும்பல் பற்றிய கதைதான் ராஜபாட்டை. படத்தில் விக்ரம் வில்லனிடம் இருக்கும் அடியாளாக ஜிம் பாயாக நடிக்கிறார். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்தை பி.வி.பி.சினிமா புரெடக்ஷன்ஸ் சார்பில் பிரசாத் வி.பொட்லாரி தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் முதல்படம் இது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார், மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

சி.பி -இப்போ நடக்கறது அதிமுக ஆட்சி என்பதால் திமுக ஆட்சியில் நடந்த ,குறிப்பாக ஈரோடு என் கே கே பி ராஜா மாதிரி ஆளுங்களோட வணடவாளங்களை தண்டவாளத்துல ஏத்துற படமா இருக்கும். 

சென்னை, பாண்டிச்சேரி, ஹைதரபாத், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலும், பாடல் காட்சிகள் ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் படமாக்கியுள்ளனர். படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. டிச.23 முதல் திரைக்கு வர இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விக்ரம் நடிக்கும் பக்கா கமர்ஷியல் படம் ராஜபாட்டை.

http://tamilmoviesonline.co.in/wp-content/uploads/2011/11/Deeksha-Seth-In-Rajapattai-6_thumb5.jpg

 சி.பி - ஆனா ட்ரெய்லர் எல்லாம் பார்த்தா தல அஜித் நடிச்ச சிட்டிசன் நினைவு தான் வருது.. விக்ரம் ஏகப்பட்ட கெட்டப்ல வர்றார்.. அந்த மேக்கப் எல்லாம் சரியா பொருந்தலை.. லெட் ஸி ,எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை .

ஹீரோயின் மெழுகு பொம்மை மாதிரி இருக்கு..ஈரோடு அன்னபூரணி, ஸ்ரீநிவாசா, சங்கீதா ஆகிய 3 தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது..

2. டான் 2 -ஷாரூக் கான், பிரியங்கா சோப்ரா, போமன் இரானி நடித்த படம், ‘டான்’. அமிதாப் பச்சன், ஜீனத் அமன் நடிப்பில் 1978ல் வெளியான ‘டான்’ படத்தின் ரீமேக் இது. இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் ‘டான் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. 


ஷாரூக், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, குணால் கபூர் நடிக்கும் இந்தப் படம் தமிழில் அதே பெயரில் டப் ஆகிறது. ரிதேஷ் சித்வானியுடன் இணைந்து தயாரிக்கும் பர்ஹான் அக்தர் இயக்குகிறார். ஷங்கர் எஹசான் லாய் இசை அமைக்கிறார்கள். ஒளிப்பதிவு ஜேசன் வெஸ்ட். வரும் 23ம் தேதி ரிலீஸாகும் இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்படுகிறது. ‘டான்’ படத்தில் நடித்தவர்களில் அர்ஜுன் ராம்பால், இஷா கோபிகருக்குப் பதிலாக, இதில் லாரா தத்தாவும் குணால் கபூரும் நடித்துள்ளனர். 

டான் 2

 சி.பி -இதுல ஷாரூக் கெட்டப் எல்லாம் பார்த்தா அஜித் நடிச்ச பில்லா -2 கதையைத்தான் சுட்டுட்டாங்களோன்னு டவுட்டா இருக்கு.. பில்லா படத்துல அப்பாவி அஜித்தா வர்ற கேரக்டர்க்கு பரம சிவன்ல அஜித் வர்ற கேரக்டருக்கான கெட்டப்பை ஷாரூக் இதுல யூஸ் பண்ணி இருக்கார்.. 
இதை எல்லாம் வெச்சுப்பார்க்கும்போது டான் 2 பில்லா ரீமேக் , அல்லது பில்லா-2 வை தழுவிய கதை என்று தான் தோணுது..

சொல்ல முடியாது, டான் -2 படக்கதையை தெரிஞ்சுக்கிட்டு பில்லா -2 படம் அதே கதையை சுட்டு எடுக்கறாங்களோ  என்னவோ?எப்படியும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம், எப்படின்னா விக்ரம் நடிச்ச ராஜபேட்டையை விட இந்த ப்டத்துக்கு நல்ல தியேட்டர்ஸ் அமைஞ்சுருக்கு.

http://www.thedipaar.com/pictures/resize_20111108075821.jpg



ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ஹிந்தியிலும், ஈரோடு ஆனூர் தியேட்டர்ல தமிழ் டப்லயும் ரிலீஸ் ஆகும் போல தோணுது..


3. எட்டாம் நெம்பர் வீடு - ரொம்ப நாளுக்குப்பிறகு ஒரு பேய்ப்படம், இது நேரடி தமிழ்ப்படம் போல தெரில.. ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தா சி ஐ டி காலனின்னு ஒரு ஹிந்திப்படம் வந்ததே அந்த படத்தை டப் பண்ணி நைஸா ரிலீஸ் பண்றாங்கன்னு நினைக்கறேன்.. ஈரோடு ஸ்டார் தியேட்டரில் ,அண்ணாவில் ரிலீஸ்..

இந்தப்படத்துக்கு ஸ்டில் போடலாம்னு கூகுள்ல தேடுனா கிடைக்கலை.. என்னய்யா மார்க்கட் பண்றீங்க?


Thursday, December 22, 2011

குத்து ரம்யாவுக்கு மார்க்கெட் டவுன் ஆகிடுச்சா? எவன் சொன்னது? ( ஜோக்ஸ்)


شنا





1.தன்னிடம் பேசாத, பழகாத ,பழக விரும்பாத பெண்ணிடம் வேறு யாரும் பேசக்கூடாது ,பழகக்கூடாது என ஆண் நினைக்கிறான் # நீதி - ஆண் ஒரு சமத்துவாதி

------------------------------------

2. பாமரன் என்பவன் படிக்கத்தெரியாதவன் அல்ல,மெத்தப்படித்தவர்களுடன் பழகத்தெரியாதவன்,குறுக்கு புத்தி அறியாதவன்,மொத்தத்தில் நல்லவன்

------------------------

3. அறியாமல், புரியாமல், தெரியாமல் தவறு செய்தால் அவன் பாமரன்,திட்டம் போட்டு ,மாட்டிக்கொள்ளாதபடி தப்பு செய்பவன் படித்தவன்

------------------------

4. சின்ன தவறு செய்தாலும் மனைவியால் அதை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை, என்ன தப்பு செய்தாலும் அம்மா மட்டும் மகனை( ளை)  வெறுப்பதில்லை.

------------------------------------

5. ஒவ்வொரு பூவாக சென்று வண்டு தேன் தேடுவது போல உன் ஒவ்வொரு தோழியிடம் சென்று உன்னைப்பற்றிய தகவல்களை திரட்டிக்கொள்கிறேன்

----------------------------

بدون شرح


6.நயன்தாரா தான் எனக்கு முன்னோடி : அமலா பால் பெருமிதம்!! # அய்யய்யோ! அப்போ நீங்களும் ஒரு குடியை கெடுக்கப்போறீங்களா?

---------------------------------

7. ஐ டி நிறுவனங்கள், கால் செண்ட்டர்களில்  வேலை பார்க்கும் ஆண்கள் ஃபுல் ஹேண்ட் சர்ட்டிலும், பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டிலும் வருகிறார்கள் # அவதானிப்பு

---------------------------------

8. உன் மனசைக்காயப்படுத்தும் சொற்களுக்கு நான் என்றும் உடந்தையாய் இருந்ததில்லை,அப்படி ஒரு தருணம் ஏற்பட்டால் பேசா மடந்தையாய் ஆகிவிடுவேன்

--------------------------------------

9. தினமும் காலை பஸ்ஸில் ஏறியதுமே அதீத ஒப்பனை,வாசனைத்திரவியங்களின் தெளிப்பு இவைகளை வைத்தே குளிக்காத குமரிகள்,குமரன்கள் சாயம் வெளுக்கிறது

----------------------

10. காதல் என்பது மிக அழகானது,அதை வெளிப்படுத்தும் விநாடி வரை

----------------------------



11. உண்மையான காதல் என்பது செஸ் கேம் போல, ராணியை இழந்து விடுவோமா? என்ற பயத்துடன் விளையாட வேண்டி இருக்கிறது

-------------------

12.ஸ்பீடா நடக்கும் ஃபிகரை இன்னும் ஸ்பீடா போய் ஓவர்டேக் பண்ணலாம். ஸ்லோவா நடக்கற ஃபிகரை இன்னும் ஸ்லோவா போய் ஓவர் டேக்க முடியுமா? # பொழுதுபோகல

----------------------------------------

13. எல்லோரும் தயங்கும் கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன்! - சோனம் கபூர் # சென்சார் போர்டே மயங்கும் கேரக்டராத்தான் அமையும் அப்புறம் !

--------------------------------

14. கண்ணில் பட்ட அனைவரும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை, இதயத்தில் இடம் பிடித்த அனைவரும் நம் அருகில் இருப்பதில்லை

-------------------------------------

15. தனிமையில் அழும்போது அவரவர் கண்களுக்கு அவரவர் விரல்களே துணை

---------------------------------



16. யாராலும் மறக்க முடியாதவர்கள்

1. சிக்கலான சூழ்நிலையில் உதவுபவர்கள்

2.  சிக்கலான சூழ்நிலையில் நம்மை விட்டு விலகுபவர்கள்

------------------------------------

17. நர்ஸ்! நான் அர்ஜெண்ட்டா போகனும், டாக்டரைப்பார்க்க சீக்கிரம் விடுங்க. 

லைஃப்ல ஏன் சார் அவ்வளவு விரக்தி?

---------------------------------

18. சந்தோஷத்தைக்கொண்டாட, துக்கத்தை மறக்க குடிப்பவன் இருவரையுமே பாகுபடு பார்க்காமல் குடி குப்புறத்தள்ளுகிறது,ஆரோக்யக்கேட்டை ஏற்படுத்துகிறது

-----------------------------------

19. அம்மா என்பது மிதப்படுத்த உதவும் மனம், மம்மி என்பது பதப்படுத்தப்பட்ட பிணம் # மழலைகளை அம்மா என்றே அழைக்கச்சொல்வோம்

---------------------------

20. இளைஞர் காங். தலைவர் பதவிக்கு 'குத்து' ரம்யா குறி! # ஆஹா! பாப்பாவுக்கு மார்க்கட்டு  இல்லை,கட்சிக்கு மார்க்கெட்டு இல்லை,நல்ல ஜோடி

------------------------



தமிழருவி மணியன் -ன் எழுச்சியான ,உருக்கமான வசனங்கள் இன் உச்சிதனை முகர்ந்தால்

http://www.filmics.com/tamil/images/stories/news/October_2011/18.10.11/Uchithanai_mugarnthal-movie-priview1.jpg 

1. ஒரு தனி மனிதனின் பேச்சால் (உரை) இரு நாடுகளின்  உறவு சீர் குலையும் என்றால் உடனடியாக சரி செய்யப்பட வேண்டியது அந்த இரு நாடுகளின் கெட இருக்கும் உறவைத்தானே தவிர அந்த தனி மனிதனின் பேச்சு அல்ல.. 

2. உள்ளதை உள்ளபடியாக பேசுவதையே அனுமதிக்காத இலங்கை அரசாங்கம் தவறாகப்பேசுவதை மட்டும் அனுமதிக்குமா?

3.  ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகற உன் கணவர் பேசற தொனியை பார்த்தா பிரஸ் மீட் முடிச்சுட்டு நேரா ஜெயிலுக்குத்தான் போவார் போல.. 

4. பொதுவேலை முக்கியம் தான், ஆனா குடும்பத்தையும் கவனிக்கனும்.. ஒரு குடிமகனா நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமை போலவே ஒரு குடும்பஸ்தனா தன் குடும்பத்துக்கு செய்ய வேண்டியது எல்லாருக்கும் இருக்கு.. 

5. ஐ அங்கிள்.. இந்த நாய் பேரென்ன?

மிக்கி..

எலி பேர் மாதிரி இருக்கு.. ஆனா பார்க்க புலி மாதிரி இருக்கு.. 

6.  நல்லா வளர்ந்த 21 வயசு பொண்ணுங்களுக்கே கர்ப்பம் ஆகி  5 மாசம் ஆகிட்டா கரு கலைக்கறது ரொம்ப ரிஸ்க், அதுவும் 13 வயசுப்பொண்ணுக்கு ரொம்பவே ரிஸ்க்.. 


http://www.eeladhesam.com/index.php?option=com_joomgallery&func=watermark&catid=13&id=5533&Itemid=53

7. யாரோ செஞ்ச தப்புக்காக உங்க பொண்ணை ஏன் பலி கொடுக்க துணியறீங்க?

8. விடுதலைப்புலி லேடி - எங்களை எல்லாம் சாப்பிடக்கூப்பிட நீ யாரு?

எங்களுக்காக சண்டை போடறீங்களே, உயிரைக்குடுக்கறீங்களே. நீங்க யார்?


9. விடுதலைப்புலி லேடிகள் - எங்களுக்கு சாப்பிட எல்லாம் நேரம் இல்லை.. 

பாப்பா- அப்போ உங்களுக்காக வேற யாராவது சாப்பிடுவாங்களா?

10.  எங்க நாட்டுப்பெண்கள் விமான சத்தம் கேட்டாலே வங்கருக்குள் சென்று ஒளிந்து  கொள்வார்கள், பாழாப்போன இந்த நாட்ல ( இலங்கை) அதைத்தவிர வேற என்ன தான் நாங்க செய்ய முடியும்? ( சென்சார்ல இலங்கைன்னு வர்ற இடங்கள் எல்லாம் கட்)

11. உயிரைக்காப்பாத்திக்கறதுக்காக  பலர் சொந்த மண்ணை விட்டு கிளம்பிட்டாங்க.. உயிரே போனாலும் பரவாயில்லை, நாம வாழந்த மண்ணை விட்டுப்பிரியக்கூடாதுன்னு நினைச்சது எவ்வளவ் பெரிய பிழை?

12. கிணத்துல அவ பிணம் கிடைச்சது.. தன்னையும் தன் கற்பையும் காப்பாத்திக்கறதுக்காக அவ கிணத்துல குதிச்சாளா? அல்லது அவளை யூஸ் பண்ணிக்கிட்டு அந்த மிருகங்கள் கிணத்துல தள்ளி விட்டுடுச்சான்னே தெரியலை.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எல்லாம் பண்ண முடியலை.. 

http://himadurai.com/images/tamilaruvimaniyan.jpg

13.  சீமான் - நம்ம கிட்டே கேட்காமயே லேடீஸ் 2 பேரும் கூட்டணி வெச்சுக்கிட்டாங்க பார்த்தீங்களா?

உங்க கிட்டே சொல்லிட்டு எல்லாம் கூட்டணி வைக்க முடியுமா?

14. உங்க 2 பொண்ணுங்களுக்கும் இயல், இசைன்னு அழகான தமிழ்ப்பேரு வெச்சிருக்கீங்க, அழகு.. அருமை.. சரி இயல், இசை முடிஞ்சது,அடுத்து   நாடகம் எப்போ?

ஆட்சில இருக்கற அரசியல்வாதிங்க அதைத்தான் தினம் நடத்திட்டு இருக்காங்களே, நான் வேற தனியா எதுக்கு நாடகம் போடனும்?

15.  நீ படிச்சு அமெரிக்கா போய் டாக்டர் ஆகப்போறியா?

ம்ஹூம், இங்கே மட்டக்களப்புல ஏழைகளுக்கு உரிய வசதி உள்ள ஹாஸ்பிடலே இல்லை. அங்கே ஹாஸ்பிடல் கட்டி டாக்டர் ஆகப்போறேன்.

16.  உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? என் ஃபிரண்ட் எங்க கண் எதிரே செத்துக்கிட்டே இருந்தான், நாங்க அதை பார்த்துக்கிட்டே இருந்தோம்...

17.  நாங்க செஞ்சது சட்ட விரோதமா?ன்னு தெரியலை.. ஆனா மனித நேயத்துக்கு எதிரானது அல்ல.. 

18. அது சாத்தானோட குழந்தை.. பல சிங்களவர்கள் ரேப் செஞ்சதால உருவான குழந்தை , அதை அழிச்சிடலாம்.. 

குழந்தைன்னாலே கடவுள் தான்.. இது கடவுள் குழந்தை, இது சாத்தானோட குழந்தைன்னு ஏன் பிரிச்சு பேசறீங்க? எந்த மண்ணுல பிறந்தாலும் ரோஜா ரோஜா தான்..

டிஸ்கி -

உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்தின் கண்ணீர் கவிதை -சினிமா விமர்சனம்

நளன் கதையை படிச்சா சனி தோஷம் நீங்கி விடுமா?எதுக்குய்யா வம்பு ?படிச்சுடுவோம்!!!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoH-CPA_VwSlkMrcLvK6FLduvdxlK53y1WQ-lCoaCPHDUVx6dGmG-JQ1-4vr8-D3fshrfYy3FM6UkDFkWDo-8eWJfydUPBRPvszpcxr2VQUI9k8oYy1HiGW-tX9wyWh9GCU9hWEe6PfnM/s1600/saneeswaran1.gif

கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பகவான் 21.12 .2011 காலையில் இடம் பெயர்ந்தார். இதனை முன்னிட்டு திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழா லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலையில் சனி பகவான் இடம் பெயர்ந்ததும் லட்சக்கணக்கானோர் இங்குள்ள நளன் குளத்தில் புனித நீராடினர். 


சி.பி - எல்லா பாவிகளும் இங்கே வந்து நீராடி புனிதர்கள் ஆகிட்டா நாட்ல பாவிகளுக்கே பஞ்சமா போயிடுமே? 

. திருநள்ளாறில் பிரசித்த பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சனி பெயர்ச்சி விழா மிகவும் பிரிசித்தி பெற்றது. இந்த ஆண்டு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்கிறார். 


சி.பி - சசிகலாவுக்கு துலாம் ராசியா? அய்யோ பாவம்


 அதிகாலை 3 மணி முதல் சனி பகவானுக்கு பால், நல்லெண்ணை, பழங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் நடந்து வந்தது. தொடர்ந்து பக்தர்கள் கோஷம் முழங்க சனி பெயர்ச்சி நேரத்தில் மகா தீபாரதனை நடந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்தனர்.

சி.பி - மனிதர்கள் மனோபாவம் என்னான்னா நமக்கு ஒரு கஷ்டம் வருதுன்னு தெரிஞ்சா ஓடி ஓடி சாமி கும்பிடுவான், அதுவே ஒரு நல்லது நடந்தா கடவுள்க்கு நன்றி சொல்லவெல்லாம் நேரம் இருக்காது..

நளன்கதை: இன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்.

சி.பி -ஞாயிற்றுக்கிழமைல எனக்கு என் சம்சாரத்தால ஏகப்பட்ட பிரச்சனை , அந்த வேலை செய்ங்க , இந்த வேலைக்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு ஒரே டார்ச்சர்.. இந்த பிரச்சனைக்கு என்ன கதை படிச்சா சரி ஆகும்?


http://www.newsfirst.lk/tamil-news/Uploads/Gallery/232685723045.jpg

ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கி னான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார்.


சி.பி - நான் தெரியாமதான் கேக்கறேன், முற்றும் துறந்த முனிவர் என்ன பண்ணனும்?, சின்னஞ்சிறிசுக , மேரேஜ் ஆன கப்பிள் ( மேரேஜ் ஆனாத்தானே கப்பிள்? ஹி ஹி ) ஜாலியா இருக்கட்டும்னு அவர் திண்ணைல படுத்திருந்தா அவர் யோக்கியம், நல்லவர்னு சொல்லலாம்.. அடங்கோ.. 

அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.

 சி.பி - துறவி கம் சக்தி மான் உடனே கமண்டலத்துல இருந்து புனித நீர் எடுத்து உயிர்ப்பிக்கலையா? அடப்பாவமே? பவர் போயிடுச்சு போல சசிகலா போல..  

சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன், என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

சி.பி - ஒரு துறவி செய்யற வேலையைப்பாருங்க மகா ஜனங்களே.. லவ்வுக்கு தூது போய் இருக்கார்.. சரி போன ஜென்மத்துல செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் போல..


 இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர்.

சி.பி - க்ளோனிங்க் ஐடியாக்கு அப்போவே முன்னுதாரணமா இருந்திருக்காங்க இந்த தேவர்கள்.. ஃபிகர் மேல ஆசைப்பட்டா அவங்க தேவர்கள் , அதே நாம ஆசைப்பட்டா தேவாங்குகள் !!?? அவ்வ்வ்வ்வ்
 http://mmimages.mmnews.in/Articles/2011/Feb/20d414f9-5e1a-402d-a6ee-2f6f3494ef3d_S_secvpf.gif
நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள்.


சி.பி - ஹி ஹி கேடி லேடி , கரெக்டா கண்டு பிடிச்சுட்டாளா? அண்ணன் கண் அடிச்சு சிக்னல் குடுத்திருப்பாரு.. 

அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர்.


தமயந்தியை பெற முடியாத தேவர்கள் -   என்பதை விட தமயந்தியை அடைய முடியாத தேவர்கள் என்பதே சரி.. ம் ம் .ஆஹா, மனுஷங்க மாதிரியே தேவர்களிடமும் பொறாமை இருந்திருக்கு போல
 

கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.


சி.பி - மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் ஒரு பேச்சிருக்கும் கடமை அது கடமை - இந்த பாட்டுதான் சனி  பகவான் விரும்பி கேட்கும் பாடல் போல அவ்வ்வ்வ்வ்


 ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. ""இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்? என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.


 சி.பி - ரைட்டு, நான் ரொம்ப சின்னப்பையனா இருக்கறப்ப ( இப்போ சின்னப்பையன்) எங்கம்மா கூட சொல்வாங்க  கால்களை வாஷ் பண்றப்ப ஃபுல்லா நனையனும்னு அதுக்கு இதுதானா அர்த்தம்?

இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி,குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான். பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது.

சி.பி - தமிழனுக்கு  சூதாட்டம்கறது தொன்று தொட்டு இருக்கு.. தருமர்ல இருந்து பல வி ஐ பிங்க இதுல வீக் போல.. 

ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான்.


சி.பி - கதைல வில்லன் வர்லையேன்னு பார்த்தேன், பொண்ணுங்களை காப்பாத்தறப்ப நம்ம ஆளுங்க எம் ஜி ஆரா இருக்காங்க, காப்பாத்துன பிறகு நம்பியார் ஆகிடறாங்க , அவ்வ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0cp7TIwnE3adFjnAEqeAMWKCNtJ_Y6sSFJaNChTak3BLZ-o1U0kUyuCaxBDEq_HTKesn7tEmDkoJKonMwVDYaDO5AbrWTQZ9u4KH5a73-cWXDwFW1ftEUw59bOyKdsVjxsy3jRoQ1Ibet/s1600/kuchanoor_saneeshwaran_aalayam.jpg

தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது.

சி.பி - ஏம்ப்பா அவ்ளவ் கஷ்டம்? ஓப்பனிங்க்லயே பிரச்சனை வந்ததும் அப்பா வீட்டுக்கு தமயந்தி தானா போய் இருக்கலாமே? எல்லாம் ஒரு கவுரம்தான். போல.. 


அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள்.


சி.பி - அடப்பாவி.. ஹீரோ தேரோட்டி.. வில்லன் ஹீரோ சம்சாரத்தை ஓட்டிட்டு போலாம்னு ஐடியா பண்ணி இருக்கான் போல..  

நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். ""சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.


சி.பி - சரி, ஒரு ஆர்கியூமெண்ட்டுக்காக கேட்கறேன், இந்த நாட்டுல படிக்காதவங்க தான் அதிகம், அப்போ பாவம் பண்ணுற ஆளூங்க இந்த கதையை படிச்சு பரிகாரம் தேடிக்குவாங்க, ஓக்கே, படிக்காத பாவத்துக்கு பாமர ஜனங்கள் சனி கிட்டே லோல் படனுமா? நல்லாருக்குடா உங்க நியாயம்.. 

Wednesday, December 21, 2011

கற்பு , கண்ணகி ,குஷ்பூ ,அனுஷ்கா காலனி ( ஜோக்ஸ்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7YaFE8b9KbxvgXTSGC6Mycqj9KnyRC8_x3S77U6C89F-kvTH7LLNZXJUnPcJ95xdaTqjRZW-MzHYXwX_vYSJkAC27gVbGRtTCQB77TuNKB7gx1E4Qf9kZJICkT7cDGGZN6HEnSM9HPWbH/s400/Anjali-saree-stills-4.jpg

1.நீங்க இனிமே கடலை மாவு, நிலக்கடலை சேர்த்துக்கக்கூடாது.. 

ஓக்கே டாக்டர்.. ஃபிகர்ங்க கிட்டே கடலையாவது போடலாமா?

-------------------------------------

2. கற்புன்னு சொன்னதும் கண்ணகி நினைவு வந்தா நீங்க அந்தக்கால பெருசு, குஷ்பூ நினைவு வந்தா  இந்தக்கால சிறிசு & புதிய தலைமுறை


--------------------------------

3.ஆண்கள் ஏன் லிப்ஸ்டிக்’ போடுவதில்லை? 

ஆண்கள் இயற்கை நல விரும்பிகள்,ஆண் மயில்கள் தோகைக்கு அழகு சேர்க்க அழகு நிலையம் செல்வதில்லை

-----------------------------------

4. ரயிலில் அவனும் நோக்கினான், அவளும் நோக்கினாள், சிக்னல் விழுந்தது ரயிலுக்கு, அடி விழுந்தது அவனுக்கு # ஓடுடா , கூட இருக்கறது அவ புருஷன்

------------------------------------

5. ஜோசியகாரங்க அவங்களுக்கு அவங்களே ஜோசியம் பார்த்துக்குவாங்களா? 

விசாரிச்சேன்.. அவங்களுக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லையாம்

நல்ல நேரம் சதீஷ்ட்ட இன்னும் கேட்கலை ஹி ஹி 

--------------------------------

6. சரியா மீசை கூட முளைக்கல. நான் எப்படி போலீஸ் வேடத்தில் நடிக்கறது?‍ - ஜீவா # பாலிவுட் போலீஸ் எல்லாம் மீசை வெச்சுக்கிட்டா நடிக்கறாங்க?

-----------------------------------

7. அ.தி.மு.க. ஆட்சியால் அனைவருக்கும் பொற்காலம்-அமைச்சர் சம்பத்# நோ, கற்காலம், நடந்துதான் ஆஃபீஸ் போறோம்

-------------------------------

8.என்னை நீங்க ஃபாலோ பண்றது என் அழகுல மயங்கி, நானும் உங்களை ஃபாலோ பண்ணனும்னா நீங்க அழகா இருக்கனும்னு அவசியம் இல்ல, ஃபிகரா இருந்தாலே போதும்

---------------------------------------



9. இந்தப்படத்துல பிரேம் பை பிரேம் ஹீரோ தான் டாமினேட் பண்றாரு?

அய்யய்யோ, அப்போ பிரேம்ஜிதான் ஹீரோவா?

------------------------------------


10. நடிகை- எனக்கு தீனி போடற மாதிரி இந்தப்படத்துல எனக்கு செம கேரக்டர்

.நிருபர் - ஓஹோ, நீங்க நொறுக்குத்தீனி பிரியரா?

---------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzXWRCOusWOEIQjntmaIVbOlfGSsW6dojrxWbE1gRSABOG8nVSUYChzAen_dzIuofErieaC7WzptM-BtiqsYNrcW89tjsx_L1XeTIrh4tcI4fJNZGPdY6b5B4H8S_NWlrECCQmC5cjYS0/s1600/aarthi+agarwal+hot+in+blue+and+pink+saree16.jpg


11 சாருநிவேதிதா தமிழ் இலக்கிய உலகின் நல்ல பாம்பு - வாலி # சீக்கிரம் பால் ஊத்திட வேண்டியதுதான்

--------------------------------\



12. இந்த ஏரியாவுக்கு அனுஷ்கா காலனி-னு ஏன் பேர் வெச்சிருக்காங்க?

வீடுகள் கம்மி, ஓப்பன் ப்ளேஸ் ஜாஸ்தி, அதான்

---------------------------------


13. பவர்ஸ்டார்- என் ரவுண்டு இனிதான் ஆரம்பிக்கப்போகுது .

சார், உங்க தலையில கிரவுண்டே ஆரம்பிச்சுடுச்சு போல.. கண்ணாடி பார்க்கல?

-------------------------------



14. தமிழர்கள் அளவுக்கு மீறி அன்பு காட்டறாங்க..

மேடம், நீங்க அழகை மட்டும் காட்டு காட்டுன்னு காட்டுங்க, மிச்சத்தை அவங்க பார்த்துக்குவாங்க

--------------------------------------


15. ஒரு தமிழன் பிரதமர் ஆனாத்தான் இந்த நாடு உருப்படும்,.,.

அப்போ நம்ம நாடு உருப்பட சான்ஸே இல்லையா?

--------------------------------------


16. டைரக்டரின் நடிகைன்னு பேர் எடுக்கனும், அதனால ஷூட்டிங்க் ஸ்பாட் வந்ததும் டைரக்டர் கிட்டே என்னை ஒப்படைச்சுவேன்.

ஓஹோ, டைரக்டரோட சம்சாரம் கோவிச்சுக்க மாட்டாங்களா?

------------------------------------------


17. புது விம் பார் சோப் -ல முழுசா 100  எழுமிச்சைப்பழ சக்தி இருக்காம்.

கூல் டிரிங்க்ஸ் கடைல எவனாவது யூஸ் பண்ணி தொலைக்கப்போறான்

--------------------------------------



18. நமது கட்சி ஆட்கள் வேட்டியை மடிச்சுக்கட்ட வேண்டிய நேரம் வந்துடுச்சு - கேப்டன் டன் டன் # நல்ல வேளை, கட்சில மகளிர் அணி இல்லை

-----------------------------------


19. ஜனனி -ஒரு கோப்பை தேநீரைக்கூட முழுதுமாய்ப் பருக முடியலை ,

ரொம்ப பெரிய கோப்பையா இருக்கும், சின்ன கப் யூஸ் பண்ணி பாருங்க மேடம்

-----------------------------------


20. ஜட்ஜ் - கூண்டில் நிற்கும் பெண்ணை உனக்கு ஏற்கனவே தெரியுமா?

கைதி - நோ யுவர் ஆனர், ரேப் நடந்தப்ப நான் ஃபிகரோட ஃபேஸை பார்க்கலை


http://www.southdreamz.com/wp-content/uploads/2010/02/indian-in-fashion-aishwarya-rai-saree-3.jpg

த்ரில்லர் மூவி மவுனகுருவின் லவ் எப்பிசோடு வசனங்கள்

http://www.thedipaar.com/pictures/resize_20111105073917.jpg 

1.  டேய்.. சாப்பாட்ல கவனம் வேணும்டா, எதுக்கு புக் படிச்சுட்டே சாப்பிடறே..?

சாப்பாட்ல இருந்து என் கவனத்தை திசை திருப்பத்தான் அப்படி படிச்சுட்டே சாப்பிடறேன் மம்மி..


2.  என்னடா சைடுல கட்டிங்க் வித்தியாசமா பண்ணி இருக்கே? அட்டாக் கட்டிங்க்கா?  ( நம்மவர்ல வில்லன் கரண் செஞ்சிருப்பாரே.. அந்த கட்டிங்க்)

அட நீங்க வேற, எனக்கு அடிக்கடி தலைவலி வருது.. தைலம் தடவ  இடம் வேணும், அதான்.. 

3.  இன்னும் கொஞ்ச நாள்ல பாடி எம்ப்ராய்டிங்க் ஃபேஷன் ஆனாலும் ஆகலாம்.( அதாவது டாக்டர் ஆபரேஷன்க்கு பிறகு தையல் போடறப்ப எம்ப்ராய்டிங்க் போடறது)


4.  ஹீரோ - வேற என்னவெல்லாம் உங்களுக்குத்தெரியும்?

ஹீரோயின் - எதுக்குக்கேக்கறீங்க?

ஹி ஹி சும்மா தெரிஞ்சுக்க.. இதை எல்லாமா கேப்பாங்க? பதில் சொல்லுங்க.. 

5.  எங்கே இங்கே தனியா நிக்கறீங்க? சார்.. 

சும்மா வேடிக்கை பார்க்கறேன், மொட்டை மாடில வேடிக்கை பார்க்கறது தனி சுகம் தான் வாங்க நாம 2 பேரும் சேர்ந்தே வேடிக்கை பார்க்கலாம்.. 

6. . நீங்க பயங்கரமான ஆளு. உங்க கிட்டே ஜாக்கிரதையா இருக்கனும்..

ஏன் ? கடிச்சு வெச்சிடப்போறேனா?


http://www.tamilnewsa2z.com/uploaded_files/news_images/132005065958acter.jpg

7. ஹலோ.. மிஸ்.. எனக்கு காய்ச்சல் அடிக்குதா?ன்னு பாருங்களேன்.. 

ம் ம் இல்ல.. 

இன்னொரு ட்டைம் தொட்டு பாருங்க ஹி ஹி 

யோவ்.. ஜில்லுன்னுதான் இருக்கு.. காய்ச்சல் எல்லாம் இல்ல.. 

அது எங்களுக்கும் தெரியும்.. இன்னொருக்கா தொடுங்களேன்.. 

( அடங்கோ.. இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே.. ஓ ஃபிகரே என்னை மன்னியும்.. ஹி ஹி )

8. ஒரு டீசண்ட்டான ஆளு லுங்கி கட்டிட்டு கறுப்பா இருந்தா அவனை பெரிய தீவிரவாதி ரேஞ்சுக்கு இந்த போலீஸ் விசாரிக்கும்.. அதுவே ஒரு திருடன் கோட் சூட் போட்டுக்கிட்டு ரோட்ல நடந்தா அவனுக்கு சல்யூட் வைக்கும்..

இப்போ எதுக்கு இந்த கதைல ஆ ராசா மேட்டர் கொண்டு வர்றீங்க?

9. கில்மா ஜிகிடி லேடி - எவ்வளவு நல்ல  கஸ்டமரா இருந்தாலும் என் வீட்டுக்குள்ள வர விட மாட்டேன்

ஆஹா ,என்ன ஒரு உயர்ந்த கொள்கை ஹி ஹி 

10.  இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு.. ஆனா போலீஸ் இதுல சம்பந்தப்பட்டிருக்கு.. அவங்களைத்தவிர யார் இதுல இருந்தாலும் நான் ஓக்கே சொல்லி இருப்பேன், எப்பவும் போலீஸ் டேஞ்சர் பர்சன்ஸ்..ஏன்னா நாம 8 அடி பாஞ்சா அவங்க 16 அடி வரை பாய்வாங்க.. 



11. யோவ்.. என் சமையல் எப்படி? சாப்பிட்டு பார்த்து சொல்லுய்யா.. கஷ்டப்பட்டு சமைச்சிருக்கேன்.. 

நீ கஷ்டப்பட்டு சமைச்சேங்கறதுக்காக நல்லாலாத சமையலை எப்படி நல்லாருக்குனு சொல்ல முடியும்?


12.  என் சமையல் டேஸ்டா இருக்கனும்னா நான் என்ன செய்யனும்..?


ம்,. டேஸ்ட்டா சமையல் பண்ணனும்.. என்னா கேள்வி இது ராஸ்கல்? ட்ரை பண்ணிட்டே இரு, பழகிடும்.. 

http://www.funrahi.com/photos/tollywood/rwx/iniya-tamil-actress-hot-photoshoot-july-25-2011-009.jpg


13.  எனக்கு ஜாப் சேட்டிஸ்ஃபேக்‌ஷன் தாங்க (JOB SATISFACTION) முக்கியம், சம்பளம் கம்மியா கிடைச்சாலும் ஓக்கே தான்..


14. ஏய்.. வேற நல்ல ஆஃபர் வந்துடுச்சுன்னு போயிட மாட்டியே?


15. ஒண்ணு நல்லா தெரிஞ்சுக்குங்க.. ஒரு தடவை மெண்டல் ஹாஸ்பிடல் போய்ட்டா அவன் லைஃப் அவ்வளவுதான்.. காலம் பூரா அவனை மக்கள் மெண்டல்னுதான் சொல்வாங்க.. குணம் ஆனாலும்... 


16. நீங்க சொல்றதை ஏத்துக்க முடியாதுங்க மேடம்.. 2 கண்ணையும் பிடுங்கிடறோம், காம்பன்சேஷனா உனக்கு என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோன்னு சொல்ற மாதிரி இருக்கு

டிஸ்கி -

மௌனகுரு - நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 

http://i.indiglamour.com/photogallery/telugu/freshface/2011/jul28/Iniya/normal/Iniya_5451rs.jpg

டிஸ்கி - ட்விட்டர் உலகின் முடிசூடா மன்னன் ,அவினாசி ராஜன் லீக்ஸ் ,அவர் தேவதைகளை பெற்ற பாக்யவான் வரிசையில் இணைந்து அதிர்ஷ்டசாலி ஆகி இருக்கிறார். அந்த குட்டிப்பூவின் பெயர் ஆதிரை. வாழ்த்துகள்


h0qn.jpg